PDA

View Full Version : வணக்கம்-மயூரேசன்



Pages : [1] 2

மயூ
02-03-2006, 10:13 AM
என் பேயர் மயூரேசன். நான் இலங்கையிலிருந்து இங்கே வந்துள்ளேன். களனிப்பல்கலைக்கழகத்தில் (கொழும்பு) முகாமையும் தகவல் தொழில்நுட்பமும் என்ற பிரிவில் கல்வி கற்கின்றேன்.
நன்றி
மயூரேசன்
home:http://www.mayura.8m.com

pradeepkt
02-03-2006, 10:48 AM
அருமை.
வணக்கம் மயூரேசன்.
நீங்கள் இலங்கையில் இப்போது படித்துக் கொண்டிருக்கிறீர்களா?
வாழ்த்துகள்.

மயூ
03-03-2006, 04:11 AM
அருமை.
வணக்கம் மயூரேசன்.
நீங்கள் இலங்கையில் இப்போது படித்துக் கொண்டிருக்கிறீர்களா?
வாழ்த்துகள்.
பூர்வீகமே இலங்கைதான். Bsc MIT (Mangement and Information Technology) படிக்கின்றேன் நேரம் கிடைப்பதுதான் மிக அரிதான விடயமாக உள்ளது.

அறிஞர்
03-03-2006, 09:51 PM
வாருங்கள் மயூரேசன்.... தங்கள் வரவு எங்களை மகிழ்விக்கட்டும்.

தங்களின் தளத்தில் தங்களை பற்றி அறிந்துக்கொண்டோம். மேலும் தங்களை படைப்புக்களை எதிர்பார்க்கிறோம்.

kr_srinivasan1977
04-03-2006, 09:50 AM
வாருங்கள் மயூரேசன்,
தங்களின் வரவு நல்வரவாகட்டும்.

மயூ
05-03-2006, 05:10 AM
உங்கள் அனைவரதும் அன்புக்கு நன்றி.

Shanmuhi
05-03-2006, 06:57 AM
வாருங்கள் மயூரேசன்.... தங்கள் வரவு எங்களை மகிழ்விக்கட்டும்.

மதி
06-03-2006, 03:28 AM
வணக்கம் மயூரேசன்...
தங்கள் வரவு நல்வரவாகட்டும்..

இளந்தமிழ்ச்செல்வன்
06-03-2006, 05:00 PM
வாருங்கள் மயூரேசன். வாழ்த்துக்கள்.

இளசு
10-03-2006, 05:57 AM
நல்வரவு நண்பர் மயூரேசன் அவர்களே..

இங்கு உலவும் நேரம் இனிமை + பயன் உள்ளதாய் அமைய வாழ்த்துகள்.

pradeepkt
10-03-2006, 06:40 AM
இளசு அண்ணா,
அவர் ஏற்கனவே ஒரு பதிவில் தான் மிக விரைவில் "பண்பட்ட பயல்" ஆகிவிடுவதாகச் சூளுரைத்திருக்கிறார். :D

மயூ
11-03-2006, 10:02 AM
உங்களது அன்புக்கு மீண்டும் நன்றி

பரஞ்சோதி
11-03-2006, 03:57 PM
மயூரேசன் அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்.

மயூ
21-03-2006, 02:39 AM
இளசு அண்ணா,
அவர் ஏற்கனவே ஒரு பதிவில் தான் மிக விரைவில் "பண்பட்ட பயல்" ஆகிவிடுவதாகச் சூளுரைத்திருக்கிறார். :D
பார்த்தீர்களா சொன்னபடி செய்து விட்டேன். ஹி ஹி ஹி....................

pradeepkt
21-03-2006, 04:24 AM
பண்பட்ட பயல் மயூரேசனுக்கு வாழ்த்துகள் :)

மயூ
23-03-2006, 02:06 AM
பண்பட்ட பயல் மயூரேசனுக்கு வாழ்த்துகள் :)
நன்றி பிரதீப். நாம் நிர்வாகிகளின் நம்பிக்கையை பாழடிக்காமல் நல்ல பயனராக இருப்பேன்.

தாமரை
24-03-2006, 11:20 AM
நன்றி பிரதீப். நாம் நிர்வாகிகளின் நம்பிக்கையை பாழடிக்காமல் நல்ல பயனராக இருப்பேன்.
உங்கள் வாக்குறுதிகளை நீங்கள் நிறைவேற்றும் திறம் மற்றும் வேகம் கண்டு மகிழ்ந்தோம்.. வாழ்க!!!!

மயூ
25-03-2006, 10:16 AM
மிக்க நன்றி தாமரைச் செல்வன்

சுபன்
25-03-2006, 06:14 PM
குறுகிய காலத்தில் பண்பட்டவர் ஆகிய மயூரேசன் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்

மயூ
26-03-2006, 08:42 AM
குறுகிய காலத்தில் பண்பட்டவர் ஆகிய மயூரேசன் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்
நன்றி தம்பி சுபன். நீங்களும் பண்பட்டவர்தானே! உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

மயூ
16-02-2007, 09:21 AM
வாருங்கள் மயூரேசன்.... தங்கள் வரவு எங்களை மகிழ்விக்கட்டும்.

தங்களின் தளத்தில் தங்களை பற்றி அறிந்துக்கொண்டோம். மேலும் தங்களை படைப்புக்களை எதிர்பார்க்கிறோம்.


வாருங்கள் மயூரேசன்,
தங்களின் வரவு நல்வரவாகட்டும்.


வாருங்கள் மயூரேசன்.... தங்கள் வரவு எங்களை மகிழ்விக்கட்டும்.


வணக்கம் மயூரேசன்...
தங்கள் வரவு நல்வரவாகட்டும்..


வாருங்கள் மயூரேசன். வாழ்த்துக்கள்.


நல்வரவு நண்பர் மயூரேசன் அவர்களே..

இங்கு உலவும் நேரம் இனிமை + பயன் உள்ளதாய் அமைய வாழ்த்துகள்.
வரவேற்ற அனைவருக்கும் நன்றி..
அடடா ஒரு வருடத்துக்குப் பிறகு நன்றி சொல்ல வேண்டியதாயிற்றே!!!! :eek: :eek: :eek: :eek: :eek: :eek:

ஆதவா
16-02-2007, 11:42 AM
வாங்க மயூரேசன்... நல்வரவு :)

மயூ
16-02-2007, 12:36 PM
வாங்க மயூரேசன்... நல்வரவு :)
என்றாலும் இது கொஞ்சம் ஓவருப்பா...
இத்தன நாளுக்கப்புறம் வரவேற்கணுமா????
என்னானாலும் நன்றிகள் நண்பா;;; B)

அறிஞர்
16-02-2007, 12:59 PM
என்றாலும் இது கொஞ்சம் ஓவருப்பா...
இத்தன நாளுக்கப்புறம் வரவேற்கணுமா????
என்னானாலும் நன்றிகள் நண்பா;;; B)
இது ரொம்ப ஓவரு.. ஒரு வருடத்துக்கு பிறகு நன்றி...

மயூ
16-02-2007, 01:01 PM
இது ரொம்ப ஓவரு.. ஒரு வருடத்துக்கு பிறகு நன்றி...
என்ன செய்வது அரசியல் செய்து அரசியல் செய்து இதெல்லர் சகஜமாப் போயிட்டுது அறிஞரே!!! :D :D :D

மனோஜ்
16-02-2007, 02:48 PM
தலைவரே தலைஆனது இப்படியா வாழ்த்துக்கள் :D :D :D

ஓவியா
20-02-2007, 11:48 PM
என்ன செய்வது அரசியல் செய்து அரசியல் செய்து இதெல்லர் சகஜமாப் போயிட்டுது அறிஞரே!!! :D :D :D

அதே அதே சபாபதி :D :D


சகஜமாப் போயிட்டுது அறிஞரே :eek:


நல்வரவு மயூரேசன்

மன்மதன்
21-02-2007, 08:05 AM
1000 பதிவை தாண்டியவருக்கு இப்போதான் நல்வரவு சொல்றீங்களா ஓவியா.. தப்பில்லையா..:D :D அப்பசரி நானும் சேர்ந்துக்கறேன்.. :D :D

மயூ
21-02-2007, 08:07 AM
1000 பதிவை தாண்டியவருக்கு இப்போதான் நல்வரவு சொல்றீங்களா ஓவியா.. தப்பில்லையா..:D :D அப்பசரி நானும் சேர்ந்துக்கறேன்.. :D :D
அதுதானே!!!!

ஓவியா அக்காவிற்கு முதலே நான் மன்றத்துடன் இணைந்து விட்டேன்.. அதனால் அவரிற்கு என்னை வரவேற்கும் பாக்கியம் கிடைக்கவில்லை.. அதுதான் இப்ப பயன் படுத்திக்கிறாங்க :rolleyes: :rolleyes: :cool:

மயூ
21-02-2007, 08:07 AM
தலைவரே தலைஆனது இப்படியா வாழ்த்துக்கள் :D :D :D
யாரு தலைவரு???
யாரு தலை????:confused: :confused: :D

praveen
21-02-2007, 08:21 AM
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=176032&postcount=18

எனது அறிமுக திரியில் உங்களை பற்றி குறிப்பிட்டிருந்தனர். தேவைப்பட்டால் உதவி கேட்கிறேன்.

எல்லோருடன் சேர்ந்து நானும் உங்களை வரவேற்கிறேன்.

ஆதவா
21-02-2007, 08:24 AM
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=176032&postcount=18

எனது அறிமுக திரியில் உங்களை பற்றி குறிப்பிட்டிருந்தனர். தேவைப்பட்டால் உதவி கேட்கிறேன்.

எல்லோருடன் சேர்ந்து நானும் உங்களை வரவேற்கிறேன்.

அட இவர்ட்ட கேக்கிறீங்களா? அது சரி!!! என்னை மாதிரி புத்திசாலிகிட்ட கேக்கணுமுங்க... அண்ணனுக்கு பாருங்க துடைப்பக் குச்சிய வெச்சு மந்திரம் போட மட்டுமே தெரியும்.... அதுவும் ஹாக்வாட்ஸ் ஸ்கூல்ல மட்டும்தான்....:D

மயூ
21-02-2007, 08:31 AM
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=176032&postcount=18

எனது அறிமுக திரியில் உங்களை பற்றி குறிப்பிட்டிருந்தனர். தேவைப்பட்டால் உதவி கேட்கிறேன்.

எல்லோருடன் சேர்ந்து நானும் உங்களை வரவேற்கிறேன்.
அடடா!
அங்க வரைக்கும் பேசிட்டாங்களா...
பிரபலமானவங்க என்றாலே இப்படித்தானே!!! B)

மயூ
21-02-2007, 08:32 AM
அட இவர்ட்ட கேக்கிறீங்களா? அது சரி!!! என்னை மாதிரி புத்திசாலிகிட்ட கேக்கணுமுங்க... அண்ணனுக்கு பாருங்க துடைப்பக் குச்சிய வெச்சு மந்திரம் போட மட்டுமே தெரியும்.... அதுவும் ஹாக்வாட்ஸ் ஸ்கூல்ல மட்டும்தான்....:D
பள்ளிக் கூடத்துக்கு வெளியால உங்கள மாதிரி மகில்ஸ் இருக்கிற இடத்தில நாங்க மந்தரம் எல்லாம் பாவிக்க மாட்டம்..
ஏற்கனவே மந்தர அமைச்சில எனக்கெதிரா பல குற்றச்சாட்டுகள்...:D :D :D

ஆதவா
27-03-2007, 01:21 AM
மயூரேசா!! இன்றுதான் பார்த்தேன்பா! யாஹூ ஊஉ ஊஉ!!! பெட்டைகளை மறைத்துவிட்டாயேப்பா!!! சரி சரி... எல்லா சிங்களமோ? சிலதுகள்தாம் தெரிந்தது.. எல்லாம் அருமை.... ம்ம்ம்ம்... கொடுத்துவைத்தவன் நீயப்பா!!!

ஓவியன்
27-03-2007, 03:23 AM
அடடா மயூரேசன்!

மொத்தத்திலே நீங்கள் ஒரு விளையாட்டுப் பிள்ளையோ?

மயூ
27-03-2007, 02:08 PM
மயூரேசா!! இன்றுதான் பார்த்தேன்பா! யாஹூ ஊஉ ஊஉ!!! பெட்டைகளை மறைத்துவிட்டாயேப்பா!!! சரி சரி... எல்லா சிங்களமோ? சிலதுகள்தாம் தெரிந்தது.. எல்லாம் அருமை.... ம்ம்ம்ம்... கொடுத்துவைத்தவன் நீயப்பா!!!
ஆதவா என்ன நடந்தது எங்க பாத்தாய்??????? நான் அடப் பாவி யாகூ ஃபொட்டோவிலா???? அடக்கடவுளே அந்த போட்டோவும் அங்க இருந்திச்சா???? பொற பார்த்துவிட்டு வருகின்றேன்!!!


அடடா மயூரேசன்!

மொத்தத்திலே நீங்கள் ஒரு விளையாட்டுப் பிள்ளையோ?
தீராத விளையாட்டுப் பிள்ளை
களனி கம்பஸ்சிலே சிங்களப் பெண்களுக்கு ஓயாத தொல்லை!!!!

மயூ
27-03-2007, 02:11 PM
http://asia.pg.photos.yahoo.com/ph/mayuresan_1/my_photos
சரி மக்களே நீங்களும் பாருங்கள் அங்கு அப்படி மோசமாக ஒன்றும் இல்லை.. குளப்பிய ஆதவா!!!!!!
என்ன நடந்தது என்று புரியவில்ல...

march
27-03-2007, 02:13 PM
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை

உன்மைதான் யாரும் முயலுவது இல்லையே ஏன்.

வித் லவ்
மார்ஷ்

ஓவியன்
27-03-2007, 02:18 PM
அடடே!

என்னே ஒரு பெருந்தன்மை!
இதிலே ஒரு பெண்ணை எனக்குத் தெரியும் கொஞ்சம் பொறுங்கோ போட்டுக் குடுக்கிறன்.

நல்லாக் கழுவுவீங்களோ (காரைத் தான்)

மயூ
27-03-2007, 02:53 PM
ஓவியா எந்தப் பொண்யைத் தெரியும்... என்னத்தைப் போட்டுக் குடுக்கப் போறியள்!!! இதுக்கெல்லாம் பயப்படற ஆள் என்றால் எப்பவோ மன்றத்தை விட்டு ஓடியிருப்பன்.... :)

ஓவியன்
28-03-2007, 04:09 AM
இவ்வளவு துணிச்சலா உங்களுக்கு!?

சுபன்
28-03-2007, 04:17 AM
அடடே! படமெல்லாம் ரொம்ப நல்லா இருக்கே!! :) எனக்கு திரும்பவும் இலங்கைக்கு வந்துடலாம் போல இருக்கு! :)

ஓவியன்
28-03-2007, 04:30 AM
ஆமாம்!
பல்கலைக் கழக நாட்கள் ஒரு வசந்த காலம் போல!
அதில் இழந்தவை ஏராளம், பெற்றவை ஏராளம்!
மயூரேசனின் படங்கள் என்னை மீண்டும் எனது பல்கலைக் கழக நினைவுகளைக் கிளறி என் மனதைக் கனமாக்கி விட்டன.

விகடன்
28-03-2007, 04:45 AM
மயுரேசனிற்கு முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.



எனது பல்கலைக் கழக நினைவுகளைக் கிளறி...

என்ன ஓவியன் தானும் பல்கலைக் கழகம் ஏறியவர் என்று சொல்லாமல் சொல்கிறார். ஒருவருக் அவரைக் கண்டுகொள்ளவில்லையே!


மனதை கனமாக்கி விட்டதென்றால் ஓவியனிற்கு காதல் மலர்ந்திருக்குமா??

சரி சரி. இத்தோடு விடுகிறேன். பின்னர் மயுரேசனின் திரியில் நான் கூத்தடிப்பதாக முடியும்...

ஓவியன்
28-03-2007, 04:58 AM
பல்கலைக் கழகத்தில் எப்படி ஏறுவது யாவா?

கயிறு கட்டி பிடித்து பிடித்து ஏற வேண்டுமா? - இல்லை சும்மாவே ஏறலாமா?

