PDA

View Full Version : காய வைக்கும் எஸ்.எம்.எஸ் SMS (குறுஞ்செய்தி)



Pages : 1 2 3 4 [5]

பா.ராஜேஷ்
08-04-2009, 03:34 AM
சோம்பேறிகள் எப்படி குளிப்பார்கள்?


கண்ணாடி முன் நின்று தண்ணீரை கண்ணாடியில் தெளித்து விட்டு "அப்பாடி குளித்து விட்டேன்" என்பார்கள் (உன்னை போலவே) ;)
========================================================================

அவள் பார்வைக்கு அர்த்தம் தெரிந்த எனக்கு அவள் பேசிய வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை.
காரணம்: அவள் பேசியது ஆங்கிலம். (ங்கொய்யால.... பய புள்ள மூச்சு விடாம பேசறாயா..)

========================================================================

என்னோடு நீ இருக்கும் பொது நான் கண்ணை மூட மாட்டேன். ஏன் தெரியுமா?
நான் கண்ணை மூடி இருக்கும் போது நீ ஏன் மொபைலை ஆட்டைய போட்டுடிவியே!!

பா.ராஜேஷ்
08-04-2009, 03:37 AM
நான் காந்தி அடிகளின் தீவிர தொண்டன். எனவே தங்களிடம் உள்ள காந்தி படம் பதித்த 1000, 500, 100 ரூபாய் நோட்டுகளை எனக்கு அனுப்புமாறு அன்புடன் வேண்டி கொள்கிறேன் ;)

samuthraselvam
08-04-2009, 05:16 AM
கவிதை: அழகான ரோஜாக்கள் கூட, உங்களின் புன்னகையைப் பார்த்தால், ஒரு நொடி சிந்திக்கும்.....

'யாரு பெத்த புள்ளையோ....! இப்படி கிறுக்கு மாதிரி சிரிச்சிட்டு இருக்கு.....' என்று...!!

samuthraselvam
08-04-2009, 05:18 AM
வயதில் மூத்தவர்கள் மட்டும் படிக்க வேண்டியது... தயவு செய்து 18 வயதிற்கு உட்ப்பட்டவர்கள் கீழே படிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் படுகிறது...
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@

"18 வயது நிரம்பியவர்கள் ஓட்டுப் போடவும்":p:p

பாரதி
08-04-2009, 05:20 AM
ஆசிரியர்: பசங்களா! நீங்க நல்லா படிச்சி நம் நாட்டிற்க்கு நல்ல பெயர் வாங்கித் தருவீங்கதானே..?
மாணவன்: ஏன் சார், இந்தியா என்ற பெயர் நல்லா இல்லையா?
==============================================================
மின்னலப் பார்த்தா கண் போய்டும்!
பார்க்கலேன்னா?
வேறென்ன? மின்னல் போய்டும்....
==============================================================
அப்பா: டேய்! ஏண்டா இண்டர்வ்யூக்கு போகலையா?
மகன்: ச்சீ..சீ.. நாலு பேரு கேள்வி கேட்கற மாதிரி நடக்க கூடாதுன்னு நீங்கதானே சொன்னீங்க!

மன்மதன்
08-04-2009, 05:44 AM
உஷ்.. இப்பவே கண்ண கட்டுதே..

போட்டுத்தாக்குறாங்கப்பா....

மின்னல்...வெட்டிடிச்சு..!!!:D:D

நேசம்
08-04-2009, 05:48 AM
ஏர்செல், ஏர்டேல் என எது வைச்சு
இருந்தாலும்
தும்மும் போது
ஹட்ச் தான் சத்தம் வரும்

நேசம்
08-04-2009, 05:55 AM
ரெயில் என்னதான்
வேகமாக போனாலும்
கடைசி பெட்டி
கடைசியாக போகும்..


என்ன*தான் புய*ல் காத்து
500 கி.மி வேக*த்தில் அடிச்சாலும்
சைக்கிளுக்கு ப*ம்ப் வைச்சு தான்
காத்து அடிக்க*னும்

நேசம்
08-04-2009, 05:57 AM
போலிஸுக்கும் பொறுக்கிக்கும்
ஒரு வித்தியாசம்
அடி***** தடி செஞ்ச* பொறுக்கி
தடி அடி செஞ்ச போலிஸ்

SathyaThirunavukkarasu
08-04-2009, 06:05 AM
நான் கூட எங்காவது சுட்டதாக தான் இருக்கும்

பா.ராஜேஷ்
08-04-2009, 06:05 AM
அரிசி புட்டு, கொழா புட்டு, கோதும புட்டு இதை எல்லாம் சாப்பிடலாம். அனால் இன்புட், அவுட்புட் சாப்பிட முடியுமா!!!

samuthraselvam
08-04-2009, 10:52 AM
அரிசி புட்டு, கொழா புட்டு, கோதும புட்டு இதை எல்லாம் சாப்பிடலாம். அனால் இன்புட், அவுட்புட் சாப்பிட முடியுமா!!!

அப்பப்பா தாங்கலடா சாமீ..........:icon_b:

மன்மதன்
08-04-2009, 01:16 PM
நேசத்தின் அடி..தடி..
செம இடி..

ராஜேஷின் இன்புட் அவுட்புட் ..
ஆல் அவுட்..

நல்லாவே காயவைக்கிறீங்க....:D:rolleyes:

தாமரை
08-04-2009, 01:29 PM
அரிசி புட்டு, கொழா புட்டு, கோதும புட்டு இதை எல்லாம் சாப்பிடலாம். அனால் இன்புட், அவுட்புட் சாப்பிட முடியுமா!!!

சாப்பிடறதே இன்புட் தானுங்களே...:rolleyes::rolleyes: அவுட்புட்டை சாப்பிட்டவர் இப்ப உயிரோட இல்லை. :eek::rolleyes::eek::D :) ;)

பாரதி
08-04-2009, 03:21 PM
டாக்டர்! நான்தான் பிழைத்து விட்டேனே? பின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க?

நீங்க பிழைச்சா போதுமா? ஸ்கேன் சென்டர் வச்சுருகிற என் மச்சான் பிழைக்க வேண்டாமா?

======================================================================

கணவன்: ஏண்டி! பிச்சகாரன நடு வீட்ல வச்சி சோறு போட்டுட்டு டி.வீ பார்க்க விட்ருக்க...?

மனைவி: விடுங்க... பார்த்துட்டு போகட்டும்.. அந்த காலத்தில அவர் எடுத்த படம்தானாம் அது....

=====================================================================

என்ன ஆபரேஷன் தியேட்டர் வாசலில் மாலை தொங்குது?

ஆபரேஷன் ஸக்சஸ் ஆனா டாக்டருக்கு, இல்லேன்னா பேசண்ட்டுக்கு!

======================================================================

கணவன்: ஏண்டி... பக்கத்துக்கு வீட்டு நாய்க்கு சோறு போட்டியா?
மனைவி: ஆமாம்! என்ன விஷயம்?
கணவன்: நம்ம தெருக் கடைசியில செத்து கிடக்கு...

பரஞ்சோதி
08-04-2009, 03:40 PM
அனைத்தும் அருமையாக இருக்குது.

அடிதடி, தடிஅடி அருமை.

பாரதி
09-04-2009, 11:23 AM
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்-னுஅரசாங்கம் சொன்னதும், சர்தார்ஜி தன் வீட்ல இருந்த ஒரு மரத்தை வெட்டிட்டாரு... ஏன் தெரியுமா? அவர் வீட்ல இருந்தது ரெண்டு மரம்!

மன்மதன்
09-04-2009, 12:41 PM
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்-னுஅரசாங்கம் சொன்னதும், சர்தார்ஜி தன் வீட்ல இருந்த ஒரு மரத்தை வெட்டிட்டாரு... ஏன் தெரியுமா? அவர் வீட்ல இருந்தது ரெண்டு மரம்!


ஆஹா. அதே சர்தார்ஜிக்கு ‘I MISS U' னு ஒரு பொண்ணு
எஸ்.எம்.எஸ் அனுப்ப..


ரொம்ப நேரம் .....................யோசிச்சி......................

'I Mr U' னு ரிப்ளை அனுப்பிட்டாரு..:rolleyes::D

பாரதி
09-04-2009, 12:45 PM
ஆஹா. அதே சர்தார்ஜிக்கு 'I MISS U' னு ஒரு பொண்ணு எஸ்.எம்.எஸ் அனுப்ப..


ரொம்ப நேரம் .....................யோசிச்சி......................

'I Mr U' னு ரிப்ளை அனுப்பிட்டாரு..:rolleyes::D

பிரமாதம் மன்மதன்..!!!

பையோடாட்டா-வை நிரப்பும் போது சேலரி எக்ஸ்பெக்டெட் : என்பதற்கு யோ.........சி...த்...து 'யெஸ்' அப்படீன்னு எழுதுன அதே சர்தார்தானே இவரு...! பின்னே தூள் கிளப்ப மாட்டாரா..?

நேசம்
09-04-2009, 01:19 PM
சர்தார்: ஏர் இன்டியா ஆபிஸ் அமிஸ்தரஸ் செல்ல எவ்வளவு நேரமாகும்.
ஏர் இண்டியா : ஜஸ்ட் அ செகண்ட்
சர்தார் : தேங்கஸ்

நேசம்
09-04-2009, 01:28 PM
குற்றவாளி தப்பி ஒட்டம்
அமெரிக்கா போலிஸ் * ஒரு நாளில் பிடித்து விடுவோம்
ஸ்காட்லாந்து போலிஸ் கொஞ்ச நேரத்தில் பிடித்து விடுவோம்
தமிழ்நாடு போலிஸ் சட்டம் தன் கடமை செய்யும்

நேசம்
09-04-2009, 01:33 PM
'I Mr U' னு ரிப்ளை அனுப்பிட்டாரு..:rolleyes::D

ப*டித்த*வுட*ன் சிரிப்பு வ*ந்த*து ஜீ( அந்த* ஜி இல்லை) ப*கிர்த*லுக்கு ந*ன்றி

நேசம்
09-04-2009, 01:37 PM
சர்தார் காதல் சினிமா விசிடி வாங்கி ப்ரிட்ஜில் வைத்தார்
ஏன்.. தெரியுமா

தெரியுமா.....

சில்லுன்னு ஒரு காத*ல் பாருக்க*

SathyaThirunavukkarasu
12-04-2009, 09:47 AM
சர்தார் :- நேற்று ஒரு படம் பார்த்தேன் அதில் no music, no video , ஒரே அமைதி
சர்தார்2 :- அப்படி என்ன படம் ,பெயர் என்ன?
சர்தார் :- insert disk

mania
12-04-2009, 11:15 AM
???????????
சந்தேகத்துடன்
மணியா:rolleyes:

SathyaThirunavukkarasu
13-04-2009, 07:20 AM
player -ல் cd போடாமல் பார்த்துகொண்டு இருந்திருக்கிறார்

ஆதி
13-04-2009, 07:26 AM
player -ல் cd போடாமல் பார்த்துகொண்டு இருந்திருக்கிறார்

புரிந்தது சகோதரி.. ஒரு சின்ன எழுத்துப்பிழையால் உண்டான சந்தேகமே அது.. மதி பிழையை திருத்திவிட்டார்..

விகடன்
13-04-2009, 07:57 AM
சட்டம் தன் கடமை செய்யும்

நம்ம மக்கள் இப்படியும் சட்டத்தின் மீது பழியைபோட்டுவிட்டு தப்பித்துவிடுவாங்கள்தான்.

