Mano.G.
28-12-2005, 01:48 AM
நான் உன் வாழ்விலிருந்து பிரிகிறேன்,
இனி உன் வழியில் குறுக்கிட மாட்டேன்,
நான் இன்னும் சில நாட்களில் இறந்துவிடுவேன்
என் இறப்பில் நீ ஆனந்த படுவாயோ
இல்லை துன்படுவாயோ
இங்கணம்
2005
இனி உன் வழியில் குறுக்கிட மாட்டேன்,
நான் இன்னும் சில நாட்களில் இறந்துவிடுவேன்
என் இறப்பில் நீ ஆனந்த படுவாயோ
இல்லை துன்படுவாயோ
இங்கணம்
2005