thirukanaga
23-12-2005, 11:23 AM
ஓ விதியே.......
இடையிடையே துயரங்கள்
இடைவிடாத கலவரங்கள்
கடந்துவந்த சங்கடங்கள்
கலைந்துபோன சங்கமங்கள்
விழுந்தபோதும் உனைனினைத்தேன்
எழுந்தபோதும் உனைனினைத்தேன்
எனை நீ பார்க்கும் ஒரு
இன்னாளைப் பார்த்திருப்பேன்
இடையிடையே துயரங்கள்
இடைவிடாத கலவரங்கள்
கடந்துவந்த சங்கடங்கள்
கலைந்துபோன சங்கமங்கள்
விழுந்தபோதும் உனைனினைத்தேன்
எழுந்தபோதும் உனைனினைத்தேன்
எனை நீ பார்க்கும் ஒரு
இன்னாளைப் பார்த்திருப்பேன்