நம்மவர்கள் வாய் ஜாலத்தாலேயே எல்லோரையும் மேய்க்கத்தெரிந்தவர்கள் :D

நேசம்
13-04-2009, 12:14 PM
நம்மவர்கள் வாய் ஜாலத்தாலேயே எல்லோரையும் மேய்க்கத்தெரிந்தவர்கள் :D


பார்த்த* உட*னே தெரியுது.

தூக்க* ம*ருந்து சாப்பிட்ட* தூக்க*ம் வ*ரும்.
அது ந*ம*க்கு தெரியும்.
ஆனா
இரும*ல் ம*ருந்து சாப்பிட்ட* இரும*ல் வ*ராது.
என்ன* கொடுமை இது....

அறிஞர்
13-04-2009, 01:36 PM
குற்றவாளி தப்பி ஒட்டம்
-----
தமிழ்நாடு போலிஸ் சட்டம் தன் கடமை செய்யும் நேரம் காலம் கடந்தாலும் சட்டம் கடமையை சரியாகவோ/தவறாகவோ செய்யும்.


சர்தார் :- நேற்று ஒரு படம் பார்த்தேன் அதில் no music, no video , ஒரே அமைதி
சர்தார்2 :- அப்படி என்ன படம் ,பெயர் என்ன?
சர்தார் :- insert disk சர்தார் புகழ் எங்கு வாழட்டும்.

SathyaThirunavukkarasu
27-04-2009, 03:16 PM
ஆக்சிஜன் உயிர்வாழ அவசியம் தேவை என்று 1773-ல் கண்டுபிடிக்கப்பட்டது.

சர்தார்:- கடவுளுக்கு நன்றி கூறினார், ஏனென்றால் அவர் அதற்கு முன் பிறந்திருந்தால் இறந்திருப்பாராம்


19 சர்தார்ஜிகள் ஒன்றாக படம் பார்க்க வந்தார்களாம் அதை பார்த்த ஒருவர் ஏன் 19 பேராக படம் பார்க்க வந்தீர்கள் என்று கேட்டாரம் அதற்கு சர்தார்ஜிகள் சுவரொட்டியில் above 18 னு போட்டிருந்தது அதனால் தான் என்றார்களாம்.

வசீகரன்
28-04-2009, 01:16 PM
ஆக்சிஜன் உயிர்வாழ அவசியம் தேவை என்று 1773-ல் கண்டுபிடிக்கப்பட்டது.

சர்தார்:- கடவுளுக்கு நன்றி கூறினார், ஏனென்றால் அவர் அதற்கு முன் பிறந்திருந்தால் இறந்திருப்பாராம்


19 சர்தார்ஜிகள் ஒன்றாக படம் பார்க்க வந்தார்களாம் அதை பார்த்த ஒருவர் ஏன் 19 பேராக படம் பார்க்க வந்தீர்கள் என்று கேட்டாரம் அதற்கு சர்தார்ஜிகள் சுவரொட்டியில் above 18 னு போட்டிருந்தது அதனால் தான் என்றார்களாம்.


ஹா... ஹா.... ரொம்பவே காய வைக்கிறது...............!!!

samuthraselvam
29-04-2009, 03:59 AM
சத்யா அருமையான மொக்கை....:icon_b:

முடி வளந்தா வெட்டிக்கலாம்.....

நகம் வளந்தா வெட்டிக்கலாம்.....

மூளை வளந்தா.......!!!!!!!!???????????/

நீங்க ஏன் டென்சன் ஆகுறீங்க? உங்க நல்ல மனசுக்கு அப்படி எதுவும் நடக்காது.....:lachen001::lachen001:

samuthraselvam
29-04-2009, 04:04 AM
சர்தார் 1 : தெரியுமா உங்களுக்கு? நேத்து எங்க வீட்டுக்கு பாம்பு வந்திருச்சு....

சர்தார் 2 : ஐச்சசோ.... அப்புறம்...

சர்தார் 1 : அப்புறம் என்ன? பாம்பாட்டிய கூப்பிட்டு வந்து அடிச்சோம்...

சர்தார் 2 : அடப் பாவிகளா..... பாம்பு வந்ததுக்கு பாம்பாட்டிய ஏண்டா அடிச்சீங்க?

samuthraselvam
29-04-2009, 04:08 AM
மனைவி: ஏங்க லேடீஸ் மாதிரி சீரியல் பார்த்துட்டு இப்படி அழுகறீங்க?

கணவன்: சீரியலா? நல்ல பாருடி.... இது நம்ம கல்யாண வீடியோ.....

மனைவி: :sauer028::sauer028::sauer028::sauer028:

samuthraselvam
29-04-2009, 04:25 AM
Yesterday whole night I was thinking about "U"....



Now I am thinking of "V".......



Tomorrow I will definitely think about "W,X.Y,........"

அன்புரசிகன்
29-04-2009, 04:42 AM
மனைவி: ஏங்க லேடீஸ் மாதிரி சீரியல் பார்த்துட்டு இப்படி அழுகறீங்க?

கணவன்: சீரியலா? நல்ல பாருடி.... இது நம்ம கல்யாண வீடியோ.....

மனைவி: :sauer028::sauer028::sauer028::sauer028:
உண்மைய சொல்லுங்க... அந்த சிகப்பு முகத்துடன் பல்லை நெருடுறது நீங்கள் தானே..............

தாமரை
29-04-2009, 05:00 AM
Yesterday whole night I was thinking about "U"....



Now I am thinking of "V".......



Tomorrow I will definitely think about "W,X.Y,........"

இது எல்.கே,ஜி டெர்ரட் குரூப் எழுதின ல்வ் லட்டர்தானே?

தாமரை
29-04-2009, 05:05 AM
காலையில் எழுந்த உடனே பல்லு விளக்காம காஃபி சாப்பிடறது ரொம்பக் கெட்டப் பழக்கம்.

அதனால நான் மத்தியானம் தான் எழுந்திருப்பேன்,

(ஆதவா.. என்னை மன்னிச்சிடு.. போட்டுக் கொடுத்ததுக்கு)

samuthraselvam
29-04-2009, 05:06 AM
நான் கொடுக்கும் கணக்கை வைத்து உங்கள் ரோல் மாடலைக் கண்டுகொள்ளுங்கள்....

ஒன்றிலிருந்து எட்டுக்குள்ளே ஒரு நம்பரை மனதில் நினைத்துக்கொள்ளுங்கள்...

அதனுடன் மூன்றை பெருக்கிக் கொள்ளுங்கள்....

வரும் விடையுடன் மூன்றைக் கூட்டிக் கொள்ளுங்கள்...

வரும் விடையை மீண்டும் மூன்றால் பெருக்கிக் கொள்ளுங்கள்...

கடைசியாக உங்களுக்கு இரண்டு இலக்க எண் வரும்.
அதை கூட்டிக்கொள்ளுங்கள்.... பின்பு அதிலிருந்து ஒன்றை கழித்துக்கொள்ளுங்கள்...

வரும் விடை கீழ்க் கண்டவற்றை வைத்து உங்கள் ரோல் மாடலைக் கண்டுகொள்ளுங்கள்....

1. ஐன்ஸ்டீன்
2. சூப்பர் ஸ்டார்
3. அப்துல் கலாம்
4. டோம் க்ருஸ்
5. பில் கேட்ஸ்
6. மகாத்மா காந்தி
7. சச்சின்
8. லீலுமா

தாமரை
29-04-2009, 05:13 AM
நான் கொடுக்கும் கணக்கை வைத்து உங்கள் ரோல் மாடலைக் கண்டுகொள்ளுங்கள்....

ஒன்றிலிருந்து எட்டுக்குள்ளே ஒரு நம்பரை மனதில் நினைத்துக்கொள்ளுங்கள்...

அதனுடன் மூன்றை பெருக்கிக் கொள்ளுங்கள்....

வரும் விடையுடன் மூன்றைக் கூட்டிக் கொள்ளுங்கள்...

வரும் விடையை மீண்டும் மூன்றால் பெருக்கிக் கொள்ளுங்கள்...

கடைசியாக உங்களுக்கு இரண்டு இலக்க எண் வரும்.
அதை கூட்டிக்கொள்ளுங்கள்.... பின்பு அதிலிருந்து ஒன்றை கழித்துக்கொள்ளுங்கள்...

வரும் விடை கீழ்க் கண்டவற்றை வைத்து உங்கள் ரோல் மாடலைக் கண்டுகொள்ளுங்கள்....

1. ஐன்ஸ்டீன்
2. சூப்பர் ஸ்டார்
3. அப்துல் கலாம்
4. டோம் க்ருஸ்
5. பில் கேட்ஸ்
6. மகாத்மா காந்தி
7. சச்சின்
8. லீலுமா

ஆமாம் லீலுமா என்ன ரோல்? சிக்கன் ரோலா? மட்டன் ரோலா? இல்லை வெறும் வெஜ் ரோலா?

samuthraselvam
29-04-2009, 05:15 AM
ஒருவர்: ஏங்க அந்த தியேட்டரில் அவ்வளவு கூட்டம்?

மற்றொருவர்: வில்லு படம் பார்க்க எவனோ ஒருத்தன் டிக்கெட் ரிசர்வ் பண்ணுறானாம். அவன பார்க்கத்தான் இவ்வளவு கூட்டம்.....

samuthraselvam
29-04-2009, 05:20 AM
ஆமாம் லீலுமா என்ன ரோல்? சிக்கன் ரோலா? மட்டன் ரோலா? இல்லை வெறும் வெஜ் ரோலா?

என்னோட ரோல் மாடல் நீங்கதான். இதிலிருந்து உங்க கேள்விக்கு பதில் எடுத்து கொள்ளுங்கள்...(அப்பாடி....:mini023:)

அன்புரசிகன்
29-04-2009, 05:26 AM
3 ஆல் பெருக்கி 3 ஐ கூட்டி மீண்டும் 3ஆல் பெருக்கினால் வருவது எப்போதும் 9 ன் மடங்கு தானே....................... :D :D

தாமரை
29-04-2009, 06:46 AM
என்னோட ரோல் மாடல் நீங்கதான். இதிலிருந்து உங்க கேள்விக்கு பதில் எடுத்து கொள்ளுங்கள்...(அப்பாடி....:mini023:)

உங்க கணக்குப் படி உங்களோட ரோல் மாடல் நீங்களாத்தானே இருக்கணும்..

அப்படின்னா ஒண்ணு நீங்க அப்ப சொன்னது தப்பு
இல்லைன்னா நீங்க இப்போ சொல்றது பொய்
இல்லைன்னா உங்களுக்கு கூட்டல், பெருக்கல் வராது...

(எனக்குப் பெருக்கத் தெரியாதுங்கோ... இன்னும் ஒல்லியாத்தான் இருக்கேன்)

samuthraselvam
29-04-2009, 07:49 AM
இந்த கணக்க வச்சி நான் சொல்லல... உங்க எழுத்துக்களை எப்போ கவனிக்க ஆரம்பிச்சேனோ அப்பலிருந்து....

ரெண்டுமே உண்மைதான்...

உங்களுக்கு பெருக்க தெரியாதுன்னு பரம்ஸ் அண்ணா போட்ட போட்டோ திரியிலிருந்தே தெரிகிறதே....

தாமரை
29-04-2009, 09:35 AM
இந்த கணக்க வச்சி நான் சொல்லல... உங்க எழுத்துக்களை எப்போ கவனிக்க ஆரம்பிச்சேனோ அப்பலிருந்து....

ரெண்டுமே உண்மைதான்...

உங்களுக்கு பெருக்க தெரியாதுன்னு பரம்ஸ் அண்ணா போட்ட போட்டோ திரியிலிருந்தே தெரிகிறதே....

