நிலா
21-04-2003, 08:50 PM
இரயிலில் ஒரு முதியவர் பக்கத்திலிருந்த பொம்பளைங்களப் பார்த்து
ஏம்மா உங்கள்ல யாருக்காவது கற்புக்கரசிகள் யாருயாருன்னு தெரியுமான்னு கேட்க அங்கிருந்த பெண்கள் ஆளாளுக்கு சீதை,கண்ணகின்னு அடுக்க........
அமைதியாய் இருந்த முதியவர் உங்கபேரை யாருமே
சொல்லமாட்டேன்கிறீர்களேங்க..........
எல்லோர்முகமும் இஞ்சி தின்ன மாதிரி ஆயிடுச்சு!
ஏம்மா உங்கள்ல யாருக்காவது கற்புக்கரசிகள் யாருயாருன்னு தெரியுமான்னு கேட்க அங்கிருந்த பெண்கள் ஆளாளுக்கு சீதை,கண்ணகின்னு அடுக்க........
அமைதியாய் இருந்த முதியவர் உங்கபேரை யாருமே
சொல்லமாட்டேன்கிறீர்களேங்க..........
எல்லோர்முகமும் இஞ்சி தின்ன மாதிரி ஆயிடுச்சு!