kavinila
08-12-2005, 08:14 PM
உன்னைக்கொடுத்தாய் வாழ்க என்றோம்
உன்னையே கொடுத்தாய் வீரன் என்றோம்
மண்ணைக்காத்தாய் தமிழன் என்றோம்
மண்ணிலே வீழ்ந்தாய் மாவிரனென்றோம்
சொன்னவர் இருப்பது வேற நாட்டில்
கொடுத்தவர் இருப்பது வேற உலகில்
நெல்லுக்கு இறைத்தவர் அங்கே
புல்களெல்லாம் பொங்குதிங்கே
உன்னையே கொடுத்தாய் வீரன் என்றோம்
மண்ணைக்காத்தாய் தமிழன் என்றோம்
மண்ணிலே வீழ்ந்தாய் மாவிரனென்றோம்
சொன்னவர் இருப்பது வேற நாட்டில்
கொடுத்தவர் இருப்பது வேற உலகில்
நெல்லுக்கு இறைத்தவர் அங்கே
புல்களெல்லாம் பொங்குதிங்கே