அதாவது நிறைய பேரை சிவாஜி ஆக்கணும்னு முடிவு பண்ணிட்டீங்கன்னு சொல்லுங்க :eek::sprachlos020::rolleyes:

samuthraselvam
29-04-2009, 09:47 AM
அப்ப... உங்க ரோல் மாடல் நடிகர் சிவாஜியா? இல்ல மாராட்டியரா?

சிவா.ஜி அண்ணா இல்லையே...?

தாமரை
29-04-2009, 10:00 AM
அப்ப... உங்க ரோல் மாடல் நடிகர் சிவாஜியா? இல்ல மாராட்டியரா?

சிவா.ஜி அண்ணா இல்லையே...?

நீங்க புரியாத மாதிரி நடிக்கிறீங்களா? - இல்லை
புரிஞ்ச மாதிரி நடிக்கிறீங்களா?

என் எழுத்துக்களைப் பார்த்து என்னை உங்களோட ரோல்மாடலா எடுத்துகிட்டதாச் சொன்னீங்க

என்னோட எழுத்துக்கள் பலரை அண்ணன் சிவா.ஜி ஆக்கி இருக்கு..

அப்போ நீங்களும் பல சிவா.ஜிக்களை உருவாக்கப் போறீங்களான்னு கேட்டேன்..

சிவா.ஜி அண்ணா என்னோட ரோல்மாடலா... சேச்சே அப்படிச் சொன்னா சிவா.ஜி ரொம்பவே வருத்தப்படுவாரு.

வசீகரன்
30-04-2009, 05:28 AM
டாக்டர் : ஏன்பா ஷாக் அடிக்கும்னு தெரிஞ்சும் கரண்ட் வயர்ல விரல வச்ச....??? அறிவு இருக்கா...!!!

சர்தார்ஜி : "கட்டை" விரல் தானே ஷாக் அடிக்காதுனு நெனச்சேன்.....!!!

வசீகரன்
30-04-2009, 05:42 AM
மீன் தண்ணில இருந்தா ரசிக்கிறாங்க ஆனா மனுஷன் தண்ணில இருந்தா வெறுக்குறாங்க
என்ன உலகம்பா இது.....!!!

குண்டூசி எவ்ளோ.... ஒல்லியா இருக்கு...... அப்புறம் ஏன் எல்லாரும் அத
குண்டு ஊசினு சொல்றாங்க.....ஒல்லி ஊசினு தானே சொல்லணும்..!!!

என்னமோ தெரில கொஞ்ச நாளா யாரும் சரியாவே யோசிக்க மாட்றாங்க எல்லாருக்கும் என்னமோ ஆய்டிச்சிபா......!!!

-எப்போதும் அபாரமாக யோசிப்போர் சங்கம்.....!!!

samuthraselvam
30-04-2009, 07:48 AM
டாக்டர் : ஏன்பா ஷாக் அடிக்கும்னு தெரிஞ்சும் கரண்ட் வயர்ல விரல வச்ச....??? அறிவு இருக்கா...!!!

சர்தார்ஜி : "கட்டை" விரல் தானே ஷாக் அடிக்காதுனு நெனச்சேன்.....!!!

இதப் படித்தவுடன் எனக்கும் ஒரு ஷாக்....

தண்ணீரிலிருந்து கரண்ட் எடுக்கறாங்களே ஏன்னு தெரியுமா?

குளிக்கும்போது ஷாக் அடிக்காம இருக்கத் தான்... :icon_rollout::icon_rollout:

தாமரை
30-04-2009, 08:32 AM
இதப் படித்தவுடன் எனக்கும் ஒரு ஷாக்....

தண்ணீரிலிருந்து கரண்ட் எடுக்கறாங்களே ஏன்னு தெரியுமா?

குளிக்கும்போது ஷாக் அடிக்காம இருக்கத் தான்... :icon_rollout::icon_rollout:

அடடா இது தெரியாம பலர் குளிச்சா ஷாக் அடிக்கும்னு குளிக்காமலேயே இருக்காங்களே..:D:D:D

அமரன்
30-04-2009, 08:35 AM
அடடா இது தெரியாம பலர் குளிச்சா ஷாக் அடிக்கும்னு குளிக்காமலேயே இருக்காங்களே..:D:D:D

கரன்ட் பில்லை நினைச்சா?

தாமரை
30-04-2009, 08:41 AM
கரன்ட் பில்லை நினைச்சா?

பழைய பில்களையும் நெனச்சுதான்.

வசீகரன்
30-04-2009, 10:25 AM
டீச்சர்: வாசனை ரோஜா வாடிப்போகலாமா.........!!! சொல்லுங்க இந்த வாக்கியத்தை
எப்படி எந்த வாக்கியத்தில் மாற்றி அமைக்கலாம்.... எங்கே நீ சொல்லு

மாணவன்: வாடி ரோஜா ஓடி போகலாமா...!!!

டீச்சர்:........???

SathyaThirunavukkarasu
01-05-2009, 11:33 AM
சர்தார்ஜி பேருந்தில் ஏறி நடத்துனரிடம் பயனசீட்டு கேட்டார் ,அப்பொழது என் குழந்தைகளுக்கும் சீட்டு எடுக்க வேண்டும என கேட்டார்ம் அதற்கு 8 மேல் இருந்த எடுக்கவெண்டும் எனகூறினார், சர்தார்ஜி உடனே நல்ல வெலாஇ எனக்கு 6 குழந்தைகள் என்று கூறினார்.

samuthraselvam
02-05-2009, 08:46 AM
அடடா இது தெரியாம பலர் குளிச்சா ஷாக் அடிக்கும்னு குளிக்காமலேயே இருக்காங்களே..:D:D:D

அதான் கர்நாடகா பக்கமிருந்து எல்லோரும் தமிழ் நாட்டுக்கு வராங்களா?

aparajithc.achan
04-05-2009, 07:00 AM
அப்புகளா யார் இந்த மன்மதன்? குறுஞ்செய்தில குடலைப் புண்ணாக்கறார்? முடியலப்பு....என்னால சிரிச்சிகிட்டே இருக்க முடியல...அக்கம் பக்கத்துல இருக்கறவங்க எல்லாம் என்னைப் பைத்தியம்னு நினைக்கறாங்க அப்பு... ஒவ்வொண்ணும் அருமையா இருக்கு.... வாழ்த்துக்கள்.

அன்புரசிகன்
04-05-2009, 07:02 AM
அப்புகளா யார் இந்த மன்மதன்? குறுஞ்செய்தில குடலைப் புண்ணாக்கறார்? முடியலப்பு....என்னால சிரிச்சிகிட்டே இருக்க முடியல...அக்கம் பக்கத்துல இருக்கறவங்க எல்லாம் என்னைப் பைத்தியம்னு நினைக்கறாங்க அப்பு... ஒவ்வொண்ணும் அருமையா இருக்கு.... வாழ்த்துக்கள்.
இது எனக்கும் அடிக்கடி நடந்தேறுவது தான்... ஆகவே உங்கள் வலி எனக்கு புரிகிறது. :D

samuthraselvam
04-05-2009, 07:17 AM
வாழ்க்கைத் தத்துவமும்:
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
//


இப்படிதான் எதையாவது தேடிகிட்டே இருக்கணும்..:icon_ush:

samuthraselvam
04-05-2009, 07:22 AM
அவளுக்கு ஒவ்வொரு நாளும் அனுப்புவேன்...
நீ அழகு என்று...
நீ என் சுவாசம் என்று....
நீ என் வாழ்க்கை என்று.....
நீ என் கனவு என்று.....
நீ என் உயிர் என்று.....
அவள் கடைசியாக எனக்கு அனுப்பினாள்....
அண்ணா உங்களுக்கு மெசேஜ் ப்ரீயா என்று......

samuthraselvam
04-05-2009, 07:29 AM
sms என்பது சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் இருக்கிறது....

பத்து பைசா கேட்ட்பவனுக்கு பிச்சைக்காரன் பட்டம்...

பல லட்சம் கேட்பவனுக்கு மாப்பிள்ளை பட்டம்....

அன்புரசிகன்
04-05-2009, 07:37 AM
sms என்பது சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் இருக்கிறது....

பத்து பைசா கேட்ட்பவனுக்கு பிச்சைக்காரன் பட்டம்...

பல லட்சம் கேட்பவனுக்கு மாப்பிள்ளை பட்டம்....

ஆமா.......... நீங்க எந்த குறூப்??? :D எந்த மொடல் ஃபோன் வைச்சிருக்கீங்க???

samuthraselvam
04-05-2009, 07:56 AM
ஆமா.......... நீங்க எந்த குறூப்??? :D எந்த மொடல் ஃபோன் வைச்சிருக்கீங்க???

அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் அன்பு...?:confused:

நேசம்
04-05-2009, 08:15 AM
அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் அன்பு...?:confused:


அதுக்கு தான் இந்த* மாதிரி த*த்துவ*மெல்லாம் சொல்ல* கூடாது.பாவ*ம் அன்பு... கொஞ்ச*ம் லேட்டாதான் போன் பேசி பார்க்க*னும்

அன்புரசிகன்
04-05-2009, 08:50 AM
அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் அன்பு...?:confused:
ஏதோ தோணீச்சு கேட்டேன்...:)

நீங்க எத்தனை (ஜோக்) சொன்னீங்க... ஏதாச்சும் கேட்டேனா... அப்படி இதையும் கண்டுக்காதீங்க.... :lachen001::D

samuthraselvam
04-05-2009, 09:22 AM
அன்பு: டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு!

அன்புவின் நண்பர்: என்னிடம் சுத்தமா இல்ல!

அன்பு: பரவாயில்லை! கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்!

அன்புரசிகன்
04-05-2009, 09:23 AM
அன்பு: டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு!

அன்புவின் நண்பர்: என்னிடம் சுத்தமா இல்ல!

அன்பு: பரவாயில்லை! கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்!

இன்னும் அந்த பத்து ரூபாய் என்னிடம் வந்து சேரவே இல்லை........ :traurig001:

samuthraselvam
04-05-2009, 09:26 AM
செய்யாத தப்புக்கு தண்டனை இருக்கு தெரியுமா உங்களுக்கு?

வீட்டுப்பாடம் செய்யாத தவறு..

தாமரை
04-05-2009, 09:26 AM
இன்னும் அந்த பத்து ரூபாய் என்னிடம் வந்து சேரவே இல்லை........ :traurig001:

செல்லாத நோட்டைக் கொடுத்தாத்தான் திரும்ப வரும்..:lachen001::lachen001::lachen001:

அன்புரசிகன்
04-05-2009, 09:29 AM
செல்லாத நோட்டைக் கொடுத்தாத்தான் திரும்ப வரும்..:lachen001::lachen001::lachen001:

நான் தான் கொடுக்கவே இல்லையே............... :cool:

samuthraselvam
04-05-2009, 09:36 AM
விஸ்கிக்கும் விசத்துக்கும் என்ன வித்யாசம்?

விஸ்கி குடிச்சா 4-பேர்க்கு முன்னாடி நாம ஆடுவோம்

விஷம் குடிச்சா நமக்கு முன்னாடி 4-பேர் ஆடுவாங்க.…

samuthraselvam
04-05-2009, 09:58 AM
என்னதான் கருணாநிதி DMKல இருந்தாலும் அவர் வீட்டு மாடு"அம்மா"னு தான் கத்தும் ...

நீங்க என்ன தான் தீனி போட்டு கோழி வளர்த்தாலும் அது முட்டை தான் போடும் 100/100 எல்லாம் போடாது....

பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் அதால ஒரு தடவை கூட தியேட்டரில் ரிலீஸ் பண்ண முடியாது....

ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்......... காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்......... ஆனா பிளட் டெஸ்ட்ல பிட் அடிக்க முடியாது.....

