View Full Version : காய வைக்கும் எஸ்.எம்.எஸ் SMS (குறுஞ்செய்தி)
மன்மதன்
05-06-2004, 03:26 PM
1. எனக்கு அடுத்த வாரம் கல்யாணம்..
சின்ன பார்ட்டி கூட உண்டு..
சில நெருக்கமானவர்களுக்குத்தான் அழைப்பே..
பரிசுப்பொருள் கொண்டுவர வேண்டாம்..
ஜஸ்ட்..ஒரு அழகான பொண்ணு கூட்டி வந்தா போதும். என்னை கல்யாணம் பண்ண :D
2. சிறந்த மனிதன் - நீ
சிறந்த நண்பன் - நீ
சிறந்த உள்ளம் படைத்தவன் - நீ
சிறந்த உறவு -அதுவும் நீ
நல்ல அழகு - கொஞ்சம் நிறுத்து - இது டு மச்.. இப்போ நான்..ஹிஹி :D :D
3. நான் அழகான,இனிமையான, இந்த உலகத்திலேயே அழகு படைத்த ஒருவனை கொலை பண்ண வேண்டும் என்று இருந்தேன்..
அப்புறம் தான் தெரிந்தது - தற்கொலையும் ஒரு சட்டவிரோத செயல் என்று ..
4. ஜிங்ஜ்சாக்ங்கொட்
சிங்சாங் மட்ட்..
டின்க்கோங்க் சிக்னிங்
ட்ரிம்ம் சம் சொய்ங்...
அட நிறுத்துப்பா. அதான் புரியலைல... அப்புறம் ஏன் படிக்கிறே. :D :D
5. நாம ஏன் தண்ணிரை குடிக்கிறோம் ?
ஏன்னா.. அதை திண்ண முடியாது
6. தமிழ் எழுத்துகளிலேயே எது அழகு..
யாருக்கும் சொல்லாதே (நீ மற்றும் நா) 8) 8)
7. உனக்கு பிறந்த நாள் பரிசா என்ன வேண்டும் மகனே..
ஒண்ணும் அதிம வேண்டாம்.. ஜஸ்ட் ஒரு ரேடியோ..அதை சுற்றி ஒரு ஸ்போர்ட்ஸ் கார்.. :D :D
8. வாழ்க்கையிலே 3 மட்டும்தான் எப்ப வரும்னே தெரியாது..
பணம், சாவு.. .அப்புறம் வந்து .. வந்து.. என் எஸ்.எம்.எஸ்
மீதி எஸ்.எம்.எஸ்சில் சொல்கிறேனே..ஹிஹி.. தொடருங்க...மக்கா.. மொபைல் உள்ளவங்களுக்குத்தான் இந்த கஷ்டமெல்லாம் புரியுமே.. யாம் பெற்ற கடிகள் பெற இவ்வையகம்.. :D :D (அனைத்தும் ஊரிலிருந்து என் அக்கா பையன் எனக்கு அனுப்பியது. அங்கே எஸ்.எம்.எஸ் இலவசமாமே..)
.
பரஞ்சோதி
05-06-2004, 03:34 PM
கலக்கிட்டீங்க நண்பரே!.
அய்யோ எஸ்.எம்.எஸ் தொந்தரவு தாங்க முடியலை.
இக்பால்
05-06-2004, 03:40 PM
மன்மதன் தம்பி...எம்.எம்.எஸ். எங்கள் ஊரில் ஆரம்பித்து விட்டார்கள்.
மாதம் QR.100/=. ஆனால் எவ்வளவு வேண்டுமானாலும் அனுப்பலாம்.
ஆனாலும் இப்போதைக்கு உள்ளூர் மட்டும்தான். நீங்கள் தப்பித்தீர்கள்.
பரஞ்சோதி தம்பிக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பி விடலமா? :wink:
-அன்புடன் அண்ணா.
பாரதி
05-06-2004, 06:07 PM
சுவையான குறுஞ்செய்திகள். பாராட்டுக்கள் மன்மதன்.
மன்மதன்
06-06-2004, 04:28 AM
கலக்கிட்டீங்க நண்பரே!.
அய்யோ எஸ்.எம்.எஸ் தொந்தரவு தாங்க முடியலை.
நான் ஒண்ணும் அனுப்பலையே.. (இனி வந்தாலும் வரும்.. :D )
மன்மதன்
06-06-2004, 04:29 AM
மன்மதன் தம்பி...எம்.எம்.எஸ். எங்கள் ஊரில் ஆரம்பித்து விட்டார்கள்.
மாதம் QR.100/=. ஆனால் எவ்வளவு வேண்டுமானாலும் அனுப்பலாம்.
ஆனாலும் இப்போதைக்கு உள்ளூர் மட்டும்தான். நீங்கள் தப்பித்தீர்கள்.
பரஞ்சோதி தம்பிக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பி விடலமா? :wink:
-அன்புடன் அண்ணா.
இங்கே போனில் பார்த்துக்கொண்டே பேசிக்கொள்ளலாம் என்ற வசதி வரை வந்து விட்டது.. 3G (3rd Generation) போன்கள்.. நமக்குத்தான் அது மாதிரி போன் வாங்குவதற்கு வசதியில்லை..
சேரன்கயல்
06-06-2004, 10:11 AM
பரஞ்சோதி தம்பிக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பி விடலமா?
-அன்புடன் அண்ணா.
நம்பர் இருந்தா இந்நேரம் பரம்ஸை தொல்லை பண்ணிடமாட்டாங்களா...
சேரன்கயல்
06-06-2004, 10:13 AM
மன்மதா...குறுஞ்செய்திகள் அருமை...
நானும் இப்படி(குறுஞ்செய்திகளின் தொல்லைகளால்) இங்கே மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்...
மன்மதன்
06-06-2004, 10:22 AM
பரஞ்சோதி தம்பிக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பி விடலமா?
-அன்புடன் அண்ணா.
நம்பர் இருந்தா இந்நேரம் பரம்ஸை தொல்லை பண்ணிடமாட்டாங்களா...
நம்பர் என்னிடம் இருக்கு..சேரன்..
சேரன்கயல்
06-06-2004, 10:28 AM
நம்பர் என்னிடம் இருக்கு..சேரன்..
தனிமடலில் அனுப்பு மவனே...
பரஞ்சோதி
06-06-2004, 10:35 AM
மொபைல் ஸ்விட்ச் ஆப் பண்ணியாச்சே, இப்போ என்ன செய்வீங்க, இப்போ என்ன செய்வீங்க?
மன்மதன்
06-06-2004, 10:38 AM
மொபைல் ஸ்விட்ச் ஆப் பண்ணியாச்சே, இப்போ என்ன செய்வீங்க, இப்போ என்ன செய்வீங்க?
எஸ்.எம்.எஸ்ஸில் என்ன வசதின்னா.. செய்தி இங்கிருந்து போய் விடும்.. நீங்க திரும்ப சுவிட்ச் ஆன் பண்ற வரை காத்திருக்கும்.. நீங்க ஆன் பண்ணினவுடன் தொபுக்கடீர்னு வந்து விழும் :D .. உங்க மனைவி மொபைலை ஆன் பண்ணினா..அந்த தொபுக்கடீர் நீங்கதான் ..(அது யார் செய்தி அனுப்புறாங்கறதை பொறுத்தது.. :D :D )
சேரன்கயல்
06-06-2004, 10:39 AM
மொபைல் ஸ்விட்ச் ஆப் பண்ணியாச்சே, இப்போ என்ன செய்வீங்க, இப்போ என்ன செய்வீங்க?
_________________
என்றென்றும் அன்புடன்
உங்கள் பரஞ்சோதி
சும்மா கிண்டலுக்காய் சொன்னேன் பரம்ஸ்...தொல்லைகள் வராது கவலை விடுக...:D (மன்மதா...சும்மா உலுவுலுவாய்க்கி சொன்னேன்...:D)
பரஞ்சோதி
06-06-2004, 10:42 AM
மொபைல் ஸ்விட்ச் ஆப் பண்ணியாச்சே, இப்போ என்ன செய்வீங்க, இப்போ என்ன செய்வீங்க?
_________________
என்றென்றும் அன்புடன்
உங்கள் பரஞ்சோதி
சும்மா கிண்டலுக்காய் சொன்னேன் பரம்ஸ்...தொல்லைகள் வராது கவலை விடுக... :D (மன்மதா...சும்மா உலுவுலுவாய்க்கி சொன்னேன்... :D )
நண்பா இது எல்லாம் இன்ப தொல்லை தானே, காத்திருக்கிறேன்.
பரஞ்சோதி
06-06-2004, 10:43 AM
மொபைல் ஸ்விட்ச் ஆப் பண்ணியாச்சே, இப்போ என்ன செய்வீங்க, இப்போ என்ன செய்வீங்க?
எஸ்.எம்.எஸ்ஸில் என்ன வசதின்னா.. செய்தி இங்கிருந்து போய் விடும்.. நீங்க திரும்ப சுவிட்ச் ஆன் பண்ற வரை காத்திருக்கும்.. நீங்க ஆன் பண்ணினவுடன் தொபுக்கடீர்னு வந்து விழும் :D .. உங்க மனைவி மொபைலை ஆன் பண்ணினா..அந்த தொபுக்கடீர் நீங்கதான் ..(அது யார் செய்தி அனுப்புறாங்கறதை பொறுத்தது.. :D )
வா, மன்மதா, எங்கே குறும்பை காணவில்லை என்று நினைத்தேன்.
இந்த மொபைல் மேட்டரை வைத்தே, உன்னை மாட்டி விடுகிறேன். (உபயம்: கால இயந்திரம்).
சேரன்கயல்
06-06-2004, 10:48 AM
நண்பா இது எல்லாம் இன்ப தொல்லை தானே, காத்திருக்கிறேன்.
_________________
என்றென்றும் அன்புடன்
உங்கள் பரஞ்சோதி
நம்பர் இல்லாததால நானும் காத்திருக்கேன் பரம்ஸ்...
சேரன்கயல்
06-06-2004, 10:49 AM
எஸ்.எம்.எஸ்ஸில் என்ன வசதின்னா.. செய்தி இங்கிருந்து போய் விடும்.. நீங்க திரும்ப சுவிட்ச் ஆன் பண்ற வரை காத்திருக்கும்.. நீங்க ஆன் பண்ணினவுடன் தொபுக்கடீர்னு வந்து விழும் .. உங்க மனைவி மொபைலை ஆன் பண்ணினா..அந்த தொபுக்கடீர் நீங்கதான் ..(அது யார் செய்தி அனுப்புறாங்கறதை பொறுத்தது.. )
:D ;) :rolleyes: :D .....
மன்மதன்
06-06-2004, 10:50 AM
நம்பர் என்னிடம் இருக்கு..சேரன்..
தனிமடலில் அனுப்பு மவனே... :D
தனி மடலில் எல்லாம் அனுப்ப முடியாது.. உங்க மொபைல் நம்பரை கொடுங்க .. நான் பரம்ஸ் நம்பரை எஸ்.எம்.எஸ் அனுப்புறேன். :rolleyes: :rolleyes:
எஸ்.எம்.எஸ்.. மன்மதன்.. :D :D
மன்மதன்
06-06-2004, 10:51 AM
வா, மன்மதா, எங்கே குறும்பை காணவில்லை என்று நினைத்தேன்.
இந்த மொபைல் மேட்டரை வைத்தே, உன்னை மாட்டி விடுகிறேன். (உபயம்: கால இயந்திரம்).
அதென்னா காலு எந்திரம் பரம்ஸ்.. :rolleyes: :rolleyes: :rolleyes:
சேரன்கயல்
06-06-2004, 10:58 AM
தனி மடலில் எல்லாம் அனுப்ப முடியாது.. உங்க மொபைல் நம்பரை கொடுங்க .. நான் பரம்ஸ் நம்பரை எஸ்.எம்.எஸ் அனுப்புறேன்.
எஸ்.எம்.எஸ்.. மன்மதன்..
சரி என் நம்பர் கொடுக்கிறதுக்கு உன்னோட நம்பரை எனக்கு கொடு மன்மதன்(தனிமடலில் :rolleyes: )
பரஞ்சோதி
06-06-2004, 01:35 PM
நம்பர் என்னிடம் இருக்கு..சேரன்..
தனிமடலில் அனுப்பு மவனே... :wink:
தனி மடலில் எல்லாம் அனுப்ப முடியாது.. உங்க மொபைல் நம்பரை கொடுங்க .. நான் பரம்ஸ் நம்பரை எஸ்.எம்.எஸ் அனுப்புறேன். :idea: :idea: :idea:
எஸ்.எம்.எஸ்.. மன்மதன்..
சேரனுக்கே எஸ்.எம்.எஸ் ஆ? ஆக்டிங் தலை கவனம்.
இக்பால்
06-06-2004, 01:40 PM
ஓஹோ...எல்லோரும் என்னை விட்டு விட்டு மற்றவர்களுக்கு அனுப்பிக்
கொள்கிறீர்களா? ஒரு குறுஞ்செய்திக்கு 60 திர்ஹம் ஆகிறது. அதான்
சும்மா இருக்கிறேன். இந்தியா போனால் எல்லோரையும் கவனித்துக்
கொள்கிறேன். -அன்புடன் அண்ணா.
pgk53
06-06-2004, 03:15 PM
மன்மதன்.........அருமையாக இருந்தது. ரசித்தேன் நண்பரே.
அன்பு மன்மதா எஸ்.எம்.எஸ் கலக்கல் அட்டகாசம்.
ஆல்-இன்-ஆல் ரவுசுராசாவா மாறிட்டீங்க மன்மதன்!!
இளந்தமிழ்ச்செல்வன்
06-06-2004, 06:09 PM
அருமை நண்பரே. ஆய்யகோ எல்லாரும் தப்பிச்சுட்டீங்க இன்னிக்கி சாயந்திரம்தான் நிறைய அழித்தேன். பரவாயில்லை சீக்கிரம் எனக்கு வரும் தொல்லைகளை உங்களுக்கு அனுப்புகிறேன்.
அறிஞர்
07-06-2004, 03:15 AM
வாழ்த்துக்கள்.. அருமையான பதிவு..
ரசித்து படித்தேன்...
யாரிடமும் என் எண் இல்லை.. தப்பித்தேன்.... ஹி ஹிஹி
சேரன்கயல்
08-06-2004, 08:18 AM
மன்மதா...
நேற்று பரம்ஸ¤க்கும், தலைக்கும், உனக்கும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன்...தலை மட்டும்தான் பதில் அனுப்பியிருந்தார்...உங்க இரண்டு பேருக்கும் கிடைக்கலையோ...???
(நான் அனுப்பியது கடி குறுஞ்செய்தி அல்ல)
மன்மதன்
08-06-2004, 09:07 AM
கிடைத்தது.. நீ அனுப்பியது கடிதம் (எஸ்.எம்.எஸ்) அல்ல.. உன் அன்பு.....