பி.கு - நான் ஒரு போதும் எந்தவொரு பல்கலைக் கழகத்தின் மீதும் ஏறியதில்லை அப்படி ஏறியதாகக் ஒரு போதும் கூறியதும் இல்லை .

:nature-smiley-008: :nature-smiley-008: :nature-smiley-008:

pradeepkt
28-03-2007, 06:53 AM
ஹேய்... என்னய்யா நடக்குது இங்கே???
ரொம்பத்தான் ஓவரா இருக்கே...
நான் யாரோ புது மயூரேசன் வந்திருக்காப்புலன்னு நினைச்சேன்.. :confused:

ஓவியன்
28-03-2007, 07:07 AM
புதுசில்ல,
பழசைத் தான் கிளறிட்டிருக்கம் - சும்மா!

march
28-03-2007, 07:11 AM
என்ன இங்கு யாரோ போட்டு குடுத்துட்டாங்க

மார்ஷ்

அன்புரசிகன்
28-03-2007, 12:38 PM
என்ன இங்கு யாரோ போட்டு குடுத்துட்டாங்க

மார்ஷ்

குடுத்திட்டு போடமுடியாதா?

மயூரேசனை பிந்தினாலும் வரவேற்கிறேன்.

அன்புரசிகன்
28-03-2007, 12:45 PM
பி.கு - நான் ஒரு போதும் எந்தவொரு பல்கலைக் கழகத்தின் மீதும் ஏறியதில்லை அப்படி ஏறியதாகக் ஒரு போதும் கூறியதும் இல்லை .


உள்ளே கூட போக வில்லை???
அப்படியானால் ஏதாச்சும் கண்காட்சி நடந்தால் போய் வாருங்கள்.

march
28-03-2007, 01:06 PM
கொஞ்ச நேரம் கீழ்பாக்கம் போய் ஒரு நபரை சந்தித்து வருவத்ற்க்குள் இவ்வளவு ஒடி விட்டதே

மார்ஷ்

மயூ
28-03-2007, 01:58 PM
இவ்வளவு துணிச்சலா உங்களுக்கு!?
ஹி..... ஹி....இருக்காதா பின்னே!!!!
எத்தினை பேரைக் கம்பஸ்சில கலாய்ச்சிருப்பன் (ஒவியனை மாதிரி ஆட்கள்)

அடடே! படமெல்லாம் ரொம்ப நல்லா இருக்கே!! :) எனக்கு திரும்பவும் இலங்கைக்கு வந்துடலாம் போல இருக்கு! :)
எதுக்கும் இரண்டு தபா யோசிச்சு முடிவெடுங்கோ தம்பி!!!!!!:redface:

ஆமாம்!
பல்கலைக் கழக நாட்கள் ஒரு வசந்த காலம் போல!
அதில் இழந்தவை ஏராளம், பெற்றவை ஏராளம்!
மயூரேசனின் படங்கள் என்னை மீண்டும் எனது பல்கலைக் கழக நினைவுகளைக் கிளறி என் மனதைக் கனமாக்கி விட்டன.
காதல் காதல் காதலில் நெஞ்சம் பட்டாம் பூச்சி !!!! என்ன பறக்குதா... ஞாபகம் வருதே ஞாபம் வருதே!!!!!


மயுரேசனிற்கு முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

என்ன ஓவியன் தானும் பல்கலைக் கழகம் ஏறியவர் என்று சொல்லாமல் சொல்கிறார். ஒருவருக் அவரைக் கண்டுகொள்ளவில்லையே!


மனதை கனமாக்கி விட்டதென்றால் ஓவியனிற்கு காதல் மலர்ந்திருக்குமா??

சரி சரி. இத்தோடு விடுகிறேன். பின்னர் மயுரேசனின் திரியில் நான் கூத்தடிப்பதாக முடியும்...
நன்றி ஜாவா.... ஒரு வருடத்திற்குப்பின்னர் திரி உயிர் பெற்றுவிட்டது...
ஓவியனின் கதையை இங்கே எழுதியுள்ளேன் காணுங்கள்.........

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6792

ஹி... மாட்டிக்கிட்டியா இப்ப!!!!!:angel-smiley-010: :angel-smiley-010: :angel-smiley-010:

மயூ
28-03-2007, 02:03 PM
பல்கலைக் கழகத்தில் எப்படி ஏறுவது யாவா?

கயிறு கட்டி பிடித்து பிடித்து ஏற வேண்டுமா? - இல்லை சும்மாவே ஏறலாமா?

பி.கு - நான் ஒரு போதும் எந்தவொரு பல்கலைக் கழகத்தின் மீதும் ஏறியதில்லை அப்படி ஏறியதாகக் ஒரு போதும் கூறியதும் இல்லை .

:nature-smiley-008: :nature-smiley-008: :nature-smiley-008:


ஹேய்... என்னய்யா நடக்குது இங்கே???
ரொம்பத்தான் ஓவரா இருக்கே...
நான் யாரோ புது மயூரேசன் வந்திருக்காப்புலன்னு நினைச்சேன்.. :confused:
சரி வந்ததான் வந்தீங்க இன்னுமொருக்கா வாழத்திட்டுப் போறது?????

என்ன இங்கு யாரோ போட்டு குடுத்துட்டாங்க

மார்ஷ்
என்ன மார்ஷ் இடக்கு முடக்கா ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கிறீங்க ..... ஒன்னுமே புரியலியே????

குடுத்திட்டு போடமுடியாதா?

மயூரேசனை பிந்தினாலும் வரவேற்கிறேன்.
நன்றியுங்கோ!!!!
ஒரு வருடத்திற்குப் பிறகு வரவேற்பதற்கு!!!!! :) :) :)

மயூ
28-03-2007, 02:06 PM
உள்ளே கூட போக வில்லை???
அப்படியானால் ஏதாச்சும் கண்காட்சி நடந்தால் போய் வாருங்கள்.
இரண்டு வருடங்களுக்கு முதல் பல்கலைக்கழகம் கிடைக்காது என்று நினைத்த போது... யாழ்ப்பாணம் மருத்துவ பீடத்திற்குச் கண்காட்சி பார்க்கச் சென்றது நியாபகம் வருது... :p :p

ஓவியன்
28-03-2007, 02:09 PM
மயூரேசா கதையென்று ஏதோ கதை விடுகிற மாதிரிக் கிடக்குது, ஆற அமர வாசித்துவிட்டுச் சூடாகப் பதில் தருவேன் கவலை வேண்டாம்.

மயூ
28-03-2007, 02:21 PM
மயூரேசா கதையென்று ஏதோ கதை விடுகிற மாதிரிக் கிடக்குது, ஆற அமர வாசித்துவிட்டுச் சூடாகப் பதில் தருவேன் கவலை வேண்டாம்.
ஆற அமர இருந்தால் சூடு குறைந்து விடும் ஓவியரே!!! :) :):nature-smiley-002:

ஓவியன்
28-03-2007, 02:27 PM
ஆற அமர இருந்தால் சூடு குறைந்து விடும் ஓவியரே!!! :) :):nature-smiley-002:

பரவாயில்லை வென்னீரோடு வருகிறேன்!

ஹி,ஹி,ஹி!!!!

மயூ
28-03-2007, 02:31 PM
பரவாயில்லை வென்னீரோடு வருகிறேன்!

ஹி,ஹி,ஹி!!!!
பைதி வே வென்நீர் சம்பந்தமா ஏதாவது பிரைச்சனை இருந்தால் பிரதீப் அண்ணாவைத் தொடர்பு கொள்ளவும்...
ஹைதராபாத்தில M.Sc. சுடுதண்ணி செய்திருக்கிறார்!!!

march
28-03-2007, 02:35 PM
ஐஸ் தன்னி என்ன ஆச்சி

மார்ஷ்

ஆதவா
28-03-2007, 04:36 PM
அடா!!!! ஒரு திரியை உசுப்பி வுட்டா இப்படியா???? நடாத்துங்கோ......

விகடன்
28-03-2007, 04:47 PM
ஓவியனின் கதையை இங்கே எழுதியுள்ளேன் காணுங்கள்.........

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6792

ஹி... மாட்டிக்கிட்டியா இப்ப!!!!!:angel-smiley-010: :angel-smiley-010: :angel-smiley-010:

மயுரேஷா,
கதையல்ல நிஜம் என்று போடப்பட்டிருக்க வேண்டிய ஒரு ஆக்கம். வாசித்தேன். கருத்துடன் ஒரு தகவலையும் கேட்டிருக்கிறேன் அந்த திரியில். தனிமடலிலாவது தெரிவிக்கவும்.

ஓவியா
28-03-2007, 04:51 PM
கொஞ்ச நேரம் கீழ்பாக்கம் போய் ஒரு நபரை சந்தித்து வருவத்ற்க்குள் இவ்வளவு ஒடி விட்டதே

மார்ஷ்

மார்ஷ அக்கா,

கொஞ்ச நேரத்திலே கீழ்பாக்கம் போய்விட்டு வந்துடுவீங்கலா,
அப்ப தங்களுக்கும் அந்த ஏரியாதானா!!! அடடே :nature-smiley-002:

சும்ம ஒரு நட்பு கடி, கொவிக்காதீங்க.

நீங்க ரொம்ப பக்தி மிக்கவர்.

மயூ
30-03-2007, 06:43 PM
அடா!!!! ஒரு திரியை உசுப்பி வுட்டா இப்படியா???? நடாத்துங்கோ......


மயுரேஷா,
கதையல்ல நிஜம் என்று போடப்பட்டிருக்க வேண்டிய ஒரு ஆக்கம். வாசித்தேன். கருத்துடன் ஒரு தகவலையும் கேட்டிருக்கிறேன் அந்த திரியில். தனிமடலிலாவது தெரிவிக்கவும்.


மார்ஷ அக்கா,

கொஞ்ச நேரத்திலே கீழ்பாக்கம் போய்விட்டு வந்துடுவீங்கலா,
அப்ப தங்களுக்கும் அந்த ஏரியாதானா!!! அடடே :nature-smiley-002:

சும்ம ஒரு நட்பு கடி, கொவிக்காதீங்க.

நீங்க ரொம்ப பக்தி மிக்கவர்.
என்னோட அறிமுகத் திரியில எல்லாரும் சேர்ந்து என்னென்னமோ செய்யிறீங்க நேரில மட்டும் அகப்பட்டீங்க :violent-smiley-010: :violent-smiley-010: :D :D

மயூ
30-03-2007, 06:55 PM
அடா!!!! ஒரு திரியை உசுப்பி வுட்டா இப்படியா???? நடாத்துங்கோ......


மயுரேஷா,
கதையல்ல நிஜம் என்று போடப்பட்டிருக்க வேண்டிய ஒரு ஆக்கம். வாசித்தேன். கருத்துடன் ஒரு தகவலையும் கேட்டிருக்கிறேன் அந்த திரியில். தனிமடலிலாவது தெரிவிக்கவும்.


மார்ஷ அக்கா,

கொஞ்ச நேரத்திலே கீழ்பாக்கம் போய்விட்டு வந்துடுவீங்கலா,
அப்ப தங்களுக்கும் அந்த ஏரியாதானா!!! அடடே :nature-smiley-002:

சும்ம ஒரு நட்பு கடி, கொவிக்காதீங்க.

நீங்க ரொம்ப பக்தி மிக்கவர்.
என்னோட அறிமுகத் திரியில எல்லாரும் சேர்ந்து என்னென்னமோ செய்யிறீங்க நேரில மட்டும் அகப்பட்டீங்க :violent-smiley-010: :violent-smiley-010: :D :D

ஓவியன்
01-04-2007, 03:10 AM
என்னோட அறிமுகத் திரியில எல்லாரும் சேர்ந்து என்னென்னமோ செய்யிறீங்க நேரில மட்டும் அகப்பட்டீங்க :violent-smiley-010: :violent-smiley-010: :D :D

இதுக்கெல்லாம் இப்படி ஆத்திரப் படலாமா தலைவா?

எங்கே ஒருக்கால் சிரியுங்கோ பார்ப்போம்??

:sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018:

மயூ
01-04-2007, 05:19 AM
எங்கே ஒருக்கால் சிரியுங்கோ பார்ப்போம்??

:sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018:
நான் மன்றத்தில் சிரிச்சு அதனால மற்ற மக்கள் ... மண்டைகாய ஏன் அந்த விபரீத முயற்சி!!! :whistling:

ஓவியன்
01-04-2007, 05:27 AM
நான் மன்றத்தில் சிரிச்சு அதனால மற்ற மக்கள் ... மண்டைகாய ஏன் அந்த விபரீத முயற்சி!!! :whistling:

அடடா இந்த சின்ன வயதிலே என்ன ஒரு பெருந்தன்மை, என்ன ஒரு அடக்கம், முன்னெச்சரிக்கை, மற்றவர்கள் பற்றிய தூரநோக்கு எப்படி உங்களாலே முடியுது மயூரேசன்??

இப்படி பொய் சொல்ல???

ஹி,ஹி,ஹி!!!!!

மயூ
01-04-2007, 05:36 AM
அடடா இந்த சின்ன வயதிலே என்ன ஒரு பெருந்தன்மை, என்ன ஒரு அடக்கம், முன்னெச்சரிக்கை, மற்றவர்கள் பற்றிய தூரநோக்கு எப்படி உங்களாலே முடியுது மயூரேசன்??

இப்படி பொய் சொல்ல???

ஹி,ஹி,ஹி!!!!!
சில வேளை இதெல்லாம் பெரிய அரசியல்வாதியாக வரப்போகின்றேன் என்பதற்கு அறிகுறியாக இருக்குமோ????:lachen001: :lachen001: :music-smiley-008:

ஓவியன்
01-04-2007, 05:44 AM
சில வேளை இதெல்லாம் பெரிய அரசியல்வாதியாக வரப்போகின்றேன் என்பதற்கு அறிகுறியாக இருக்குமோ????:lachen001: :lachen001: :music-smiley-008:

அப்படி ஏதாவது இசகு பிசகாக நடக்குமானால், உங்களைத் தம் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் போகும் அப்பாவி மக்களிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

மயூ
01-04-2007, 05:47 AM
அப்படி ஏதாவது இசகு பிசகாக நடக்குமானால், உங்களைத் தம் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் போகும் அப்பாவி மக்களிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
ஹி... ஹி.... :lachen001:

ஓவியன்
01-04-2007, 05:53 AM
மயூரேசா உங்களது புதிய அவதார் என் மனசை என்னவோ பண்ணுது?

என்ன செய்யலாம்?

ஆதவா
01-04-2007, 05:58 AM
ஏ!! ஓவியனே!! வேண்டாமப்பா! ஏற்கனவே பேசி சரி செஞ்சு வெச்சுருக்கேன்.... மயூரேசன் அந்த் பொண்ணு போட்டோவை போட்டதும் முதல்ல கண்டன தெரிவிச்சேன்... அப்பறம் அது மயூரோட தங்கச்சி முறைன்னு தெரிஞ்சு சும்மா விட்டுட்டேன்..... :D

நமக்குள் சமாதானமா போயிடலாம்... எனக்கு ஏற்கனவே நிச்சயம் ஆயிருச்சு ஹெர்மாயினியோட :D :D

ஓவியன்
01-04-2007, 06:33 AM
நமக்குள் சமாதானமா போயிடலாம்... எனக்கு ஏற்கனவே நிச்சயம் ஆயிருச்சு ஹெர்மாயினியோட :D :D

ஆதவா நீங்க உந்த ஹெர்மாயினி பெட்டைய நம்பிப் போடதீங்கோ. உவள் உப்படித்தான் ரொன்னைப் பேய்க்காட்டிப் போட்டு அந்த சம்பியனோட டான்ஸ் ஆடப் போனவள்! (பாகம் 4)
உங்களையும் உப்படித்தான் பேய்க்காட்டுவாள் கவனம்!!!

:icon_dance: :icon_dance: :icon_dance:

விகடன்
01-04-2007, 06:34 AM
என்னோட அறிமுகத் திரியில எல்லாரும் சேர்ந்து என்னென்னமோ செய்யிறீங்க நேரில மட்டும் அகப்பட்டீங்க :violent-smiley-010: :violent-smiley-010: :D :D

நேரில சந்தித்தால் நீங்கள் தாங்க மாட்டீர்கள். ஏன் இந்த விபரீத முயற்சி உங்களுக்கு.