நேசம்
05-05-2009, 04:55 AM
காசு இருந்தா கால் டாக்ஸி
இல்லைன்னா
கால் தான் டாக்ஸி

samuthraselvam
05-05-2009, 06:00 AM
கூகிள் சர்ச்சில் தேடின எல்லாமே கிடைத்தாலும்,

சின்ன வயசில் காணாமல் போன என் பென்சில் கூகிள் சர்ச்சில் தேடினா கிடைக்குமா?

அன்புரசிகன்
05-05-2009, 06:03 AM
கூகிள் சர்ச்சில் தேடின எல்லாமே கிடைத்தாலும்,

சின்ன வயசில் காணாமல் போன என் பேசில கூகிள் சர்ச்சில் தேடினா கிடைக்குமா?
எதையும் ப்ளான் பண்ணி பண்ணினா கிடைக்கும். :lachen001:

தாமரை
05-05-2009, 06:13 AM
கூகிள் சர்ச்சில் தேடின எல்லாமே கிடைத்தாலும்,

சின்ன வயசில் காணாமல் போன என் பேசில கூகிள் சர்ச்சில் தேடினா கிடைக்குமா?


பென்சில் அப்படின்னு நினைக்கிறேன்,,

சரி சரி உங்களுக்காக ஒரு சின்ன கதை

அவன் ஒரு அனாதை,
தினமும் ப்ரௌசிங் செண்டருக்கு வர்வான். கூகிளில் தேடுவான்..

ஒரு நாள் அவன் தேடியது கிடைச்சிடுச்சி போல.. அங்கிருந்த எல்லோருக்கும் மஹா பயங்கர சந்தோஷத்தோடு ட்ரீட் கொடுத்தான்.

அப்படி அவன் என்னதான் தேடினான்.. அவன் தேடியது எப்படிக் கிடைச்சது?

அவன் சின்ன வயசில ரெயில்வே ஸ்டேஷனில் காணாம போனவன்.

அவன் அவங்க குடும்பப் பாட்டைத்தான் கூகுளில் தேடிகிட்டு இருந்தான்.

அவனோட தம்பிகள் ஆர்கூட்டில் குடும்பப் பாட்டோட முதல் பத்தி போட்டு வச்சிருந்தாங்க..

இவன் மிச்ச பத்திகளையும் எழுத..

பிரிந்தவர்கள் சேர்ந்தனர்..

இப்போ சொல்லுங்க, கூகுள்ல தேடினா உங்க பென்சில் கிடைக்காதா என்ன?

samuthraselvam
05-05-2009, 06:34 AM
கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்..... காவேரி ஆத்துல மீன் பிடிக்கலாம்.... ஆனா ஐயர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா....?

************************************************************************************************************************
என்ன தான் ஒருத்தன் குண்டா இருந்தாலும், அவன துப்பாக்கிகுள்ள போட முடியாது.

************************************************************************************************************************
தேள் கொட்டினா வலிக்கும்.... பாம்பு கொத்தினா வலிக்கும்.. முடி கொட்டினா வலிக்குமா?

************************************************************************************************************************
கோலமாவில் கோலம் போடலாம். கடலை மாவில் கடலை போட முடியுமா....?!

************************************************************************************************************************
லைப்ல ஒண்ணுமே இல்லன போர் அடிக்கும்.... தலைல ஒண்ணுமே இல்லன க்ளார் அடிக்கும்....
************************************************************************************************************************
ஆட்டோக்கு ஆட்டோனு பேர் இருந்தாலும் மேனுவலா தான் டிரைவ் பண்ண முடியும்...
************************************************************************************************************************
பல் வலி வந்தா பல்ல புடுங்கலாம்....ஆனா.... கால் வலி வந்தா காலை புடுங்க
முடியுமா?! இல்ல தலை வலி வந்தா, தலைய தான் புடுங்க முடியுமா?
************************************************************************************************************************

samuthraselvam
05-05-2009, 06:47 AM
பென்சில் அப்படின்னு நினைக்கிறேன்,,

சரி சரி உங்களுக்காக ஒரு சின்ன கதை

அவன் ஒரு அனாதை,
தினமும் ப்ரௌசிங் செண்டருக்கு வர்வான். கூகிளில் தேடுவான்..

ஒரு நாள் அவன் தேடியது கிடைச்சிடுச்சி போல.. அங்கிருந்த எல்லோருக்கும் மஹா பயங்கர சந்தோஷத்தோடு ட்ரீட் கொடுத்தான்.

அப்படி அவன் என்னதான் தேடினான்.. அவன் தேடியது எப்படிக் கிடைச்சது?

அவன் சின்ன வயசில ரெயில்வே ஸ்டேஷனில் காணாம போனவன்.

அவன் அவங்க குடும்பப் பாட்டைத்தான் கூகுளில் தேடிகிட்டு இருந்தான்.

அவனோட தம்பிகள் ஆர்கூட்டில் குடும்பப் பாட்டோட முதல் பத்தி போட்டு வச்சிருந்தாங்க..

இவன் மிச்ச பத்திகளையும் எழுத..

பிரிந்தவர்கள் சேர்ந்தனர்..

இப்போ சொல்லுங்க, கூகுள்ல தேடினா உங்க பென்சில் கிடைக்காதா என்ன?

மாத்திட்டோமில்ல,..... நன்றி...:D

சரி கண்டுபிடிச்சு கொடுங்க. சிகப்பு கலரு. அதில் ஒரு ஓரம் கறுப்பா இருக்கும். ஒரு ஓரத்தில கொஞ்சமா கடிச்சு வச்சிருப்பேன். அப்புறம் முனை கூட கொஞ்சம் கூர்மையா இருக்கும். 1.75 இன்ஞ் இருக்கும்.
இன்னும் ஏதாவது டீடைலு வேணுமா?:lachen001:

தாமரை
05-05-2009, 06:57 AM
கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்..... காவேரி ஆத்துல மீன் பிடிக்கலாம்.... ஆனா ஐயர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா....?

பிடிக்கலாம். வங்காள தேசத்தில் ஐயர்கள் ஹூப்ளி ஆத்தில மீன் பிடிப்பாங்க.

************************************************************************************************************************
என்ன தான் ஒருத்தன் குண்டா இருந்தாலும், அவன துப்பாக்கிகுள்ள போட முடியாது.


தேள் கொட்டினா வலிக்கும்.... பாம்பு கொத்தினா வலிக்கும்.. முடி கொட்டினா வலிக்குமா?


கோலமாவில் கோலம் போடலாம். கடலை மாவில் கடலை போட முடியுமா....?!


லைப்ல ஒண்ணுமே இல்லன போர் அடிக்கும்.... தலைல ஒண்ணுமே இல்லன க்ளார் அடிக்கும்....


http://www.tamilmantram.com/vb/showpost.php?p=153281&postcount=2

************************************************************************************************************************


ஆட்டோக்கு ஆட்டோனு பேர் இருந்தாலும் மேனுவலா தான் டிரைவ் பண்ண முடியும்...

ஆட்டி ஆட்டி ஓட்டுறதாலதான் ஆட்டோ..


************************************************************************************************************************

பல்வலி வந்தா பல்ல புடுங்கலாம்....ஆனா.... கால் வலி வந்தா காலை புடுங்க முடியுமா?! இல்ல தலை வலி வந்தா, தலைய தான் புடுங்க முடியுமா?

ஆஹா பெரிய xxxxயா இருப்பீங்க போல இருக்கே.

************************************************************************************************************************

தாமரை
05-05-2009, 06:59 AM
மாத்திட்டோமில்ல,..... நன்றி...:D

சரி கண்டுபிடிச்சு கொடுங்க. சிகப்பு கலரு. அதில் ஒரு ஓரம் கறுப்பா இருக்கும். ஒரு ஓரத்தில கொஞ்சமா கடிச்சு வச்சிருப்பேன். அப்புறம் முனை கூட கொஞ்சம் கூர்மையா இருக்கும். 1.75 இன்ஞ் இருக்கும்.
இன்னும் ஏதாவது டீடைலு வேணுமா?:lachen001:

உங்க பென்சிலுக்கு ஈ-மெயில் ஐடி இருக்கா?
உங்க பென்சிலுக்கு ஆர்க்குட் புரொஃபைல், ஜி-டாக் அக்கவுண்ட் , ஐ.சி.க்யூ ஐடி, எதாவது இருக்கா?
உங்க பென்சிலுக்கு குடும்ப பாட்டு இருக்கா?
உங்க பென்சிலுக்கு அட்லீஸ்ட் தமிழ் மன்றத்தில அக்கவுண்ட் இருக்கா?:icon_rollout:

அன்புரசிகன்
05-05-2009, 07:20 AM
உங்க பென்சிலுக்கு ஈ-மெயில் ஐடி இருக்கா?
உங்க பென்சிலுக்கு ஆர்க்குட் புரொஃபைல், ஜி-டாக் அக்கவுண்ட் , ஐ.சி.க்யூ ஐடி, எதாவது இருக்கா?
உங்க பென்சிலுக்கு குடும்ப பாட்டு இருக்கா?
உங்க பென்சிலுக்கு அட்லீஸ்ட் தமிழ் மன்றத்தில அக்கவுண்ட் இருக்கா?:icon_rollout:

ச.செ: பி ஹேர் ஃபுள்...
தாமரை: என்ன???
ச.செ: நா என்ன சொன்னேன்....
:D

மன்மதன்
05-05-2009, 07:40 AM
dogன் கெமிக்கல் பெயர் என்ன?



சோடியம் ஐடோடைடு (NAi)

samuthraselvam
05-05-2009, 07:54 AM
உங்க பென்சிலுக்கு ஈ-மெயில் ஐடி இருக்கா?
உங்க பென்சிலுக்கு ஆர்க்குட் புரொஃபைல், ஜி-டாக் அக்கவுண்ட் , ஐ.சி.க்யூ ஐடி, எதாவது இருக்கா?
உங்க பென்சிலுக்கு குடும்ப பாட்டு இருக்கா?
உங்க பென்சிலுக்கு அட்லீஸ்ட் தமிழ் மன்றத்தில அக்கவுண்ட் இருக்கா?:icon_rollout:

1.75 இன்ஞ்-க்கு மேல அது வளரவே இல்லை. அந்தளவுக்கு அதுக்கு ஒண்ணுமே தெரியாது...

தாமரை
05-05-2009, 08:12 AM
dogன் கெமிக்கல் பெயர் என்ன?



சோடியம் ஐடோடைடு (NAi)

சோடியம் அயோடைடை துரத்த அலுமினியத்தை பொட்டாசியத்தில் பூசி எடுத்து எறியணுமா(KAl)? (பொட்டாசியம் = K, அலுமினியம் - Al)

தாமரை
05-05-2009, 08:13 AM
1.75 இன்ஞ்-க்கு மேல அது வளரவே இல்லை. அந்தளவுக்கு அதுக்கு ஒண்ணுமே தெரியாது...

அது வளரலைன்னு சொல்லறீங்க.. இப்போ அது உங்க கையில் இல்லாம, அதை அளந்து பாக்காம வளரலைன்னு எப்படித் தெரியும்?

அப்ப அது உங்ககிட்ட தான் இருக்கு..

கூகுள் எவ்வளவு ஈஸியா கண்டு பிடிச்சிடுச்சி பாருங்க

samuthraselvam
05-05-2009, 08:44 AM
அது வளர்ந்திருந்தா என்னையே அது கண்டு பிடிசிருக்குமிள்ள..... ?

தாமரை
05-05-2009, 09:10 AM
அது வளர்ந்திருந்தா என்னையே அது கண்டு பிடிசிருக்குமிள்ள..... ?

