rambal
19-04-2003, 03:41 PM
அக்னிச்சிறகுகள் (சுயசரிதம்)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம்.
எழுதியவர்: அருண் திவாரி
தமிழாக்கம்: கவிஞர் புவியரசு
வெளியான ஆண்டு: 1999
விலை: ருபாய் 100
இந்த நூல் டாக்டர்.அப்துல் கலாமின் சுயசரிதம்..
எவ்வளவோ சுயசரிதங்கள் இருக்க இதற்கு மட்டும் தனிச்சிறப்பு..
ஏனெனிலோ,
இது இந்த தேசத்தின் கடை மட்ட குடிமகன் இடத்திலிருந்து இந்தியாவின் தலை மகனான கதை..
இது சுயசரிதம் போல் தோற்றமளிக்கும் ஒரு தன் நம்பிக்கை கொண்டவரின் பற்றிய கதை.
இந்தியவின் பிண்ணனி பற்றி..
இந்தியாவின் எதிர்காலம் பற்றி..
மாணவர்களுக்கு நம்பிக்கை வளர்க்கும் வேராய்..
யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாய்..
இப்படி பல சிறப்பு அம்சங்கள்.
இந்தியாவையும் கலாமையும் தனித்துப் பிரிக்க முடியாததாய் இருக்கிறது இந்தப் புத்தகம்.
முன்னுரை அறிமுகம் இதற்கு அடுத்தபடியாக நான்கு தளங்களாக விரிவடைகிறது இந்த நூல்.
1.முனைதல் (1931-1963)
2.படைத்தல் (1963-1980)
3.அமைதிப்படுத்துதல் (1981-1991)
4.தியானம் (1991-)
இந்தப் பூமி அவனுடையது;
எல்லையற்ற விசால வானங்களும் அவனுடையவை,
கடல்கள் எல்லாம்
அவனிடமே ஓய்வு கொள்கின்றன,
என்றாலும் அவன்
சின்ன நீர்க் குட்டையில்
படுத்திருக்கிறான்.
- அதர்வன வேதம் 4வது பாகம், 16வது பாடல்
இப்படியாக ஆரம்பிக்கிறது இந்த நூல்..
வாழ்க்கத்தத்துவங்கள் எல்லாவற்றிலிருந்தும் விளக்கப்படுகின்றன.
பைபிள், குர் ஆன், கீதை ஆகியவைகளில் இருந்தும் மற்றும் இவருடைய குறியீட்டுக் கவிதைகளாலும் விளக்கப் படுகின்றன.
வாழ்க்கையை தத்துவார்த்தமாகப் பார்க்க கற்றுக் கொடுக்கிறது இந்த நூல்.
நமது தாயகத்தின் பெருமையைத் தலை நிமிரச்செய்த மேதை...
..............................
.............................
இந்திய அறிவியலின் மேன்மைக் கதை...
சோதனைகளின் சாதனைக் கதை..
............................
தீர்க்க தரிசனத்தின் கதை...
ஒரு கடலோரப் படகுக்காரர் மகன்
கடலளவு விரிந்து இமயமாய் உயர்ந்த கதை..
ஒரு கவிஞன் விஞ்ஞானி ஆன கதை...
---அருண் திவாரி..
இப்படி சிலாகிக்கப் பட்டு இந்த நூல் இன்னும் பொலிவு பெறுகிறது..
இறுதியில்
இந்த மாபெரும் நாட்டில்
நான் நன்றாகவே இருக்கிறேன்.
இதன் கோடிக் கணக்கான
சிறுவர் சிறுமிகளைப் பார்க்கிறேன்
எனக்குள்ளிருந்து அவர்கள்
வற்றாத புனிதத்தை முகந்து
இறைவனின் அருளை
எங்கும் பரப்ப வேண்டும்,
ஒரு கிணற்றிலிருந்து
நீர் இறைக்கிற மாதிரி
இப்படியாக கலாமின் வார்த்தைகளில் முடிக்கிறார்.
இந்த நூல் ஒரு பயனுள்ள நூல் என்பதை விட...
ஒரு கடலோரப் படகுக் காரர் மகன்
எப்படி இந்த நாட்டின் குடிமகன் ஆனார் என்பதை மட்டும் பார்த்தால்
இது ஒரு தன்னம்பிக்கை நூல்..