(நேற்று முதல் வேலையா தனி மடல் அனுப்பியிருந்தேனே.. கிடைக்கலையா..சேரன்)
அன்புடன்
மன்மதன்
சேரன்கயல்
08-06-2004, 09:10 AM
(நேற்று முதல் வேலையா தனி மடல் அனுப்பியிருந்தேனே.. கிடைக்கலையா..சேரன்)
அன்புடன்
மன்மதன்
நேற்று கிடைக்கவில்லை மன்மதா...இப்போது கிடைத்தது...
மன்மதன்
09-06-2004, 04:44 AM
சில சமயங்களில் இது போல ஆகுது.. தப்பு என் பக்கம்தான் இருக்கும் போல..
என்ன யாருக்கும் குறுகுறுக்க வைக்கும் குறுஞ்செய்தி வரவில்லையா.. வந்தா இந்த பக்கம் தெரிவியுங்க நண்பர்களெ..
அன்புடன்
மன்மதன்
mythili
09-06-2004, 05:11 AM
மன்மதரே,
இன்று தான் இந்த பதிப்பைப் பார்த்தேன்.,
நல்ல கடியாக இருக்கிறது.
நல்ல வேளை நான் தப்பித்தேன்..... :D
அன்புடன்,
மைதிலி.
சேரன்கயல்
09-06-2004, 05:13 AM
மன்மதா நம்ம உளவாளிகளை அனுப்பி மைதிலியோட கைபேசி எண்ணை கண்டுபிடி...தப்பிச்சுட்டதா சொல்றாங்க...
அறிஞர்
09-06-2004, 06:26 AM
மன்மதா நம்ம உளவாளிகளை அனுப்பி மைதிலியோட கைபேசி எண்ணை கண்டுபிடி...தப்பிச்சுட்டதா சொல்றாங்க...
மன்மதனே நல்ல உளவாளிதானே..... :D
காயவைக்கும் குறுஞ்செய்திகள்....
நண்பரே இன்றுதான் விளங்கியது நம்ம மேரி அனுப்பிய எஸ்.எம்.எஸ்-ஆ எல்லாம்?!!
மன்மதன்
09-06-2004, 02:28 PM
மன்மதரே,
இன்று தான் இந்த பதிப்பைப் பார்த்தேன்.,
நல்ல கடியாக இருக்கிறது.
நல்ல வேளை நான் தப்பித்தேன்..... :D
அன்புடன்,
மைதிலி.
உன் மொபைல் நம்பர் என்ன மைதிலி..
குசாலத்துடன்
மன்மதன்
மன்மதன்
09-06-2004, 02:36 PM
மன்மதா நம்ம உளவாளிகளை அனுப்பி மைதிலியோட கைபேசி எண்ணை கண்டுபிடி...தப்பிச்சுட்டதா சொல்றாங்க...
மைதிலியின் கைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க உளவாளி தேவையில்லை.. இப்போ கவனியுங்க.. ;) ;) :rolleyes:
(அன்பு தாய்மார்களே.. உங்க செல்போன் நம்பர் கொடுங்க. ஒரு போன்கால் இலவசமா பெறுங்க') :rolleyes: :rolleyes: :D
கொஞ்சம் பொறு சேரன். இனி நிறைய செல்போன் நம்பர் தெரியவரும்.. :D
ஸ்பை
மன்மதன்
மன்மதன்
09-06-2004, 02:38 PM
மன்மதா நம்ம உளவாளிகளை அனுப்பி மைதிலியோட கைபேசி எண்ணை கண்டுபிடி...தப்பிச்சுட்டதா சொல்றாங்க...
மன்மதனே நல்ல உளவாளிதானே..... :lol: :lol:
ஆமாம்.. மன்மதன் 007.001 :D :D
பாண்ட்.. மன்மதன் பாண்ட்..
உளவாளி
மன்மதன்
அறிஞர்
10-06-2004, 01:59 AM
பாண்ட்.. மன்மதன் பாண்ட்..
உளவாளி
மன்மதன்
என்னது பாண்ட் போடலையா.....
பரம்ஸ்.. . மன்மதன் பாண்ட் கேட்கிறார் எடுத்துக்கொடுங்கள் :D
மன்மதன்
10-06-2004, 12:21 PM
யப்பா.. இதையெல்லாம் 'அங்கே' கொண்டு வந்திடுங்க.. உங்க சேஷ்டைகளால் யாரும் (அணி சேராதவர்கள் கூட) இந்த மாதிரி பதிப்பு பக்கமே வரவே மாட்டேன்ய்ங்கிறாங்க..
அன்புடன்
மன்மதன்
அறிஞர்
11-06-2004, 02:48 AM
சரிங்க சாரே.....
இளந்தமிழ்ச்செல்வன்
15-06-2004, 06:32 PM
அட அடா லூட்டி தாங்கலங்கோ
என் நண்பனே...
எனக்கு மழை பிடிக்கும்..எழும் மண்வாசம் பிடிக்கும்..
அடைமழை பிடிக்கும்...ஆலங்கட்டி மழை ரொம்ப பிடிக்கும்...
ஆனால்.. சாரல் மட்டும் பிடிக்காது..
கொஞ்சம் தள்ளி நின்றே பேசு!!
******
அடியே...
கூட்டம் மிகுந்த பேருந்து..
திணறடித்த வியர்வை நாற்றம்...
அந்த நொடி எனைத் தீண்டிய உன் நகம்...
துடிதுடித்துப்போனேன்..
ச்சீ..என்னவொரு கூர்மை..
அதை நறுக்கித்தள்ளேன்...
அறிஞர்
02-08-2004, 07:40 AM
என்ன பூ, தினமும் இதை பலருக்கு குறுஞ்செய்தியாய் அனுப்புகிறீரோ
kavitha
02-08-2004, 07:58 AM
1. எனக்கு அடுத்த வாரம் கல்யாணம்..
சின்ன பார்ட்டி கூட உண்டு..
சில நெருக்கமானவர்களுக்குத்தான் அழைப்பே..
பரிசுப்பொருள் கொண்டுவர வேண்டாம்..
ஜஸ்ட்..ஒரு அழகான பொண்ணு கூட்டி வந்தா போதும். என்னை கல்யாணம் பண்ண ..
2. சிறந்த மனிதன் - நீ
சிறந்த நண்பன் - நீ
சிறந்த உள்ளம் படைத்தவன் - நீ
சிறந்த உறவு -அதுவும் நீ
நல்ல அழகு - கொஞ்சம் நிறுத்து - இது டு மச்.. இப்போ நான்..ஹிஹி
3. நான் அழகான,இனிமையான, இந்த உலகத்திலேயே அழகு படைத்த ஒருவனை கொலை பண்ண வேண்டும் என்று இருந்தேன்..
அப்புறம் தான் தெரிந்தது - தற்கொலையும் ஒரு சட்டவிரோத செயல் என்று ..
4. ஜிங்ஜ்சாக்ங்கொட்
சிங்சாங் மட்ட்..
டின்க்கோங்க் சிக்னிங்
ட்ரிம்ம் சம் சொய்ங்...
அட நிறுத்துப்பா. அதான் புரியலைல... அப்புறம் ஏன் படிக்கிறே. .
5. நாம ஏன் தண்ணிரை குடிக்கிறோம்
ஏன்னா.. அதை திண்ண முடியாது .
6. தமிழ் எழுத்துகளிலேயே எது அழகு..
யாருக்கும் சொல்லாதே (நீ மற்றும் நா)
7. உனக்கு பிறந்த நாள் பரிசா என்ன வேண்டும் மகனே..
ஒண்ணும் அதிம வேண்டாம்.. ஜஸ்ட் ஒரு ரேடியோ..அதை சுற்றி ஒரு ஸ்போர்ட்ஸ் கார்..
8. வாழ்க்கையிலே 3 மட்டும்தான் எப்ப வரும்னே தெரியாது..
பணம், சாவு.. .அப்புறம் வந்து .. வந்து.. என் எஸ்.எம்.எஸ்
"பேரழகன்" மன்மதரின் கைவரிசைத்தெரிகிறது! :lol:
செல் வாங்கினாலும் நம்பர் சொல்லமாட்டேனுங்கோ!
kavitha
02-08-2004, 08:01 AM
என் நண்பனே...
எனக்கு மழை பிடிக்கும்..எழும் மண்வாசம் பிடிக்கும்..
அடைமழை பிடிக்கும்...ஆலங்கட்டி மழை ரொம்ப பிடிக்கும்...
ஆனால்.. சாரல் மட்டும் பிடிக்காது..
கொஞ்சம் தள்ளி நின்றே பேசு!!
மைதிலி... ஒருத்தருக்கு "அடை" மழை பிடிக்குமாம். :D
கடி - கவிதா
kavitha
02-08-2004, 08:07 AM
* எனக்கு லாட்டரியில் எண் விழுந்திருக்கு!
நேற்று உன்னையும் உன் தம்பியையும் பார்த்தேன்.
இரண்டு கழுதைகளை ஒன்றாய் பார்த்தால் அதிர்ஷ்டம்
என்று ஜோசியன் சொன்னது பலித்துவிட்டதடா மச்சி!
* மணிரத்னத்திற்கு சுஹாசினி!
அஜீத்திற்கு ஷாலினி!
சனியனே! எனக்கு ஏன் நீ?
* உனக்குத்திருமணம் என்று எனக்குச்சொல்லவே இல்லையேடா?
அப்புறம் எப்படி தெரிந்துகொண்டாய்?
அன்னதானத்திலே ஜோடியாப் பார்த்து தான்!
கவிதா... கலக்கறீங்க.... !!
பரஞ்சோதி
03-08-2004, 05:59 PM
சகோதரி வேறு இங்கே கலக்க ஆரம்பிச்சாச்சா, தூள் கிளப்புங்க.
மன்மதன்
04-08-2004, 10:00 AM
கலக்குங்க கவிதா.. அசத்தல் எஸ்.எம்.எஸ்
அன்புடன்
மன்மதன்
இளந்தமிழ்ச்செல்வன்
08-08-2004, 08:05 AM
ம்ம்ம் எல்லா குறுஞ்செய்திகளும் கலக்கல்.
மன்மதன்
05-10-2004, 08:35 AM
நான் உன்னை விரும்புறேன்..
நான் உன்னை விரும்புறேன்..
நான் உன்னை விரும்புறேன்..
நான் உன்னை விரும்புறேன்..
ரொம்ப சந்தோஷப்படாதே..
மேனாகா காந்தி சொல்லியிருக்காங்க
மிருங்கங்களை நேசின்னு..
-------
என் வாழ்ககை இருண்டிருந்தது..
நீ என் வாழ்க்கையில்
ஒளி தந்தாய்..
என் வாழ்வில் வெளிச்சமேற்றி
வலிமை தந்தாய்..
நன்றி
என்னருமை ப்லிப்ஸ் ட்யூப் லைட்டே..
மன்மதன்
05-10-2004, 08:36 AM
மடப்பயலே பூனை
ஒரு பூனை
20 பூனை
வினாடி பூனை
பிஸியாக பூனை
வைத்திருக்க பூனை
இது பூனை
மிக பூனை
எளிய பூனை
வழி பூனை..
இப்பொழுது மேலே
உள்ள அனைத்தையும்
பூனை சேர்க்காமல்
படிக்கவும் நண்பா
------------------------
Mathu
05-10-2004, 10:10 AM
ஜப்பா மன்மதா எப்படிப்பா இதெல்லாம்?
ரொம்ப தான் அனுபவம்....
பரஞ்சோதி
05-10-2004, 10:13 AM
நண்பா, மெலே சொன்ன செய்திகள் எல்லாம் அறிஞரின் கைத்தொலைபேசியில் இருந்து வந்தது போல் தெரிகிறதே...
சேரன்கயல்
05-10-2004, 02:29 PM
நல்லா அனுப்புறாங்கய்யா எஸ் எம் எஸ்ஸ¤...
(மன்மதன்...நிஜமாவே அறிஞர் அனுப்பிய செய்திகளா இதெல்லாம்...சொல்லு...நாமும் ஒரு ரவுசு உடலாம்) :D
மன்மதன்
05-10-2004, 02:31 PM
இல்லை நண்பா.. நானா ஜொயமா ஜின்ஜிந்தித்தது .. :D
அன்புடன்
மன்மதன்
பரஞ்சோதி
05-10-2004, 07:06 PM
இல்லை நண்பா.. நானா ஜொயமா ஜின்ஜிந்தித்தது ..
அன்புடன்
மன்மதன்
அ(ட)ப்பாவி மன்மதா?
இது வேறவா? உகூம் விரைவில் உனக்கு ஏதாவது வைத்தியம் செய்து ஆக வேண்டும்.
இளந்தமிழ்ச்செல்வன்
23-10-2004, 12:46 PM
சர்தார் அவர் மனைவியுடன் காபிஷாப் சென்று 2 கோப்பைகள் வாங்கினார். சர்தார் வேகவேகமாக அருந்தி முடித்தார்.
மனைவி: ஏன் இப்படி செய்கிறீர்கள்?
சர்தார்: ஏனென்றால் சூடான காபி (hot coffee) 5 ரூபாய், குளிர் காபி (Cold coffee) 10 ரூபாய்!!!
***************************
ரிலையன்ஸில் ஒரு புது திட்டம் அறிமுகம்....
டெபாஸிட் : இலவசம்
வெளி செல்லும் அழைப்புகள் : இலவசம்
வரும் அழைப்புகள் : இலவசம்
(குறுஞ்)செய்திகள் : இலவசம்
ரோமிங்: இலவசம்
கைப்பேசி : இலவசம்
திட்டத்தின் பெயர்: "அம்பானிக்கு ஆப்பு"
********************************
உடனடி செய்தி (Flash News)
ஜாக்கிசான் நேற்று இரவு மாரடைப்பால் காலமானார்- விஜயகாந்த் நடித்த கஜேந்திராவின் டிரையலர் பார்த்தபின். அர்னால்ட் மற்றும் ஜெட்லீ ஆகியோர் அவசர சிகிச்சை பிரிவில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்கள்.
*********************************
நான்கு குரங்குகள் மரத்தில் அமர்ந்துள்ளன.
முதல் குரங்கு கண்களை மூடிக்கொண்டுள்ளது.
இரண்டாவது குரங்கு வாயை மூடிக்கொண்டுள்ளது.
மூன்றாவது காதுகளை பொத்திகொண்டுள்ளது
நான்காவது கைப்பேசியில் இந்த செய்தியை படித்துக்கொண்டுள்ளது.
************************************
விமானம் இராக்கெட்டைப் பார்த்து,
நண்பா எப்படி இவ்வளவு வேகமாக பறக்கிறாய் என்றது.
இராக்கெட் தமிழில்: போடாங்ங்ங்கொய்யா.... உனக்கு பின்னால தீ வெச்சா தெரியுமடா... தீ..........