வளர்வதுதான் கண்டுபிடிப்பதுக்கு அடிப்படை அப்படின்னா, நீங்க வளரலையா?:aetsch013::aetsch013::aetsch013:

samuthraselvam
05-05-2009, 09:33 AM
http://www.freegraphics.org/fgimages/Public_Domain_Animations/baby/tn_an13.gifஆமா நான் இன்னும் சின்ன பாப்பா. இதைவிட சின்ன பாப்பாவா இருக்கும் போதே தொலைச்சிட்டேன்.:icon_rollout::icon_rollout:

samuthraselvam
05-05-2009, 09:43 AM
ஒருவள்: ஏண்டி...! அந்த சயின்டிஸ்ட் கூட ஓடிப்போனியே ஏன் திரும்பி வந்திட்ட?

மற்றவள்: சோதனை ஓட்டம்ன்னு சொல்லிட்டாருடி...

அமரன்
05-05-2009, 10:05 AM
dogன் கெமிக்கல் பெயர் என்ன?



சோடியம் ஐடோடைடு (NAi)


சோடியம் அயோடைடை துரத்த அலுமினியத்தை பொட்டாசியத்தில் பூசி எடுத்து எறியணுமா(KAl)? (பொட்டாசியம் = K, அலுமினியம் - Al)

உங்க ரெண்டு பேரதும் கெமிஸ்ரி நல்லா இருக்கு.

மதி
05-05-2009, 10:05 AM
ஆமா.. எஸ்.எம்.எஸ்னா.. சிவா மனசில சக்தியா?

அமரன்
05-05-2009, 10:06 AM
ஆமா.. எஸ்.எம்.எஸ்னா.. சிவா மனசில சக்தியா?

ஆமால்ல...
சிவா மனசுல சக்திதான்..
வேணும்னாக் கேட்டுப் பாருங்க.

தாமரை
05-05-2009, 10:50 AM
http://www.freegraphics.org/fgimages/Public_Domain_Animations/baby/tn_an13.gifஆமா நான் இன்னும் சின்ன பாப்பா. இதைவிட சின்ன பாப்பாவா இருக்கும் போதே தொலைச்சிட்டேன்.:icon_rollout::icon_rollout:

ஆஹா யுரேகா யுரேகா கண்டு பிடிச்சுட்டேன்..

:icon_rollout:

இது நீங்க பென்சிலைத் தொலைச்சப்ப எடுத்த ஃபோட்டோ..

http://www.freegraphics.org/fgimages/Public_Domain_Animations/baby/tn_an13.gif

இது இப்போ எடுத்த ஃபோட்டோ.

தலையை நல்லா கவனிங்க..

சிவப்புக் கலர், முனையில் கொஞ்சம் கூரா, ஒரு ஓரத்தில கருப்பா, கடிச்சி வச்ச அடையாளம் எல்லாம் இருக்கா?

நீங்க குட்டிக்கரணம் அடிக்கறப்ப, தலையில குத்திட்டதுன்னு நினைக்கிறேன்.

ரிப்பன் போட்டு மறைச்சா எங்களுக்குத் தெரியாதாக்கும்?

samuthraselvam
06-05-2009, 04:19 AM
ஐயோ சாமீ.... ஏன் தாமரை அண்ணாவுக்கு இப்படி யோசிக்க மூளையை குடுத்திருக்க..?
காணாமல் போன என் பென்சிலை கண்டு பிடிச்சதுக்கு நன்றி...

அன்புரசிகன்
06-05-2009, 04:25 AM
ஐயோ சாமீ.... ஏன் தாமரை அண்ணாவுக்கு இப்படி யோசிக்க மூளையை குடுத்திருக்க..?
காணாமல் போன என் பென்சிலை கண்டு பிடிச்சதுக்கு நன்றி...

பிடிச்சாச்சா... பிடிச்சாச்சா...? எங்கே....

samuthraselvam
06-05-2009, 04:36 AM
வேற எங்கே தலையில தான்

அன்புரசிகன்
06-05-2009, 04:40 AM
வேற எங்கே தலையில தான்
பாருங்கப்பா... இவ்வளவு நாளும் தலையில வைச்சுக்கிட்டு காணல என்று தேடியிருக்காங்க... :D

samuthraselvam
06-05-2009, 06:05 AM
யானைக்கு கரும்பு புடிக்கும்....

பூனைக்கு பால் புடிக்கும்....

புலிக்கு மான் புடிக்கும்....

எருமை மாட்டுக்கு உன்னை புடிக்கும்....

ஏனென்றால், நீ ஒரு "புண்ணாக்கு"

samuthraselvam
06-05-2009, 06:11 AM
"ஒரு பொண்ணு என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுறா.....

என் நம்பர் எப்படி கிடைசுதுன்னே தெரியல...

நான் யார் நம்பருக்கு கூப்பிட்டாலும் அவளே எடுக்குறா.....

எடுத்து நோ பேலன்ஸ்ன்னு சொல்லுறா."

அன்புவின் புலம்பல் இது...

samuthraselvam
06-05-2009, 06:11 AM
ஒரு முக்கியமான விஷயம்.























































இப்படி பட்டனை அமுக்கினா செல் ரிப்பேர் ஆகிறும்.

அன்புரசிகன்
06-05-2009, 06:13 AM
"ஒரு பொண்ணு என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுறா.....

என் நம்பர் எப்படி கிடைசுதுன்னே தெரியல...

நான் யார் நம்பருக்கு கூப்பிட்டாலும் அவளே எடுக்குறா.....

எடுத்து நோ பேலன்ஸ்ன்னு சொல்லுறா."

அன்புவின் புலம்பல் இது...


"ஒரு பொண்ணு என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுறா.....

என் நம்பர் எப்படி கிடைசுதுன்னே தெரியல...

நான் யார் நம்பருக்கு கூப்பிட்டாலும் அவளே எடுக்குறா.....

எடுத்து நோ பேலன்ஸ்ன்னு சொல்லுறா."

அன்புவின் புலம்பல் இது...

அதுக்காக நீங்கள் ஏன் இரண்டு தடவை புலம்புறீங்கள்...?:lachen001:

samuthraselvam
06-05-2009, 06:15 AM
ரெண்டு தடவை ஓகே கொடுத்திட்டேன் போல் இருக்கு ... மாத்திட்டேன்

அமரன்
06-05-2009, 09:11 AM
ஆளாளுக்கு அன்புவைத் துவைக்கிறீங்க. எப்பத்தான் காயப் போடப் போறீங்க.

அமரன்
06-05-2009, 09:12 AM
"ஒரு பொண்ணு என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுறா.....

என் நம்பர் எப்படி கிடைசுதுன்னே தெரியல...

நான் யார் நம்பருக்கு கூப்பிட்டாலும் அவளே எடுக்குறா.....

எடுத்து நோ பேலன்ஸ்ன்னு சொல்லுறா."

அன்புவின் புலம்பல் இது...

காலையிலேர்ந்து அன்புவின் பேச்சில் என்னமோ வித்தியாசம். இப்பத்தான் விளங்குது பேலன்ஸ் இல்லைன்னு.

தாமரை
06-05-2009, 09:18 AM
ஒரு முக்கியமான விஷயம்.























































இப்படி பட்டனை அமுக்கினா செல் ரிப்பேர் ஆகிறும்.

அப்புறம் எப்படி இந்த எஸ்.எம்.எஸ் ஸை அனுப்பினீங்க?

samuthraselvam
06-05-2009, 09:33 AM
அழகான ரோஜாக்கள் கூட அன்புவின் புன்னகையை பார்த்தால், ஒரு நொடி சிந்திக்கும்......













'ஐயோ பாவம்...! யாரு பெத்த புள்ளையோ...? இப்படி கிறுக்கு மாதிரி சிரிச்சிட்டு இருக்கு'

சாரி அன்பு.... அமர் அண்ணா தான் இ காசு கொடுத்து இப்படி போடா சொன்னார்....

samuthraselvam
06-05-2009, 09:43 AM
நான் ஒரு மிகப் பெரிய ரவுடின்னு காட்டத்தான் வான்ட்டேடா மெசேஜ் அனுப்பறேன்.

சினம் கொண்ட சிங்கத்தோட மெசேஜ டெலிட் பண்ணினா, அது செல்லையே சிதச்சிடும் பரவால்லியா?.

இவ்வளோ பேசறவன் கால் பண்ணி பேசவேண்டியது தானேன்னு கேட்குறீங்களா?

இங்க டவர் ஸ்ட்ராங்கு ஆனா பேலன்ஸ் கொஞ்சம் வீக். நெக்ஸ்ட் மெசேஜில் மீட் பண்ணுறேன்.

என்ன வரட்டுமா?

மன்மதன்
07-05-2009, 08:45 AM
ஒருவள்: ஏண்டி...! அந்த சயின்டிஸ்ட் கூட ஓடிப்போனியே ஏன் திரும்பி வந்திட்ட?

மற்றவள்: சோதனை ஓட்டம்ன்னு சொல்லிட்டாருடி...

நல்லவேளை ..இல்லைனா அது வேதனை ஓட்டமாக ஆகியிருக்கும்...:D:D

நேசம்
07-05-2009, 09:41 AM
நல்லவேளை ..இல்லைனா அது வேதனை ஓட்டமாக ஆகியிருக்கும்...:D:D


இல்லைண்ணா ஒடி இருந்தா தான் வேத*னை ஒட்ட*மாகி இருக்கும்

நேசம்
07-05-2009, 11:23 AM
நமீதாவுக்கு அஞ்சு வயசாக இருக்கும்
போது அவர் பெத்தவங்க எப்படி
கூப்பிட்டு இருப்பார்கள்









ரொம்ப* முக்கிய*ம். போய் வேலையை பாருங்க*

நேசம்
07-05-2009, 11:26 AM
ஆசிரியர் : ஏன்டா லேட்..?
மாணவன் : பைக் பஞ்சர் சார்.
ஆசிரியர்: பஸ்ல வரவேண்டியது தானே
மாணவன் : பஸ் வாங்க வசதியில்லை சார்..

அமரன்
07-05-2009, 02:19 PM
ஆசிரியர் : ஏன்டா லேட்..?
மாணவன் : பைக் பஞ்சர் சார்.
ஆசிரியர்: பஸ்ல வரவேண்டியது தானே
மாணவன் : பஸ் வாங்க வசதியில்லை சார்..
நீ மார்க் வாங்காத காரணம் புரியுது..

(நான் நேசத்தை சொல்லலை. நம்புங்க ப்ளீஸ்)

பா.ராஜேஷ்
15-05-2009, 06:25 PM
என்ன கொடுமை சார் இது!?

பாரதி
04-06-2009, 01:11 AM
ஆள் 1: அந்த புக் என்ன விலை

ஆள் 2: 499 ரூபாய்

ஆள் 1: சொல்லிக் குடுங்க...

ஆள் 2: சாரி சார், நாங்க புக்க விக்க மட்டும்தான் செய்றோம், சொல்லித் தர முடியாது.

--------------------------------------------------------------------------------------------------

அவன்: எங்க வீட்டுல நேத்து பாம்பு வந்திருச்சு
பாம்பாட்டிய கூப்பிட்டு அடிச்சோம்.

இவன்: அடப் பாவிகளா....!!
பாம்பு வந்ததுக்கு ஏண்டா பாம்பாட்டிய அடிச்சீங்க?!

-----------------------------------------------------------------------------------------------------

மாணவன்: சார், என் தலைல எறும்பு ஏறுது பாருங்க

ஆசிரியர்: அத நான் ஏன்டா பாக்கணும்?

