thirukanaga
20-12-2005, 07:56 PM
அடே.....
கண்ணை மூடி விண்ணைப்பார்த்து
மண்ணைப்போடும் மனிதா..
அறியாவுலகில் குறியைப்போட்டு
நெறியில் வாழ
நீ உள்ளே மூடி உன்னை மறைத்து
உந்தன் நெஞ்சில் வினையை விதைத்து
அல்லும் பகலும் ஆடுகின்றாய்...
ஆடு...
அடங்கியர் போல் நீயும் அடங்கும் வரை
கண்ணை மூடி விண்ணைப்பார்த்து
மண்ணைப்போடும் மனிதா..
அறியாவுலகில் குறியைப்போட்டு
நெறியில் வாழ
நீ உள்ளே மூடி உன்னை மறைத்து
உந்தன் நெஞ்சில் வினையை விதைத்து
அல்லும் பகலும் ஆடுகின்றாய்...
ஆடு...
அடங்கியர் போல் நீயும் அடங்கும் வரை