***********************************
வணக்கம்
இது அனைத்திந்திய ஆண்டி ஸ்லீப் (Anti Slee) கூட்டமைப்பின் அதிகாலை சேவை.
எங்கள் நோக்கம் அடுத்தவர்களின் தூக்கத்தை கெடுப்பது. நன்றி.
(அதிகாலையில் கொடுக்கப்படும் குறுஞ்செய்தி. இது அடுத்தடுத்து வேறு வேறு நபர்கள் அனுப்புவார்கள். எத்தனை பேரை திட்டுவீங்க.....????)
**********************************
கணணி மிகவும் கவர்ச்சியாக உள்ளது ஏன்?
???
ஏனென்றால் அதற்கு ஹார்டு"வேர்" உண்டு, சா·ப்ட்"வேர்" உண்டு ஆனால் ..... அண்டர்"வேர்" இல்லையே!!!!!!
************************************
சிவாஜி - எங்கள் தங்கராஜா
ரஜினி - ராஜாதிராஜா
கமல் - வசூல்ராஜா
தனுஷ் - மன்மதராஜா
நான் - SMS ராஜா!!!
நீ - புள்ளிராஜா..........
************************************
இளந்தமிழ்ச்செல்வன்
23-10-2004, 01:14 PM
நீங்கள் - அன்பானவர்
நீங்கள் - அழகானவர்
நீங்கள் - ஆச்சரியத்துக்குறியவர்
நீங்கள் - நேர்மையானவர்
நீங்கள் - இனிமையானவர்
நீங்கள் - விரும்பத்தக்கவர்
நீங்கள் - சிறந்தவர்
நீங்கள் - தன்னிகரற்றவர்
நான் - பொய்யன்
**********************************
நீ சிரிச்சா ஸ்காட்ச்
நீ மொறச்சா மெக்டொவல்
நடந்தா மானிட்டர்
பார்த்தா ஜின்
பாய்ந்தால் பீர்
விழுந்தா விஸ்கி
எழுந்தா பிராந்தி
மொத்தத்தில் நீ ஒரு "டாஸ்மார்க்"
**********************************
நீங்கள் சிறந்தவர் ஆக கீழுள்ளவற்றை பின்பற்றவும்
1. ஒருபோதும் வெறுக்காதே
2. கவலைபடாதே
3. எளிமையாக வாழ்
4. குறைவான எதிர்பார்ப்பு
5. அதிகம் கொடு
6. எப்பொழுதும் புன்னகை
7. என்னைப்போல் நல்ல நண்பனை கொண்டிரு.
************************************
உனக்காக சிறப்பு விருந்து வைத்துள்ளேன்
டம்ளர் அன்பு
தட்டு நிறைய நட்பு
கரண்டி பாசம், ஸ்னேகம்
கிண்ணத்தில் நேசம்
உங்கள் விருந்தை கொண்டாடுங்கள்
***************************************
உலகில் முடியாதது ஏதும் இல்லை. ஏனெனில் "முடி"யாது என்பதிலேயே "முடி" என்றுதான் முதலில் கூறுகிறோம். காலை வணக்கம்.
Impossible - I M - possible
***************************************
மன்மதன்
24-10-2004, 04:53 AM
புது எஸ்.எம்.எஸ் .. புது ஜோக்ஸ் .. கலக்குறே இ.த.செ .. தொடர்ந்து அசத்துங்க..
அன்புடன்
மன்மதன்
இதசெ.. அத்தனையும் கலக்கல்ஸ்...
விகடனில் தொடர்ந்துவருவதை விட ஒருபடி மேல்
அட்டகாசம்
mania
25-10-2004, 04:47 AM
அத்தனையும் மிக மிக அருமை இ .த . செ.
அன்புடன்
மணியா....
mania
25-10-2004, 05:33 AM
வாழ்த்துக்கள்.. அருமையான பதிவு..
ரசித்து படித்தேன்...
யாரிடமும் என் எண் இல்லை.. தப்பித்தேன்.... ஹி ஹிஹி
:D ஹி....ஹி....ஹி.....அறிஞரின் எண் என்னிடம் இருக்கிறது..... :D :D தேவையானவர்கள் என்னிடமிருந்து தனிமடலில் பெற்று கொள்ளலாம்.... ஹி....ஹி....ஹி.....
சந்தோஷத்துடன்
மணியா...... :D
மன்மதன்
25-10-2004, 06:20 AM
எனக்கு பல எஸ்.எம்.எஸ் வருகிறது. சிலது அப்படியே ·பார்வேர்ட் பண்ணுவேன்.. நான் மைதிலிக்கு லேட்டஸ்டா திருப்பிய எஸ்.எம்.எஸ்
எம்.ஜி.ஆர் - தொழிலாளி
ரஜினி - உழைப்பாளி
சரத்குமார் - பாட்டாளி
சத்யராஜ் - பங்காளி
நீ - பெருச்சாளி.. :D :D
அன்புடன்
மன்மதன்
மன்மதன்
25-10-2004, 06:22 AM
பிஜேபிக்கு ஒரு அத்வானி
ரிலையன்ஸ¤க்கு ஒரு அம்பானி
வானொலிக்கு ஒரு ஆகாசவானி
இந்த எஸ்.எம்.எஸ் படிக்கிற நீ ஒரு பேமானி.. :D
அன்புடன்
மன்மதன்
மன்மதன்
25-10-2004, 06:27 AM
கண்மணி
அன்போட ·ப்ரண்ட் நான் அனுப்பும் எஸ்.எம்.எஸ் இது..
பொன்மணி
உன் செல்லில் காசு இருக்கா, என் செல்லில் காசி இல்ல..
உன்னை நினைக்கையில் எஸ்.எம்.எஸ் கொட்டுது..
அனுப்பும் போது பில் எகிறுது...
குணா-மன்மதன்
mania
25-10-2004, 06:28 AM
பிஜேபிக்கு ஒரு அத்வானி
ரிலையன்ஸக்கு ஒரு அம்பானி
வானொலிக்கு ஒரு ஆகாசவானி
இந்த எஸ்.எம்.எஸ் படிக்கிற நீ ஒரு பேமானி..
அன்புடன்
மன்மதன்
;) ;) தமிழ் மன்றத்துக்கு ஒரு தேம்பாவணி...... :rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா..... ;)
மன்மதன்
25-10-2004, 06:31 AM
கடத்தல் மன்னன் வீரப்பன் நேற்று இரவு இறந்து விட்டான்...
துக்கம் அனுசரிக்க ஒரு 2 நிமிடம் உன் செல்லை ஆ·ப் பண்ணி வை.
அப்புறம் உன்னை மாதிரி ஸ்மக்லர் எல்லோருக்கும் இந்த மெஸேஜை ·பார்வேர்டு பண்ணிடு.. :D :D
மன்மதன்
25-10-2004, 06:35 AM
நமக்குள் சில வித்தியாசங்கள்..
நான் கில்லி.. நீ பல்லி..
நான் சாமி.. நீ ஆசாமி..
நான் தூள்.. நீ ·பூல்..
நான் திருமலை. நீ தறுதலை..:D :D
(பி.கு : இந்த மெஸேஜ் நான் தலையின் செல்லிலிருந்து சுட்டது இல்லை..)
அன்புடன்
மன்மதன்
என்னா மக்கா இந்தப் போடு போடறீங்க..
மன்மதனின் செல்போன் இன்னும் நிரம்பி - வழியட்டும்.
மன்மதன்
28-10-2004, 08:50 AM
நண்பா
நீ
ஒரு
சொக்கத்தங்கம்
பொன்மனச்செம்மல்
மனிதருள் மாணிக்கம்
இதய தெய்வம்
மஹாத்மா
கொடை வள்ளல்
நல்லவன்
சாரி..
ராங் நம்பர்
---
அன்புடன்
மன்மதன்
மன்மதன்
30-10-2004, 09:16 AM
செல்லம்
நீ
நல்லா சாப்புடு.
நல்லா வேலை பாரு..
நல்லா சம்பாதி...
இல்லைனா இப்படித்தான் வெட்டியா
எஸ்.எம்.எஸ் படிக்க வேண்டி வரும் ..
அறிஞர்
01-11-2004, 02:04 AM
எப்ப பாரு...
எங்க.. பாரு...
மன்மதனையும்...
சாப்பாட்டையும்..
பிரிக்கமுடியாது
மன்மதன்
03-11-2004, 07:17 PM
உனக்கு எனக்கு உள்ள வித்தியாசம்..
நான் புலி , நீ எலி
நான் நெருப்பு , நீ பருப்பு
நான் ஆகாயம் , நீ வெங்காயம்
நான் அம்பு, நீ சொம்பு
வேணாம் என்கிட்ட வம்பு..
மன்மதன்
03-11-2004, 07:18 PM
உன் புன்னகை
பூக்கள் போன்றது..
உன் குரல்
குயிலை போன்றது..
உன் சிரிப்பு
இசையை போன்றது...
உன் அப்பாவித்தனம்
குழந்தையை போன்றது..
உன் முட்டாள்தனம்
ஓ கடவுளே ... ஒப்பிடவே முடியாது..
மன்மதன்
03-11-2004, 07:19 PM
ஒரு குரங்கு
பாலிதீன் கவர் சுற்றப்பட்டு
எங்கேயாவது பார்த்திருக்கியா.??
இதுவரை பார்க்கவில்லை
என்றாலும் பரவாயில்லை..
உன்னோட காலேஜ் ஐ.டி கார்டை
ஒரு தடவை பார்த்துக்கோ நண்பா..
மன்மதன்
03-11-2004, 07:20 PM
நீ நம்ம ரயில்வேயை
ஏமாற்ற ஒரு ஐடியா தர்ரேன்..
டிக்கெட் எடு..
ட்ராவல் பண்ணாதே..
மன்மதன்
03-11-2004, 07:20 PM
நண்பர்களே..
என் புது முகவரி
M.குமரன்
S/O மஹாலட்சுமி,
7/G ரெயின்போ காலனி,
அண்ணாநகர் முதல் தெரு,
மதுர.
மன்மதன்
03-11-2004, 07:21 PM
மச்சீ...
நீ அஸ்திவாரம்
நான் தளம்
நீ சூரியன்
நான் கதிர்
நீ அருவி
நான் சாரல்
நான் மரம்
நீ குரங்கு .. ஓஒ..
சேரன்கயல்
04-11-2004, 01:48 AM
குறும்பான குறுஞ்செய்திகள்...
எல்லாம் ஜொயமா ஜிந்திச்சதா மவனே...
mania
04-11-2004, 03:11 AM
எல்லாமே மிக மிக அருமை மன்மதன்...... பாராட்டுக்கள்..........
அன்புடன்
மணியா..... :D
gragavan
04-11-2004, 04:04 AM
ஏலேய் மம்முதா! எத்தன? ராவுல வந்து இப்பிடி ராவுறயே! நாயமா?
கீறல்களுடன்,
கோ.இராகவன்
மன்மதன்..
புதுசாய் யாரும் மொபைல் போன் வாங்க யோசிப்பார்கள்..
அவ்வளவு குசும்பு ஒண்ணொண்ணும்..
தொடர்ந்து மெஸ்ஸேஜுங்க...
மன்மதன்
04-11-2004, 07:01 PM
குறும்பான குறுஞ்செய்திகள்...
எல்லாம் ஜொயமா ஜிந்திச்சதா மவனே...
நண்பர்கள் இந்தியாவிலேர்ந்து அனுப்பி என் மொபைலை பிசியா வச்சிருக்காங்க .. அதுவும் நான் எஸ்.எம்.எஸ்க்கு கார் பிரேக் சவுண்டு வைத்திருக்கிறேன்.. 5 நிமிடத்திற்கு ஒரு முறை என் மொபைலில் பிரேக் சவுண்டு கேட்குது.. பாதிக்கும் மேற்பட்ட எஸ்.எம்.எஸ் இங்கே பதிக்க முடியாது :wink: :wink: :wink: :wink: ஏர்செல்லில் எஸ்.எம்.எஸ் இலவசமாமே.. என்ஜாய்...ங்கிறாங்க..
அன்புடன்
மன்மதன்
மன்மதன்
04-11-2004, 07:05 PM
எல்லாமே மிக மிக அருமை மன்மதன்......:D :D பாராட்டுக்கள்..........
அன்புடன்
மணியா..... :D
நன்றி தலை..
அன்புடன்
மன்மதன்
மன்மதன்
04-11-2004, 07:08 PM
ஏலேய் மம்முதா! எத்தன? ராவுல வந்து இப்பிடி ராவுறயே! நாயமா?
கீறல்களுடன்,
கோ.இராகவன்
ஐயோ பாவம்..களிம்பு மருந்து இருக்குல்லே..:D :D
அன்புடன்
மன்மதன்
மன்மதன்
04-11-2004, 07:09 PM
மன்மதன்..
புதுசாய் யாரும் மொபைல் போன் வாங்க யோசிப்பார்கள்..
அவ்வளவு குசும்பு ஒண்ணொண்ணும்..
தொடர்ந்து மெஸ்ஸேஜுங்க...
நன்றி இளசு...யாம் பெற்ற கடிகள் பெற இத்தமிழ்மன்றம்..:D :D
அன்புடன்
மன்மதன்
மன்மதன்
06-11-2004, 08:05 AM
நம்மோட நட்பில்
பெரிய அர்த்தம் பொதிந்துள்ளது.
நீ அழுதால்
நான் அழுவேன்..
நீ சிரித்தால்
நான் சிரிப்பேன்..
நீ ஜன்னலில் இருந்து
குதித்தால்.
நான் இன்னும் சிரிப்பேன்..
-
மன்மதன்
பரஞ்சோதி
06-11-2004, 08:11 AM
என் பெயரு தனுசு
பிகரு பெயரு ஐசு
எங்களுக்கு இருக்கு லவ்சு
எங்க மாமா போக போறாரு ரிஷிகேசு
மன்மதன்
06-11-2004, 08:17 AM
கிளம்பிட்டான்யா என் நண்பன்..
தூள் மாமே தூள்.
அன்புடன்
மன்மதன்
மன்மதன்
06-11-2004, 08:19 AM
தப்பு கண்ணா தப்பு..
குங்குமம் இந்த வாரம்..
'குரங்கு கையில பூமாலை'
குமுறுகிறார் சிம்பு..
'பாபா மகள் எனக்குத்தான்'
மார் தட்டுகிறார் மார் இல்லாத சுள்ளான்..
-
மன்மதன்
மன்மதன்
06-11-2004, 08:21 AM
கற்பனை செய்து பார்.
கதவில்லாத, ஜன்னல் இல்லாத
அறையில் நீ அடைத்து வைக்கப்படுகிறார்..
எப்படி தப்புவாய்..
ரொம்ப சிம்பிள்..