மாணவன்: என் தலைல எதுவும் ஏறாதுன்னு சொன்னீங்களே!...

--------------------------------------------------------------------------------------------------

நன்றி : ஏதோ வலைப்பூ.

மன்மதன்
13-06-2009, 02:53 PM
அதானே..பாம்பாட்டிய ஏன் அடிச்சாங்க??!!
என்ன கொடுமை இது பாரதி சார்..

மன்மதன்
13-06-2009, 02:55 PM
அறிவை மேன் மேலும் கூர்மையாக்கும் கருவி அரியர்ஸ்..

அதனால்தான் திருவள்ளுவரே சொல்லியிருக்கார்..

அரியர் வைத்தோர் அறிவுடையார் அறிவிலார்
ஆல் கிளியர் செய்திடுவர்..!!

மன்மதன்
13-06-2009, 02:57 PM
ஒருநாள் சொர்க்கபுரில பவர்கட்..

எல்லா தேவர்கள் அறையிலேயும் வோல்டேஜ் ட்ராப்..

ஆனால் பிரம்மா வீட்ல மட்டும் கரண்ட் போகல...

ஏன்?



..
அவருக்குதான் 3 ஃபேஸ் ஆச்சே..!!

மன்மதன்
13-06-2009, 03:01 PM
சர்தார் : 10 ரூவாய்க்கு ரீசார்ஜ் பண்ணினா எவ்வளவு டாக் டைம்..?

கடைக்காரர் : 7 ரூபாய்.

சர்தார் : சரி.. அப்ப ரீசார்ஜ் பண்ணிட்டு மீதி 3 ரூபாய்க்கு கடலை மிட்டாய் தாங்க..!!!:wuerg019:

மன்மதன்
13-06-2009, 03:04 PM
மந்திரி : மன்னா ..போருக்கு ரெடி என்று அண்டை நாட்டு மன்னன்
எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளான்..என்ன செய்வது..

புலிகேசி : ம்ம்ம்.மெஸேஜ் செண்டிங் ஃபெயில்டு என்று திருப்பி எஸ்.எம்.எஸ் அனுப்பிடு.. கககபோ..!!

ஜீவா
16-06-2009, 10:11 AM
மன்மதா... ரொம்ப நாளுக்கு அப்புறம் இந்த பதிவு..

நானும் நீயும் பல வருடம் முன்னாடி எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொலை பண்ணியும் இந்த திரி இன்னமும் உயிரோடு இருக்குறத நினைச்சி ரொம்ப சந்தோசமா இருக்கு.. :)

அப்புறம் கேள்வி பட்டேன்.. recession னால.. உன் சேர் இப்படி ஆயிருச்சாமே..
http://sjsandteam.files.wordpress.com/2009/06/r76npf.jpg?w=655&h=493




http://sjsandteam.files.wordpress.com/2009/06/34ilmhe.jpg?w=655&h=491

வசீகரன்
16-06-2009, 12:25 PM
டாக்டர்: நீங்க இவர ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி கொண்டு
வந்திருந்தா பிழைச்சிருப்பார்........

நபர்: கொண்டு வந்திருக்கலாம் ஆனா விபத்து நடந்தே பத்து நிமிஷம்தானே ஆகுது......!!!

டாக்டர்:...!!!
..............................................................................................

கணவன்: காலண்டர்ல என்ன பாக்குற....?

மனைவி :பல்லி விழும் பலன் பாக்குறேன்.......

கணவன் : இங்க கொடு நான் பாக்குறேன், அது சரி பல்லி எந்த இடத்துல
விழுந்திச்சி.........?

மனைவி : நீங்க சாப்பிட்ட சாம்பார்ல........!

வசீகரன்
16-06-2009, 12:31 PM
நோயாளி: டாக்டர் எனக்கு பஸ்ல உக்காந்த உடனே தூக்கம் வந்திடுது......................!

டாக்டர் : நல்லதுதானே...........!!!

நோயாளி : புரியாம பேசாதீங்க டாக்டர் நான்தானே பஸ் டிரைவர்..........!!!

வசீகரன்
16-06-2009, 12:36 PM
சார்தார் : ஏண்டா என்ன ஆச்சு சோகமா இருக்க.........?

நண்பர்: எவனோ பூட்ட ஓடச்சு 50,000 ரூபாயா திருடிட்டான்பா.....

சார்தார்: எப்படிடா பூட்டுக்குள்ல 50,000 ரூபாய வச்ச...............???

samuthraselvam
17-06-2009, 10:52 AM
பாட்டி சுட்ட வடையும் காதலும் ஒண்ணுதான்......

ஒழுங்க பார்த்துக்கலைன்ன காக்க தூக்கிட்டு போயிரும்......

ஆனா..... நட்பு என்பது அந்த பாட்டி மாதிரி யாருமே தூக்கிட்டு போக மாட்டாங்க..........

மன்மதன்
22-06-2009, 02:39 PM
மன்மதா... ரொம்ப நாளுக்கு அப்புறம் இந்த பதிவு..

நானும் நீயும் பல வருடம் முன்னாடி எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொலை பண்ணியும் இந்த திரி இன்னமும் உயிரோடு இருக்குறத நினைச்சி ரொம்ப சந்தோசமா இருக்கு.. :)

அப்புறம் கேள்வி பட்டேன்.. recession னால.. உன் சேர் இப்படி ஆயிருச்சாமே..




ம்ம்ம்.. எஸ்.எம்.எஸ் உன்னால எம்.எம்.எஸ்க்கு முன்னேற்றம்
அடைந்திருக்கிறது ஜீவா..என்னதான் இருந்தாலும் அந்த நாற்காலியை
தூக்கி போடாமல் வைத்து உபயோகப்படுத்தும் உங்க நல்ல
உள்ளத்துக்கு பாராட்டுகள்..பாவம் உங்க கூட வேலை பார்ப்பவர்
என்ன பாவம் செய்தார்..:rolleyes::D:D

நேசம்
08-07-2009, 08:35 AM
இன்னைக்கு தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம்.
ஆனால்
நாளைக்கு தூங்கின்னா இன்னைக்கு
எந்திரிக்க முடியுமா....

**
ர*யில்வே ஸ்டேச*னில் போலிஸ் ஸ்டேச*ன் இருக்க*லாம்.
ஆனால்
போலிஸ் ஸ்டேச*னில் ர*யில்வே ஸ்டேச*ன்
இருக்குமா

தாமரை
08-07-2009, 10:14 AM
எப்படி இராமர் கடல் மேல பாலம் கட்டி இலங்கை போக முடிஞ்சது.? :D :D :D

வேர் தேர் ஈஸ் எ வில் தேர் ஈஸ் எ வே.. அதனாலதான்.

நாகரா
08-07-2009, 10:44 AM
அந்த வில் பவரால் தானே, வில்லை உடைத்தார் இராமர்!

நாகரா
08-07-2009, 10:47 AM
வில் அங்கமாகக் கொண்ட அவரே, வாலியை வதைக்கும் வில்லங்கமுஞ் செய்தார்!

arun
09-09-2009, 06:56 AM
டேய் நேத்து ஏன் குட் நைட் அனுப்பல? என்னால தூங்கவே முடியல ..... :eek:



இன்னிக்கு அட்லீஸ்ட் ஒரு ஆல் அவுட்டாவது அனுப்பு?..... :icon_rollout:

கொசு தொல்லை தாங்க முடியல குட் நைட் :D :D :D :D

மன்மதன்
09-09-2009, 09:38 AM
எப்படி இராமர் கடல் மேல பாலம் கட்டி இலங்கை போக முடிஞ்சது.? :D :D :D

வேர் தேர் ஈஸ் எ வில் தேர் ஈஸ் எ வே.. அதனாலதான்.


அதான் வில் பவர் என்பது....:D

அறிஞர்
09-09-2009, 02:01 PM
டேய் நேத்து ஏன் குட் நைட் அனுப்பல? என்னால தூங்கவே முடியல ..... :eek:



இன்னிக்கு அட்லீஸ்ட் ஒரு ஆல் அவுட்டாவது அனுப்பு?..... :icon_rollout:

கொசு தொல்லை தாங்க முடியல குட் நைட் :D :D :D :D
உங்க கடி தாங்கலை...

அறிஞர்
09-09-2009, 02:02 PM
பாட்டி சுட்ட வடையும் காதலும் ஒண்ணுதான்......

ஒழுங்க பார்த்துக்கலைன்ன காக்க தூக்கிட்டு போயிரும்......

ஆனா..... நட்பு என்பது அந்த பாட்டி மாதிரி யாருமே தூக்கிட்டு போக மாட்டாங்க..........
பாட்டி மாறி நட்பு... ரொம்ப வெயிட்டோ

samuthraselvam
10-09-2009, 06:48 AM
பாட்டி மாறி நட்பு... ரொம்ப வெயிட்டோ

பாட்டியில்ல.... அதான் யாருமே தூக்க மாட்டாங்க... பார்ட்டியாயிருந்தா தூக்கிருவாங்களே...!!!!:D:D

மஸாகி
10-09-2009, 08:50 AM
அனைத்துக் கடிஞ்ஞர் களுக்கும் - இன்னும் நிறையக் கடிக்க வாழ்த்துக்கள்..

நட்புடன்-மஸாகி
10092009

நேசம்
10-09-2009, 09:42 AM
என்னதான் கிளி கீ கீ என்று கத்தினாலும் அதனால் சின்ன கூண்டை கூட திறக்க முடியாது

தாமரை
10-09-2009, 10:16 AM
என்னதான் கிளி கீ கீ என்று கத்தினாலும் அதனால் சின்ன கூண்டை கூட திறக்க முடியாது

பாவம் அதுவே கீ இல்லாம தானே கீ கீ ன்னு கேட்குது..

இதை இப்படி மாத்திச் சொல்லுங்க..

கிளி கீ கீ ன்னு கத்தத்தான் செய்யும். ஆனா கீயைக் கொடுத்தா பூட்டையும் திறக்காது. சத்தம் போடறதையும் நிறுத்தாது.

arun
10-09-2009, 12:21 PM
விஸ்கிக்கும் பாய்சனுக்கும் என்ன வித்தியாசம்?........ :ernaehrung004:





விஸ்கி குடிச்சா நாலு பேருக்கு முன்னாடி நாம ஆடுவோம் :medium-smiley-080:

பாய்சன் குடிச்சா நமக்கு முன்னாடி நாலு பேர் ஆடுவங்க :medium-smiley-075:

sudhakar1987
29-10-2009, 03:13 PM
3. நான் அழகான,இனிமையான, இந்த உலகத்திலேயே அழகு படைத்த ஒருவனை கொலை பண்ண வேண்டும் என்று இருந்தேன்..
அப்புறம் தான் தெரிந்தது - தற்கொலையும் ஒரு சட்டவிரோத செயல் என்று ..

அணைத்து எஸ்.எம்.எஸ்களும் அருமையாக உள்ளது நான் இப்போதே எனது நண்பர்களுக்கு அனுப்பி விட்டேன்

TamilPura
06-11-2009, 01:49 AM
அருமையான குறுஞ்செய்திகள்... நன்றி.
தமிழ்புறா.

மன்மதன்
11-11-2009, 10:24 AM
நன்றி சுதாகர், தமிழ்புறா..

மன்மதன்
11-11-2009, 10:37 AM
புதிய வோடா போன் விளம்பரம்:

ஒரு பொம்மை ஒரு அறையில் நுழைந்து சிரித்து கொண்டே வெளியே வருகிறது.

அது அடுத்த பொம்மையின் காதில் ஏதோ சொல்ல, அந்த பொம்மையும் அறையில் எட்டி பார்த்து சிரித்து கொண்டே வருகிறது..

