பென்ஸ்
19-12-2005, 09:45 AM
MATALLICA என்னும் ஒரு ஆங்கில ராக் குழுவின் "UNFORGIVEN" என்னும் ஒரு பாடலினால் உந்தபட்டு வந்த கவிதை...
!~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மடியில் விழுந்த
நாள் முதல்
மண்ணுக்குள் போகும்
நாள் வரை
கொடிய உலகின்
விடியா பயணம்..
மரணிக்க வேண்டி
வாழும் வாழ்க்கையில்
ஜீரனிக்கமுடியாத
கட்டுபாடுகள்.....
உணர்வுகளை
சட்டங்களால்
கட்டி போட்டுகொண்டு
மரணித்து வாழ்கிறேன்...
என் கனவுகளுக்கு
வேலி எழுப்பினாய்
என் அடிமன ஆசைகளுக்கு
ஆணி அடித்தாய்....
கடவுளின் பெயரில்
காசு பார்க்கிறாய்,
உள்ளே ஒன்று வைத்து
வேளியே ஒன்று பேசுகிறாய்...
எத்தனை நாள்
உன்முகமூடியை
நான் அனிவது.....
கொதிக்கும் வெறியுடன்
நான் நானாக ஒரு
முடிவில்லா போராட்டம்,
மனதை புதைத்து
கொண்டு நீங்கள் அங்கே....
மரணத்தை வெற்றியாய் கொண்டு
நான் புதைந்தது இங்கு
சுதந்திரமாய்...
!~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மடியில் விழுந்த
நாள் முதல்
மண்ணுக்குள் போகும்
நாள் வரை
கொடிய உலகின்
விடியா பயணம்..
மரணிக்க வேண்டி
வாழும் வாழ்க்கையில்
ஜீரனிக்கமுடியாத
கட்டுபாடுகள்.....
உணர்வுகளை
சட்டங்களால்
கட்டி போட்டுகொண்டு
மரணித்து வாழ்கிறேன்...
என் கனவுகளுக்கு
வேலி எழுப்பினாய்
என் அடிமன ஆசைகளுக்கு
ஆணி அடித்தாய்....
கடவுளின் பெயரில்
காசு பார்க்கிறாய்,
உள்ளே ஒன்று வைத்து
வேளியே ஒன்று பேசுகிறாய்...
எத்தனை நாள்
உன்முகமூடியை
நான் அனிவது.....
கொதிக்கும் வெறியுடன்
நான் நானாக ஒரு
முடிவில்லா போராட்டம்,
மனதை புதைத்து
கொண்டு நீங்கள் அங்கே....
மரணத்தை வெற்றியாய் கொண்டு
நான் புதைந்தது இங்கு
சுதந்திரமாய்...