பாவம்........ மயுரேசன்

ஓவியன்
01-04-2007, 06:56 AM
ஆதவா என்னதான் தங்கை முறையென்றாலும் வெறொருவருக்கு நிச்சயித்த பெண்ணைத் தன் அவதாரில் வைத்திருப்பது தப்பல்லவா?

ஆதவா
01-04-2007, 07:14 AM
தங்கை முறைதானே!! தவறில்லை. :D

ஓவியன்
01-04-2007, 07:16 AM
அப்பச் சரி!
ஆனால் நீங்கள் நான் மேலே சொன்ன மாதிரி கவனமாக இருக்கத் தான் வேண்டும்.

ஓவியன்
01-04-2007, 07:38 AM
பைதி வே வென்நீர் சம்பந்தமா ஏதாவது பிரைச்சனை இருந்தால் பிரதீப் அண்ணாவைத் தொடர்பு கொள்ளவும்...
ஹைதராபாத்தில M.Sc. சுடுதண்ணி செய்திருக்கிறார்!!!

நான் உந்த விளையாட்டுக்கெல்லாம் வரவில்லைப்பா!!!

ஏற்கனவே அந்த திரியிலே ஓவியனைச் சுட்டுப் பொசுக்கிறேன்:waffen093: பேர்வழியென்று அவர் துப்பாக்கியும்:waffen093: கையுமா அலைவதாகக் கேள்வி.

அன்புரசிகன்
01-04-2007, 11:31 AM
ஏற்கனவே அந்த திரியிலே ஓவியனைச் சுட்டுப் பொசுக்கிறேன்:waffen093: பேர்வழியென்று அவர் துப்பாக்கியும்:waffen093: கையுமா அலைவதாகக் கேள்வி.

நினைப்புத்தான் பொழப்ப கெடுக்கிறது.:lachen001: :lachen001:

ஓவியன்
01-04-2007, 11:41 AM
நினைப்புத்தான் பொழப்ப கெடுக்கிறது.:lachen001: :lachen001:

நினைப்பில்லைத் தலைவா மெய்யாலுமே அவர் என்னைச் சுட்டு பொசுக்கி விடுவதாக எச்சரித்துள்ளார்.

நான் இப்ப அந்தப் பக்கம் தலை வைப்பதேயில்லை - நான் வாழ வேண்டிய பையனல்லவா அதுதான்.

மயூ
01-04-2007, 12:07 PM
மயூரேசா உங்களது புதிய அவதார் என் மனசை என்னவோ பண்ணுது?

என்ன செய்யலாம்?
வேணா... வேணா!!!!
அழுதுடுவேன்!!!:mad: :mad:

ஓவியன்
01-04-2007, 12:12 PM
வேணா... வேணா!!!!
அழுதுடுவேன்!!!:mad: :mad:

கேள்விப் பட்டேன் ஆதவன் சொன்னார்.
பரவாயில்லை அழாதீங்க மயூர் ஆற்றிலே வேறு மீன்களா இல்லை.

:angel-smiley-026: :angel-smiley-026: :angel-smiley-026:

மயூ
01-04-2007, 12:16 PM
நமக்குள் சமாதானமா போயிடலாம்... எனக்கு ஏற்கனவே நிச்சயம் ஆயிருச்சு ஹெர்மாயினியோட :D :D
ஆதவா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
எத்தனை துணிவு உனக்கு....
அந்த நங்கையோ
எனக்கு தங்கை?
நான் தவிப்பது புரியவில்லையா?
அவள் என் காதலி
முடிந்தால் கனவிலாவது
அவளைக் காதலி
ஆனால் என்முன்னே
அமைதி அமைதி!!

மயூ
01-04-2007, 12:19 PM
ஆதவா நீங்க உந்த ஹெர்மாயினி பெட்டைய நம்பிப் போடதீங்கோ. உவள் உப்படித்தான் ரொன்னைப் பேய்க்காட்டிப் போட்டு அந்த சம்பியனோட டான்ஸ் ஆடப் போனவள்! (பாகம் 4)
உங்களையும் உப்படித்தான் பேய்க்காட்டுவாள் கவனம்!!!

:icon_dance: :icon_dance: :icon_dance:
ரொன் மேலதான் தப்பு...
அவளக் கடைசியல் தனக்கு நடத்திற்குப் போக ஒருத்தரும் கிடைக்காத போது ஹர்மானியிடம் கேட்டான்!!! அவன் இடத்தில நான் இருந்தா நடக்கிறதே வேற!!!
ஹர்மானி
என்னைப்
பாரம்மா நீ
அவன் கிடக்கிறான்
பேமானி (ரொன்:thumbsup: )

மயூ
01-04-2007, 12:22 PM
நேரில சந்தித்தால் நீங்கள் தாங்க மாட்டீர்கள். ஏன் இந்த விபரீத முயற்சி உங்களுக்கு.

பாவம்........ மயுரேசன்
என் காரக்டரைப் புரிஞ்சுகொண்ட ஒரே ஆளு நீங்கதான்!!!

ஆதவா என்னதான் தங்கை முறையென்றாலும் வெறொருவருக்கு நிச்சயித்த பெண்ணைத் தன் அவதாரில் வைத்திருப்பது தப்பல்லவா?
அப்போ நீங்க அந்தப் பொண்ணை எனக்குத் தங்கை ஆக்கிறதென்டே முடிவாகிட்டுதா????:fragend005: :fragend005: :fragend005: :mad: :mad:

ஓவியன்
01-04-2007, 12:31 PM
ரொன் மேலதான் தப்பு...
அவளக் கடைசியல் தனக்கு நடத்திற்குப் போக ஒருத்தரும் கிடைக்காத போது ஹர்மானியிடம் கேட்டான்!!! அவன் இடத்தில நான் இருந்தா நடக்கிறதே வேற!!!
(ரொன்:thumbsup: )

ரொன் மேலயும் தப்பில்லைக் கண்ணா!
கிணற்றுத் தண்ணி தானே வெள்ளம் கொண்டு போகாது என்று நினைத்திருக்கலாம் - என்னைப் போல.

ஹி,ஹி,ஹி!

மயூ
01-04-2007, 12:34 PM
ரொன் மேலயும் தப்பில்லைக் கண்ணா!
கிணற்றுத் தண்ணி தானே வெள்ளம் கொண்டு போகாது என்று நினைத்திருக்கலாம் - என்னைப் போல.

ஹி,ஹி,ஹி!
வர வர ஆதவாவின் தாக்கம் உங்களில ரொம்ப மோசமாகத் தெரியுது....!!!!!!!
அவனை மாதிரியே பேசுறீங்களே!!!

ஓவியன்
01-04-2007, 12:41 PM
வர வர ஆதவாவின் தாக்கம் உங்களில ரொம்ப மோசமாகத் தெரியுது....!!!!!!!
அவனை மாதிரியே பேசுறீங்களே!!!

அப்படியா!
நன்றி, நல்ல விடயங்களை வேறு ஒருவரிடமிருந்து பின்பற்றுவது ஒன்றுமே தப்பில்லைக் கண்ணா!

:lachen001: :lachen001: :lachen001:

ஆதவா
01-04-2007, 12:44 PM
ஒத்தை ஆளா சமாளிக்க முடியாம இருந்தேன்... இப்போ நமக்கு ஒரு ஆள் ரெடி ஆச்சு..... ஓவியன்.... போட்டுத் தாக்குங்க....

ஓவியன்
01-04-2007, 12:46 PM
சொல்லீட்டீங்க இல்லே!
ஜமாய்ச்சிடுவோம்.

ஆதவா
01-04-2007, 12:47 PM
அப்போ நீங்க அந்தப் பொண்ணை எனக்குத் தங்கை ஆக்கிறதென்டே முடிவாகிட்டுதா????:fragend005: :fragend005: :fragend005: :angry: :angry:

ரொம்ப அழாதே மயூரேசா! உனக்குன்னு ஒருத்தி பொறக்காமலா இருக்கப் போறா!/?? ம்ம்ம்ம் இருந்தாலும் ஹெர்மானியை தவறவிட்டது கொஞ்சம் வருத்தம்னாலும் உன் நண்பன் நான் கைபிடிச்சது உனக்கு சந்தோசம்தானே?!!

இருந்தாலும் கவிதை எழுதறேன் பேர்வழின்னு இப்படியெல்லாம் கிறுக்கினா எப்படி? (ஒருவேளை கவிதத எழுதி கவுத்தறலாம்னு அண்னன் தப்புக் கணக்கு போட்டு அது தப்பா போச்சொ என்னவோ?)

மயூ
01-04-2007, 12:52 PM
கடவுளே....
ஹர்மாணி இங்க வந்து பார்க்காமல் இருக்கட்டும்... பார்த்தா என் நண்பர்களைப் பற்றி என்ன நினைப்பா நேற்று இருவரும் கோல் ஃபேஸ் கடற்கரையில் சந்திச்ச போது கூட சொன்னேன் என்னோட நண்பன் ஆதவன் நம்ம காதலுக்குத் துணையிருப்பான் என்று...
அவனோ இங்கு!!! சீ... சீ... வெட்கித் தலை குனிகின்றேன்.......
(இப்ப எப்பிடிலே கலாய்க்கப் போறீக????)

ஓவியன்
01-04-2007, 12:56 PM
ஏன் இப்படிக் கதை விடுறியள் மயூரன்?
ஹோல் பேஸ் கடற் கரையில நின்று முன்பு போல் கதையளக்க முடியாது (பாதுகாப்பு எண்டு சொல்லி ஆமிக்காரன் அள்ளிட்டுப் போடுவானாம்) என்று எனக்குத் தெரியாதெண்டு நினைக்கிறீங்களே?

ஓவியன்
01-04-2007, 01:08 PM
மயூரேசா!, உந்த பருப்பு சரியாக வேகாது போலிருக்கு (ஹெர்மானி தான்) பேசாம விட்டிடுங்க!
உங்க விளக்குமாறாவது கடைசில மிஞ்சும்.

அன்புரசிகன்
01-04-2007, 01:13 PM
மயூரேசா!, உந்த பருப்பு சரியாக வேகாது போலிருக்கு (ஹெர்மானி தான்) பேசாம விட்டிடுங்க!
உங்க விளக்குமாறாவது கடைசில மிஞ்சும்.

மறக்காம அந்த விளக்குமாற கொண்டுவந்து ஓவியருக்கு குடுத்திடுங்க. வர்ணம் இல்லாம இருக்கும் அவருக்கு விளக்குமாறாவது ஆறுதல் தருகிறதா என்று பார்த்துவிடுவோம். :whistling:

ஓவியன்
01-04-2007, 01:17 PM
ஆதவா, ஆதவா!
மயூரேசனுக்குச் சப்போட் வருது!

ஆதவா
01-04-2007, 01:17 PM
கடவுளே....
ஹர்மாணி இங்க வந்து பார்க்காமல் இருக்கட்டும்... பார்த்தா என் நண்பர்களைப் பற்றி என்ன நினைப்பா நேற்று இருவரும் கோல் ஃபேஸ் கடற்கரையில் சந்திச்ச போது கூட சொன்னேன் என்னோட நண்பன் ஆதவன் நம்ம காதலுக்குத் துணையிருப்பான் என்று...
அவனோ இங்கு!!! சீ... சீ... வெட்கித் தலை குனிகின்றேன்.......
(இப்ப எப்பிடிலே கலாய்க்கப் போறீக????)


இந்த கனவை என்கிட்ட கிட்டதட்ட நூறுதடவை சொன்னாயேப்பா!!

ஆதவா
01-04-2007, 01:20 PM
ஆஹா!! விடாதே! பிடி! இருமுனைத்தாக்குதல் பண்ணு..... ஹி ஹி ... பார்ப்போம்.. நம்ம கணைகளுக்கு எப்படி இவங்க பதிலடி கொடுக்கப் போறாள் னு!!

அன்புரசிகன்
01-04-2007, 01:23 PM
பணங்கிழங்கைப்பிளப்பதற்கு அரிவாழ் எதற்கு. நான் ஒருவரே போதும். ஹா ஹா ஹா ஹா

ஓவியன்
01-04-2007, 01:28 PM
மயூரேசா & அன்பு ரசிகா இப்படி தொடர்ந்து வம்பு பண்ணிட்டிருந்தீங்க எண்டு வையுங்க,

லோட் வண்ட மோட்டை திரும்பவும் கொணர்ந்து விட்டுடுவேன் கவனம்.

ஆதவா
01-04-2007, 01:29 PM
ஹி ஹி அப்படீன்னு நினைத்துகொண்டிருக்கீறீர்கள்..... நாங்க வயிரம்... எங்களை அரிவாளால் வெட்டமுடியாது.......... ஹி ஹி :D

ஆதவா
01-04-2007, 01:32 PM
மயூரேசா & அன்பு ரசிகா இப்படி தொடர்ந்து வம்பு பண்ணிட்டிருந்தீங்க எண்டு வையுங்க,

லோட் வண்ட மோட்டை திரும்பவும் கொணர்ந்து விட்டுடுவேன் கவனம்.


ஆமா!!!! மயூரேசங்கிட்ட இருக்குற துடைப்பக்குச்சி, வெறுங்குச்சி எல்லாத்ததயும் தூக்கிட்டு போறதுக்கும் ஒரு ஆள்கிட்ட டீல் பேசியிருக்கேன்.... என்ன செய்ய! அந்த மந்திரமில்லாத துடைப்பத்த வெச்சுத்தானய்யா பிலிம் காட்டீட்டு இருந்திய...

அன்புரசிகன்
01-04-2007, 01:32 PM
மயூரேசா & அன்பு ரசிகா இப்படி தொடர்ந்து வம்பு பண்ணிட்டிருந்தீங்க எண்டு வையுங்க,

லோட் வண்ட மோட்டை திரும்பவும் கொணர்ந்து விட்டுடுவேன் கவனம்.

இந்தப்பூச்சாண்டியெல்லாம்.... ஹா ஹா ஹா ... நம்மளுக்கு இந்த மாட்டர் :sport-smiley-013:

அன்புரசிகன்
01-04-2007, 01:34 PM
ஹி ஹி அப்படீன்னு நினைத்துகொண்டிருக்கீறீர்கள்..... நாங்க வயிரம்... எங்களை அரிவாளால் வெட்டமுடியாது.......... ஹி ஹி :D

அமாம். நான்கூட ஏதோன்னு நினைச்சுட்டேன். ப்...பூ வைரமா? வீதியில இருக்கிற கல்லாலயே நசிச்சு நொறுக்கிடலாம். :whistling: :lachen001: :lachen001:

அன்புரசிகன்
01-04-2007, 01:37 PM
அந்த மந்திரமில்லாத துடைப்பத்த வெச்சுத்தானய்யா பிலிம் காட்டீட்டு இருந்திய...

அதுக்கெல்லாம் ஒரு இது வேணும். ஓவியரால தூரிகையைவைத்து ஏதாச்சும் பண்ண முடிஞ்சுதா? சோக கவிதைதான் எழுத முடிஞ்சுது.:062802sleep_prv:

ஓவியன்
01-04-2007, 01:42 PM
மயூரேசனின் துடைப்பக் குச்சிக்கும் இப்ப இடை வழியிலே அடிக்கடி பெற்றோல் அடைக்குதாம், புத்தி சொல்லுற ஹெர்மானி இப்ப நம்ம சைட்டு,ரொன்னை மயூரேசன் பேமானி என்று திட்டியதால் அவரும் இப்ப மயூரேசனுடன் கோவித்துக் கொண்டு நம்மிடம் வந்து விட்டார், டம்பிள்டோருக்கும் நல்லா வயசாயிட்டுது, அடிக்கடி சொதப்புற ஹக்ரீட்டையும் நம்பியும் பயனில்லை. பேசாமா துடைப்பக் குச்சிய தலைக்கு மேலே தூக்கி வைச்சிக் கொண்டு சரண்டர் ஆயிடுறது பெட்டர்.