கற்பனை பண்ண வேண்டாம்..
-
மன்மதன்
மன்மதன்
09-11-2004, 05:54 AM
கணேஷனுக்கு கரணம் போடு
ஐயப்பனுக்கு சரணம் போடு
விஜய்க்கு 'அப்படி போடு'
விக்ரமுக்கு 'ஓ போடு'
உன் மொபைலை தூக்கி குப்பைல போடு.
அறிஞர்
09-11-2004, 08:33 AM
முதல்ல உம்மை தூக்கி எங்க போடனுமுன்னு சொல்லுங்க...
மன்மதன்
09-11-2004, 10:48 AM
ஏதாவது ரெஸ்டாரெண்ட்லே.. கே எ·ப் சி, மெக்டொனால்ட்ஸ்.. எங்கே ஓட்டம் எடுக்கிறீங்க..:D
அன்புடன்
மன்மதன்
அறிஞர்
10-11-2004, 03:02 AM
ஓட்டமெல்லாம் இல்ல... எல்லா இடத்திலும்... சிக்கனை.. நல்ல காய்ந்த எண்ணெயில் வறுப்பார்கள்...
அங்கு தூக்கி போடலாமா என யோசிக்கிறேன்.. ஹி ஹி
மன்மதன்
10-11-2004, 07:12 AM
அதுக்கு பேசாம உங்க ஆராய்ச்சி கூடத்திலே போடுவேன்னு சொல்லி இருக்கலாமே..:D :D
அன்புடன்
மன்மதன்
இளந்தமிழ்ச்செல்வன்
22-11-2004, 02:58 PM
போ குறுந்தகவலே போ
என் இனிய நண்பன் கிட்ட போ
மெல்லமா போ
சப்தம் போடாம போ
அவர் அலுவலாக இருந்தால் சும்மா இரு
அன்றேல் வணக்கம் கூறு.
****************************************
*
*
*
*
*
*
*
*
*
மக்கு........
அது கொசு.
அடிச்சிட்டு தூங்கு.
இரவு வணக்கம்
*********************************
வாழ்த்துச் செய்திகள்
1. முகத்தில் ஒளியும்
மனதில் இன்பமும்
வாழ்க்கையில் வெற்றியும் செல்வமும் குவிந்திட
எங்கள் இனிய திருநாள் வாழ்த்துக்கள்
2. ஒளி பிறக்கட்டும்
இருள் விலகட்டும்
அருள் கிடைக்கட்டும்
பொருள் பெருகட்டும்
புகழ் பரவட்டும்
இனிய திருநாள் வாழ்த்துக்கள்
3. இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகட்டும்....
கவலைகள் இல்லை
பிரச்சினைகள் இல்லை
துர் எண்ணங்கள் இல்லை
சிறந்த நாளாகட்டும். காலை வணக்கம்
4. இந்த நொடியில் 3.7 மில்லியன் மக்கள் துயில்கிறார்கள்
2.3 மில்லியன் மக்கள் காதல் வயப்படுகின்றனர்
4.1 மில்லியன் மக்கள் சாப்பிடுகிறார்கள்
ஒரே ஒரு அற்புதமான மனிதர் இந்த பிரபஞ்சத்திலேயே
என் குறுந்செய்தியை படித்துக்கொண்டு இருக்கிறார்
காலை வணக்கம்.
5. நம் இருவருக்குள்ளும் அனைத்தும் முடிந்து விட்டது.
நான் இனி ஒரு போதும் உன் வாழ்வில் வரமாட்டேன்.
போய் வருகிறேன். நல் வாழ்த்துக்கள்
உன் உண்மையான,
....................................... உன்
வலியும் வருத்தமும்
6. இதய துடிப்பிற்கு
இதயம் வேண்டும்
இதயத்திற்கு அன்பு வேண்டும்
அன்புக்கு சந்தோஷம் வேண்டும்
சந்தோஷத்திற்கு நட்பு வேண்டும்
நட்புக்காக எனக்கு நீ வேண்டும்.
காலை வணக்கம்
***********************************
குசும்பு செய்திகள் (தணிக்கை செய்து போட்டது. சில கொஞ்சம் அசைவம்)
1. சில விசயங்கள் ஒன்றுக்கென்றே படைக்கப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு......
காலணி (சூ) காலுறை (சாக்ஸ்)
சோப் தண்ணீர்
காகிதம் எழுதுகோல்
மேல்சட்டை கால்சட்டை
நான் உன் நண்பி!!!!!!!!!
2. அர்ஜுனனுக்கு - வில்லு
அரிசந்திரனுக்கு - சொல்லு
குதிரைக்கு - கொள்ளு
ரோஜாவுக்கு - முள்ளு
நான் - லொள்ளு
நீ - ஜொள்ளு
3. மச்சான்...
இந்திய உனவை மேற்கத்திய பாணியில் சாப்பிடுற சரி!
ஆனால் மேற்கத்திய கழிவறையை இந்திய முறையில் பயன்படுத்துறியே.
அதுதாண்டா சகிக்கலை.........
4. புதுசு கண்ணா புதுசு
குரங்கு குறுஞ்செய்தி பார்க்குது
படிக்குது
படிச்சிக்கிட்டே சிரிக்குது
எதாவது பதிலளிக்கலாமா என்று யோசிக்குது குரங்கு.
இதுதான் புதுசு கண்ணா புதுசு.
************************************
பரஞ்சோதி
23-11-2004, 04:55 AM
4. புதுசு கண்ணா புதுசு
குரங்கு குறுஞ்செய்தி பார்க்குது
படிக்குது
படிச்சிக்கிட்டே சிரிக்குது
எதாவது பதிலளிக்கலாமா என்று யோசிக்குது குரங்கு.
இதுதான் புதுசு கண்ணா புதுசு.
கலக்கல் செய்தி, விழுந்து விழுந்து சிரித்தேன், ஆனால் யோசிக்காமல் உடனே பதில் கொடுத்து விட்டேன். :D :D
mania
23-11-2004, 05:01 AM
4. புதுசு கண்ணா புதுசு
குரங்கு குறுஞ்செய்தி பார்க்குது
படிக்குது
படிச்சிக்கிட்டே சிரிக்குது
எதாவது பதிலளிக்கலாமா என்று யோசிக்குது குரங்கு.
இதுதான் புதுசு கண்ணா புதுசு.
கலக்கல் செய்தி, விழுந்து விழுந்து சிரித்தேன், ஆனால் யோசிக்காமல் உடனே பதில் கொடுத்து விட்டேன். :lol: :lol:
தக்க சமயத்தில் விளக்கிய வாலுக்கு என் நன்றி....... :D :D
அன்புடன்
மணியா..... :D :D
(இருந்தாலும் எல்லா செய்திகளுமே அருமை இ த செ...... :D )
மன்மதன்
23-11-2004, 05:57 AM
ஆஹா..இ.த.செல்வனின் மொபைல் நம்பர் கொடுங்கப்பா.. :D
அன்புடன்
மன்மதன்
அறிஞர்
25-11-2004, 02:25 AM
என்ன மன்மதா... இதெசெயை தாக்கும் எண்ணமா... நம்பர் கேட்கிறீர்..
மன்மதன்
25-11-2004, 06:00 AM
நண்பரின் நம்பர் நண்பரிடமிருந்து கிடைத்தது.. சென்னைக்கு பொவும் போது யூஸ் ஆகுமே..
அன்புடன்
மன்மதன்
oxoarun
14-12-2004, 11:21 AM
1. விஜயகாந்திற்கும், விஜயகுமாருக்கும(I.P.S) உள்ள வித்தியாசம்
விஜயகாந்த் - சின்னக்கவுண்டர்
விஜயகுமார் - என்கவுண்டர்
2. செல் பேசும் வார்த்தை புரிவதில்லை
காத்திருந்தால் எஸ்.எம்.எஸ் வருவதில்லை
ஒரு முறை அனுப்பி மறு முறை அனுப்ப
நான் ஒன்னும் பைத்தியமில்லை.
3. ஜெயந்திரருக்கும் ஜெயலட்சுமிக்கும் உள்ள வித்தியாசம்
ஜெயந்திரர் - போலீஸ் கஸ்டடியில் இருக்கிறார்
ஜெயலட்சுமி கஸ்டடியில் போலீஸ் இருக்கிறது.
அருண்
pradeepkt
14-12-2004, 11:51 AM
வாங்க அருண் - (ஆக்ஸோ அருண் !!)
உங்களை மன்றம் சார்பில் வரவேற்பதில் மகிழ்ச்சி.
உங்களைப் பத்தி அறிமுகம் பகுதியில் போடுங்களேன்.
அன்புடன்,
பிரதீப்
பாரதி
14-12-2004, 04:14 PM
வாங்க அருண்.. வரவேற்பும் வாழ்த்துக்களும்.
உங்க பேரு ஆக்ஸோ அருணா இல்லை ஹேக்ஸா அருணா..?
Iniyan
14-12-2004, 06:56 PM
இருந்தாலும் நம்ம மக்களுக்கு சேட்டை ஜாஸ்தி
மன்மதன்
27-12-2004, 09:00 AM
அனைத்து எஸ்.எம்.எஸ்ஸ¤ம் அருமை...
அன்புடன்
மன்மதன்
இளந்தமிழ்ச்செல்வன்
28-12-2004, 10:17 AM
ஒரு யானைக்கும் 2 எறும்புகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதில் ஒரு எறும்பு யானையால் தூக்கியெறியப்பட்டது, மற்றொன்று யானையின் மேல் அமர்ந்திருந்தது.
அடிபட்ட எறும்பு என்ன சொன்னது தெரியுமா..?
"மச்சான் அவன விடாத.. மிதிச்சு கொன்னுடு...!!!!"
***********************************
கிரிக்கெட்டுல பந்த அடிச்சா செஞ்சுரி
அந்த பந்து உன்னை அடிச்சா இஞ்சுரி
பொங்கல்ல இருக்குது பார் முந்திரி
இன்னும் என்ன தூக்கற எந்திரி...!
கொக்கரக்கோ கும்மாங்கோ....
***********************************
முட்டாள்கள் BSNL -ல் இருந்து பேசுவார்கள்
காதலர்கள் AIRTEL - ல் இருந்து பேசுவார்கள்
பைத்தியங்கள் BPL - ல் இருந்து பேசுவார்கள்
பிச்சைக்காரர்கள் Reliance-ல் இர்ந்து பேசுவார்கள்
அறிவாளிகள் ஒருபோதும் பேசமாட்டார்கள். அவர்கள் AIRCEL -ல் இருந்து SMS அனுப்புவார்கள்.
***********************************
பாட்ஷா தொனியில் படிக்கவும்.
ஹேய்... ஹேய்....
ஆண்டவன் கெட்டவனுக்கு ஆயிரம் அண்டர்வேர் கொடுப்பான் ஆனா அவுத்துவிட்டுவிடுவான்.
ஆனா நல்லவனுக்கு ஒரு பேண்ட் கொடுப்பான் பெல்ட்டோட கொடுப்பான்.
(முறைக்காதீங்க...)
**********************************
பல் விலக்கவில்லை...
தேனீர் அருந்தவில்லை ....
குளிக்கவில்லை.....
சிற்றுண்டி உண்ணவில்லை....
கடவுளுக்கு பூஜையும் செய்யவில்லை....
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
ஒன்றும் செய்யவில்லை...
ஆனால் எனது முதல் வேலை உங்களுக்கு காலை வணக்கம் சொல்வதுதான்.
(நண்பர்களே கைபேசி வைத்திருப்போருக்கும், இல்லாதோருக்கும் எனது காலை வணக்கங்கள்)
********************************
H_ndu
Musl_m
S_kh
Chr_st_an
S_indh_
Pars_
பாருங்கள் நாம் நம்முடைய Un_ty ஐ (ஒற்றுமையை) மறந்துவிட்டோம். I - இந்தியன்.
**********************************
வருவது இல்லை
அழைப்புகள் இல்லை
குறுஞ்செய்திகள் இல்லை
கடிதங்கள் இல்லை
மிஸ்டு கால்கள் இல்லை
நான் மிகவும் கவலை படுகிறேன்.....
நீ மீண்டும் எருமை மேய்க்க போய்டியா...????
**********************************
மேகங்கள் குளிர்ந்தால் மழை வரும்
தேங்காய் உடைந்தால் தண்ணீர் வரும்
காதல் தோற்றால் கண்ணீர் வரும்
ஆனால் நட்பு உடைந்தால் வாழ்கையே தொலையும். எனவே ஒருபோதும் நட்பை இழக்காதீர்கள்
**********************************
சில விளக்கங்கள்
NIIT - Not Interested in IT
WIPRO - Weak Input, Poor & Rubbish Output
HCL - Hidden Costs & Losses.
TCS - Totally Confusing Solutions.
INFOSYS - INFerior Offline SYStems.
HUGHES - Highly Useless Graduates Hired for Eating & Sleeping.
IBM - Implicity Boring Machines.
SATYAM - Sad And Tired Yelling Away Madly.
CTS - Coffee Tea Sender
**********************************
நான் சந்தோஷமாக இருக்கிறேன். ஏன் தெரியுமா?
ஏனெனில் நான் அதிர்ஷ்டக்காரன். ஏன் தெரியுமா?
ஏனெனில் கடவுள் என்னை நேசிக்கிறார். எப்படி தெரியுமா?
அவர் எனக்கு சிறந்த நண்பனை அனுப்பியுள்ளார்.
அது யார் தெரியுமா?
அது "நீங்கள்" தான்.
***********************************
நான் உங்களுக்கு ஒரு முக்கியமான விசயம் சொல்கிறேன்
தவறாக நினைக்கவேண்டாம்
கண்டிப்பாய்
நிச்சயமாய்
எப்படி சொல்வேன் உங்களுக்கு?
எப்படி சொல்வேன்....
நிச்சயம் என்னை தவறாக நினைக்கக் கூடாது.....
சரி இப்போது சொல்கிறேன்
குட் நைட்.......
*********************************
இளந்தமிழ்ச்செல்வன்
28-12-2004, 10:25 AM
நண்பர்களே நன்றி.
ஆக்ஸோ அருணின் தகவல்கள் அருமை.
மன்மதன் நன்றி (எண் வாங்கி என்னிடம் பேசியதற்கு)
gragavan
28-12-2004, 10:52 AM
Originally posted by இளந்தமிழ்ச்செல்வன்@Dec 28 2004, 04:17 PM
HUGHES - Highly Useless Graduates Hired for Eating & Sleeping.
தமிழ், இது கம்பெனியச் சொல்றதா? என்னயச் சொல்றதா? தெளிவாச் சொன்னாத் தேவலை. :-)
அன்புடன்,
கோ.இராகவன்
pradeepkt
28-12-2004, 12:47 PM
ராகவா,
நல்ல வேளை நான் தப்பிச்சேன். இது உங்களப் போயிச் சொல்லுமா? நீங்க யாரு? உங்க தெறம என்ன?