ஆகவே,
வழி தேடுபவர்களுக்கு விடை இந்த நூல்...
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம்.
எழுதியவர்: அருண் திவாரி
தமிழாக்கம்: கவிஞர் புவியரசு
வெளியான ஆண்டு: 1999
விலை: ருபாய் 100
இந்த நூல் டாக்டர்.அப்துல் கலாமின் சுயசரிதம்..
எவ்வளவோ சுயசரிதங்கள் இருக்க இதற்கு மட்டும் தனிச்சிறப்பு..
ஏனெனிலோ,
இது இந்த தேசத்தின் கடை மட்ட குடிமகன் இடத்திலிருந்து இந்தியாவின் தலை மகனான கதை..
இது சுயசரிதம் போல் தோற்றமளிக்கும் ஒரு தன் நம்பிக்கை கொண்டவரின் பற்றிய கதை.
இந்தியவின் பிண்ணனி பற்றி..
இந்தியாவின் எதிர்காலம் பற்றி..
மாணவர்களுக்கு நம்பிக்கை வளர்க்கும் வேராய்..
யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாய்..
இப்படி பல சிறப்பு அம்சங்கள்.
இந்தியாவையும் கலாமையும் தனித்துப் பிரிக்க முடியாததாய் இருக்கிறது இந்தப் புத்தகம்.
முன்னுரை அறிமுகம் இதற்கு அடுத்தபடியாக நான்கு தளங்களாக விரிவடைகிறது இந்த நூல்.
1.முனைதல் (1931-1963)
2.படைத்தல் (1963-1980)
3.அமைதிப்படுத்துதல் (1981-1991)
4.தியானம் (1991-)
இந்தப் பூமி அவனுடையது;
எல்லையற்ற விசால வானங்களும் அவனுடையவை,
கடல்கள் எல்லாம்
அவனிடமே ஓய்வு கொள்கின்றன,
என்றாலும் அவன்
சின்ன நீர்க் குட்டையில்
படுத்திருக்கிறான்.
- அதர்வன வேதம் 4வது பாகம், 16வது பாடல்
இப்படியாக ஆரம்பிக்கிறது இந்த நூல்..
வாழ்க்கத்தத்துவங்கள் எல்லாவற்றிலிருந்தும் விளக்கப்படுகின்றன.
பைபிள், குர் ஆன், கீதை ஆகியவைகளில் இருந்தும் மற்றும் இவருடைய குறியீட்டுக் கவிதைகளாலும் விளக்கப் படுகின்றன.
வாழ்க்கையை தத்துவார்த்தமாகப் பார்க்க கற்றுக் கொடுக்கிறது இந்த நூல்.
நமது தாயகத்தின் பெருமையைத் தலை நிமிரச்செய்த மேதை...
..............................
.............................
இந்திய அறிவியலின் மேன்மைக் கதை...
சோதனைகளின் சாதனைக் கதை..
............................
தீர்க்க தரிசனத்தின் கதை...
ஒரு கடலோரப் படகுக்காரர் மகன்
கடலளவு விரிந்து இமயமாய் உயர்ந்த கதை..
ஒரு கவிஞன் விஞ்ஞானி ஆன கதை...
---அருண் திவாரி..
இப்படி சிலாகிக்கப் பட்டு இந்த நூல் இன்னும் பொலிவு பெறுகிறது..
இறுதியில்
இந்த மாபெரும் நாட்டில்
நான் நன்றாகவே இருக்கிறேன்.
இதன் கோடிக் கணக்கான
சிறுவர் சிறுமிகளைப் பார்க்கிறேன்
எனக்குள்ளிருந்து அவர்கள்
வற்றாத புனிதத்தை முகந்து
இறைவனின் அருளை
எங்கும் பரப்ப வேண்டும்,
ஒரு கிணற்றிலிருந்து
நீர் இறைக்கிற மாதிரி
இப்படியாக கலாமின் வார்த்தைகளில் முடிக்கிறார்.
இந்த நூல் ஒரு பயனுள்ள நூல் என்பதை விட...
ஒரு கடலோரப் படகுக் காரர் மகன்
எப்படி இந்த நாட்டின் குடிமகன் ஆனார் என்பதை மட்டும் பார்த்தால்
இது ஒரு தன்னம்பிக்கை நூல்..
ஆகவே,
வழி தேடுபவர்களுக்கு விடை இந்த நூல்...