அன்புரசிகன்
01-04-2007, 01:45 PM
மயூரேசனின் துடைப்பக் குச்சிக்கும் இப்ப இடை வழியிலே அடிக்கடி பெற்றோல் அடைக்குதாம், புத்தி சொல்லுற ஹெர்மானி இப்ப நம்ம சைட்டு, டம்பிள்டோருக்கும் நல்லா வயசாயிட்டுது, அடிக்கடி சொதப்புற ஹக்ரீட்டையும் நம்பியும் பயனில்லை. பேசாமா துடைப்பக் குச்சிய தலைக்கு மேலே தூக்கி வைச்சிக் கொண்டு சரண்டர் ஆயிடுறது பெட்டர்.

கற்பனை வளம் நிறையவே வைத்திருக்கிறீர் ஓவியரே. :082502hi_prv:

ஆதவா
01-04-2007, 02:16 PM
கற்பனை வளம் நிறையவே வைத்திருக்கிறீர் ஓவியரே. :082502hi_prv:

மயுரேசன் கனவைச் சொன்னால் நிசம் என்கிறீர்கள்.. நாங்கள் நிசத்தைச் சொன்னால் கற்பனை என்கிறீர்களே ஞாயமா?

(அன்பு ரசிகரே! ரொம்ப ஓவரா மயூரேசனுக்கு சப்போர் பண்ணீங்கன்னா ஆட்டோ வரும் சாக்கிரதை. :D :D :D )

அன்புரசிகன்
01-04-2007, 02:21 PM
(அன்பு ரசிகரே! ரொம்ப ஓவரா மயூரேசனுக்கு சப்போர் பண்ணீங்கன்னா ஆட்டோ வரும் சாக்கிரதை. :D :D :D )

ஆட்டோ வந்தா என்ன??? நாம ஏறி ஜமாச்சிடுவோமுங்க.:thumbsup:

விகடன்
02-04-2007, 04:12 AM
நீங்க எல்லோரும் மயுரேசனை வைத்து காமடி கீமடி பண்ணேலையே?

பாவம் மயுரேசன். கோவில் மேளம் நிலைக்கு வந்துவிட்டார் போல!!!

வாறவன் போறவவெல்லாம் வாசித்துவிட்டுத்தான் போறாங்க....(நானுந்தான்!!)

ஓவியன்
02-04-2007, 04:26 AM
அது ஒன்றுமில்லை யாவா மயூர் நல்லவர் எவ்வளாவு அடித்தாலும் தாங்குவார் அதுதான்.

மயூ
02-04-2007, 07:30 AM
ஏன் இப்படிக் கதை விடுறியள் மயூரன்?
ஹோல் பேஸ் கடற் கரையில நின்று முன்பு போல் கதையளக்க முடியாது (பாதுகாப்பு எண்டு சொல்லி ஆமிக்காரன் அள்ளிட்டுப் போடுவானாம்) என்று எனக்குத் தெரியாதெண்டு நினைக்கிறீங்களே?
அட கொஞ்சம் விளக்கமாத்தான் இருக்கிறீங்க!!! :icon_nono:
நான் சொன்னது பிரைச்சனைக்கு முன்னாடி!! ஹி...!


மறக்காம அந்த விளக்குமாற கொண்டுவந்து ஓவியருக்கு குடுத்திடுங்க. வர்ணம் இல்லாம இருக்கும் அவருக்கு விளக்குமாறாவது ஆறுதல் தருகிறதா என்று பார்த்துவிடுவோம். :whistling:
ஆதரவுக் கரம் நீட்டிய உறவே வருக வருக!!!


இந்த கனவை என்கிட்ட கிட்டதட்ட நூறுதடவை சொன்னாயேப்பா!!
யாருக்கு என்ன??? கனவா?? அடப்பாவி!! :icon_nono: :icon_nono:


மயூரேசா & அன்பு ரசிகா இப்படி தொடர்ந்து வம்பு பண்ணிட்டிருந்தீங்க எண்டு வையுங்க,

லோட் வண்ட மோட்டை திரும்பவும் கொணர்ந்து விட்டுடுவேன் கவனம்.
அவருக்குத்தான் அப்பப்ப பென்ட நிமித்தி அனுப்பிக்கிட்டு இருக்கிறன்...!!! கடைசிப் பாகத்தை வாசியுங்க... மூட்டை கட்டிக்கொண்டு வால்டமோட் ஓடப்போறான்!!! :icon_wink1:


மயூரேசனின் துடைப்பக் குச்சிக்கும் இப்ப இடை வழியிலே அடிக்கடி பெற்றோல் அடைக்குதாம், புத்தி சொல்லுற ஹெர்மானி இப்ப நம்ம சைட்டு,ரொன்னை மயூரேசன் பேமானி என்று திட்டியதால் அவரும் இப்ப மயூரேசனுடன் கோவித்துக் கொண்டு நம்மிடம் வந்து விட்டார், டம்பிள்டோருக்கும் நல்லா வயசாயிட்டுது, அடிக்கடி சொதப்புற ஹக்ரீட்டையும் நம்பியும் பயனில்லை. பேசாமா துடைப்பக் குச்சிய தலைக்கு மேலே தூக்கி வைச்சிக் கொண்டு சரண்டர் ஆயிடுறது பெட்டர்.
அட விசயம் தெரியாதா பிரதீப் அண்ணா நிம்பஸ் 2007 வாங்கித் தந்திருக்கிறார். நேற்றுத்தான் ஹெட்விக் கொண்டு வந்து தந்தது... சும்மா விய்... விய்... என்று பறக்குது... யாரும் எங்களை அசைக்க முடியாது!!!:waffen093:

மயூ
02-04-2007, 07:31 AM
நீங்க எல்லோரும் மயுரேசனை வைத்து காமடி கீமடி பண்ணேலையே?

பாவம் மயுரேசன். கோவில் மேளம் நிலைக்கு வந்துவிட்டார் போல!!!

வாறவன் போறவவெல்லாம் வாசித்துவிட்டுத்தான் போறாங்க....(நானுந்தான்!!)
பண்ணலீயா... அதைத்தான் பண்ணிட்டு இருக்காங்கள்.. ஆனாலும் எதற்கும் தளராத சிங்கமில்ல!!! :icon_wink1:


அது ஒன்றுமில்லை யாவா மயூர் நல்லவர் எவ்வளாவு அடித்தாலும் தாங்குவார் அதுதான்.
ஆமாமா....
உங்களுக்கு தனியா தொலைபேசியல சொன்னனான் என்ன??? :icon_hmm:

ஓவியன்
02-04-2007, 07:52 AM
மயூரேசா கடைசிப் பாகத்தில ஹரியின் கதை முடியப் போவதாக அல்லவா எல்லோரும் கதைக்கிறார்கள்!!!

ஹா,ஹா,ஹா!
பிரதீப் அண்ணையையா நம்புறீங்க!
ஹி,ஹி,ஹி!!!

எந்த உறவு உமக்கு கை கொடுக்க வந்தாலும் நம்ம தரப்பு (ஆதவன்+ஓவியன்) பலமாகவே இருக்கும், பலமாகவே அதிரடி மற்றும் பதிலடி வழங்கும் கவனம்.

மயூ
02-04-2007, 07:54 AM
மயூரேசா கடைசிப் பாகத்தில ஹரியின் கதை முடியப் போவதாக அல்லவா எல்லோரும் கதைக்கிறார்கள்!!!

பேசிக்கிறாங்க அவ்வளவுதான்.. புத்தகம் வந்த பிறகு பாருங்களேன்!!!




ஹா,ஹா,ஹா!
பிரதீப் அண்ணையையா நம்புறீங்க!
ஹி,ஹி,ஹி!!!

.
பில் கேட்சே நம்பியிருக்கிறார் நான் நம்பக் கூடாதா???



எந்த உறவு உமக்கு கை கொடுக்க வந்தாலும் நம்ம தரப்பு (ஆதவன்+ஓவியன்) பலமாகவே இருக்கும், பலமாகவே அதிரடி மற்றும் பதிலடி வழங்கும் கவனம்.
அதையும் பார்ப்பம்!!

அன்புரசிகன்
02-04-2007, 07:59 AM
மயூரேசா கடைசிப் பாகத்தில எந்த உறவு உமக்கு கை கொடுக்க வந்தாலும் நம்ம தரப்பு (ஆதவன்+ஓவியன்) பலமாகவே இருக்கும், பலமாகவே அதிரடி மற்றும் பதிலடி வழங்கும் கவனம்.

குரைக்கிற ஓவியன் கடிக்கமாட்டார். ஆதவன்+ஓவியன் கூட்டணி என்ன ராணிகமிக்ஸ் கூட்டணியா...

மயூ
02-04-2007, 08:02 AM
குரைக்கிற ஓவியன் கடிக்கமாட்டார். ஆதவன்+ஓவியன் கூட்டணி என்ன ராணிகமிக்ஸ் கூட்டணியா...
ஹி... ஓவியரே... இந்தக் கடி போதுமா??? ஹி....

எத்தனை பேர ஓட ஓட அடிச்சுக் கலைச்சனான்!!!! :icon_nono: :icon_nono:

ஓவியன்
02-04-2007, 08:06 AM
பேசிக்கிறாங்க அவ்வளவுதான்.. புத்தகம் வந்த பிறகு பாருங்களேன்!!!

ஆனா நீங்க ஜெயிக்கப் போவதாக யாருமே பேசிக்கிற மாதிரி தெரியலையே??

:sport-smiley-007: :sport-smiley-007:



பில் கேட்சே நம்பியிருக்கிறார் நான் நம்பக் கூடாதா???


இது கொஞ்சம் ஓவராத் தெரியலை?

அதுதாங்க உங்களை பில் கேட்ஸ் உடன் கொம்பயர் பண்ணுறது!



அதையும் பார்ப்பம்!!

பார்க்கிறீங்க தானே எப்படி வாங்கி கட்டுறீங்கனு!!:violent-smiley-034: :violent-smiley-034: :violent-smiley-034:

மனோஜ்
02-04-2007, 08:07 AM
எப்பா மயூர் இங்க என்ன நடக்குது
ஆடு நடக்குது மாடு நடக்குது அப்படினகுடாது புரிதா:icon_nono:

விகடன்
02-04-2007, 08:10 AM
எந்த உறவு உமக்கு கை கொடுக்க வந்தாலும் நம்ம தரப்பு (ஆதவன்+ஓவியன்) பலமாகவே இருக்கும், பலமாகவே அதிரடி மற்றும் பதிலடி வழங்கும் கவனம்.

"கூட்டஞ் சேர்கிறவங்களெல்லாம் ஜெயிக்கிறதாக....."

எங்கேயோ கேட்ட மாதிரியில்லை

அன்புரசிகன்
02-04-2007, 08:10 AM
பார்க்கிறீங்க தானே எப்படி வாங்கி கட்டுறீங்கனு!!

நலம் நலமறிய ஆவல்.....:whistling:
ரொம்பத்தான் காயப்பட்டு போய்விட்டீர்கள்.

அன்புரசிகன்
02-04-2007, 08:11 AM
"கூட்டஞ் சேர்கிறவங்களெல்லாம் ஜெயிக்கிறதாக....."

எங்கேயோ கேட்ட மாதிரியில்லை

சரியாக சொன்னேள் போங்க.

ஓவியன்
02-04-2007, 08:11 AM
"கூட்டஞ் சேர்கிறவங்களெல்லாம் ஜெயிக்கிறதாக....."

எங்கேயோ கேட்ட மாதிரியில்லை

நம்ம கூட்ட இருக்கிற கூட்டம் அன்பால தாமா சேர்ந்த கூட்டம்....

இதுவும் எங்கேயோ கேட்ட மாதிரியில்லை

:icon_wink1: :icon_wink1: :icon_wink1:

அன்புரசிகன்
02-04-2007, 08:12 AM
நம்ம கூட்ட இருக்கிற கூட்டம் அன்பால தாமா சேர்ந்த கூட்டம்....

இதுவும் எங்கேயோ கேட்ட மாதிரியில்லை

:icon_wink1: :icon_wink1: :icon_wink1:

இல்ல.

ஓவியன்
02-04-2007, 08:14 AM
பண்ணலீயா... அதைத்தான் பண்ணிட்டு இருக்காங்கள்.. ஆனாலும் எதற்கும் தளராத சிங்கமில்ல!!!


சகிக்கல ரொம்பவே அசிங்கமாக இருக்கு!
:icon_wink1:

அன்புரசிகன்
02-04-2007, 08:19 AM
சகிக்கல ரொம்பவே அசிங்கமாக இருக்கு!
:icon_wink1:

அதப்பற்றியெல்லாம் நீங்க ஏன் கவலைப்படுறீங்க.

மயூ
02-04-2007, 08:20 AM
ஆனா நீங்க ஜெயிக்கப் போவதாக யாருமே பேசிக்கிற மாதிரி தெரியலையே??

நாங்க செயலில காட்டுவம்!!!! :sport-smiley-007: :sport-smiley-007:





இது கொஞ்சம் ஓவராத் தெரியலை?

அதுதாங்க உங்களை பில் கேட்ஸ் உடன் கொம்பயர் பண்ணுறது!




நான் சொன்னதுக்குக் காரணம் அவரு மைக்ராசாப்ட் கம்பனியில வேலை செய்யிறதால... சரியான டியூப் லைட்டாக இருக்கிறீங்களே!!!




பார்க்கிறீங்க தானே எப்படி வாங்கி கட்டுறீங்கனு!!:violent-smiley-034: :violent-smiley-034: :violent-smiley-034:
யாரு வாங்கிக் கட்டுறாங்கன்னு தெரியுதப்பா!!!! :icon_nono:

மயூ
02-04-2007, 08:21 AM
எப்பா மயூர் இங்க என்ன நடக்குது
ஆடு நடக்குது மாடு நடக்குது அப்படினகுடாது புரிதா:icon_nono:
அடடா ஓவியரைப் பற்றி நல்லாப் புரிஞ்சு வைச்சிருக்கீங்களே!!!

மயூ
02-04-2007, 08:23 AM
சகிக்கல ரொம்பவே அசிங்கமாக இருக்கு!
:icon_wink1:
எதிரியின் வழர்ச்சி எதிரிக்குப் பிடிக்காததலில் எந்த குழப்பமும் இல்லையே!!! :sport-smiley-007: :sport-smiley-007:

ஓவியன்
02-04-2007, 08:23 AM
அடடடா!

என்னை ஒருவரும் திரிக்குத் திரி மங்குனி மங்குனியென்று திட்டுவதில்லையேப்பா!

மயூ
02-04-2007, 08:26 AM
அடடடா!

என்னை ஒருவரும் திரிக்குத் திரி மங்குனி மங்குனியென்று திட்டுவதில்லையேப்பா!
பங்குனி தெரியும் அது என்ன மங்குனி??? ஓவியர் சாப்பிடும் உண்டியேதுமோ? :food-smiley-022: :food-smiley-022:

அன்புரசிகன்
02-04-2007, 08:29 AM
அடடடா!

என்னை ஒருவரும் திரிக்குத் திரி மங்குனி மங்குனியென்று திட்டுவதில்லையேப்பா!

உண்மையை சொன்னால் கேட்கவா போகிறீர்கள்?

மயூ
02-04-2007, 08:36 AM
உண்மையை சொன்னால் கேட்கவா போகிறீர்கள்?
ஹி.. ஹி... அதானே!! :nature-smiley-002: :angel-smiley-010: :angel-smiley-010:

ஓவியன்
02-04-2007, 08:46 AM
பங்குனி தெரியும் அது என்ன மங்குனி??? ஓவியர் சாப்பிடும் உண்டியேதுமோ? :food-smiley-022: :food-smiley-022:

இதெல்லாம் உங்களுக்குத் தெரிந்தால் உங்களை ஏன் அப்படி சொல்லப் போகிறார்கள்?

:sport-smiley-007: :sport-smiley-007: :sport-smiley-007:

விகடன்
02-04-2007, 09:10 AM
அடடடா!

என்னை ஒருவரும் திரிக்குத் திரி மங்குனி மங்குனியென்று திட்டுவதில்லையேப்பா!

ஓவியனுக்கு கற்பனை சித்திரத்தில் இருக்கலாம், ஆனால் தமிழில் அதுவும் சொற்களில்.....

அது அது பாக்கிற வேலையை அது அதுதான் பார்க்க வேண்டும்!

ஓவியன்
02-04-2007, 09:14 AM
பிரதீப் அண்ணா இங்கே ஒரு தடவை வரக் கூடாதா?

