அறிஞர்
16-12-2005, 02:46 PM
அன்பர்களே,
இந்த ஐந்து ஆண்டுகளில் இணையத்தளங்களில் தமிழ் அசூர வளர்ச்சி அடைந்துள்ளது. தளங்கள் பல நல்ல எழுத்தாளர்களை, இளம் எழுத்தாளர்களை உலகிற்கு காட்டுகின்றன. அவர்களை ஊக்குவிப்பது தமிழர்களின் கடமை. மன்றம் பல எழுத்தாளர்களை, கவிஞர்களை ஊக்குவித்துள்ளது... இன்னும் ஊக்குவிக்கிறது என்பதை மனதில் கொள்ளுங்கள்.
மன்றத்தில் மற்றத்தளங்களில் வரும் எழுத்தாளர்களின் செய்தியை பதித்தால், உண்மையான எழுத்தாளருக்கு நன்றி கூறுங்கள் (விரும்பினால் தளத்தின் முகவரி கொடுங்கள்). http கொண்டு நேரடியாக முகவரி கொடுக்கவேண்டாம்.
தினமலர், தினகரன் படைப்புக்களை இங்கு கொடுத்தால்.. நன்றி-தினமலர், நன்றி-தினகரன் என தெரிவியுங்கள்....
மற்றத்தளங்களில் வரும் படங்களை பதிக்க விரும்பினால், நேரிடையாக லிங்க் கொடுப்பதை தவிருங்கள். போட்டோபக்கெட் போன்ற தளத்தில் தங்கள் முகவரியில் படத்தை ஏற்றி இங்கு லிங்க் கொடுங்கள்....
மேலும் தங்களின் கருத்துக்களை இங்கு பதியுங்கள்
இந்த ஐந்து ஆண்டுகளில் இணையத்தளங்களில் தமிழ் அசூர வளர்ச்சி அடைந்துள்ளது. தளங்கள் பல நல்ல எழுத்தாளர்களை, இளம் எழுத்தாளர்களை உலகிற்கு காட்டுகின்றன. அவர்களை ஊக்குவிப்பது தமிழர்களின் கடமை. மன்றம் பல எழுத்தாளர்களை, கவிஞர்களை ஊக்குவித்துள்ளது... இன்னும் ஊக்குவிக்கிறது என்பதை மனதில் கொள்ளுங்கள்.
மன்றத்தில் மற்றத்தளங்களில் வரும் எழுத்தாளர்களின் செய்தியை பதித்தால், உண்மையான எழுத்தாளருக்கு நன்றி கூறுங்கள் (விரும்பினால் தளத்தின் முகவரி கொடுங்கள்). http கொண்டு நேரடியாக முகவரி கொடுக்கவேண்டாம்.
தினமலர், தினகரன் படைப்புக்களை இங்கு கொடுத்தால்.. நன்றி-தினமலர், நன்றி-தினகரன் என தெரிவியுங்கள்....
மற்றத்தளங்களில் வரும் படங்களை பதிக்க விரும்பினால், நேரிடையாக லிங்க் கொடுப்பதை தவிருங்கள். போட்டோபக்கெட் போன்ற தளத்தில் தங்கள் முகவரியில் படத்தை ஏற்றி இங்கு லிங்க் கொடுங்கள்....
மேலும் தங்களின் கருத்துக்களை இங்கு பதியுங்கள்