thirukanaga
12-12-2005, 08:55 PM
உயிரே
ஒருநாள் பிரிவதென்று
உலகமே அறிந்திருக்க
உன்னைப்பார்த்ததுமே
அவசரமாய் பிரிந்ததென்ன
இருந்த ஓருயிரை
இரக்கமற்ற நீ பறித்தாய்
எழுந்து நானியங்க
ஏதுமில்லை என்னிடத்தில்
உன்னைக்கொடு உயிரைக்கொடு
ஒன்றிலொன்றாய் ஒன்றாய்க்கொடு
உன்னையிணைத்து நான் வாழ
உண்மையான காதல் கொடு
ஒருநாள் பிரிவதென்று
உலகமே அறிந்திருக்க
உன்னைப்பார்த்ததுமே
அவசரமாய் பிரிந்ததென்ன
இருந்த ஓருயிரை
இரக்கமற்ற நீ பறித்தாய்
எழுந்து நானியங்க
ஏதுமில்லை என்னிடத்தில்
உன்னைக்கொடு உயிரைக்கொடு
ஒன்றிலொன்றாய் ஒன்றாய்க்கொடு
உன்னையிணைத்து நான் வாழ
உண்மையான காதல் கொடு