நீங்க மங்குனி மங்குனி என்றால் மயூரேசன் பேசாமா இருப்பார், அதனை நான் மேற்கோள் காட்டப் போக இந்த மங்குனிப் பயலுகளுக்கு ஒன்றுமே புரியுதில்லையே?

விகடன்
02-04-2007, 09:18 AM
பிரதீப் அண்ணா இங்கே ஒரு தடவை வரக் கூடாதா?

நீங்க மங்குனி மங்குனி என்றால் மயூரேசன் பேசாமா இருப்பார், அதனை நான் மேற்கோள் காட்டப் போக இந்த மங்குனிப் பயலுகளுக்கு ஒன்றுமே புரியுதில்லையே?

இதுதாங்க இவரில இருக்கிற கெட்ட பழக்கம். கூட்டஞ் சேர்க்காமல் ஒன்றுமே செய்ய மாட்டார்.

முதுகெலும்பில்லாத பயல்!

ம்ம்ம்ம்

என்னதான் குக்குரலிட்டாலும் உம்மட மங்குனி உம்முடைததுதான்.

ஓவியன்
02-04-2007, 09:23 AM
ஓஓ!
இன்றைக்கு ஒத்தையா நிற்கின்ற ஓவியனை ஒரு கூட்ட்த்துடன் சேர்ந்து நீர் சீண்டுவதை எப்படிச் சொல்வதாம்!??

அன்புரசிகன்
02-04-2007, 09:31 AM
ஓஓ!
இன்றைக்கு ஒத்தையா நிற்கின்ற ஓவியனை ஒரு கூட்ட்த்துடன் சேர்ந்து நீர் சீண்டுவதை எப்படிச் சொல்வதாம்!??

அதையும் நீங்களே கூறிவிடுங்கள். பிறகு நான் கூட்டத்துடன் சேர்ந்து அடித்ததாக கூறி அனுதாப அலையை ஏற்படுத்திவிடுவர்

அன்புரசிகன்
02-04-2007, 09:34 AM
இதுதாங்க இவரில இருக்கிற கெட்ட பழக்கம். கூட்டஞ் சேர்க்காமல் ஒன்றுமே செய்ய மாட்டார். முதுகெலும்பில்லாத பயல்!

என்னதான் குக்குரலிட்டாலும் உம்மட மங்குனி உம்முடைததுதான்.

யாவா... இப்படியா உண்மைகளை போட்டு உடைப்பது? ஏற்கனவே மனம் நொந்துபோயிருக்கும் ஓவியருக்கு பனையிலிருந்துவீழ்ந்தவனை மாடு மிதித்தாற்போல் கஷ்டப்படுத்திவிட்டீரே. முதலில் அவருக்கு சில ஆறுதல் வார்த்தைகள் கூறும். அது தான் அவருக்கு இப்பொழுது தேவை.

விகடன்
02-04-2007, 09:38 AM
ஓஓ!
இன்றைக்கு ஒத்தையா நிற்கின்ற ஓவியனை ஒரு கூட்ட்த்துடன் சேர்ந்து நீர் சீண்டுவதை எப்படிச் சொல்வதாம்!??

இப்போது விளங்குதா யார் கூட்டத்துடன் திரிகிறதென்று.

நான் கூட்டம் வைத்திருக்கிறேனோ அல்லது என்னுடன் சேருகிறதோ (வித்தியாசம் தெரியும் என்று நினைக்கிறேன்) எனக்குத் தெரியாது. ஆனால் நீர்........

ஓவியன்
02-04-2007, 09:39 AM
யாவா... இப்படியா உண்மைகளை போட்டு உடைப்பது? ஏற்கனவே மனம் நொந்துபோயிருக்கும் ஓவியருக்கு பனையிலிருந்துவீழ்ந்தவனை மாடு மிதித்தாற்போல் கஷ்டப்படுத்திவிட்டீரே. முதலில் அவருக்கு சில ஆறுதல் வார்த்தைகள் கூறும். அது தான் அவருக்கு இப்பொழுது தேவை.

என்ன அன்பு ரசிகரே உங்களுக்கு உதவ வந்தவரைப் (யாவாவைத் தான்) போய் மாடென்கிறீரே?

விகடன்
02-04-2007, 09:41 AM
உண்மைகள் கசப்பானவைதான் ஓவியரே. என்ன செய்வது.

மயுரேசன் ஆறுதல் சொன்னால்த்தான் உண்டு!!!

விகடன்
02-04-2007, 09:42 AM
என்ன அன்பு ரசிகரே உங்களுக்கு உதவ வந்தவரைப் (யாவாவைத் தான்) போய் மாடென்கிறீரே?

மங்குனியை விட மாடு எவ்வளவோ மேல்!!!

ஓவியன்
02-04-2007, 09:49 AM
மங்குனியை விட மாடு எவ்வளவோ மேல்!!!

என்னப்பா உள்கட்சிப் பூசலா??

மயூரேசனை விட நீங்கள் தான் பெட்டர் என்கிறீர்களே???

:sport-smiley-007: :sport-smiley-007: :sport-smiley-007:

அன்புரசிகன்
02-04-2007, 09:49 AM
என்ன அன்பு ரசிகரே உங்களுக்கு உதவ வந்தவரைப் (யாவாவைத் தான்) போய் மாடென்கிறீரே?

அது சரி. இது வேறயா? நான் அப்படி கூறவே இல்ல.:icon_nono: உங்களுக்கு வரைய மட்டுந்தான்தெரியுமா... சரியாகப்படிக்கத்தெரியாதா?:mini023:

ஓவியன்
02-04-2007, 09:51 AM
அது சரி. இது வேறயா? நான் அப்படி கூறவே இல்ல.:icon_nono: உங்களுக்கு வரைய மட்டுந்தான்தெரியுமா... சரியாகப்படிக்கத்தெரியாதா?:mini023:

அவரே தன்னை தானே மாடென்று ஏற்றுக் கொண்டு விட்டார் நீர் வேற!!!

:icon_wink1: :icon_wink1:

அன்புரசிகன்
02-04-2007, 09:55 AM
நீர் கூடத்தான் ஓவியன் என்கிறீர். நம்பிவிட்டோமா என்ன..?

redson
02-04-2007, 09:57 AM
மயிலு இங்கு என்ன நடக்குது எல்லாம் சொல்றாங்க ஆடு நடக்குது,மாடு நடக்குதுன்னு


ரெட்சன்
எல்லோரும் இன்புற்றிருக்க யாம்
ஒன்றும் அறியோம் பராபரமே

விகடன்
02-04-2007, 10:01 AM
நீர் கூடத்தான் ஓவியன் என்கிறீர். நம்பிவிட்டோமா என்ன..?

அழகன் என்று பெயர் வைத்திருப்போர் எல்லாம் அழகன் என்று பொருள்படுமா என்ன?

ஏன் அதிகம், எனது புனை பெயராக நானுந்தான் ஜாவா என்று வைத்துக்கொண்டிருக்கிறேன். அதற்காக ஜாவாதான் எனக்கு என்ன என்று தெரியுமா??

இதெல்லாம் காரணப்பெயரில்லை ரசிகரே, இடுகுறிப்பெயர்கள்.


பெயரென்பது ஒருவரை அடையாளப்படுத்துவதற்கே தவிர அவமானப்படுத்துவதற்கு இல்லை.

கள்ளன், கார்மேகன், திருடன், மாயக்காரன் என்று கண்ணனிற்கு பல புனை பெயர்கள் உள்ளன. என்னதான் சொன்னாலும் நாம் கண்ணனை நினைப்பதில்லையா?

அதேபோலத்தான் இதுவும்.

அன்புரசிகன்
02-04-2007, 10:05 AM
அழகன் என்று பெயர் வைத்திருப்போர் எல்லாம் அழகன் என்று பொருள்படுமா என்ன?


அதுதானே...:ernaehrung004:

விகடன்
02-04-2007, 10:08 AM
என்னப்பா உள்கட்சிப் பூசலா??

மயூரேசனை விட நீங்கள் தான் பெட்டர் என்கிறீர்களே???

:sport-smiley-007: :sport-smiley-007: :sport-smiley-007:

மயுரேசனுடமிருந்து எப்படியாவது அநுதாபத்தையாவது வரவழைத்து அவர் வாயை அடைத்துவிடப்பார்க்கிறீர்கள். அவர் இந்த ஜில்லாலங்கடி வேலைகளிற்கெல்லாம் வைப்பார் ஆப்பு. அப்ப தெரியும்.

ஆதவா
02-04-2007, 08:01 PM
அடப்பாவமே! ஒருநாள் நான் வரல... அதுக்குள்ள இப்படி பக்கம் பக்கமா போட்டு தாக்குறீங்களேப்பா! இருந்தாலும் ஓவியன் தனி ஆளா நின்னு உங்க ரெண்டு பேரையும் தாங்கி இருக்கார்னா எங்க பக்கம் ரொம்பவே பலம்னு அர்த்தம்... ஹி ஹி

நடத்துங்க நடத்துங்க.....

விகடன்
03-04-2007, 04:28 AM
அடப்பாவமே! ஒருநாள் நான் வரல... அதுக்குள்ள இப்படி பக்கம் பக்கமா போட்டு தாக்குறீங்களேப்பா! இருந்தாலும் ஓவியன் தனி ஆளா நின்னு உங்க ரெண்டு பேரையும் தாங்கி இருக்கார்னா எங்க பக்கம் ரொம்பவே பலம்னு அர்த்தம்... ஹி ஹி

நடத்துங்க நடத்துங்க.....

ஓவியன் பக்கம் நீங்கள் எல்லோரும் இருக்கிறீர்கள். ஆனால் என்பக்கந்தான் ? ஆக உள்ளது.
யர் எப்ப எப்படி இருப்பாங்கள் என்றே தெரியவில்லை. கண்ணைக் கட்டிக் காட்டுக்குள் விட்ட கதைதான். என்னை நம்பினால்த்தான் உண்டு என்ற நிலை.

இருந்தாலும் அசரமாட்டேன். தமிழும் தர்க்கமும் எனக்கு கைகொடுக்கும்.

பார்க்கலாம்..

நானா.... நீங்களா என்று

விகடன்
03-04-2007, 04:31 AM
அழகன் என்று பெயர் வைத்திருப்போர் எல்லாம் அழகன் என்று பொருள்படுமா என்ன?


அதுதானே...:ernaehrung004:

பாவமப்பா ஓவியன். அவருக்கு பொருத்தமானது என்றவுடன் இப்படி அதை மட்டும் கட்டம் போட்டுக்காட்டுவதா?

நாசூக்காக பலவற்றுள் ஒன்றாக நான் பதிக்க இப்படி செய்துவிட்டீரே. அவர் மனம் எப்படி சஞ்சலப்படும்?

நீர்தான் அவரை சாந்தப்படுத்தவேண்டும்.

அன்புரசிகன்
03-04-2007, 04:44 AM
இருந்தாலும் ஓவியன் தனி ஆளா நின்னு உங்க ரெண்டு பேரையும் தாங்கி இருக்கார்னா எங்க பக்கம் ரொம்பவே பலம்னு அர்த்தம்... ஹி ஹி..

யாரு சொன்னா அப்படீன்னு? என்பக்கத்தில் எந்தக்கூட்டணியுமில்லையே...:sport-smiley-014: . அவர் வாங்கிக்கட்டினாருன்னா ......??? இங்கே எந்த தாக்கமுமில்லையே... :getimage:

ஓவியன்
03-04-2007, 05:44 AM
அடப்பாவமே! ஒருநாள் நான் வரல... அதுக்குள்ள இப்படி பக்கம் பக்கமா போட்டு தாக்குறீங்களேப்பா! இருந்தாலும் ஓவியன் தனி ஆளா நின்னு உங்க ரெண்டு பேரையும் தாங்கி இருக்கார்னா எங்க பக்கம் ரொம்பவே பலம்னு அர்த்தம்... ஹி ஹி

நடத்துங்க நடத்துங்க.....

வாங்க ஆதவன்!, பலமாயிருக்கிறம் அப்படி இப்படினு சொல்லிப் பயமுறுத்திப் போடாதீங்க இந்த சின்னப் பயலுகள!

பயத்தில அழுதாலும் அழுதிடுவாங்க! - அதுதான்

அன்புரசிகன்
03-04-2007, 06:04 AM
பலமாயிருக்கிறம்

அப்படியா... உங்களுக்கு பாதுகாப்புஅமைச்சுக்கு பேச்சாளராகும் அனைத்து தகமையும் உண்டு.


இந்த சின்னப் பயலுகள!

உண்மைதான். நீங்கள் வயோதிபரா?



பயத்தில அழுதாலும்
அப்படியென்றால் என்ன?

ஓவியன்
03-04-2007, 06:33 AM
இது தாங்க ஆதவன்!
இவங்களுக்கு நிறைய விடயங்கள் தெரியாது - அழுவது கூட.

நிறைய விடயங்கள் புரியாது - தப்புத் தப்பா பதிலளித்துக் கொண்டிருப்பாங்க.

சின்னப் பயலுவ தானே - திருந்திடுவாங்கனு நினைக்கிறேன்.

ஓவியன்
03-04-2007, 11:40 AM
ஆமா இன்றைக்கு(03/04/2007) மயூரேசன் இந்தப் பக்கம் வரலையா?
பையன் எங்கேயாவது துடைப்பக் குச்சியின்ர பெட்றோல் தீர்ந்து இடை வழியில் நின்று முழிக்கிறாரோ?

விகடன்
03-04-2007, 11:49 AM
இது தாங்க ஆதவன்!


ஏன்?

முதுகெலும்பு இல்லையோ?

தொட்டதற்கெல்லாம் ஆதவன் ஆதவன் என்று அவரையும் வில்லங்கத்திற்கு இழுத்தல்லவா பதிலளிக்கிறீர்?

நாளை திருமணமென்று வந்தால்.............



...........................................இருவரும் ஒரே மணமேடையில் ஒரேசமயந்தான் முடிப்பீர்களா என்று கேட்க வந்தேனுங்க.

ஓவியன்
03-04-2007, 11:51 AM
என்னப்பா!
மயூரேசனுக்கு கொமண்ட் பண்ணி இவ்வளவு நேரமாகியும் யாவாவையும், அன்பு ரசிகனையும் காணோம்?? (வழக்கமா அடுத்த செக்கனே வந்துடுவாங்களே???)

அவங்க மயூரை மீட்டு வர போயிட்டாங்களோ?


என்று தட்டச்சு செய்து விட்டு நிமிர்ந்து பார்த்தால் யாவா வந்துட்டார்!!
அப்ப அன்பு ரசிகன் தான் மயூரைக் கூட்டி வரப் போயிட்டார்.

விகடன்
03-04-2007, 11:55 AM
[COLOR="DarkRed"]என்று தட்டச்சு செய்து விட்டு நிமிர்ந்து பார்த்தால் யாவா வந்துட்டார்!!
அப்ப அன்பு ரசிகன் தான் மயூரைக் கூட்டி வரப் போயிட்டார்.

ஏனையா என்னை விரோதியாக பார்க்கிறீர்?

ஓவியன்
03-04-2007, 12:00 PM
ஏன்?

நாளை திருமணமென்று வந்தால்.............

...........................................இருவரும் ஒரே மணமேடையில் ஒரேசமயந்தான் முடிப்பீர்களா என்று கேட்க வந்தேனுங்க.


உங்க கட்சியில், உட்கட்சி பூசலாயிருக்கலாம் அதற்காக உப்படியெல்லாம் கேள்வி கேட்டு நம்மளையும் பிரிக்கலாம் எண்டு எண்ணமோ?

அது மட்டும் நடக்காதப்பன்! - இந்த ஓவியனும் ஆதவாவும் இருக்கும் வரை.

விகடன்
03-04-2007, 12:07 PM
உங்க கட்சியில், உட்கட்சி பூசலாயிருக்கலாம் அதற்காக உப்படியெல்லாம் கேள்வி கேட்டு நம்மளையும் பிரிக்கலாம் எண்டு எண்ணமோ?

அது மட்டும் நடக்காதப்பன்! - இந்த ஓவியனும் ஆதவாவும் இருக்கும் வரை.

நான் தனியாலப்பா?
தனியாள் எங்காவது கட்சி வைத்திருக்கிறதா என்ன?