அனைத்து குறுஞ்செய்திகளுமே நன்று... எருமைமாடு உட்பட. உடனே என் நண்பர்களுக்கு அனுப்புகிறேன்.
அன்புடன்,
பிரதீப்
மன்மதன்
28-12-2004, 01:23 PM
நான் கொடுக்க நினைத்த பல எஸ்.எம்.எஸ்.களை இ.த.செ கொடுத்திட்டார்.. நன்றி.. அனைத்துமே அருமை.. செல்வன்..
அன்புடன்
மன்மதன்
mania
29-12-2004, 03:08 AM
:D :D இதமான செய்திகள்.......... :D
அன்புடன்
மணியா....
மன்மதன்
29-12-2004, 09:33 AM
உனக்கு
எப்பொழுது வாழ்க்கை வெறுக்கிறதோ...
எப்பொழுது வாழவே முடியாது என்ற நிலைமை வருகிறதோ...
அப்பொழுது என்னை கூப்பிடு நண்பா..
உன்னை என் தோளில் சாய்த்து..
பாலம் பக்கமாக சிறிது நடை சென்று..
காட்டுகிறேன்..
நீ எங்கே குதிக்க வேண்டுமென்று.. :D
மன்மதன்
29-12-2004, 09:36 AM
ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.....
வெளியே எங்கேயும் போகாதே..
அட்லீஸ்ட் அடுத்த 1 மணி நேரம் சத்தம் போட்டு கூட பேசாதே..
மறுபடி எச்சரிக்கிறேன்..
நாய் பிடிக்கும் வண்டி டியூட்டியில் இருக்கிறது..:D
மன்மதன்
29-12-2004, 09:43 AM
சில நாட்களுக்கு
முன்பு வரை
என் எஸ்.எம்.எஸ்களை
அழகானவர்கள் மட்டுமே
படித்து வந்தார்கள்..
அந்த வழக்கம்
இந்த குரங்கு படித்து
முற்றுப்புள்ளி வைத்தது..
mania
29-12-2004, 09:46 AM
:D :D :D :D :D :D
அன்புடன்
மணியா.... :D
மன்மதன்
29-12-2004, 09:48 AM
அன்பே.
சில நாட்களாக
நீ என்னிடம் சில மாற்றங்களை
கண்டிருப்பாய்..
நான் ஏன் இத்தனை
அன்பும், பாசமும் உனக்கு
கொடுக்கிறேன் என்பதற்கு
உண்மையான காரணம்..
சென்ற வாரம்தான் நான்
ப்ளூ கிராஸில் (Blue Cross)
சேர்ந்தேன்..
சேரன்கயல்
29-12-2004, 11:59 AM
மவனே மன்மதா...
இதெல்லாம் குறுஞ்செய்தியா அனுப்புனா குறுக்கால அருவாதாம்லே விழும்...பாவி பாவி...ஏற்கனவே எனக்கும் பெண்களுக்கும் சரிப்பட்டு வரமாட்டேங்குது...சும்மா உலூலுலாயிக்கு ஒரு பேர் சொன்னாலும் என் தலையில் ஒரு கதையை கட்டி விட்டுறீங்க வேற...ஹ¤ம்...எல்லாம் விதிலே...
மன்மதன்
29-12-2004, 12:50 PM
Originally posted by சேரன்கயல்@Dec 29 2004, 05:59 PM
மவனே மன்மதா...
இதெல்லாம் குறுஞ்செய்தியா அனுப்புனா குறுக்கால அருவாதாம்லே விழும்...பாவி பாவி...ஏற்கனவே எனக்கும் பெண்களுக்கும் சரிப்பட்டு வரமாட்டேங்குது...சும்மா உலூலுலாயிக்கு ஒரு பேர் சொன்னாலும் என் தலையில் ஒரு கதையை கட்டி விட்டுறீங்க வேற...ஹ¤ம்...எல்லாம் விதிலே...
கருப்பாயி.. பொன்னுதாயி தெரியும்..அதென்ன உலூலுலாய் ?? புதுசா.. ஏன் சும்மா கிண்டுறீங்க.. நான் உங்களை எஸ்.எம்.எஸ்ல ஒண்ணுமே சொல்லலையே.. :D :D
அன்புடன்
மன்மதன்
இளந்தமிழ்ச்செல்வன்
30-12-2004, 09:04 AM
நண்பர்கள் இராகவன், பிரதீப், மன்மதன், தலை மணியா அனைவருக்கும். நன்றி.
இராகவன் அது பொதுவா நிறுவனத்தின் பெயர் விளங்கங்கள்.
தலை உங்க சிலேடை எழுத்து அடடா... மளிகைக் கடையிலிருந்து இன்றுவரை ......
மன்மதன் யாரையோ குறி வைத்து அனுப்புறாப்புல தெரியுது......
மைதிலி எங்கே...????? ஒரு வேளை உங்க குறுஞ்செய்தியில் கொதித்து போயிருக்கிறாரா?
இளந்தமிழ்ச்செல்வன்
30-12-2004, 09:06 AM
சேரனை வேறு சத்தாய்க்கிறீர் மன்மதன். பாவம் அவர் வீட்டிற்கு போகும் போது மாட்டிக்கப் போறார்.
mania
30-12-2004, 09:17 AM
Originally posted by இளந்தமிழ்ச்செல்வன்@Dec 30 2004, 03:06 PM
சேரனை வேறு சத்தாய்க்கிறீர் மன்மதன். பாவம் அவர் வீட்டிற்கு போகும் போது மாட்டிக்கப் போறார்.
:rolleyes: :rolleyes: :rolleyes: எந்த வீட்டுக்கு.........????? :rolleyes: :D :D :D
ஆவலுடன்
மணியா..... :rolleyes:
மன்மதன்
02-01-2005, 08:09 AM
சின்ன வீட்டுக்கத்தான்.. :rolleyes: :rolleyes: (அவர் குடியிருக்கிற வீடு ரொம்ப சின்னதா இருக்கிறதா வருத்தப்பட்டார்.. :D :D :D :D )
சேரன்கயல்
02-01-2005, 11:35 PM
அடப்பாவி மக்கா...(யூ டூ தலை அண்ட் மவன்)
குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்தறதிலேயே குறியா இருக்கீங்களே...
மன்மதன்
08-01-2005, 08:36 AM
சிறந்த மூன்று தகவல் தொடரு சாதனம்..
1. டெலிபோன்
2. டெலிவிஷன்
3. டெலி - உமென்..(பெண்கள்.)
**
ஒரு பார்ட்டியில் சர்தார்ஜி தன் குடும்பத்தை அறிமுகம் செய்து வைத்தார்..
ஹாய், நான் சர்தார் . இது என் மனைவி சர்தார்னி..
இது என் கிட்(Kid) .. அது என் கிட்னி..
***
செல்போனுக்கும் , கல்யாணத்திற்கும் உள்ள ஒற்றுமை என்ன??
இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்தால் இன்னும் நல்ல மாடல் கிடைக்கும்..
***
அன்புடன்
மன்மதன்
pradeepkt
09-01-2005, 02:04 PM
மன்மதன்,
மன்றத்துப் பெண் மாணிக்கங்கள் எல்லாம் உங்களை உதைக்கப் போறாங்க!!!
வேடிக்கை பாக்க நானாச்சு!
பிரதீப்
போனா போவுதுன்னு நாங்க வாழ்வு தந்தால் என்னமோ ஜோக் எழதி பழி தீர்த்துக்கறார் போல....என்ன மன்மதா!!!!!!!
அறிஞர்
10-01-2005, 01:09 AM
செல்போன் மாதிரி பொண்ணுங்களுக்கு...... நல்ல மாடல் வரும் என்று காத்திருந்தீங்கன்னா.... கிழவனாய் போனப்பிறகு வருத்த படுவீக.... மன்மதா
சேரன்கயல்
10-01-2005, 02:02 AM
போனா போவுதுன்னு நாங்க வாழ்வு தந்தால் என்னமோ ஜோக் எழதி பழி தீர்த்துக்கறார் போல....என்ன மன்மதா!!!!!!!
--------------------
வெளியே காட்டிய கோபம் மன்னிப்புக்கு வழி தேடும்.
உள்ளே அடக்கிய கோபம் பழிக்குப் பழி தேடும்
ஹா ஹா ஹா...
சுமாஜி...எல்லாம் சரி...ஆனால் உங்க அவதார்தான் கொஞ்சம் பயப்படறாப்போல் இருக்கு... :(
(மவனே மன்மதா...தப்பேயில்ல...நீ கொஞ்ச நாள் வெயிட் பண்ணு...நல்ல மாடல் ரிலீஸ் ஆகும்)
அறிஞர்
10-01-2005, 03:28 AM
Originally posted by சேரன்கயல்@Jan 10 2005, 11:02 AM
(மவனே மன்மதா...தப்பேயில்ல...நீ கொஞ்ச நாள் வெயிட் பண்ணு...நல்ல மாடல் ரிலீஸ் ஆகும்)
வாழ்க்கை முழுவதும்...வெயிட் பண்ணனும்....
மன்மதன்
10-01-2005, 03:34 AM
Originally posted by pradeepkt@Jan 9 2005, 08:04 PM
மன்மதன்,
மன்றத்துப் பெண் மாணிக்கங்கள் எல்லாம் உங்களை உதைக்கப் போறாங்க!!!
வேடிக்கை பாக்க நானாச்சு!
பிரதீப்
இது எல்லாம் என் சொந்தக்கருத்துக்கள் அல்ல..
குறுஞ்செய்திகளில் இடம் பெறும் கதாபாத்திரங்கள் எல்லாம் கற்பனையே.. யாரையும் குறிப்பிடுவதும் அல்ல..
(எல்லாம் என் மொபைலுக்கு வந்த எஸ்.எம்.எஸ் )
யப்பா ப்ரதீப்..அதென்ன பெண் மாணிக்கங்கள்.. ஐஸ் விக்கிறியளோ.. :D :D
அன்புடன்
மன்மதன்
மன்மதன்
10-01-2005, 03:37 AM
Originally posted by சுமா@Jan 10 2005, 04:34 AM
போனா போவுதுன்னு நாங்க வாழ்வு தந்தால் என்னமோ ஜோக் எழதி பழி தீர்த்துக்கறார் போல....என்ன மன்மதா!!!!!!!
அதான் ஜோக்ன்னு சொல்லிட்டிங்கள்ள.. நீங்க வருத்தப்படுறத பார்த்தா.. :D :D
ஜோக்குடன்
மன்மதன்
மன்மதன்
10-01-2005, 03:38 AM
Originally posted by சேரன்கயல்@Jan 10 2005, 08:02 AM
போனா போவுதுன்னு நாங்க வாழ்வு தந்தால் என்னமோ ஜோக் எழதி பழி தீர்த்துக்கறார் போல....என்ன மன்மதா!!!!!!!
--------------------
வெளியே காட்டிய கோபம் மன்னிப்புக்கு வழி தேடும்.
உள்ளே அடக்கிய கோபம் பழிக்குப் பழி தேடும்
ஹா ஹா ஹா...
சுமாஜி...எல்லாம் சரி...ஆனால் உங்க அவதார்தான் கொஞ்சம் பயப்படறாப்போல் இருக்கு... :(
(மவனே மன்மதா...தப்பேயில்ல...நீ கொஞ்ச நாள் வெயிட் பண்ணு...நல்ல மாடல் ரிலீஸ் ஆகும்)
என்னோட அவதாருக்கு இப்படி பயந்தா.. அப்ப சுமாவோட அவதார பார்த்தா?? :D :D
பயத்துடன்
மன்மதன்
pradeepkt
10-01-2005, 04:53 AM
Originally posted by மன்மதன்+Jan 10 2005, 09:34 AM
யப்பா ப்ரதீப்..அதென்ன பெண் மாணிக்கங்கள்.. ஐஸ் விக்கிறியளோ..
அன்புடன்
மன்மதன்
சும்மா சத்யராஜ் மாதிரி நக்கலடிச்சிட்டு எல்லாம் கற்பனையேன்னா என்னாங்க அர்த்தம்.
கிடக்கட்டும், ஐஸா? அப்படின்னா??
அப்பாவி பிரதீப்
மன்மதன்
10-01-2005, 04:56 AM
Originally posted by pradeepkt@Jan 10 2005, 10:53 AM
சும்மா சத்யராஜ் மாதிரி நக்கலடிச்சிட்டு எல்லாம் கற்பனையேன்னா என்னாங்க அர்த்தம்.
கிடக்கட்டும், ஐஸா? அப்படின்னா??
அப்பாவி பிரதீப்
அடப்பாவி ப்ரதீப்..
அப்பாவி
மன்மதன்
mythili
11-01-2005, 03:20 AM
அப்பாவி அதுவும் நீ ஆமாம்பா.....அது சரி........!!!!!!!
(இந்த அநியாயத்தை கேட்க இங்க யாருமே இல்லையா)
அன்புடன்,
மைதிலி
mythili
11-01-2005, 03:24 AM
ஹ்ம்ம்...இதெல்லல்ம் கூட பரவாயில்லை........சனிக்கிழமை ராத்திரி எனக்கு ஒரு SMS வந்தது....
"தும்பிக்கை தூக்கினா யானை!
தண்ணி ஊத்தி வைச்சா பானை!
என் SMS படிக்கிற நீ ஒரு கேனை.....!!!!"
ராத்திரி நேரத்துல தூக்கத்துல எழுப்பி....இதெல்லாம் தேவையா???????
மதன் நேற்று நீ அனுப்பிய SMS கிடைத்தது.......
அன்புடன்,
மைதிலி
சேரன்கயல்
11-01-2005, 03:25 AM
அப்பாவி அதுவும் நீ ஆமாம்பா.....அது சரி........!!!!!!!
(இந்த அநியாயத்தை கேட்க இங்க யாருமே இல்லையா)
அன்புடன்,
மைதிலி
ஏன் இல்லை...
இதோ வந்துட்டேன் மைது....
சரி சொல்லு...என்ன அநியாயம்... :rolleyes: ;)
mania
11-01-2005, 03:30 AM
Originally posted by mythili@Jan 11 2005, 09:24 AM
ஹ்ம்ம்...இதெல்லல்ம் கூட பரவாயில்லை........சனிக்கிழமை ராத்திரி எனக்கு ஒரு SMS வந்தது....
"தும்பிக்கை தூக்கினா யானை!
தண்ணி ஊத்தி வைச்சா பானை!
என் SMS படிக்கிற நீ ஒரு கேனை.....!!!!"
ராத்திரி நேரத்துல தூக்கத்துல எழுப்பி....இதெல்லாம் தேவையா???????
மதன் நேற்று நீ அனுப்பிய SMS கிடைத்தது.......
