thirukanaga
16-10-2005, 04:27 PM
வளர்ந்தது நான் மட்டுமல்ல ஆசையுந்தான்
வாழ்வது நானுமல்ல கனவுகள் தான்
தேய்வது ஆயுள் மட்டுமல்ல எண்ணங்களுந்தான்
நாடுவது குறிக்கோளையல்ல நல்ல அமைதியைத்தான்
வருவது சாவு மட்டுமல்ல மனஅடக்கமும் தான்
வாழ்வது நானுமல்ல கனவுகள் தான்
தேய்வது ஆயுள் மட்டுமல்ல எண்ணங்களுந்தான்
நாடுவது குறிக்கோளையல்ல நல்ல அமைதியைத்தான்
வருவது சாவு மட்டுமல்ல மனஅடக்கமும் தான்