thirukanaga
31-10-2005, 03:32 PM
எண்ணங்களை இழைத்து
கனவுகளை இறைத்து
கவலைகளை துரத்தி
மனதினை நனைத்து
மகிழ்ச்சியில் வழிகிறேன்
தமிழ் மன்றத்தில்
இணைவது நாமல்ல தமிழே
இருப்பது தமிழல்ல நாமே
மறைந்தது உறவல்ல முகமே
மகிழ்வது முகமல்ல மனமே
சிறப்பது நாமல்ல தமிழ்மன்றமே
கனவுகளை இறைத்து
கவலைகளை துரத்தி
மனதினை நனைத்து
மகிழ்ச்சியில் வழிகிறேன்
தமிழ் மன்றத்தில்
இணைவது நாமல்ல தமிழே
இருப்பது தமிழல்ல நாமே
மறைந்தது உறவல்ல முகமே
மகிழ்வது முகமல்ல மனமே
சிறப்பது நாமல்ல தமிழ்மன்றமே