அன்புடன்,
மைதிலி
"நேத்து ராத்திரி .....அம்மா.......:D :D
தூக்கம் போச்சுடி அம்மா.....".............. :D :D
சந்தோசத்துடன்
மணியா......
மன்மதன்
11-01-2005, 04:30 AM
பாத்தியா.. எஸ்.எம்.எஸ்ல கூட யானை இருக்கு .. ஆஹா.என்ன ஒரு பொருத்தம். :D :D
அன்புடன்
மன்மதன்
mania
11-01-2005, 04:41 AM
பின்ன என்ன......மாத்ரு பூதத்துக்கு ராத்திரி லார்ட் லபக்குதாஸ் பட்டம் கிடைத்த மாதிரி நம்ம மைதிலி பூதத்துக்கு ராத்திரி யானையா.........?? :D :D
ஆனந்தத்தில்
மணியா.....
mythili
11-01-2005, 07:12 AM
Originally posted by சேரன்கயல்@Jan 11 2005, 09:25 AM
அப்பாவி அதுவும் நீ ஆமாம்பா.....அது சரி........!!!!!!!
(இந்த அநியாயத்தை கேட்க இங்க யாருமே இல்லையா)
அன்புடன்,
மைதிலி
ஏன் இல்லை...
இதோ வந்துட்டேன் மைது....
சரி சொல்லு...என்ன அநியாயம்...
விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன்னு சொல்லற மாதிரி இருக்கு.....என்ன அநியாயமா? மதன் தன்னை அப்பாவின்னு சொல்லிக்கற அநியாயத்தை தான் சொல்லறேன்....!!!!
அன்புடன்,
மைதிலி
mythili
11-01-2005, 07:14 AM
Originally posted by மன்மதன்+Jan 11 2005, 10:30 AM--><div class='quotetop'>
பாத்தியா.. எஸ்.எம்.எஸ்ல கூட யானை இருக்கு .. ஆஹா.என்ன ஒரு பொருத்தம்.
அன்புடன்
மன்மதன்
[/b]
உனக்கு யானை எவ்வளவோ மேல்
அன்புடன்,
மைதிலி
mythili
11-01-2005, 07:16 AM
Originally posted by mania+Jan 11 2005, 09:30 AM--><div class='quotetop'>
"நேத்து ராத்திரி .....அம்மா.......
தூக்கம் போச்சுடி அம்மா....."..............
சந்தோசத்துடன்
மணியா......
[/b]
அடடா அடுத்தவங்க தூக்கம் போனா என்ன ஒரு சந்தோஷம் பாரு :-(
தூக்க கலக்கத்தில்,
மைத்து
mythili
11-01-2005, 07:18 AM
என்ன நடக்குது இங்க?
மதன் யானைனு சொன்னதை சொல்லிக் காட்டற மாதிரி என்னை பூதம்னு வேற சொல்லறீங்களா :( :( :(
குழப்பத்தில்,
மைத்து.
மன்மதன்
11-01-2005, 07:39 AM
என்ன தலை இது அநியாயமா இருக்கு.. இப்படி பட்டம் எல்லாம் ஒரே நாளில் கொடுத்துட்டா அப்புறம் பட்டப்பஞ்சம் வந்திடாதோ... ஒரு நாளைக்கு ஒண்ணு போதும் .. சரியா யானப்பூத மைத்து..:D
பரிவுடன்
மன்மதன்
மன்மதன் பட்டப்பஞ்சம் வந்தபிறகு மைதிலி க(கு)ட்டைப்பஞ்சாயத்தை கூட்டச்சொல்லி அறிஞர்கிட்ட போவாரோ>?!!
mania
11-01-2005, 07:55 AM
:D :D ஏதோ அவதார்ல உடை கொஞ்சம் சின்னதா போச்சுங்கறதால இப்படியா சொல்றது.....
விட்டா நாளைக்கு மைதிலியை நேர்ல பாத்தா கண்டிப்பா......" பாவாடை தாவணியில் பாத்த உருவமா....... :unsure: " ன்னு. பாடுவீங்க போல......
:D :D :D
அன்புடன்
மணியா.... :D
கூடவே... "கற்பனையில் பார்த்து அழுத மைத்துவா"ன்னும் வரியை சேர்த்துக்கோங்க தலை!!
சேரன்கயல்
13-01-2005, 02:01 AM
ஏதோ அவதார்ல உடை கொஞ்சம் சின்னதா போச்சுங்கறதால இப்படியா சொல்றது.....
விட்டா நாளைக்கு மைதிலியை நேர்ல பாத்தா கண்டிப்பா......" பாவாடை தாவணியில் பாத்த உருவமா....... " ன்னு. பாடுவீங்க போல......
அன்புடன்
மணியா....
இப்போ நீங்க என்ன சொல்ல வர்றீங்க... :huh:
மைத்துவ யானை, பூதம்னு சொல்லிட்டு "சின்னதா" அப்படிங்கிற வார்த்தையை பயன்படுத்தி
குட்டி (சாத்தான்)னு சொல்லி காட்டுறீங்களா...
நீ கவலைப் படாதே மைத்து...நான் இருக்கேன் அநியாயத்தைக் கேட்க...
mythili
13-01-2005, 02:14 AM
பூ, மன்மதன் எங்க உங்க அவதார் எல்லாம் காணவில்லை ???
அன்புடன்,
மைத்து
mythili
13-01-2005, 02:14 AM
Originally posted by மன்மதன்@Jan 11 2005, 01:39 PM
என்ன தலை இது அநியாயமா இருக்கு.. இப்படி பட்டம் எல்லாம் ஒரே நாளில் கொடுத்துட்டா அப்புறம் பட்டப்பஞ்சம் வந்திடாதோ... ஒரு நாளைக்கு ஒண்ணு போதும் .. சரியா யானப்பூத மைத்து..: D
பரிவுடன்
மன்மதன்
யானையும் இல்லை பூனையும் இல்லை.... :unsure:
மைத்து சமத்து.........
அன்புடன்,
மைத்து
mythili
13-01-2005, 02:15 AM
Originally posted by poo@Jan 11 2005, 01:50 PM
மன்மதன் பட்டப்பஞ்சம் வந்தபிறகு மைதிலி க(கு)ட்டைப்பஞ்சாயத்தை கூட்டச்சொல்லி அறிஞர்கிட்ட போவாரோ>?!
உங்க உயரம் என்னாங்கோ ?
அன்புடன்,
மைத்து
mythili
13-01-2005, 02:17 AM
Originally posted by mania+Jan 11 2005, 01:55 PM--><div class='quotetop'>QUOTE(mania @ Jan 11 2005, 01:55 PM)</div><div class='quotemain'><!--QuoteBegin-poo@Jan 11 2005, 01:50 PM
மன்மதன் பட்டப்பஞ்சம் வந்தபிறகு மைதிலி க(கு)ட்டைப்பஞ்சாயத்தை கூட்டச்சொல்லி அறிஞர்கிட்ட போவாரோ>?!!
94411
ஏதோ அவதார்ல உடை கொஞ்சம் சின்னதா போச்சுங்கறதால இப்படியா சொல்றது.....
விட்டா நாளைக்கு மைதிலியை நேர்ல பாத்தா கண்டிப்பா......" பாவாடை தாவணியில் பாத்த உருவமா....... :unsure: " ன்னு. பாடுவீங்க போல......
அன்புடன்
மணியா....
[/b][/quote]
அதைத்தான் நானும் கேட்கிறேன்....என் அவதார் எப்படி சின்னதாக ஆனது......????
அதை யாராவது சொல்லுங்கப்பு/.....
அன்புடன்,
மைத்து
mythili
13-01-2005, 02:19 AM
Originally posted by சேரன்கயல்@Jan 13 2005, 08:01 AM
* ஏதோ அவதார்ல உடை கொஞ்சம் சின்னதா போச்சுங்கறதால இப்படியா சொல்றது.....*
விட்டா நாளைக்கு மைதிலியை நேர்ல பாத்தா கண்டிப்பா......" பாவாடை தாவணியில் பாத்த உருவமா.......* * " ன்னு. பாடுவீங்க போல......* *
அன்புடன்
மணியா....*
இப்போ நீங்க என்ன சொல்ல வர்றீங்க... :huh:
மைத்துவ யானை, பூதம்னு சொல்லிட்டு "சின்னதா" அப்படிங்கிற வார்த்தையை பயன்படுத்தி
குட்டி (சாத்தான்)னு சொல்லி காட்டுறீங்களா...
நீ கவலைப் படாதே மைத்து...நான் இருக்கேன் அநியாயத்தைக் கேட்க...
எதுக்கு காலை வாரிவிடவா :o :o :o :o
அன்புடன்,
மைத்து
அறிஞர்
13-01-2005, 02:46 AM
Originally posted by mythili+Jan 11 2005, 04:16 PM--><div class='quotetop'>QUOTE(mythili @ Jan 11 2005, 04:16 PM)</div><div class='quotemain'><!--QuoteBegin-mania@Jan 11 2005, 09:30 AM
"நேத்து ராத்திரி .....அம்மா.......
தூக்கம் போச்சுடி அம்மா....."..............
சந்தோசத்துடன்
மணியா......
94367
அடடா அடுத்தவங்க தூக்கம் போனா என்ன ஒரு சந்தோஷம் பாரு :( :( :(
தூக்க கலக்கத்தில்,
மைத்து
[/b][/quote]
அவருக்கு மாமி கொடுத்த டோஸ¤ல.. தூக்கம் போச்சுன்னு.. சொல்றாரு.. மைது....
அறிஞர்
13-01-2005, 02:47 AM
Originally posted by mythili@Jan 13 2005, 11:14 AM
பூ, மன்மதன் எங்க உங்க அவதார் எல்லாம் காணவில்லை ???
அன்புடன்,
மைத்து
பூதம், ஆவிகளுக்கு உருவம் கிடையாது.. மைது.. இது தெரியாதா உனக்கு
மன்மதன்
06-09-2005, 02:52 PM
வருடம் 1958
ஜூலை 21
காலை 7:30
பெருசா ஒண்ணும் நடக்கலை
போயி வேலையை பாரு ;) ;)
மன்மதன்
06-09-2005, 02:54 PM
நீ ஜாங்கிரி போல இனிப்பானவன்..
முறுக்கு போல ஸ்டாங்கானவன்..
அல்வாவை போல ரசனையுள்ளவன்..
லட்டு போல கிரேட்டானவன்..
பிஸ்தா போல மேன்மையானவன்..
மொத்தத்தில் நீ ஒரு தீனிப்பண்டாரம்.. :D :D
மன்மதன்
06-09-2005, 02:58 PM
www.மன்மதன்.com (http://www.மன்மதன்.com)
ஃபிகர் ஏரியா?
பெயர்?
அடையாளம்?
முகவரி?
இந்த ஃபாரத்தை பூர்த்தி செய்து அனுப்புங்க.. இன்னும் 24 மணி நேரத்தில் கருடபுராணத்தின் படி அந்த ஃபிகர் பிக் அப் செய்து தரப்படும். (நன்றாக இருந்தால் தரப்படாது..:D :D :D)
மன்மதன்
06-09-2005, 03:00 PM
பிரதீப் : உங்க பொண்ணு பேர் என்ன?
பக்கத்து வீட்டுக்காரர் : பொன்னி
பிரதீப் : ஸ்வீட் பெயர்..
ப.வீ : இல்லை அரிசி பெயர்..
:D :D
மன்மதன்
06-09-2005, 03:02 PM
..;*******;
0(@..@)0
.."(--)"
....***......
இந்த போட்டோவில் ஏன் நீ சிரிக்கலை..??
மன்மதன்
06-09-2005, 03:05 PM
ஒரு யானையும் , இரண்டு எறும்புகளுக்கும் சண்டை..
சண்டையில் ஒரு எறும்பு பறந்து போக, இன்னொரு எறும்பு யானையின் மீது விழுந்தது.
கீழே விழுந்த எறும்பு யானை மீதிருந்த எறும்பை பார்த்து சொன்னது..
'மச்சான் விடாதே அவனை அமுக்கி பிடி'
மன்மதன்
06-09-2005, 03:07 PM
கொக்கு ,
'உள்ளேன் ஐயா..'
கோழி
'உள்ளேன் ஐயா'
'mania oopps sorry maina'
'உள்ளேன் ஐயா'
குரங்கு
'அது எஸ்.எம்.எஸ் படிச்சிட்டிருக்கு சார்..:D :D
Mathu
06-09-2005, 04:04 PM
யப்பா திரும்ப ஆரம்பிச்சிட்டியா.....! சந்தடி சாக்கில கவிக்கு எஸ் எம் எஸ்,
அனுப்பினதும் இல்லாம போட்டு வேற குடுக்கிறியா மம்முதா....! :eek: :cool:
சுவேதா
06-09-2005, 04:11 PM
மன்மதன் இன்றுதான் இப் பகுதியை பார்த்தேன் பார்த்து சிரித்து களைத்தே போய்விட்டேன் தொடர்ந்தும் கொடுங்கள்!
மன்மதன்
07-09-2005, 04:09 AM
யப்பா திரும்ப ஆரம்பிச்சிட்டியா.....! சந்தடி சாக்கில கவிக்கு எஸ் எம் எஸ்,
அனுப்பினதும் இல்லாம போட்டு வேற குடுக்கிறியா மம்முதா....! :eek: :cool:
ஹிஹி..:D :D
'மச்சான் விடாதே அவனை அமுக்கி பிடி'
கலக்குங்க மன்முதா..
இதோ என்னோட பங்கு
ஒரு யானையும் எறும்பும் லவ்வு பண்ணுச்சாம். ரெண்டு பேர் வீட்லயும் கடும் எதிர்ப்பு. ‘யானையை எனக்குக் கட்டிவைக்கலேன்னா நான் தூக்கு மாட்டிக்கிட்டுத் தொங்கிருவேன்’னுச்சாம் எறும்பு. ஏன் எறும்பு அப்பிடி சொல்லுச்சு?’’
ஏன்னா!!! ‘யானையோட வாரிசு என் வயித்துல வளருது!’னு அந்த எறும்பு சொல்லுச்சாம்!’’
:D :D
pradeepkt
07-09-2005, 05:28 AM
www.மன்மதன்.com (http://www.மன்மதன்.com)
இந்த ஃபாரத்தை பூர்த்தி செய்து அனுப்புங்க.. இன்னும் 24 மணி நேரத்தில் கருடபுராணத்தின் படி அந்த ஃபிகர் பிக் அப் செய்து தரப்படும். (நன்றாக இருந்தால் தரப்படாது..:D :D :D)
வலைத்தளத்துக்குப் பெயர் அல்வா.காம் என்று இருந்தால் சரியாக இருக்கும்.