சுத்த விளக்கங் கெட்டவராக இருக்கிறீரே!


ஒரே மேடையில் தனித்தனி திருமணமப்பா. அவரிற்கு ஒரு பெண், உமக்கு ஒரு பெண்.

சீ. இதுதான் சொல்லுறது. அது அது வாழ்ந்த சூழலிற்கேற்பத்தான் அது அதுகளின் பழக்க வழக்கமும் இருக்குமென்று.

எப்படி கேவலமாகவெல்லாம் சிந்திக்கிறீர்கள்.

ஓவியன்
03-04-2007, 12:14 PM
நான் அப்படி ஒன்றும் கேவலமாகச் சொல்லவில்லையே நீர் தான் ஏதேதோ சொல்லுகிறீர்!!!

உமக்கு கண்ணில் ஏதும் பிரச்சினை இருக்குமோ - எதற்கும் நல்ல ஒரு மருத்துவரை நாடுவது சாலச் சிறந்தது.

ஆதவா
03-04-2007, 12:17 PM
இது தாங்க ஆதவன்!
இவங்களுக்கு நிறைய விடயங்கள் தெரியாது - அழுவது கூட.

நிறைய விடயங்கள் புரியாது - தப்புத் தப்பா பதிலளித்துக் கொண்டிருப்பாங்க.

சின்னப் பயலுவ தானே - திருந்திடுவாங்கனு நினைக்கிறேன்.

சரியா சொன்னிங்க ஓவியன்... நமக்கெல்லாம் வெகு சீக்கிரமே பண்பட்டவர் தகுதி கிடச்சுதுல்ல.... ஆனா பாருங்க மயூரேசனுக்கு ரொம்ம்ம்ம்ப நாளாச்சாம்... என்ன செய்ய... வடிவேலு சொல்றமாதிரி ஒரு புள்ளப் பூச்சிய போட்டு இப்படி அடிக்கிறியே ங்கற மாதிரி பாவமா இருக்கப்பா!:wub:


ஆமா இன்றைக்கு(03/04/2007) மயூரேசன் இந்தப் பக்கம் வரலையா?
பையன் எங்கேயாவது துடைப்பக் குச்சியின்ர பெட்றோல் தீர்ந்து இடை வழியில் நின்று முழிக்கிறாரோ?

ஹி ஹி ஹி.... மயூரேசனுக்கு மந்திரமே சரிவரத் தெரியாது.. ஏன் வீணா பெட்ரோல் மேல குறையைப் போடனும்?


ஏன்?

முதுகெலும்பு இல்லையோ?

தொட்டதற்கெல்லாம் ஆதவன் ஆதவன் என்று அவரையும் வில்லங்கத்திற்கு இழுத்தல்லவா பதிலளிக்கிறீர்?

நாளை திருமணமென்று வந்தால்.............



...........................................இருவரும் ஒரே மணமேடையில் ஒரேசமயந்தான் முடிப்பீர்களா என்று கேட்க வந்தேனுங்க.

பார்த்தப்பா ஜாவா!! கடைசியில வணக்கம்-மயூரேசன் பதிவு பண்பட்டவர்கள் இடத்தில சேர்ந்திரப்போவுது.. இருந்தாலும் உங்கள் சீண்டலுக்கு எங்கள் கூட்டணி என்றும் மிரளாது........ :nature-smiley-007:


உங்க கட்சியில், உட்கட்சி பூசலாயிருக்கலாம் அதற்காக உப்படியெல்லாம் கேள்வி கேட்டு நம்மளையும் பிரிக்கலாம் எண்டு எண்ணமோ?

அது மட்டும் நடக்காதப்பன்! - இந்த ஓவியனும் ஆதவாவும் இருக்கும் வரை.

அப்படி சொல்லுங்க...... ரஜினி படம்போட்ட அவதார் வெச்சுருந்தா அவர் என்ன சூப்பர் ஸ்டாரா? (எதுக்கு இந்த கேள்வின்னு கேக்காதீங்க... சட்டசபையில பேசற எஃபெக்ட்)

ஓவியனும் காவியனும் சேர்ந்தால் நாட்டையே திருப்பிப் போடுவோமய்யா! ஹி ஹி மயூரேசன் ஜாவா கூட்டணிக்கு டெபாசிட் கிடைக்கிதான்னு பாரப்பு!! :icon_shades:

:nature-smiley-006:

விகடன்
03-04-2007, 12:18 PM
உமக்கு கண்ணில் ஏதும் பிரச்சினை இருக்குமோ - எதற்கும் நல்ல ஒரு மருத்துவரை நாடுவது சாலச் சிறந்தது.

எனது கண்ணில் எந்த பிரச்சனையும் இல்லை.

உமது அறிவில்த்தான்.....

நல்லதொரு மனநல வைத்தியரை நாடும். எல்லாம் கூடிய விரைவில் சரியாகும்.

அனைத்து தமிழ் மன்ற உறுப்பினர்களையும் உமக்காக பிரார்த்திக்கச்சொல்கிறேன்.

ஆதவா
03-04-2007, 12:19 PM
உடுங்க ஓவியன்... அவங்க எப்பவுமே அப்படித்தான்... எதுக்கு பேசறோம்னு தெரியாமையே பேசுவாங்க.... நம்ம ஊர் எம் எல் ஏ மாதிரி..

விகடன்
03-04-2007, 12:23 PM
நம்ம ஊர் எம் எல் ஏ மாதிரி..

எனக்குத் தெரிந்ததெல்லாம் அண்ணா வே. பிரபாகரன் மட்டுமே.

ஓவியன்
03-04-2007, 12:25 PM
அடிச்சு தூள் கிளப்பிட்டீங்க ஆதவன்!

அன்புரசிகன்
03-04-2007, 12:29 PM
அப்ப அன்பு ரசிகன் தான் மயூரைக் கூட்டி வரப் போயிட்டார்.

ஒரு பாடல் தான் ஞாபகம் வருகிறது.

போடா போடா புண்ணாக்கு போடாத தப்புக்கணக்கு...

எத்தனை தடவை உங்களுக்கு சொல்வது. நான் எந்தக்கூட்டணியிலும் இல்லை.

உங்களைப்போல் மற்றவர்களை...... :icon_nono: :icon_p:

விகடன்
03-04-2007, 12:33 PM
அடிச்சு தூள் கிளப்பிட்டீங்க ஆதவன்!

இதிலிருந்து என்ன விளங்குகிறது ஆதவா!

உங்களை வைத்துத்தான் இவர் பலரிடம் வாலாட்டுகின்றார் என்பது புலனாகவில்லை.

உங்கள் பெயரிற்கு பங்கம் விளைவிப்பதெற்கென்றா சிலதுகள் அலையுது.

போலிகளை கண்டு ஏமாறாதீர்.

ஓவியன்
03-04-2007, 12:35 PM
ஆதவா இவங்க எல்லாம் சுயேட்சையா நிக்கிறாங்களாம்!
ஹி,ஹி!!

ஓவியன்
03-04-2007, 12:39 PM
இதிலிருந்து என்ன விளங்குகிறது ஆதவா!

உங்களை வைத்துத்தான் இவர் பலரிடம் வாலாட்டுகின்றார் என்பது புலனாகவில்லை.

உங்கள் பெயரிற்கு பங்கம் விளைவிப்பதெற்கென்றா சிலதுகள் அலையுது.

போலிகளை கண்டு ஏமாறாதீர்.

மீண்டும் எங்கள் உறவில் விரிசல் விழ வைக்கலாமா என்று ஒரு நப்பாசையில் பதிக்கப் பட்ட பதிப்பு.

அன்புரசிகன்
03-04-2007, 12:44 PM
மீண்டும் எங்கள் உறவில் விரிசல் விழ வைக்கலாமா என்று ஒரு நப்பாசையில் பதிக்கப் பட்ட பதிப்பு.

கனவு காணும் வாழ்க்கை யாவும் ...........

விகடன்
03-04-2007, 12:44 PM
ஓவியனும் காவியனும் சேர்ந்தால் நாட்டையே திருப்பிப் போடுவோமய்யா! ஹி ஹி மயூரேசன் ஜாவா கூட்டணிக்கு டெபாசிட் கிடைக்கிதான்னு பாரப்பு!! :icon_shades:

:nature-smiley-006:

நன் கூட்டணி சேர்க்கவில்லையப்பா. அரசியலே வேண்டாம். அரிசி இருந்தால் போதுமென்று வாழுகின்ற சாதாரண பிரஜையப்பா நான்.


அதற்காக மயுரேசனை வெறுப்பதாக எண்ணிவிட வேண்டாம்.

எனக்கு நிறையவே வல்லமையுண்டு இந்த உலகில் எவனையும் எதிர்த்து நிற்குயமளவிற்கு...

யமனையும் அஞ்சோம்..(பாரதியார் பாடலை நினைவிற்கு கொண்டுவரவும்)

விகடன்
03-04-2007, 12:46 PM
மீண்டும் எங்கள் உறவில் விரிசல் விழ வைக்கலாமா என்று ஒரு நப்பாசையில் பதிக்கப் பட்ட பதிப்பு.

"எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த....."

ஓவியன்
03-04-2007, 12:54 PM
இறுதியாகக் கிடைத்த தகவல்களின் படி தோற்றுவிடுவோமென்ற பயத்திலே, மயூரேசனின் கூட்டணி முக்கிய புள்ளிகளான யாவா மற்றும் அன்பு ரசிகன் தாம் கூட்டணியில் இல்லையென்றும் சுயேட்சையாக நிற்பதாகவும் தனித் தனியாக அறிக்கை விடுத்துள்ளனர்.

அன்புரசிகன்
03-04-2007, 01:08 PM
ஓவியனும் காவியனும் சேர்ந்தால் நாட்டையே திருப்பிப் போடுவோமய்யா!
:nature-smiley-006:

இதிலிருந்து தெளிவா விளங்குது. நீங்க எதையும் ஒழுங்கா வைத்திருக்க விடமாட்டீங்க. :food-smiley-002:

விகடன்
03-04-2007, 01:10 PM
விடுங்கள் அன்புரசிகன்.

ஒருநாள் "நான்வளர்த்த காளை என் மார்பு மீது பாய்ந்துவிட்டது " என்று புலம்புவார்.

ஓவியா
03-04-2007, 01:47 PM
மயூரேசன், ஆதவா, அன்புரசிகன், ஜாவா, ஓவியன், மனோஜலெக்ஸ், எல்லோரும் பலமா கலக்கரீக அப்பூ.

அடங்கொக்காமக்கா.....(அக்காவின் மக்கள்)

காண காண சந்தோஷம் பெருகுதுலே...:sport-smiley-007: :sport-smiley-007: ..இப்படியே சந்தோஷமா கலக்க வாழ்த்துக்கள்.

ஓவியன்
03-04-2007, 01:52 PM
மயூரேசன், ஆதவா, அன்புரசிகன், ஜாவா, ஓவியன், மனோஜலெக்ஸ், எல்லோரும் பலமா கலக்கரீக அப்பூ.

அடங்கொக்காமக்கா.....(அக்காவின் மக்கள்)
.

வந்துட்டீங்களா!

மயூரை உண்டு இல்லைனு பண்ணுவதாக ஒரு திட்டம் எங்கள் கைவசம் உண்டு.
உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை இருந்தால் சொல்லவும் மயூருக்கு அந்த சாட்டிலே ஒரு தள்ளு படி வழங்கலாம்.

பாவம் தானே சின்னப் பையன்!.

விகடன்
03-04-2007, 01:52 PM
காண காண சந்தோஷம் பெருகுதுலே...:sport-smiley-007: :sport-smiley-007: ..இப்படியே சந்தோஷமா கலக்க வாழ்த்துக்கள்.

யாரு?

ஓவியனா??

அவர் திண்டாடுராரெல்லா

அன்புரசிகன்
03-04-2007, 01:59 PM
காண காண சந்தோஷம் பெருகுதுலே...:sport-smiley-007: :sport-smiley-007: ..இப்படியே சந்தோஷமா கலக்க வாழ்த்துக்கள்.

ஓவியனின் துயரில் உங்களுக்கு இவ்வளவு உவகையா?
ஏற்கனவே தெரிந்திருந்தால் :waffen093: சீமானை இன்னும் கொஞ்சம்:violent-smiley-010: போட்டுத்தாக்கியிருப்பேனே. :sport-smiley-007:

ஓவியன்
03-04-2007, 02:24 PM
ஓவியனின் துயரில் உங்களுக்கு இவ்வளவு உவகையா?
ஏற்கனவே தெரிந்திருந்தால் :waffen093: சீமானை இன்னும் கொஞ்சம்:violent-smiley-010: போட்டுத்தாக்கியிருப்பேனே. :sport-smiley-007:

இது!
இது தான் உங்களிடம் எனக்குப் பிடித்ததே!
அடிமேலே அடி வாங்கினாலும் அசராம சவடால் விடுவீக!

மயூ
03-04-2007, 02:40 PM
வேலைப் பழு காரணமாக மன்றப் பக்கம் வர முடியவில்லை!!! இன்றிரவு முடிந்தால் வருகின்றேன்!!!
என்னென்னவோ எல்லாம் நடந்திருக்கு... வாறன் வாறன்!!!

ஆதவா
03-04-2007, 05:01 PM
ஒவியன்! நாம போட்டு வாங்குற வெளுப்புல மயூரேசன் தலை தெறிக்க ஓடி, கடைசியில வேலை இருக்குனு சமாளிக்கிறார்.. ஹி ஹ்.... அப்ப ஒரு சீட்டு காலி... டெபாசி கூட மிஞ்சுல....

அன்புரசிகன்
03-04-2007, 05:06 PM
ஒவியன்! நாம போட்டு வாங்குற வெளுப்புல மயூரேசன் தலை தெறிக்க ஓடி, கடைசியில வேலை இருக்குனு சமாளிக்கிறார்.. ஹி ஹ்.... அப்ப ஒரு சீட்டு காலி... டெபாசி கூட மிஞ்சுல....

அப்படீன்னு நீங்க எப்படி சொல்லலாம்? முடிவுன்னு ஒன்று இருக்கிறதே.
அப்பால பாத்துக்குவோம்.

அன்புரசிகன்
03-04-2007, 05:11 PM
இது!
இது தான் உங்களிடம் எனக்குப் பிடித்ததே!
அடிமேலே அடி வாங்கினாலும் அசராம சவடால் விடுவீக!

நீங்கள் வடிவேலின் (நடிகர்) பரம்பரையா?

ஆதவா
03-04-2007, 05:26 PM
நீங்கள் வடிவேலின் (நடிகர்) பரம்பரையா?

ரசிகரே! அது நாங்கள் உம்மைப் பார்த்து சொன்னது... அதனால் நீர் கேட்கவேண்டிய கேள்வி நாங்கள் கேட்கவேண்டூமய்யா!!! மயூரேசன் கூட்டணியில் உளறல் அதிகமாகிவிட்டது... என்ன காரணமோ (:food-smiley-022: )

அன்புரசிகன்
03-04-2007, 05:29 PM
ரசிகரே! அது நாங்கள் உம்மைப் பார்த்து சொன்னது... அதனால் நீர் கேட்கவேண்டிய கேள்வி நாங்கள் கேட்கவேண்டூமய்யா!!! மயூரேசன் கூட்டணியில் உளறல் அதிகமாகிவிட்டது... என்ன காரணமோ (:food-smiley-022: )

:icon_nono: ஏலாக்கொடுமையின் குமிறலிது. முடிந்தால்.... என் கேள்விக்கென்னபதில்???

