thirukanaga
08-11-2005, 08:26 PM
ஏய் பெண்ணே
மனதில் மலராய் என் மனதை நுகருகிறாய்
மருவிய உன் மனதால் என்னையே பருகுகிறாய்
உலகமே நீயென்றேன்
என் காதலை மென்று விட்டு நீ எங்கே நகருகிறாய்
மனதில் மலராய் என் மனதை நுகருகிறாய்
மருவிய உன் மனதால் என்னையே பருகுகிறாய்
உலகமே நீயென்றேன்
என் காதலை மென்று விட்டு நீ எங்கே நகருகிறாய்