மன்மதன்
07-09-2005, 06:19 AM
www.பிரதீப்.com (http://www.பிரதீப்.com) என்றே வச்சிடலாம்..ஹிஹி :D :D
Iniyan
07-09-2005, 08:00 AM
நம்ம மக்கள் சேட்டை தாங்கலைப்பா
மன்மதன்
18-09-2005, 05:29 AM
நம்ம மக்கள் சேட்டை தாங்கலைப்பா
அம்மாஞ்சியை விடவா :D :D :rolleyes:
அறிஞர்
19-09-2005, 01:29 AM
சேட்டையா,... படு சேட்டையாவுல்ல இருக்கு
rajasi13
22-09-2005, 08:16 AM
:D ;) :rolleyes: :D .....
எஸ்.எம்.எஸ்ஸில் என்ன வசதின்னா.. செய்தி இங்கிருந்து போய் விடும்.. நீங்க திரும்ப சுவிட்ச் ஆன் பண்ற வரை காத்திருக்கும்.. நீங்க ஆன் பண்ணினவுடன் தொபுக்கடீர்னு வந்து விழும் :D .. உங்க மனைவி மொபைலை ஆன் பண்ணினா..அந்த தொபுக்கடீர் நீங்கதான் ..(அது யார் செய்தி அனுப்புறாங்கறதை பொறுத்தது.. :D :D )
ஐயா சாமிகளா அந்த மாதிரி எஸ் எம் எஸ் அனுப்பி குதூகலமா இருக்கற குடும்பதுல கும்மியடிசிட்டுப் போயிறாதீங்கப்பு
மன்மதன்
24-09-2005, 04:58 AM
நல்லது.. எப்பவோ அனுப்பிய எஸ்.எம்.எஸ்ஸை தேடி கண்டுபிடிச்சி சேரனுக்கு நினைவுறுத்தியதற்கு :D :D
rajasi13
26-09-2005, 07:02 AM
செல்போனுக்கும் , கல்யாணத்திற்கும் உள்ள ஒற்றுமை என்ன??
இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்தால் இன்னும் நல்ல மாடல் கிடைக்கும்..
அன்புடன்
மன்மதன்
புதுசா வார மாடல் விலை அதிகமா (காஸ்ட்லியா) இருக்குமே நமக்கெல்லாம் தாங்குமா?
பிரசன்னா
01-10-2005, 02:09 PM
கலக்கிட்டீங்க நண்பரே!.
Narathar
10-10-2005, 02:34 PM
அடடா! மன்மதனும் மற்றவர்களும் கலக்குகிறார்களே.............
சிலர் கலங்குவதும் தெரிகிறது ''கடவுளே இவர்களிடம் என் மொபைல் இலக்கம் கிடடக்க கூடாதே'' என்று
அறிஞர்
15-10-2005, 04:53 AM
அடடா! மன்மதனும் மற்றவர்களும் கலக்குகிறார்களே.............
சிலர் கலங்குவதும் தெரிகிறது ''கடவுளே இவர்களிடம் என் மொபைல் இலக்கம் கிடடக்க கூடாதே'' என்று உங்க பங்குக்கு நீங்க எடுத்து விடலையா
மன்மதன்
06-12-2006, 07:55 AM
சும்மா இருக்கிறவங்க சும்மா இல்லாம சும்மா இருக்கிறவங்களுக்கு சும்மா சும்மா மெஸேஜ் அனுப்பி வச்சா சும்மா இருக்கிறவங்க சும்மா சும்மா மெஸேஜ் அனுப்புறவங்கள சும்மா விட மாட்டாங்கன்னு சும்மா சொல்றேன். இப்போ நீங்க சும்மா இருந்தா சும்மா இருக்கிறவங்களுக்கு இந்த மெஸேஜ் சும்மா ஃபார்வேர்டு பண்ணுங்க. இல்லேன்னா சும்மா இருங்க. ஓகேவா?
மன்மதன்
06-12-2006, 07:57 AM
கேள்வி : இந்தியாவில் குழப்பமான நாள் எப்போ வரும்.
பதில் : காதலர் தினமும், ராக்கி தினமும் ஒரே நாளில் வந்தா..:D
மன்மதன்
06-12-2006, 07:59 AM
காதல் எதில் ஆரம்பிக்குது தெரியுமா?
கண்களில்..பார்வையில்..பர்ஸில்..விபத்தில்...
ச்சே..ச்சே.. காதல் 'கா' வில் ஆரம்பிக்குதுபா.. :D
மன்மதன்
06-12-2006, 08:03 AM
A 992 i
Y9>INOM
2m2 pni992
.2iHT 9>IiI
முகம் பார்க்க்கும் கண்ணாடி வைத்து வலதுபுறத்திலிருந்து இடது புறம் இதை படிக்கவும்..
pradeepkt
06-12-2006, 08:36 AM
மன்மதா...
சும்மா இருக்காம கலக்கறே... சரி சும்மா கலக்கு நீ..
அறிஞர்
06-12-2006, 12:17 PM
சும்மா இருக்கிறவங்க சும்மா இல்லாம சும்மா இருக்கிறவங்களுக்கு சும்மா சும்மா மெஸேஜ் அனுப்பி வச்சா சும்மா இருக்கிறவங்க சும்மா சும்மா மெஸேஜ் அனுப்புறவங்கள சும்மா விட மாட்டாங்கன்னு சும்மா சொல்றேன். இப்போ நீங்க சும்மா இருந்தா சும்மா இருக்கிறவங்களுக்கு இந்த மெஸேஜ் சும்மா ஃபார்வேர்டு பண்ணுங்க. இல்லேன்னா சும்மா இருங்க. ஓகேவா? சும்மா சும்மா வந்து லொள்ளு பண்ணுறது கொஞ்சம் ஓவராயில்லை... :rolleyes: :rolleyes: :rolleyes:
அறிஞர்
06-12-2006, 12:19 PM
கேள்வி : இந்தியாவில் குழப்பமான நாள் எப்போ வரும்.
பதில் : காதலர் தினமும், ராக்கி தினமும் ஒரே நாளில் வந்தா..:D
காதலர்களும் புது வகையில் கயிறு (ராக்கி) கட்டலாமே.... :eek: :eek: :eek: (உண்மையான ராக்கியை குழப்ப).
அறிஞர்
06-12-2006, 12:21 PM
காதல் எதில் ஆரம்பிக்குது தெரியுமா?
கண்களில்..பார்வையில்..பர்ஸில்..விபத்தில்...
ச்சே..ச்சே.. காதல் 'கா' வில் ஆரம்பிக்குதுபா.. :D ஆங்கில காதல் எதில் (கிஸ், டேட், பெட்) ஆரம்பிக்குது.
"L" ன்னு அதற்கு ஒரு லொள்ளு பண்ணுவாங்களே..... :cool: :cool: :cool:
அறிஞர்
06-12-2006, 12:23 PM
A 992 i
Y9>INOM
2m2 pni992
.2iHT 9>IiI
முகம் பார்க்க்கும் கண்ணாடி வைத்து வலதுபுறத்திலிருந்து இடது புறம் இதை படிக்கவும்.. நல்ல குரங்கு தனமான வேலை. தொடரட்டும் மன்மதா....
ஓவியா
06-12-2006, 05:03 PM
நன்றி மன்மதன்
படித்து சிரித்தேன்
இப்படியே அன்றாடம் பதிவு போட்டு கலக்குங்க
மன்மதன்
07-12-2006, 11:29 AM
(>"*"<)
( - 0 -)
--(">--<")---
நன்றி மக்காஸ் :D
leomohan
16-01-2007, 05:33 PM
காதல் எதில் ஆரம்பிக்குது தெரியுமா?
கண்களில்..பார்வையில்..பர்ஸில்..விபத்தில்...
ச்சே..ச்சே.. காதல் 'கா' வில் ஆரம்பிக்குதுபா.. :D
ஐயோ இப்படியெல்லாமா கடிப்பாங்க.
அறிஞர்
16-01-2007, 06:41 PM
ஐயோ இப்படியெல்லாமா கடிப்பாங்க. உங்க பங்குக்கு நீங்க கொஞ்சம் எடுத்துவிடுங்க...
Narathar
18-01-2007, 05:35 PM
A 992 i
Y9>INOM
2m2 pni992
.2iHT 9>IiI
முகம் பார்க்க்கும் கண்ணாடி வைத்து வலதுபுறத்திலிருந்து இடது புறம் இதை படிக்கவும்..
i see a d......y............ sending kind of sms! சும்மா....................
மன்மதன்
09-02-2007, 05:13 PM
அது
I See A
MONKEY
SEEing SmS
liKe THiS :D :D
மன்மதன்
09-02-2007, 05:15 PM
காதல் ஒரு விநோதமான எக்ஸாம் ஹால்
அது
தேவதைகளுக்கு
பாஸ்மார்க்கும்
தேவதாஸ்களுக்கு
டாஸ்மாக்கும்
தருகிறது....
மன்மதன்
09-02-2007, 05:16 PM
இன்றைய
..........(அ)லட்சியம்
நாளைய
...........(ஏ)மாற்றம்..
இது இரண்டு அர்த்தங்களை கொண்டது..(அடடே:rolleyes: :rolleyes: )
ஓவியா
09-02-2007, 06:37 PM
இன்றைய
..........(அ)லட்சியம்
நாளைய
...........(ஏ)மாற்றம்..
இது இரண்டு அர்த்தங்களை கொண்டது..(அடடே:rolleyes: :rolleyes: )
பலே
கில்லாடி மன்மதா :D
pradeepkt
12-02-2007, 03:55 AM
இன்றைய
..........(அ)லட்சியம்
நாளைய
...........(ஏ)மாற்றம்..
இது இரண்டு அர்த்தங்களை கொண்டது..(அடடே:rolleyes: :rolleyes: )
ஓஹோ, இதுக்கு ரெண்டு அர்த்தங்கள்தான் இருக்கா?
இது தெரியாமப் போச்சே ஹி ஹி :D
மன்மதன்
13-03-2007, 06:38 AM
நல்லவனுக்கும், வல்லவனுக்கும் என்ன வித்தியாசம்?
பொண்ணுங்களை கரெக்ட் பண்ணினா நல்லவன், டீச்சர்களை கரெக்ட் பண்ணினா வல்லவன்!!
மன்மதன்
13-03-2007, 06:41 AM
"காதல் தோல்வி அடைந்தவர்கள் தாடி வைப்பது ஏன்?"
தன் காதலி ரசித்த முகத்தை வேறு எந்த பெண்ணும் ரசிக்க கூடாது என்பதற்காகத்தான்..!
மன்மதன்
13-03-2007, 06:42 AM
"மீன் குழம்பில் மீனை போடலாம். ஆனா காரக்குழம்பில் காரை போட முடியுமா?"
"செருப்பு இல்லாம நாம நடக்க முடியும். ஆனா நாம இல்லாம செருப்பு நடக்க முடியுமா?"
:D :D
மன்மதன்
13-03-2007, 06:46 AM
உலகம் என்ன சொல்லும் என்று நினைக்காதே..
உனக்கு சரியென்று பட்டால்.
இன்னைக்காவது குளி!! :D
மன்மதன்
13-03-2007, 06:47 AM
"கண்ணகி மதுரையை எரித்தது என்ன காலம்"
"ஃபயர் சர்வீஸ் இல்லாத காலம் சார்"
மன்மதன்
13-03-2007, 06:48 AM
கோவிலுக்கும் சாமிக்கும் என்ன வித்தியாசம்?
கோவில் - சிம்ப் நடித்த படம்..
சாமி- விக்ரம் நடித்த படம்
இப்படித்தான் வித்தியாசமா சிந்திக்கணும்.. சரியா?
--------------------------------------------------------------------------------------------
"என்னதான் நீங்க ஆம்பிளையா இருந்தாலும் உங்க செல் நம்பர் '9' ல தான் ஆரம்பிக்கும்" :D :D
மன்மதன்
13-03-2007, 06:50 AM
குணத்தில் நீ கோக்கோ கோலா
மணத்தில் நீ பெப்ஸி
சுவையில் நீ மிரிண்டா
நிறத்தில் நீ ஃபேண்டா
மொத்தத்தில் நீ ஒரு பூச்சிக்கொல்லிமருந்து..:D
மன்மதன்
13-03-2007, 06:52 AM
கவுண்மணி : உங்கிட்ட என்ன வாங்கிட்டு வரச்சொன்னேன்..
செந்தில் : 2 ட்யூப்லைட் வாங்கிட்டு வரச்சொன்னீங்க
கவுண்டமணி : ஒண்ணு இங்கே இருக்கு. இண்ணொன்னு எங்கே?
செந்தில் : அது இந்த எஸ்.எம்.எஸ் படிச்சிக்கிட்டிருக்கு!!
மன்மதன்
13-03-2007, 07:08 AM
உங்களுக்கு ஒரு மேட்டர் தெரியுமா??
மனசு வருத்தமாத்தான் இருக்கும்.. மனச தேத்திக்கோங்க..
புண்ணாக்கு விலை ஏறப்போகுதாமே..இனி சாப்பிடறதை கம்மி பண்ணிக்கோங்க..!!
மன்மதன்
13-03-2007, 07:10 AM
ICICI யின் தமிழ் விரிவாக்கம் என்னென்னு சொல்ல முடியுமா?
நான் பார்க்க நான் பார்க்க நான்
--பொது அறிவை வளர்த்துக்கோங்க மக்கா..!!
மன்மதன்
13-03-2007, 07:12 AM
செந்தில் : அண்ணே
கவுண்டமணி : சொல்றா கப்ளிங் தலயா
செந்தில் : மொளகாப்பொடி எதிலேர்ந்து வருதுன்னே
கவுண்டமணி : மொளகால இருந்து
செந்தில் : மஞ்சப்பொடி
கவுண்டமணி : மஞ்சள்ள இருந்து
செந்தில் : பல்பொடி
கவுண்டமணி : அடிங்கொய்யா.........
மன்மதன்
13-03-2007, 07:13 AM
மழையில் நினைய உனக்கு ஆசைதான்
இருந்தும் நான் குடை பிடிப்பேன்
ஏன் தெரியுமா?
உன் தலையில் இருக்கும் களிமண் கரையாமல் இருக்க..
இதுதான் நட்பு... சரியா??
மன்மதன்
13-03-2007, 07:16 AM
சர்தார்ஜிக்கு நீண்ட நேரம் ஆங்கில கிராம்மர் பாடம் எடுத்த டீச்சர் கேட்டார்..
'ஒரு காம்பௌண்ட் செண்டன்ஸ் சொல்லு'
சர்தார்ஜி: ஸ்டிக் நோ பில்ஸ்..
மன்மதன்
13-03-2007, 07:17 AM
தூங்கப்போற எல்லாருக்கும் நான் ஒண்ணு சொல்றேன் .. நல்லா கேட்டுக்கோங்க...
'நானும்
தூங்க
போறேன்' :D
pradeepkt
13-03-2007, 10:47 AM
தூங்கப்போற எல்லாருக்கும் நான் ஒண்ணு சொல்றேன் .. நல்லா கேட்டுக்கோங்க...
