meeravi
02-02-2006, 11:00 AM
பூவாய் திறவாய் - என்
இதயத்தாமரை மலர்வாய்
என்னில் ஆயிரம்
சூரியன் உதிக்கச்செய்வாய்!
என்றும் என் வழிமேல்
உன் விழி வைப்பாய்!
என் சகாராவில் - ஓர்
நைல் நதி கொணர்வாய்!
தொட்டும் தொடாமல் உலவும்
தென்றலைப் போல் - இந்தத்
தொல்லுலகம் தொலையும்வரை
என்னை தொடர்ந்திருப்பாய்!
-meeravi
இதயத்தாமரை மலர்வாய்
என்னில் ஆயிரம்
சூரியன் உதிக்கச்செய்வாய்!
என்றும் என் வழிமேல்
உன் விழி வைப்பாய்!
என் சகாராவில் - ஓர்
நைல் நதி கொணர்வாய்!
தொட்டும் தொடாமல் உலவும்
தென்றலைப் போல் - இந்தத்
தொல்லுலகம் தொலையும்வரை
என்னை தொடர்ந்திருப்பாய்!
-meeravi