மயூ
04-04-2007, 02:05 AM
அப்படீன்னு நீங்க எப்படி சொல்லலாம்? முடிவுன்னு ஒன்று இருக்கிறதே.
அப்பால பாத்துக்குவோம்.
வாசிக்க மட்டுமே முடியுது!!!
நேரம் கிடைக்கல!!! ஓவியரே!!! எப்படியும் இன்று மாலை யுத்தம் ஆரம்பிக்கும்..தயாராகுங்கள்!!!:icon_good:

மயூ
04-04-2007, 02:06 AM
ரசிகரே! அது நாங்கள் உம்மைப் பார்த்து சொன்னது... அதனால் நீர் கேட்கவேண்டிய கேள்வி நாங்கள் கேட்கவேண்டூமய்யா!!! மயூரேசன் கூட்டணியில் உளறல் அதிகமாகிவிட்டது... என்ன காரணமோ (:food-smiley-022: )
அதுக்காக ஊத்தி உடம்பைக் கெடுத்துக்குவீரா???
சண்டை வந்தால் அதில் தோல்வி வெற்றி சகஜமே!!!!:food-smiley-011:

ஓவியன்
04-04-2007, 03:13 AM
ஒவியன்! நாம போட்டு வாங்குற வெளுப்புல மயூரேசன் தலை தெறிக்க ஓடி, கடைசியில வேலை இருக்குனு சமாளிக்கிறார்.. ஹி ஹ்.... அப்ப ஒரு சீட்டு காலி... டெபாசி கூட மிஞ்சுல....

அவர் விழுத்தாலும் மீசையில மண் படலை என்கிறாலே!

விகடன்
04-04-2007, 03:14 AM
அதுக்காக ஊத்தி உடம்பைக் கெடுத்துக்குவீரா???
சண்டை வந்தால் அதில் தோல்வி வெற்றி சகஜமே!!!!:food-smiley-011:

சண்டையா மயுரேசா?

சொல்லவே இல்லையே??

நான் பார்வையாளனாக பங்குகொள்கிறேன்.

நீர் ஓவியனை துவாம்சம் பண்ணிவிடுங்கள்.

"விஜய் பவ"

ஓவியன்
04-04-2007, 03:15 AM
வாசிக்க மட்டுமே முடியுது!!!
நேரம் கிடைக்கல!!! ஓவியரே!!! எப்படியும் இன்று மாலை யுத்தம் ஆரம்பிக்கும்..தயாராகுங்கள்!!!:icon_good:

அடப் பகிடி விடாதீங்க!

சிரிச்சு சிரிச்சு வயிறு நோகுது!

விகடன்
04-04-2007, 03:28 AM
எனக்கு மயில் படம் வரைந்து தருவீர்கள.


ரெட்சன்
எல்லோரும் இன்புற்றிருக்க யாம்
ஒன்றும் அறியோம் பராபரமே

ஓவியரே!
உமக்கு நல்லதொரு வேலை கிடைத்துவிட்டது.

ஓவியன்
04-04-2007, 03:29 AM
சரியா சொன்னிங்க ஓவியன்... நமக்கெல்லாம் வெகு சீக்கிரமே பண்பட்டவர் தகுதி கிடச்சுதுல்ல.... ஆனா பாருங்க மயூரேசனுக்கு ரொம்ம்ம்ம்ப நாளாச்சாம்... என்ன செய்ய... வடிவேலு சொல்றமாதிரி ஒரு புள்ளப் பூச்சிய போட்டு இப்படி அடிக்கிறியே ங்கற மாதிரி பாவமா இருக்கப்பா!

இரவு என்ர கனவில வந்த மயூர் ஏம்பா இப்படி மன்றத்திற்கே வராம பண்ணுறேனு கைப்பிள்ளைக் கணக்கா அழுறாரு!

அது தான் ஒரு தள்ளுபடி கொடுத்துப் பார்க்கலாமெண்டு நினைக்கிறன்:spudnikbackflip:




ஹி ஹி ஹி.... மயூரேசனுக்கு மந்திரமே சரிவரத் தெரியாது.. ஏன் வீணா பெட்ரோல் மேல குறையைப் போடனும்?

ஹி,ஹி!!!:icon_03:



பார்த்தப்பா ஜாவா!! கடைசியில வணக்கம்-மயூரேசன் பதிவு பண்பட்டவர்கள் இடத்தில சேர்ந்திரப்போவுது.. இருந்தாலும் உங்கள் சீண்டலுக்கு எங்கள் கூட்டணி என்றும் மிரளாது........ :nature-smiley-007:

மயூருக்கு பண்பட்டவர் தகுதி கிடைச்சது தப்புனு வேற பேசிக்கிறாங்க, அப்படி இப்படி அவற்ற பண்பட்டவர் தகுதி பறி போச்சுனா, பையன் அந்தப் பக்கம் வேற வர முடியாது.:icon_good:

யாவா!

பார்த்துப்பா!



ஓவியனும் காவியனும் சேர்ந்தால் நாட்டையே திருப்பிப் போடுவோமய்யா! ஹி ஹி மயூரேசன் ஜாவா கூட்டணிக்கு டெபாசிட் கிடைக்கிதான்னு பாரப்பு!! :icon_shades:

:nature-smiley-006:

அட!

இது அசத்தலா இருக்கே!

நீங்க இப்படிச் சொல்லப் போயி, பசங்க மிரண்டு போயிட்டாங்க!, மாறி மாறி பதிலடிச்சுட்டே இருக்காங்க!

கூட்டணி வேற குழம்பிப் போச்சு, எல்லோரும் சுயேட்சையாக நிற்கிறாங்களாம்.

இனி மயூரேசன் பாடு, கோவிந்தா! கோவிந்தா!!

:icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap:

விகடன்
04-04-2007, 03:42 AM
அட!

இது அசத்தலா இருக்கே!

நீங்க இப்படிச் சொல்லப் போயி, பசங்க மிரண்டு போயிட்டாங்க!, மாறி மாறி பதிலடிச்சுட்டே இருக்காங்க!

கூட்டணி வேற குழம்பிப் போச்சு, எல்லோரும் சுயேட்சையாக நிற்கிறாங்களாம்.

இனி மயூரேசன் பாடு, கோவிந்தா! கோவிந்தா!!

:icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap:

நீங்க இப்படி நினைத்தல் அதற்கு மயுரேசன் என்ன செய்வார்?

அவர்தானே வந்து பார்ப்பதாக சொல்லியிருக்கிறார். அவர்வரும்வரை சற்று அமத்தி வாசிக்கலாமே ஓவியன்.:icon_03:

சும்மா உங்கள் முதுகை நீங்களே தட்டி பெருமைப்பட்டுக்கொள்ளாதீர்கள்!!! ....

அது சரி.
நீங்களும் செய்யாட்டி எப்ப முதுகு தட்டுப்படுவது.

நானும் இருந்து பார்க்கத்தானே போகிறேன்.

மயுரேசனா? ஓவியன் ஆதவன் (சேர்ந்த குற்றத்திற்காக இழுபடுகிறார் ஆதவன்) கூட்டணியா என்று?

ஓவியன்
04-04-2007, 04:05 AM
கித்துவம்

ஹரி போட்டர் சின்னப் பையன்.
மயூரேசனும் சின்னப் பையன்.
ஹரியிடம் துடைப்பக் குச்சி உண்டு,
மயூரிடமும் ஒரு துடைப்பக் குச்சி உண்டு (ஹி,ஹி,ஹி!!!)
ஹரிக்கு மூளை இருக்கு,
மயூருக்கு????????????

விகடன்
04-04-2007, 04:06 AM
பார்த்தப்பா ஜாவா!! கடைசியில வணக்கம்-மயூரேசன் பதிவு பண்பட்டவர்கள் இடத்தில சேர்ந்திரப்போவுது..





[COLOR="darkred"]மயூருக்கு பண்பட்டவர் தகுதி கிடைச்சது தப்புனு வேற பேசிக்கிறாங்க, அப்படி இப்படி அவற்ற பண்பட்டவர் தகுதி பறி போச்சுனா, பையன் அந்தப் பக்கம் வேற வர முடியாது.:icon_good:

யாவா!

பார்த்துப்பா!

என்னையா?
ஆளாஅளுக்கு வெருட்டுகிறீர்கள்.
கடைசியில என்னுடைய தலையில கட்டிவிடப்போகிறீர்கள்.... அப்படி ஏதாச்சும் நடந்தால்.


இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் அசந்திடப்போற ஆள் நான் இல்லையப்பு

விகடன்
04-04-2007, 04:11 AM
ப்ரஸ் (தூரிகை) பெயிண்ட் (வர்ணம்) கிடைச்சுச்சா

ரெட்சன்
எல்லோரும் இன்புற்றிருக்க யாம்
ஒன்றும் அறியோம் பராபரமே

வண்ணம் கிடைச்சுதோ தெரியவில்லை
ஆனால்

தூரிகையின் தும்பும் கொட்டிவிட்டதாக ஒரு கேள்வி!

ஓவியன்
04-04-2007, 04:38 AM
கித்துவம் 02

ஹரி பொட்டர் சின்னப் பையன்,
மயூரேசனும் சின்னப் பையன்.

ஹரிக்கு மந்திரம் தெரியும்,
மயூரேசனுக்கும் மந்திரம் தெரியும் (சொல்லிக்கிறார்)

ஹரிக்கு புத்தி சொல்லும் நல்ல நண்பர்களுண்டு (ரொன், ஹெர்மாயினி!!)
மயூரேசனுக்கு??????????? (ஹி!,ஹி!,ஹி!!!!!!!!!!!!!!!)

அன்புரசிகன்
04-04-2007, 06:08 AM
இரவு என்ர கனவில வந்த மயூர் ஏம்பா இப்படி மன்றத்திற்கே வராம பண்ணுறேனு கைப்பிள்ளைக் கணக்கா அழுறாரு!


எப்படி? நீர் அழுவது போல் :medium-smiley-100: . அது சரி. எல்லாம் உமக்கு கனவிலேதான் நிறைவேறும். அதிலாவது சந்தோஷப்பட்டுக்கொள்ளும். நிஜத்தில்.... :icon_p:



கூட்டணி வேற குழம்பிப் போச்சு, எல்லோரும் சுயேட்சையாக நிற்கிறாங்களாம்.


காமடியன் 1920 பட்டம் :smartass: உமக்குத்தானய்யா...

அன்புரசிகன்
04-04-2007, 06:20 AM
கித்துவம்

ஹரி போட்டர் சின்னப் பையன்.
மயூரேசனும் சின்னப் பையன்.
ஹரியிடம் துடைப்பக் குச்சி உண்டு,
மயூரிடமும் ஒரு துடைப்பக் குச்சி உண்டு (ஹி,ஹி,ஹி!!!)
ஹரிக்கு மூளை இருக்கு,
மயூருக்கு????????????

அத சொல்லுற ஆளப்பாரு...:1:

ஓவியன்
04-04-2007, 06:24 AM
ஏம்பா அன்பு ரசிகா இப்படி பொய் மேல பொய் சொல்லிட்டிருக்கீங்க!

பொய் சொன்ன வாய்க்கு பொரி கூட கிடைக்காது!, தெரியுமாலே??

ஓவியன்
04-04-2007, 06:26 AM
அத சொல்லுற ஆளப்பாரு...:1:

யார் சொல்வதென்பது முக்கியமில்லை!

என்ன சொல்கிறாங்க என்பதே முக்கியம்

:icon_good: :icon_good: :icon_good:

redson
04-04-2007, 06:43 AM
ஏம்பா அன்பு ரசிகா இப்படி பொய் மேல பொய் சொல்லிட்டிருக்கீங்க!

பொய் சொன்ன வாய்க்கு பொரி கூட கிடைக்காது!, தெரியுமாலே??


பொய்சொல்லும் வாய்க்கு போஜனம் கிடைக்காது என்று தான் கேள்விபட்டேன் நீங்கள் பொறி என்கிறீர் உங்களுக்கு பொறி என்றால் இஸ்டமா?


ரெட்சன்
எல்லோரும் இன்புற்றிருக்க யாம்
ஒன்றும் அறியோம் பராபரமே

அன்புரசிகன்
04-04-2007, 06:48 AM
யார் சொல்வதென்பது முக்கியமில்லை!

என்ன சொல்கிறாங்க என்பதே முக்கியம்

:icon_good: :icon_good: :icon_good:

பிச்சைக்காரன் வந்து உழைத்துவாழவேண்டும் என அட்வைஸ் பண்ணுவது போலுள்ளது.
எதை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். அது கருத்துச்சுதந்திரத்திற்கு மட்டுமே. உமது சுதந்திரம் மற்றவரது ..... புரியும் என நினைக்கிறேன்.

அன்புரசிகன்
04-04-2007, 06:54 AM
பொய் சொன்ன வாய்க்கு பொரி கூட கிடைக்காது!, தெரியுமாலே??

இல்ல.
இருந்தாலுமென்ன... பொய்சொன்னவாய்க்குத்தானே. எனக்கில்லையே... நன்றாக உழைத்து பணம் சேர்த்துவிடும். அப்பால பொரி வாங்க உதவும்.:sport-smiley-018:

விகடன்
04-04-2007, 07:11 AM
யார் சொல்வதென்பது முக்கியமில்லை!

என்ன சொல்கிறாங்க என்பதே முக்கியம்

:icon_good: :icon_good: :icon_good:


அடடா!

இதுவும் கித்துவமாக்கும்:music-smiley-012:

ஓவியன்
04-04-2007, 07:23 AM
பயன் தரும் கருத்துக்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கும் அன்பு ரசிகன் மற்றும் யாவா அண்ணாவிற்கு எனது வாழ்த்துக்கள்.

ஆதவா
04-04-2007, 07:26 AM
நண்பர்களே! அறிஞர் வந்து திட்டப்போகிறார் பாருங்க,.... ஓவியாவின் வரவேற்ப்புப்பக்கத்தைத் தாண்டி செல்கிறது மயூரனின் பக்கம்....

இதை ஐவரணிப் பகுதியில் கொண்டு சென்று எழுதுங்கப்பா!! வரவேற்ப்புப் பகுதிதானேன்னு யாராவது வந்து பார்த்தா அவங்களுக்கு (வர)வேர்வை வந்திடும் போல இருக்கே!...

ஓவியன்
04-04-2007, 08:17 AM
உண்மை ஆதவா!
அது தான் கடிப்பவரெல்லாம் கடிச்சுப் பார்க்கலாம் என்று ஒரு தனித்திரி உருவாக்கியுள்ளேன்.

மயூ
04-04-2007, 02:29 PM
உண்மை ஆதவா!
அது தான் கடிப்பவரெல்லாம் கடிச்சுப் பார்க்கலாம் என்று ஒரு தனித்திரி உருவாக்கியுள்ளேன்.
அப்புறம் எதுக்கு இங்கையும் கடி படுறியள்!!!!:icon_shout:

விகடன்
04-04-2007, 04:47 PM
உண்மை ஆதவா!
அது தான் கடிப்பவரெல்லாம் கடிச்சுப் பார்க்கலாம் என்று ஒரு தனித்திரி உருவாக்கியுள்ளேன்.

ரொம்ம கெட்டித்தனம் என்று நினைப்பு.:icon_p:

இதற்கெல்லாம திரி தொடங்குவார்கள். கிட்டத்தட்ட ரூம்போட்டு அ(க)டி வாங்கிறதிற்கு சமானமாகும்.
:waffen093:
அது சரி.

வாங்கிறதென்று முடிவெடுத்தாச்சு. அதையே ஒரு கெட்டிட்தனமாக சொல்லிக்கொள்வதுதான இந்தக்கால நாகரீகம்!:icon_clap:

ஆதவா
05-04-2007, 01:09 AM
அதத ஏன் இப்படி நினைக்கிறீங்க...??? ரூம் போட்டு கடிக்கற அளவுக்கு நாங்க வ்ந்துட்டோம்ல.?? கடிச்ச கடியில மயூரேசனை ரெண்டு நாளா காணோம்! பதறிப்போய் போன் போட்டா, ஆஸ்பத்திரியில இருக்காராம்... எங்கயோ 18 ஊசி போட்டதா கேள்விப்பட்டேன்....

ஓவியன்
05-04-2007, 03:33 AM
அப்புறம் எதுக்கு இங்கையும் கடி படுறியள்!!!!:icon_shout:

ம.மயூரேசா!

உம்மட திரி திசை மாறக்கூடாதென்ற ஒரு நன் நோக்கோடு செய்தால், உமக்கு நக்கலாக் கிடக்குது.

எங்களுக்கு கடிப்பதற்கு இடம் ஒரு தடையாக இருந்ததில்லை, எங்கு வேண்டுமானாலும் கடிப்போம்:waffen093: :waffen093: :waffen093:

பிச்சி
05-04-2007, 09:58 AM
நல்வரவு மயூரேசன் அவர்களே வாழ்த்துக்கள்.