'நானும்
தூங்க
போறேன்' :D
இதைப் படித்துவிட்டு மன்மதனைத் தேடிக் கொண்டிருக்கும் எல்லாருக்கும் நான் ஒண்ணு சொல்றேன்... நல்லாக் கேட்டுக்கோங்க..
'நானும்
அவனை அடிக்கப்
போறேன்' :D :D :D
gayathri.jagannathan
15-03-2007, 06:44 AM
சர்தார்ஜிக்கு நீண்ட நேரம் ஆங்கில கிராம்மர் பாடம் எடுத்த டீச்சர் கேட்டார்..
'ஒரு காம்பௌண்ட் செண்டன்ஸ் சொல்லு'
சர்தார்ஜி: ஸ்டிக் நோ பில்ஸ்..
மனம் விட்டு சிரித்தேன்.. நன்றி மன்மதன்
விகடன்
15-03-2007, 07:48 PM
காலாய்க்கிறீர்களா அல்லது கலக்கிறீர்களா என்று குழப்பமாக உள்ளதே!
அறிஞர்
15-03-2007, 08:37 PM
செந்தில் : பல்பொடி
கவுண்டமணி : அடிங்கொய்யா.........
வெகு நாளைக்கு பிறகு இது மாதிரி சிரிப்பை பார்க்கிறேன்..
அறிஞர்
15-03-2007, 08:39 PM
சர்தார்ஜி: ஸ்டிக் நோ பில்ஸ்..
காம்பௌண்ட் பற்றி.. சரியாதான் சொல்லியிருக்கிறார்.. அவர் ஞானம் அப்படி.. :angel-smiley-033: :angel-smiley-033:
leomohan
15-03-2007, 08:59 PM
ICICI யின் தமிழ் விரிவாக்கம் என்னென்னு சொல்ல முடியுமா?
நான் பார்க்க நான் பார்க்க நான்
--பொது அறிவை வளர்த்துக்கோங்க மக்கா..!!
படிச்சிட்டு உடம்பு சொறிஞ்சு சொறிஞ்சு புண்ணா போயிடுத்து.:sport-smiley-013:
மன்மதன்
16-03-2007, 05:26 PM
நன்றி மக்கா..
இந்த திரியில் உள்ள அனைத்து குறுந்தகவல்களும் என் செல்பேசிக்கு வந்தது. அதை அப்படியே இங்கே கொட்டுகிறேன் ;)
நன்றி மக்கா..
இந்த திரியில் உள்ள அனைத்து குறுந்தகவல்களும் என் செல்பேசிக்கு வந்தது. அதை அப்படியே இங்கே கொட்டுகிறேன் ;)
வேதனையைப் பங்குவச்சும் நாங்கள்லாம் இன்னும்
கூட இருக்கோமே...
தொடர்ந்து பங்கு வச்சு பரிமாறுங்க மன்மதன்!:weihnachten031:
அமரன்
17-03-2007, 09:55 AM
ICICI யின் தமிழ் விரிவாக்கம் என்னென்னு சொல்ல முடியுமா?
நான் பார்க்க நான் பார்க்க நான்
இதுகூடப் பரவாயில்லைங்க. ஆனால் கிழே குடுத்திருக்கீங்க ஒரு குத்து வசனம் அதாங்க பஞ்ச் டயலாக் அதுதாங்க என்னால தாங்க முடியலை. நம்ம சினிமா ஈரோக்கள் பரவாயில்லை.
மன்மதன்
17-03-2007, 06:08 PM
இதுகூடப் பரவாயில்லைங்க. ஆனால் கிழே குடுத்திருக்கீங்க ஒரு குத்து வசனம் அதாங்க பஞ்ச் டயலாக் அதுதாங்க என்னால தாங்க முடியலை. நம்ம சினிமா ஈரோக்கள் பரவாயில்லை.
பறந்து பறந்து சண்டை போடுவாங்க. அதுக்காக இப்படியா கூப்பிடணும்.. :D :D
paarthiban
20-03-2007, 12:52 PM
அஞ்சு பேரை கொன்னுட்டு அப்புறம் பொறந்தவன் ஆறுச்சாமி
படம் பாக்க வந்த அத்தனை பேரையும் கொல்றவன் வீராசாமி
மன்மதன்
20-03-2007, 01:16 PM
நேத்து வரை இந்திய கிரிக்கெட் எஸ்.எம்.எஸ் வந்து கொண்டிருந்தது.
அதில் சில
இன்சமாம் : பங்காளி, நாங்க கிளம்புறோம்டா..
திராவிட் : அட இருங்க பங்காளி.. நாங்களும் கூடவே வந்துடறோம்..
---
இருவரும் பாடுகிறார்கள்
இன்சமாம் : வருவீயா வரமாட்டியா வரலேன்னா உன் பேச்சு கா..
திராவிட் : நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்..
-
சேப்பல் : இன்னாபா இன்சமாம்.. உங்க கோச் இறந்துட்டாராமே..
இன்சமாம் : அவர் மானம் ரோசம் உள்ளவரு..:D
அறிஞர்
20-03-2007, 01:20 PM
நேத்து வரை இந்திய கிரிக்கெட் எஸ்.எம்.எஸ் வந்து கொண்டிருந்தது.
அதில் சில
இன்சமாம் : பங்காளி, நாங்க கிளம்புறோம்டா..
திராவிட் : அட இருங்க பங்காளி.. நாங்களும் கூடவே வந்துடறோம்..
---
இருவரும் பாடுகிறார்கள்
இன்சமாம் : வருவீயா வரமாட்டியா வரலேன்னா உன் பேச்சு கா..
திராவிட் : நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்..
-
சேப்பல் : இன்னாபா இன்சமாம்.. உங்க கோச் இறந்துட்டாராமே..
இன்சமாம் : அவர் மானம் ரோசம் உள்ளவரு..:D இந்த சிரிப்புக்களை தினசரி பத்திரிக்கைகளும் கொடுத்தன..
மன்மதன்.. இங்கு கொடுத்ததற்கு நன்றி..
ஓவியா
20-03-2007, 02:26 PM
அஞ்சு பேரை கொன்னுட்டு அப்புறம் பொறந்தவன் ஆறுச்சாமி
படம் பாக்க வந்த அத்தனை பேரையும் கொல்றவன் வீராசாமி
ஹி ஹி ஹி
:icon_good:
மனோஜ்
21-03-2007, 09:13 AM
இன்சமாம் : வருவீயா வரமாட்டியா வரலேன்னா உன் பேச்சு கா..
திராவிட் : நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்..
பின்னாலே போவது இன்று தெரிந்துவிடும்:violent-smiley-010:
virumaandi
21-03-2007, 11:31 AM
லட்சியம் மாற்றம் ....
சூப்பர்..
ஓவியன்
22-03-2007, 10:26 PM
மழையில் நினைய உனக்கு ஆசைதான்
இருந்தும் நான் குடை பிடிப்பேன்
ஏன் தெரியுமா?
உன் தலையில் இருக்கும் களிமண் கரையாமல் இருக்க..
இதுதான் நட்பு... சரியா??
ஹி,ஹி,ஹி!!!!!!!!
எப்படீங்க மன்மதன்!
உங்களால மட்டும் முடியுது?
மன்மதன்
12-08-2007, 07:50 AM
எஸ்.எம்.எஸ் ஸில் வந்தது... :D :D
பாடல் ரீமேக்
'உன்னாலே உன்னாலே டாஸ்மாக் சென்றேனே..
உன் முன்னே உன் முன்னே போதையில் நின்றேனே..
ஒரு பெக்கு ரம்மும் நீ..ஒரு ஃபுல்லு பீரும் நீ..
ஒரு குவாட்டர் பிராந்தியும் நீ ராவா அடிச்சேனே..
முதன் முதலாக முதன் முதலாக சைட் டிஷ்ஷாக சைட்டிஷ்ஷாக வா வா வா அன்பே....
அடேங்கப்பா...காய வைக்கும் எஸ்.எம்.எஸ் (குறுஞ்செய்தி..) முழுவதையும் படித்து என் மண்டையே காய்ந்து போயிட்டு.....எல்லா குறுஞ்செய்திகளும் அருமை...
படித்து வாய் விட்டு சிரித்தேன்......
பாடல் ரீமேக் கச்சிதமாக பொருந்துகிறது....
அக்னி
26-08-2007, 01:14 PM
சூப்பர்...
இன்றைய பொழுது, கழிந்ததே தெரியவில்லை...
அனைத்துமே வலி தருகின்றன...
வேறென்ன சிரிச்சு சிரிச்சு வயிற்று வலிதான்...
தொடருங்கள்...
மன்மதன்
27-08-2007, 01:27 PM
Love என்றால் ??
L லோலோன்னு அலையணும்
O ஓவரா சீன் போடணும்
V வீட்டுக்கு தெரியாம போன் பண்ணனும்
E இழுத்துட்டு ஓடணும்
இது தேவையா??
சைட் அடிப்போம்
சைட் என்றால்
S சந்தோசமா
I இருப்போம்
T டென்சன் இல்லாம*
E என்ஜாய் ப*ண்ணுவோம் .... :D :D
ஆகா லவ்வுக்கும் சைட்டுக்கும் இப்படி ஒரு அர்த்தம் வேற இருக்குதா.....
இத்தனை நாளா இது தெரியாம போச்சே,,,,
லவ்வுக்கே புது விளக்கம் கொடுத்த "மன்மதன்" வாழ்க வாழ்க......
அக்னி
27-08-2007, 01:56 PM
ஆகா லவ்வுக்கும் சைட்டுக்கும் இப்படி ஒரு அர்த்தம் வேற இருக்குதா.....
இத்தனை நாளா இது தெரியாம போச்சே,,,,
லவ்வுக்கே புது விளக்கம் கொடுத்த "மன்மதன்" வாழ்க வாழ்க......
ஆமா... உங்களுக்கு ரொம்ப முக்கியம்... கவனமா சேமிச்சு வையுங்க...
அதிரடி அரசன்
27-08-2007, 02:53 PM
கறுப்பு ஒரு கலரு
வெள்ள ஒரு கலரு
அதுக்காக கருப்பு வெள்ள டிவி கலர் டிவி ஆகிடாது
− இன்னும் கறுப்பு வெள்ள டிவி பாப்போர் சங்கம்.
சிக்கன் பிரியாணில முட்டை இருக்கும் ஆனா
முட்டை பிரியாணில சிக்கன் இருக்காது அதனால*
கோழில இருந்துதான் முட்டை வந்தது...
− முட்டையை தின்னுகினே யோசிப்போர் சங்கம்
ஏ பார் ஆப்பிள்
பி பார் பிக் ஆப்பிள்
சி பார் சின்ன ஆப்பிள்
டி பார் டபுள் ஆப்பிள்
ஈ பார் இன்னொரு ஆப்பிள்
எப் பார் புல் ஆப்பிள்
− ஆப்பிளை அறுத்து வைத்து திங்காம யோசிப்போர் சங்கம்....
தமிழ்ப்புயல்
10-09-2007, 11:14 AM
சூப்பர் எஸ்.எம்.எஸ் நகைச்சுவைகள்.
வாழ்த்துக்கள்.
அக்னி
10-09-2007, 11:25 AM
ஏ பார் ஆப்பிள்
பி பார் பிக் ஆப்பிள்
சி பார் சின்ன ஆப்பிள்
டி பார் டபுள் ஆப்பிள்
ஈ பார் இன்னொரு ஆப்பிள்
எப் பார் புல் ஆப்பிள்
− ஆப்பிளை அறுத்து வைத்து திங்காம யோசிப்போர் சங்கம்....
எம் பார் மக்கு...
அல்லது,
எம் பார் மலர்...
mania
10-09-2007, 11:31 AM
ஏ பார் ஆப்பிள்
பி பார் பிக் ஆப்பிள்
சி பார் சின்ன ஆப்பிள்
டி பார் டபுள் ஆப்பிள்
ஈ பார் இன்னொரு ஆப்பிள்
எப் பார் புல் ஆப்பிள்
− ஆப்பிளை அறுத்து வைத்து திங்காம யோசிப்போர் சங்கம்....
இப்படி கடித்தால் ஆப்பிளை அறுக்கவே வேண்டாமே...அதுவே பீஸ் பீஸா ஆயிடுமே....!!!!
அன்புடன்
மணியா...
அக்னி
10-09-2007, 11:32 AM
இப்படி கடித்தால் ஆப்பிளை அறுக்கவே வேண்டாமே...அதுவே பீஸ் பீஸா ஆயிடுமே....!!!!
அன்புடன்
மணியா...
ஆமாமா... கடித்தால் பின்னர் ஏன் அறுப்பான்..?
மன்மதன்
10-09-2007, 03:11 PM
இப்படி கடித்தால் ஆப்பிளை அறுக்கவே வேண்டாமே...அதுவே பீஸ் பீஸா ஆயிடுமே....!!!!
அன்புடன்
மணியா...
ஹாஹ்ஹாஹ்.. ஆப்பிள் பிஸ்ஸா ஆயிடுமா..?? ;) :D
மன்மதன்
10-09-2007, 03:12 PM
தாய் கருவில் சுமந்தாள்....
தந்தை தோளில் சுமந்தார்..
காதலி இதயத்தில் சுமப்பாள்..
நான் உன்னை சுமக்கவில்லை....ஏன்...??
'எருமை மாடு மாதிரி வெயிட்டா இருந்தா.. எப்படி?' :D :D
அறிஞர்
10-09-2007, 03:14 PM
லவ்வு, சைட், ஆப்பிள்... வித விதமான யோசனைகள்....
எப்படி இப்படியெல்லாம் சிந்திக்கிறானுங்க.. நம்ம பையலுக...
அறிஞர்
10-09-2007, 03:15 PM
'எருமை மாடு மாதிரி வெயிட்டா இருந்தா.. எப்படி?' :D :D
அடப்பாவி... உம் ஆளா அடிக்க வரப்போறாங்க...
மனோஜ்
10-09-2007, 03:17 PM
தாய் கருவில் சுமந்தாள்....
தந்தை தோளில் சுமந்தார்..
காதலி இதயத்தில் சுமப்பாள்..
நான் உன்னை சுமக்கவில்லை....ஏன்...??
'எருமை மாடு மாதிரி வெயிட்டா இருந்தா.. எப்படி?' :D :D
யார சொல்றீங்க மனமதன் ?
நான் வெயிட்டு கிடையாது அப்படினா மன்றதில் யாரு ஹ ஹ அவுரா.....
மன்மதன்
10-09-2007, 03:22 PM
விஜய் : சார், அழகிய தமிழ் மகன் படத்தில் காமெடி இல்லையே ஏன்??
டைரக்டர் : அந்த டைட்டிலே உங்களுக்கு காமெடிதானே..!!! :D