அப்புறம் மொத்த பொம்மை கூட்டமும் அறையில் நுழைந்து சிரிக்கிறார்கள்..

அங்கே..:icon_shok:

---நம்ம இ.த சிக்ஸ் பேக் எக்ஸ்சர்சைஸ் பண்ணிக்கொண்டிருக்கிறார்..:sport-smiley-003:

மன்மதன்
11-11-2009, 11:01 AM
வாழ்க்கைல எல்லா நாலும் ஒரே மாதிரி இருக்குமா?









444444444444444444444444444
444444444444444444444444444
444444444444444444444444444



நல்லா பாத்துக்கோங்க..

எல்லா நாலும் ஒரே மாதிரிதான் இருக்கு..:icon_rollout:

பா.ராஜேஷ்
12-11-2009, 12:14 PM
செம கடி போங்க... தாங்க முடியல !!!

மன்மதன்
13-12-2009, 06:10 AM
வெரி இண்டரஸ்டிங்..





ஸ்வீட் இல்லாத பழம் என்ன பழம் தெரியுமா?







அப்பழம்.... சாரி.. அப்பளம்..:D


ம்ம்.. ஜெனெரல் நாலெஜ் வளர்த்துக்கணும்.. சரியா...:wuerg019:

சுடர் வீ
14-12-2009, 12:43 AM
நோயாளி: டாக்டர் எனக்கு பஸ்ல உக்காந்த உடனே தூக்கம் வந்திடுது......................!

டாக்டர் : நல்லதுதானே...........!!!

நோயாளி : புரியாம பேசாதீங்க டாக்டர் நான்தானே பஸ் டிரைவர்..........!!!

சங்குதான் போங்க

குணமதி
14-12-2009, 04:12 AM
பாட்டி சுட்ட வடையும் காதலும் ஒண்ணுதான்......

ஒழுங்க பார்த்துக்கலைன்ன காக்கா தூக்கிட்டு போயிரும்......

ஆனா..... நட்பு என்பது அந்த பாட்டி மாதிரி யாருமே தூக்கிட்டு போக மாட்டாங்க..........

பாட்டிக்கு முதுமை என்பதற்காக உவமை மாற்றிவிட்டீர்களோ என்று பார்த்தேன்!

சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள், நன்றி.

ஜனகன்
14-12-2009, 04:02 PM
"அந்த டாக்டர் தர்மத்தில் நம்பிக்கை கொண்டவர்........"

"யாரிடமும் காசு வாங்க மாட்டாரோ?"

"அப்படியில்லை.... வாங்கிற எந்த பொருளுக்குமே காசு தரமாட்டார்.........."

தாமரை
16-12-2009, 04:35 AM
"அந்த டாக்டர் தர்மத்தில் நம்பிக்கை கொண்டவர்........"

"யாரிடமும் காசு வாங்க மாட்டாரோ?"

"அப்படியில்லை.... வாங்கிற எந்த பொருளுக்குமே காசு தரமாட்டார்.........."


அவர் வாங்குறதுக்கே காசு வாங்குவார்!

அப்படி என்ன வாங்குவார்?

உயிரை வாங்குவார்..

ஜனகன்
16-12-2009, 03:50 PM
அவர் வாங்குறதுக்கே காசு வாங்குவார்!

அப்படி என்ன வாங்குவார்?

உயிரை வாங்குவார்..

சரியாய் சொன்னீர்கள்.

ஜனகன்
16-12-2009, 03:55 PM
"தாடி வைத்துக்கொண்டிருந்த அரவிந்த்
இப்போ தாடியும் இழந்து காலையும் இழந்து நிக்கிறான்....."


"இப்போ அவன் தடிக்காரன் ஆகிவிட்டானா........?"

மன்மதன்
31-01-2010, 05:44 AM
கெட்ட செய்தி : சானியா மிர்சா திருமணம் 2010ல் நடக்கும்

(வட போச்சே..)

நோட் : அவருக்கு ஒரு தங்கை இருக்கிறாள். பேர் தியா மிர்சா

(தம்பி டீ இன்னும் வரல..)

மன்மதன்
31-01-2010, 05:46 AM
கிளிக்கும், மயிலுக்கும் என்ன வித்தியாசம் !!??







யோசிங்க...







மயில் - தேசிய பறவை

கிளி - ஜோசிய பறவை..!!

மன்மதன்
31-01-2010, 05:48 AM
அடிமைக்கும் கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்..






ஒரு பெண்ணை
காதலிச்சா அடிமை..:D


அவளையே கல்யாணம்
பண்ணிகிட்டா கொத்தடிமை..:wuerg019:

மன்மதன்
31-01-2010, 05:52 AM
அந்த பொண்ணு ஒரு ஒழுக்கமான பொண்ணு..


எப்படி சொல்றே


நேத்து அவ வீட்டு குக்கர் விசில் அடித்தது
அதை அவ செருப்பால அடிச்சிட்டா..;)

மன்மதன்
31-01-2010, 05:56 AM
ப்ளாஷ் நியூஸ் :

24 மணி நேரமும் உங்கள் செல்போனில் ஸ்டார் ப்ளஸ் பார்க்கலாம்.










*+ என்ற பட்டன்களை அழுத்தவும்.


பார்த்துகிட்டே இருங்கே.....:lachen001:

சரண்யா
31-01-2010, 06:54 AM
phone: நீங்கள் dial செய்த வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார்.
சர்தார்ஜி: அக்கா அக்கா முக்கியமான விசயம் பேசணும் கொஞ்சம் உள்ள் வரச் சொல்லுங்க..

சரண்யா
31-01-2010, 07:05 AM
செல் விளையாடல் டைலாக்:
சேர்ந்தே இருப்பது: aircel மற்றும் network busy
சேராமல் இருப்பது: ரிலைன்ஸ் 2 குறுஞ்செய்தி
செய்ய கூடாதது: செல் 2 லண்ட்லைன் கால்
செய்ய வேண்டியது:கஸ்டமர் கால் செல்லுக்கு
நோக்கியா பில்லுக்கு?
பிஎஸ் என் எல் டவர்க்கு?
ரிலைன்ஸ் சைசுக்கு?
மோடொரொலோ கலருக்கு?
எல் ஜி கெமிராவுக்கு?
சம்சங்கு சவுண்டுக்கு?
சொனி எரிக்சன் எஸ் எம் எஸுக்கு?
ஏர்செல் ஆஃபருக்கு?
ஏர்டெல் ரீசார்ஜுக்கு?
வோடோபோன் ரேட்டுக்கு?
டாட்டா இன்டிகாம் மெஸேஜுக்கு>
நான் ரிப்லைக்கு?
நீ...

சிவா.ஜி
31-01-2010, 07:09 AM
மன்மதன் கலக்கிட்டீங்க.....தேசியப் பறவையும், ஜோசியப்பறவையும், அடிமையும், கொத்தடிமையும் அட்டகாசம்.....!!

சிவா.ஜி
31-01-2010, 07:10 AM
சரண்யா...நீங்களும் உங்க பங்குக்கு கலக்குறீங்க...திருவிளையாடல் ஸ்டைல் சூப்பர்...!!

சரண்யா
31-01-2010, 07:11 AM
அமர்களம் பாடல் ரீமேக்
ஃபார்முலா இல்லாத maths கேட்டேன்
இக்குவேஷன் இல்லாத chemistry கேட்டேன்
பிராப்ளம் இல்லாத physics கேட்டேன்..
பிரொகிராம் இல்லாத computer கேட்டேன்
கிராமர் இல்லாத english கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை..
அதனால் நானும் படிக்கவில்லை
எக்சாம் எக்சாமே இல்லாத டிகிரி டிகிரியை கேட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏன்.

சிவா.ஜி
31-01-2010, 07:13 AM
மாணவ மாணவிகளின் தேசியகீதம் மாதிரி இருக்கு. சூப்பர் சரண்யா.

சரண்யா
31-01-2010, 07:15 AM
குறும்பு இல்லனா இளமை இல்ல
ஃபிரண்ட்ஸ் இல்லனா ஜாலி இல்ல...
ம்யூசிக் இல்லனா சாங் இல்ல....
காற்று இல்லனா உயிர் இல்ல....
நீங்க இல்லனா?!










அட போங்க...
































டிஸ்கவரி சானேலே இல்ல.....

சரண்யா
31-01-2010, 07:18 AM
நன்றி சிவா அவர்களே...சும்மா போட்டேன் தெரியல....... மன்மதன் அவர்கள் வந்தா அவரோட திரியில பதிவிட்டதுக்கு திட்ட போறாங்க...

சிவா.ஜி
31-01-2010, 07:44 AM
மன்மதன் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவரு....திட்டமாட்டாருங்க சரண்யா....!!!

சரண்யா
31-01-2010, 07:59 AM
ஆமா,,,நீங்க நல்லவரா...கெட்டவரா................











:)

சிவா.ஜி
31-01-2010, 08:02 AM
தெரியலையேம்மா..........!!!!

(நாயகன் கமல் ஸ்டைல்ல படிங்க)

சரண்யா
31-01-2010, 08:05 AM
அப்படியா...இந்த நல்லவரை பற்றி
மன்மதன் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவரு.வந்து சொல்லுவாங்களா....

மன்மதன்
31-01-2010, 04:48 PM
நன்றி சிவா அவர்களே...சும்மா போட்டேன் தெரியல....... மன்மதன் அவர்கள் வந்தா அவரோட திரியில பதிவிட்டதுக்கு திட்ட போறாங்க...


அட ..இது என் திரி இல்ல..நம்ம திரி.. உங்க எஸ்.எம்.எஸ் ஒவ்வொண்ணும் கலக்கல்ஸ்.. சும்மா ஜமாய்ங்க....:)


மன்மதன் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவரு....திட்டமாட்டாருங்க சரண்யா....!!!

நன்றி சிவா.ஜி


அப்படியா...இந்த நல்லவரை பற்றி வந்து சொல்லுவாங்களா....

சிவா.ஜி உண்மையிலேயே நல்ல்ல்ல்ல்லவர்தான்..:D

samuthraselvam
01-02-2010, 03:18 AM
மன்மதன் அண்ணா கொத்தடிமையை அனுபவிச்சதால் விழைந்த தத்துவமோ?



ஹா ஹா சரண்யா உங்க கடிகள் அதனையும் சூப்பர்.....

அனைத்திலும் அருமையான கடி ஜோக் என்ன தெரியுமா? சிவா அண்ணாவை போய் நீங்க நல்லவரான்னு கேட்டது தான்.....ஹா ஹா.....

சிவா அண்ணா நீங்க ரொம்ப நல்லவர்னா

அக்னி
01-02-2010, 06:09 AM
சிவா அண்ணா நீங்க ரொம்ப நல்லவர்னா
:lachen001: :D :grin:
இதுதான் பெஸ்ட்டு கடி, இந்தத் திரியிலேயே...

சிரிச்சுச் சிரிச்சுத் தாங்க முடியல.
சமுத்ரா... இனி, இப்படிக் ஜோக்கடிக்காதீங்க.
அப்புறம் சிரிக்க வச்சு வயித்துவலி கொடுத்த பாவத்துக்கு ஆளாயிடுவீங்க...

ஹையோ... ஹையோ...
:medium-smiley-002:

:080402cool_prv: சிவா.ஜி...

சிவா.ஜி
01-02-2010, 06:13 AM
நடத்துங்கப்பா...நடத்துங்க.....இப்ப எனக்கே சந்தேகமா இருக்கு நான் நல்லவனான்னு......!!!!

