PDA

View Full Version : ஓ விதியே.......



thirukanaga
23-12-2005, 11:23 AM
ஓ விதியே.......
இடையிடையே துயரங்கள்
இடைவிடாத கலவரங்கள்
கடந்துவந்த சங்கடங்கள்
கலைந்துபோன சங்கமங்கள்
விழுந்தபோதும் உனைனினைத்தேன்
எழுந்தபோதும் உனைனினைத்தேன்
எனை நீ பார்க்கும் ஒரு
இன்னாளைப் பார்த்திருப்பேன்

Mano.G.
23-12-2005, 11:45 PM
ஆகா அருமை
மேலும் தொடருங்கள்

வாழ்த்துக்கள்

மனோ.ஜி

kavitha
24-12-2005, 03:11 AM
எனை நீ பார்க்கும் ஒரு
இன்னாளைப் பார்த்திருப்பேன்
அருமை கனகா..

இதே கருவில் நான் எழுதிய கவிதை இங்கே... http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5654