PDA

View Full Version : இரயிலில்..........



நிலா
21-04-2003, 08:50 PM
இரயிலில் ஒரு முதியவர் பக்கத்திலிருந்த பொம்பளைங்களப் பார்த்து
ஏம்மா உங்கள்ல யாருக்காவது கற்புக்கரசிகள் யாருயாருன்னு தெரியுமான்னு கேட்க அங்கிருந்த பெண்கள் ஆளாளுக்கு சீதை,கண்ணகின்னு அடுக்க........

அமைதியாய் இருந்த முதியவர் உங்கபேரை யாருமே
சொல்லமாட்டேன்கிறீர்களேங்க..........

எல்லோர்முகமும் இஞ்சி தின்ன மாதிரி ஆயிடுச்சு!

இளசு
21-04-2003, 09:13 PM
தற்புகழ்ச்சி விரும்பாதவர் எனலாம்!
கற்பு, அதன் அரசி பதவி... இந்த அளவுகளில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். மேலும் பொது இடத்தில் தம்பட்டம் அடிக்கும் விசயமா இது?

மேற்சொன்ன அத்தனை கமெண்ட்டுகளும் தேவை இருந்து இருக்காது....

கேள்வி ஆண்களிடம் கேட்டு, கிழவர் " உம் மனைவியர் மேல் நம்பிக்கை இல்லையா?" என்று கேட்கும் (? ஒரிஜினல்) படி சொல்லி இருந்தால்...! :)

நிலா
21-04-2003, 10:34 PM
காதில் விழுந்தது இப்படியிருக்க மாற்றி சொல்ல விரும்பவில்லை!
ஆணாதிக்க வினாக்களுக்கு விடையளிக்க இயலா பெண்மனிகளின் நிலையிது!

aren
21-04-2003, 11:48 PM
நல்ல ஜோக். தொடருங்கள்.

pgk53
22-04-2003, 01:55 AM
சத்தியமான வார்த்தைகள்
நல்ல ஜோக்

தென்னாட்டு சிங்கம்
27-01-2009, 05:44 PM
சீதை,கண்ணகின்னு அடுக்க........


அதுக்கு மேல என்னத்த அடுக்க.. பாடப்புத்தகத்தில் இவங்க இரண்டு பேர் மட்டும்தான் சொல்றாங்க.. நாட்டாம தீர்ப்பை மாத்தி சொல்லு..!!

ஏனோ இதை காமடியாக ரசிக்க முடியவில்லை..