ஓவியன்
05-04-2007, 10:03 AM
நல்வரவு மயூரேசன் அவர்களே வாழ்த்துக்கள்.

மயூரேசன் மன்றத்திலே இணைந்த திகதியைப் பார்த்தீர்களா தோழி?

ஓஓ இன்னும் சின்னப் பிள்ளையாகவே இருப்பதனால் வரவேற்று நல்லவற்றைக் கற்றுக் கொள்ளச் சொல்கிறீர்களோ?

பேஷ், பேஷ்! - அசத்துங்க!

:4_1_8:

விகடன்
05-04-2007, 10:04 AM
பதறிப்போய் போன் போட்டா, ஆஸ்பத்திரியில இருக்காராம்... எங்கயோ 18 ஊசி போட்டதா கேள்விப்பட்டேன்....

அப்படியா விடயம்.:confused:

அவ்வளவிற்கு நச்சுத்தன்மை கூடியவரா ஓவியன்.:icon_shok:

அப்பவே ஓவியன் "பரண்" என்று கதைக்கும்போது ஐமிச்சம் ஒன்றிருந்தது. இப்போது ஊர்ஜிதப்படுத்திவிட்டீர்கள்.

ஐயா மயுரேஷா!:icon_clap:
கவனாமாக ஓவியனை குறைந்தது ஒரு மாதகாலத்திற்காவது பாதுகாத்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. அவரின் நலனில்த்தான் உங்கள் எதிர்காலம் நிர்ணயிக்கப்படும்.

விளங்குகிறதா?

பிச்சி
05-04-2007, 10:20 AM
இதென்ன கலாட்ட பண்டிறீகள்?

ஓவியன்
05-04-2007, 10:26 AM
இதென்ன கலாட்ட பண்டிறீகள்?


நல்ல X க்கு ஒரு சூடு போதுமென்பாங்க - ஆனால் இந்த ம.மயூரேசனுக்கு இப்படிக் கலாட்டா பண்ணினாத்தான் கொஞ்சமாவது ஏறும் அது தான்.

விகடன்
05-04-2007, 10:28 AM
இதென்ன கலாட்ட பண்டிறீகள்?

இதெல்லா ஒருவகையான அதீத அன்பால் வருவது. கண்டுக்காதேங்க. வேணுமென்றால் நீங்களும் நீங்களும் வந்து ஒரு கடி கடிச்சிட்டு போங்க...................................என்னை இல்லீங்க
................நம்ம ஓவியன!:music-smiley-010:

விகடன்
05-04-2007, 10:29 AM
நல்ல X க்கு ஒரு சூடு போதுமென்பாங்க - ஆனால் இந்த ம.மயூரேசனுக்கு இப்படிக் கலாட்டா பண்ணினாத்தான் கொஞ்சமாவது ஏறும் அது தான்.

பரணை விட 'X' எவ்வளவோ மேல்.

ஹீ....ஹீ....ஹீ.....:music-smiley-010:

ஓவியன்
05-04-2007, 11:30 AM
பரணை விட 'X' எவ்வளவோ மேல்.

ஹீ....ஹீ....ஹீ.....:music-smiley-010:


ஐயையோ பாவம் நீர் - அந்த பரணில் அல்லவா உம்மைப் போடப் போவதாகச் சொல்லி இருக்கின்றேன்.
:icon_clap:

விகடன்
05-04-2007, 12:04 PM
ஐயையோ பாவம் நீர் - அந்த பரணில் அல்லவா உம்மைப் போடப் போவதாகச் சொல்லி இருக்கின்றேன்.
:icon_clap:

ஹீ....ஹீ....ஹீ.....ஹீ....ஹீ....ஹீ..... :medium-smiley-080:


நல்ல நகைச்சுவையப்பா.:medium-smiley-068:

இது "சிரிப்புகள், விடுகதைகள்" பகுதியில் போடிருக்கலாமே?

ஓவியன்
05-04-2007, 12:07 PM
நீர் சிரிச்சாலும் சரி
அழுதாலும் சரி
எனக்குக் கவலை இல்லை.
ஆனால் நீர் பரணுக்குப் போகப் போவது மட்டும் உறுதி.

விகடன்
05-04-2007, 12:11 PM
கூடிய விரைவில் உங்களிற்கு சுகப்பட பிரார்த்திக்கிறோம்

மயூ
05-04-2007, 12:56 PM
அதத ஏன் இப்படி நினைக்கிறீங்க...??? ரூம் போட்டு கடிக்கற அளவுக்கு நாங்க வ்ந்துட்டோம்ல.?? கடிச்ச கடியில மயூரேசனை ரெண்டு நாளா காணோம்! பதறிப்போய் போன் போட்டா, ஆஸ்பத்திரியில இருக்காராம்... எங்கயோ 18 ஊசி போட்டதா கேள்விப்பட்டேன்....
அட நீங்க வேற நேற்று இரண்டு சிங்ககங்களை கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் மடக்கி அடித்து நிமிர்த்தியதில் சில சிராய்ப்புள் அதுக்குத்தான் ஊசி போடப் போனனான்.. அதுக்காக 18 ஊசி என்றதெல்லாம் ரொம்ப அதிகம்!:nature-smiley-008:


ம.மயூரேசா!

உம்மட திரி திசை மாறக்கூடாதென்ற ஒரு நன் நோக்கோடு செய்தால், உமக்கு நக்கலாக் கிடக்குது.

எங்களுக்கு கடிப்பதற்கு இடம் ஒரு தடையாக இருந்ததில்லை, எங்கு வேண்டுமானாலும் கடிப்போம்:waffen093: :waffen093: :waffen093:
எவ்வளவு அடிபட்டாலும் வடிவேலுலுமாதிரி அசங்காமத்தான் இருக்கிறீர்!:sport-smiley-017:

மயூ
05-04-2007, 12:57 PM
பயன் தரும் கருத்துக்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கும் அன்பு ரசிகன் மற்றும் யாவா அண்ணாவிற்கு எனது வாழ்த்துக்கள்.
உமக்கு முடியாதததை மற்றவர் செய்கின்றறார்கள் அதில் ஏனிந்தப் பொறாமை!!!!:smilie_abcfra: :smilie_abcfra:

மயூ
05-04-2007, 12:58 PM
நல்வரவு மயூரேசன் அவர்களே வாழ்த்துக்கள்.
பாருங்க இந்தப் பசங்களால நடக்கிறத!!!
நான் வந்து இப்ப ஒரு வருசத்துக்கு மேல!!! சரி வரவேற்புக்கு நன்றி!!

மயூ
05-04-2007, 12:59 PM
ஐயா மயுரேஷா!:icon_clap:
கவனாமாக ஓவியனை குறைந்தது ஒரு மாதகாலத்திற்காவது பாதுகாத்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. அவரின் நலனில்த்தான் உங்கள் எதிர்காலம் நிர்ணயிக்கப்படும்.

விளங்குகிறதா?
விளங்குது!!! ஹி... வள் வள்!!!!:4_1_8:

மயூ
05-04-2007, 01:01 PM
நல்ல X க்கு ஒரு சூடு போதுமென்பாங்க - ஆனால் இந்த ம.மயூரேசனுக்கு இப்படிக் கலாட்டா பண்ணினாத்தான் கொஞ்சமாவது ஏறும் அது தான்.
பெரிய அரசியல் வாதின்னு நினைப்பு.. பிச்சுப்புடுவன் பிச்சு!!!:sport-smiley-018:


இதெல்லா ஒருவகையான அதீத அன்பால் வருவது. கண்டுக்காதேங்க. வேணுமென்றால் நீங்களும் நீங்களும் வந்து ஒரு கடி கடிச்சிட்டு போங்க...................................என்னை இல்லீங்க
................நம்ம ஓவியன!:music-smiley-010:
நிச்சயமாக... நாம் பூரண ஒத்துழைப்பு வழங்குவோம்!

விகடன்
05-04-2007, 01:04 PM
விளங்குது!!! ஹி... வள் வள்!!!!:4_1_8:

இல்லை.. இல்லை.
அதற்கு 16 ஊசிதான். இப்போது அதையும் 6 ஊசிகளாக்கி விட்டனர். ஆனால் இப்போதும் 18 ஊசிகள் போடுமளவிற்கு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
:music-smiley-010:
தயவு செய்து வள்....வள்..... இனை கேவலப்படுத்தாதீர்.:traurig001:

ஓவியன்
05-04-2007, 01:20 PM
எவ்வளவு அடிபட்டாலும் வடிவேலுலுமாதிரி அசங்காமத்தான் இருக்கிறீர்!:sport-smiley-017:

தவறு எவ்வளவு அடிபட்டாலும் வடிவேலுலுமாதிரி அசங்காமத்தான் இருக்கிறேன் என்று வர வேண்டும்.

விகடன்
05-04-2007, 01:23 PM
தவறு எவ்வளவு அடிபட்டாலும் வடிவேலுலுமாதிரி அசங்காமத்தான் இருக்கிறேன் என்று வர வேண்டும்.

மயுரேசன் எழுதும் போது அப்படித்தான் வரும். அதேபோல் நீர் எழுதும் போதுதான் நீர் எழுதியது போல வரும்.

அது சொல்பவரில் தங்கியிருக்கிறது ஓவியரே.

ஓவியன்
05-04-2007, 01:24 PM
பெரிய அரசியல் வாதின்னு நினைப்பு.. பிச்சுப்புடுவன் பிச்சு!!!:sport-smiley-018: !

நானென்ன உம்மோட வீட்டுப் பழந்துணியென்று நினைச்சீரே??

எங்கே ஏலுமெண்டால் பிய்யும் பார்ப்போம்!!!!!!!!
:sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018:

ஆதவா
05-04-2007, 04:30 PM
இல்லை.. இல்லை.
அதற்கு 16 ஊசிதான். இப்போது அதையும் 6 ஊசிகளாக்கி விட்டனர். ஆனால் இப்போதும் 18 ஊசிகள் போடுமளவிற்கு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
:music-smiley-010:
தயவு செய்து வள்....வள்..... இனை கேவலப்படுத்தாதீர்.:traurig001:


16 ஊசிதான்.... மீதி ரெண்டு நானும் ஓவியனும்.... :angel-smiley-010: :icon_wacko:

ஓவியன்
05-04-2007, 09:00 PM
விளங்குது!!! ஹி... வள் வள்!!!!:4_1_8:

எனக்கு விளங்கேல்ல!

என்ர பாசை உதுவல்ல - அதுகளுக்கு மட்டும் தான் விளங்கும்.:icon_blush:

ஓவியன்
05-04-2007, 09:04 PM
மயுரேசன் எழுதும் போது அப்படித்தான் வரும். அதேபோல் நீர் எழுதும் போதுதான் நீர் எழுதியது போல வரும்.

அது சொல்பவரில் தங்கியிருக்கிறது ஓவியரே.

அறி(ரி)வாளி யாவா ஓவியன் தன் கருத்துக்களைச் சொல்லும் போது மண்ணிற நிறத்தில் சொல்வதுதான் வழமை.

நீர் உப்படி கேட்பீரென்று தெரிந்துதான் அதனை நீல நிறத்தில் தந்தேன் - அதாவது மயூர் அப்படித் தான் சொல்லி இருக்க வேண்டுமென்று. இதெல்லாம் உமக்கு விளங்கினால் ஏன் இந்தப் பாடு???

அன்புரசிகன்
06-04-2007, 09:06 AM
இதெல்லாம் உமக்கு விளங்கினால் ஏன் இந்தப் பாடு???

விளங்குகிறது தானே... ஒழுங்காச்சொல்லுறது. அதை விடுத்த ஏதோ புலம்புகிறீரே...

ஓவியன்
06-04-2007, 10:40 AM
விளங்குகிறது தானே... ஒழுங்காச்சொல்லுறது. அதை விடுத்த ஏதோ புலம்புகிறீரே...

இது வழக்கமாக எல்லோரும் சொல்லுற சாட்டுத்தான் - பரீட்சையில் தோற்று விட்டு சொல்லித் தந்த ஆசிரியர்கள் மேலே பழியைப் போடுவது!!!!!!!

:spudnikbackflip: இப்படி.

விகடன்
06-04-2007, 06:29 PM
விளங்குகிறது தானே... ஒழுங்காச்சொல்லுறது. அதை விடுத்த ஏதோ புலம்புகிறீரே...

இது தேவைதானா உமக்கு ஓவியரே?
இதைத்தான் சொல்லுறது வாயைக்குடுத்து எதையோ புண்ணாக்கிறதென்று.

ஏதும் சொல்லலாம் என்று சொல்லாதீர். ஏதாவது தொடர்புடன் சொல்லும். பிறகு விளக்கங்கெட்ட ஓவியன் என்று சொல்லத்தொடங்கிவிடுவர்.

இதையும் விளங்கி ஏதாவது சொல்லும். பிறகு வீர் சொல்லுவதுபோல "வடிவேல் சொன்னது போல....." என்று உமக்கே சொல்லிவிடுவார்கள்.

விகடன்
06-04-2007, 06:34 PM
இது வழக்கமாக எல்லோரும் சொல்லுற சாட்டுத்தான் - பரீட்சையில் தோற்று விட்டு சொல்லித் தந்த ஆசிரியர்கள் மேலே பழியைப் போடுவது!!!!!!!

:spudnikbackflip: இப்படி.

வாத்தியார் சொல்லுறதை ஒழுங்காய் கேட்டால் ஏன் இந்தப்பாடு?

அதை இதை பார்த்துக்கொண்டிருக்கிறது. கேட்டால் "அழகை இரசிக்கிறேன். என்னை மாதிரியான ஆட்களுக்குத்தான் விளங்கும். நீ சும்மா இரு" என்று சொல்லுறது. பிறகு எங்களுக்கு வந்து புலம்புறது... வாத்திமாரைப்பற்றி பிழைபிழையாக (உதாரணத்திற்கு இங்கு கருத்து பதிப்பது போல):icon_08:

அன்புரசிகன்
06-04-2007, 07:06 PM
இது வழக்கமாக எல்லோரும் சொல்லுற சாட்டுத்தான் - பரீட்சையில் தோற்று விட்டு சொல்லித் தந்த ஆசிரியர்கள் மேலே பழியைப் போடுவது!!!!!!!

:spudnikbackflip: இப்படி.

யாரு இங்கே புலம்பினார்கள்...? தவிர ஆசிரியர்கள் மீது பழிபோடும் எண்ணம் இதுவரை எனக்கிருந்ததில்லை :icon_nono: . உமது எடுகோள்களிற்கு நான் பொறுப்பாளி அல்ல. :angel-smiley-004:

ஓவியன்
07-04-2007, 08:11 AM
யாரு இங்கே புலம்பினார்கள்...? தவிர ஆசிரியர்கள் மீது பழிபோடும் எண்ணம் இதுவரை எனக்கிருந்ததில்லைஉம :icon_nono: . உமது எடுகோள்களிற்கு நான் பொறுப்பாளி அல்ல. :angel-smiley-004:

ஹா,ஹா,ஹா!

நீர் ஆசிரியர் மேல் பழி போட்டதாக நான் சொன்னேனா?

தமிழில் உவமானம், உவமேயமென்றால் உமக்கு விளங்காதோ?:icon_wink1:

ஓவியன்
07-04-2007, 08:16 AM
வாத்தியார் சொல்லுறதை ஒழுங்காய் கேட்டால் ஏன் இந்தப்பாடு?

அதை இதை பார்த்துக்கொண்டிருக்கிறது. கேட்டால் "அழகை இரசிக்கிறேன். என்னை மாதிரியான ஆட்களுக்குத்தான் விளங்கும். நீ சும்மா இரு" என்று சொல்லுறது. பிறகு எங்களுக்கு வந்து புலம்புறது... வாத்திமாரைப்பற்றி பிழைபிழையாக (உதாரணத்திற்கு இங்கு கருத்து பதிப்பது போல):icon_08:

நாங்கள் சின்னப் பிள்ளைகளாக இருக்கும் போது வாத்தியார் மாட்டைப் பற்றிக் கட்டுரை எழுதச் சொன்னால், மரத்தைப் பற்றி எழுதிவிட்டு கடைசியில் மாட்டைக் கொண்டு வந்து மரத்திலே கட்டி விடுவோம்:4_1_8: உம்மைப்:icon_wink1: போல..............