PDA

View Full Version : நிறைவு



thirukanaga
16-10-2005, 04:27 PM
வளர்ந்தது நான் மட்டுமல்ல ஆசையுந்தான்
வாழ்வது நானுமல்ல கனவுகள் தான்
தேய்வது ஆயுள் மட்டுமல்ல எண்ணங்களுந்தான்
நாடுவது குறிக்கோளையல்ல நல்ல அமைதியைத்தான்
வருவது சாவு மட்டுமல்ல மனஅடக்கமும் தான்

பரஞ்சோதி
16-10-2005, 06:50 PM
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் இவ்வாறாகவே அமைகிறது.

நல்ல கவிதை, பாராட்டுகள்.

அறிஞர்
17-10-2005, 04:15 AM
வளர்ந்தது,வாழ்வது,தேய்வது,நாடுவது, வருவது

என வாழ்வின் எதார்த்தங்களை சொல்லி..... கூட வரும் வரிகள் உள்ளத்தை கொள்ளை கொள்கின்றன...

தொடருங்கள்.. அன்பரே