kavinila
15-01-2006, 06:29 PM
வேலை முடித்து
விரைவாக
வீடு வந்தேன்.
பார்த்தேன்...............
தட்டினேன்..................
அழைப்பு மனியை
ஆசை தீர
அழுத்தினேன்.
கதவு திறக்கவில்லை!!!
என்
இல்லக்கிளத்தி இல்லையென
என்றெண்ணி
கதவைத் திறப்பதற்கு
கதவிடுகில்
கையைவிட்டேன்................
கண்டவர்கள் என்னை
கள்வன்
என்றெண்ணி
கண்மண் தெரியாமல்
கன்டபடி அடித்தார்கள்
அரை மனி நேரம் வரை
அரையுயிராய் நான் கிடக்க
கதவத் திறந்து.............................
அன்னநடை நடந்து
அசைந்தாடி வந்தாள்
என் வீட்டு மகாலட்சுமி
"என்னம்மா செய்தாய்
இவ்வளவு நேரமும்
இல்லத்தினுள்" என்று
இயலாமல் நான் கேட்க
"கணவருக்காக"........................
தொடர் பார்த்தேன்
என்றாளே
விரைவாக
வீடு வந்தேன்.
பார்த்தேன்...............
தட்டினேன்..................
அழைப்பு மனியை
ஆசை தீர
அழுத்தினேன்.
கதவு திறக்கவில்லை!!!
என்
இல்லக்கிளத்தி இல்லையென
என்றெண்ணி
கதவைத் திறப்பதற்கு
கதவிடுகில்
கையைவிட்டேன்................
கண்டவர்கள் என்னை
கள்வன்
என்றெண்ணி
கண்மண் தெரியாமல்
கன்டபடி அடித்தார்கள்
அரை மனி நேரம் வரை
அரையுயிராய் நான் கிடக்க
கதவத் திறந்து.............................
அன்னநடை நடந்து
அசைந்தாடி வந்தாள்
என் வீட்டு மகாலட்சுமி
"என்னம்மா செய்தாய்
இவ்வளவு நேரமும்
இல்லத்தினுள்" என்று
இயலாமல் நான் கேட்க
"கணவருக்காக"........................
தொடர் பார்த்தேன்
என்றாளே