thirukanaga
16-12-2005, 04:29 PM
அம்மா
நான் அழைக்க நீ வருவாய்
நான் துயில நீ அணைப்பாய்
காலையில் கண்ணிலும்
மாலையில் கனவிலும்
எனைக்காக்கும் தாயே.
காதலெனும் வலிவந்து
காலத்திலும் ஓர்வழிவந்து
கல்யாணத்தில் விழித்தபோது...
காமத்தின் களிப்போடு
பிள்ளைப்பாசம் எனை மறைக்க
பெற்றதாய் நினைவுவெல்லாம்
அற்றதாய்ப் போனதிங்கே
பற்றுவைத்து கற்றுவைத்து
நற்றறிவை எனக்களித்தாய்
என்னைநீ மன்னித்துவிடு
இயன்றவரை. என்தாயே...
நான் அழைக்க நீ வருவாய்
நான் துயில நீ அணைப்பாய்
காலையில் கண்ணிலும்
மாலையில் கனவிலும்
எனைக்காக்கும் தாயே.
காதலெனும் வலிவந்து
காலத்திலும் ஓர்வழிவந்து
கல்யாணத்தில் விழித்தபோது...
காமத்தின் களிப்போடு
பிள்ளைப்பாசம் எனை மறைக்க
பெற்றதாய் நினைவுவெல்லாம்
அற்றதாய்ப் போனதிங்கே
பற்றுவைத்து கற்றுவைத்து
நற்றறிவை எனக்களித்தாய்
என்னைநீ மன்னித்துவிடு
இயன்றவரை. என்தாயே...