thirukanaga
17-10-2005, 12:24 PM
கடவுளே
ஓடும் வினையது
உள்ளத்தில் உனைநினைத்தால்
கூடும் சுகமது
உன் கூடவே நானிருந்தால்
பாவம் விலகுது
உன் பார்வை என் மேலிருந்தால்
பாடியவர் போனதெல்லாம் சொர்க்கம்
பாவிகள் எங்களுக்குள் ஏனோ தர்க்கம்
அனைவரையும் அழைத்துவிடு உன் பக்கம்
அழிவானேன் இப்படி ஆளுக்கொரு பக்கம்
ஓடும் வினையது
உள்ளத்தில் உனைநினைத்தால்
கூடும் சுகமது
உன் கூடவே நானிருந்தால்
பாவம் விலகுது
உன் பார்வை என் மேலிருந்தால்
பாடியவர் போனதெல்லாம் சொர்க்கம்
பாவிகள் எங்களுக்குள் ஏனோ தர்க்கம்
அனைவரையும் அழைத்துவிடு உன் பக்கம்
அழிவானேன் இப்படி ஆளுக்கொரு பக்கம்