ஏற்கனவே ஒருத்தர் இங்க ரொம்ப நல்லவனா இருந்து எல்லார்கிட்டயும் மாட்டிக்கிட்டு முழிச்சக் கதை ஒண்ணு என் இதயத்துல இருக்கு.....

அக்னி
01-02-2010, 06:22 AM
நடத்துங்கப்பா...நடத்துங்க.....இப்ப எனக்கே சந்தேகமா இருக்கு நான் நல்லவனான்னு......!!!!
என்ன சிவா.ஜி...
நீங்களே இப்பிடி சந்தேகப்படலாமா...

நீங்க ரொம்ம்ம்ம்ப நல்லவரு.

சந்தேகம் நல்லவங்களுக்கு எப்பவுமே ஏற்படாதுன்னு,
யாருப்பா அங்க சவுண்டு வுடுறது...


ஏற்கனவே ஒருத்தர் இங்க ரொம்ப நல்லவனா இருந்து எல்லார்கிட்டயும் மாட்டிக்கிட்டு முழிச்சக் கதை ஒண்ணு என் இதயத்துல இருக்கு.....
இதென்னது புது ஜோக்கு...

samuthraselvam
01-02-2010, 07:26 AM
:lachen001: :D :grin:
இதுதான் பெஸ்ட்டு கடி, இந்தத் திரியிலேயே...

சிரிச்சுச் சிரிச்சுத் தாங்க முடியல.
சமுத்ரா... இனி, இப்படிக் ஜோக்கடிக்காதீங்க.
அப்புறம் சிரிக்க வச்சு வயித்துவலி கொடுத்த பாவத்துக்கு ஆளாயிடுவீங்க...

ஹையோ... ஹையோ...
:medium-smiley-002:

:080402cool_prv: சிவா.ஜி...

இந்தக் கேள்வியை சரண்யா கேட்டபோது நான் கூட இப்படித்தான் சிரிச்சேன் அக்னி அண்ணா....:lachen001::lachen001:

இதெல்லாம் கண்டுக்கப்படாது....:D:D ஹையோ ஹையோ நெஜமின்னே நம்பிட்டீங்களா? சும்மா லுல்லுல்லாயி :icon_rollout::icon_rollout:

சிவா.ஜி
01-02-2010, 07:45 AM
சந்தோஷமா சிரிங்க மக்களே.....சிரிங்க....!!!

(எனக்கும் சிரிப்பு வருது...ஓரமாப் போய் சிரிக்கிறேன்...ஹி...ஹி...)

அக்னி
01-02-2010, 07:59 AM
நான் நிக்கற ஓரத்துக்கே வந்துடுங்க சிவா.ஜி...
(ரொம்பச் சூடா இருந்தா சொல்லிடுங்க... இப்போதைக்கு ஜூட்...)

பா.ராஜேஷ்
01-02-2010, 11:12 AM
ஒரே தமாசு போங்க. எல்லாரும் கலக்குறீங்க. :P

சிவா.ஜி
01-02-2010, 12:26 PM
ஒரே தமாசு போங்க. எல்லாரும் கலக்குறீங்க. :P

என்னைய வெச்சு காமெடி பண்ணுறாங்க....உங்களுக்கு தமாசா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...!!!

பா.ராஜேஷ்
01-02-2010, 12:46 PM
ஹா ஹா ஹா !! யார் யாரை எப்போ எப்படி வாருவாங்க அப்படின்னு யாருக்குமே தெரியாது.. (வாரப்படும் வரை ;) ) கூடிய சீக்கிரம் நிலைமை மாறும் ;)

சிவா.ஜி
01-02-2010, 01:31 PM
ஹா ஹா ஹா !! யார் யாரை எப்போ எப்படி வாருவாங்க அப்படின்னு யாருக்குமே தெரியாது.. (வாரப்படும் வரை ;) ) கூடிய சீக்கிரம் நிலைமை மாறும் ;)

போச்.....!!! இப்ப இதை அக்னி வந்து பாத்தா....அவ்ளோதான்....சிவா.ஜிய 'வாரமுடியாது'ன்னு சொல்லுவாரு.....

தாமரை
02-02-2010, 01:39 AM
அட ..இது என் திரி இல்ல..நம்ம திரி.. உங்க எஸ்.எம்.எஸ் ஒவ்வொண்ணும் கலக்கல்ஸ்.. சும்மா ஜமாய்ங்க....:)





இந்த மனப்பான்மை எல்லோருக்கும் வந்தா மன்றம் அமோகமா இருக்குமே மன்மதரே!

தாமரை
02-02-2010, 01:40 AM
போச்.....!!! இப்ப இதை அக்னி வந்து பாத்தா....அவ்ளோதான்....சிவா.ஜிய 'வாரமுடியாது'ன்னு சொல்லுவாரு.....

சிவா.ஜி சமாதானப் பிரியர்

எப்படி தெரியுமா?

தாமரை
02-02-2010, 02:00 AM
நடத்துங்கப்பா...நடத்துங்க.....இப்ப எனக்கே சந்தேகமா இருக்கு நான் நல்லவனான்னு......!!!!

ஏற்கனவே ஒருத்தர் இங்க ரொம்ப நல்லவனா இருந்து எல்லார்கிட்டயும் மாட்டிக்கிட்டு முழிச்சக் கதை ஒண்ணு என் இதயத்துல இருக்கு.....

இருந்தாலும் இந்தக் குசும்பு ஆகாது!!!

simariba
02-02-2010, 02:53 AM
தனியே தன்னந்தனியே
சிரிக்க வைக்குது உங்க
காய வைக்கும் குருஞ்செய்தி

வாழ்க :)

aren
02-02-2010, 03:28 AM
தனியே தன்னந்தனியே
சிரிக்க வைக்குது உங்க
காய வைக்கும் குருஞ்சசெய்தி

வாழ்க

உங்களைப் பற்றி அறிமுகப்பகுதியில் ஒரு சில வரிகள் எழுதுங்களேன்

அக்னி
02-02-2010, 06:25 AM
போச்.....!!! இப்ப இதை அக்னி வந்து பாத்தா....அவ்ளோதான்....சிவா.ஜிய 'வாரமுடியாது'ன்னு சொல்லுவாரு.....
நான் சொல்ல மாட்டேன்...

ஏன்னா அதச் சொல்லத்தான் ஓவியன் இருக்காரே...

இதுல இருந்து நீங்க சொல்லுறது தப்புனு தெரியுது அக்னி, ஏன்னா நம்ம சிவாணாக்கு என்னால தலை வாரி விட முடியாதே...!! :D:rolleyes::D

நான் எடுத்துக் குடுப்பதோட சரிங்க...

சிவா.ஜி
02-02-2010, 07:44 AM
சிவா.ஜி சமாதானப் பிரியர்

எப்படி தெரியுமா?

எப்படீன்னு இந்த அக்னியாருக்கு கொஞ்சம் சொல்லுங்க தாமரை....

samuthraselvam
02-02-2010, 09:47 AM
அது எப்படின்னா, தன்னை அடுத்தவர்கள் கிண்டல் செய்ய வாய்ப்பே கொடுக்க மாட்டார்.
அடுத்தார்கள் வம்புக்கு இழுக்கும் முன் தாமே முன் வந்து அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து சமாதானப் பிரியர் ஆகிவிடுவார்...

இப்ப உங்க சந்தேகம் தீர்ந்ததா அக்னி அண்ணா?

தாமரை
02-02-2010, 10:30 AM
எப்படீன்னு இந்த அக்னியாருக்கு கொஞ்சம் சொல்லுங்க தாமரை....

அதாவது சிவா.ஜி க்கு (தலை) வார -ப் பிடிக்காது,,(முடியாது ன்னு சொல்றீங்க அப்படியே இருந்தாலும் சத்தமா சொல்ல வேணாம். ஏன்னா பென்ஸ் எப்பவும் பாக்கெட்ல சீப்பு வச்சிருப்பார்)

வார் அப்படின்னா போர் தானுங்களே..

அப்ப போரப் பிடிக்காத சிவா.ஜி சமாதானப் பிரியர்தானுங்களே அக்னி!!!:icon_b:

சிவா.ஜி
02-02-2010, 10:35 AM
அடேங்கப்பா.....!!!!

அன்புரசிகன்
02-02-2010, 10:51 AM
சிவா அண்ணா.... நீங்க இவ்வளவு நல்லவரா... அடேங்கப்பா....!!!

சிவா.ஜி
02-02-2010, 10:55 AM
அடக்கடவுளே....அன்பு.....முடிய........................ல!!!

அன்புரசிகன்
02-02-2010, 11:22 AM
அடக்கடவுளே....அன்பு.....முடிய........................ல!!!

பப்பாளிப்பளம் சாப்பிடுங்க... தயிர் சேர்த்துக்குங்க...:lachen001::D






குளிர்ச்சியாக இருக்கும். அதுக்குத்தான்...

மன்மதன்
02-02-2010, 03:46 PM
தனியே தன்னந்தனியே
சிரிக்க வைக்குது உங்க
காய வைக்கும் குருஞ்செய்தி

வாழ்க :)


அப்படியே நீங்களும் உங்க மொபைலில் இருந்து அள்ளி விடுங்க..:)

சரண்யா
07-02-2010, 02:55 AM
சந்தோஷமா சிரிங்க மக்களே.....சிரிங்க....!!!

(எனக்கும் சிரிப்பு வருது...ஓரமாப் போய் சிரிக்கிறேன்...ஹி...ஹி...)

தனியா எங்கயோ போய் சிரிச்சா வேற பேரு வைச்சுடுவாங்க....பார்த்து பார்த்து சிவா அவர்களே....


ஆனாலும் பாவம் தான் நீங்க...உங்கள ஒரே கேள்வி கேட்டேன் எல்லாரும் இப்படி காத்திருந்தது போல சொல்லுறாங்க கருத்துகளை...
நீங்க ரொம்ப "நல்லவர்" தானுங்க...

aren
14-03-2010, 05:15 AM
எனக்குக் கிடைத்த சிலவற்றை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
தெரியலையா?
அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?

எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க?
ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.


தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.
தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?
மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!

டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா?
சார். மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!
யார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது?
கடிகாரத்தில் பேட்டரியை எடுத்துவிட்டுப் பாருங்கள்! டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். தின்க் டிபறேன்ட்லி!!

இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க
லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!

ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?
நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொல்லி போடணும்!
போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொல்லி வச்சுரவா?

பஸ் ரூட்ல பஸ் போகும், ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்! பீட் ரூட்ல என்ன போகும்?
தெரிஞ்சா எனக்கு SMS பண்ணுங்க!

அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா?
சரோஜா! ஏன் கேக்குற?
அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?

பல்ப் - எடிசன்
ரேடியோ - மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் - க்ராஹாம் பெல்
க்ராவிடி - நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!


மூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை
காட்டி நிறுத்தசொல்றாரு!
அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா "யோவ்! ஏற்கனவே மூணு பேரு
உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று கேட்டான். இது எப்படி இருக்கு?


டாக்டர்: உங்க உடம்ப குறைக்க தினமும் நான்கு மைல் நடக்கணும்!
பேசன்ட்: சரி டாக்டர்! நாளைக்கே நான்கு மயில் வாங்கி நடக்க வைக்கிறேன்!!

அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி?
மகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே
ஓடி போய்டாங்க!!

govindh
14-03-2010, 08:58 AM
எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!
குறுஞ்செய்தியில்...இவ்வளவு படைப்புகளா...?
ஆரேன் அவர்களே...அனைத்தும் வெடி சிரிப்புகள்...

பா.ராஜேஷ்
14-03-2010, 06:16 PM
மிக நல்ல சிரிப்பு தொகுப்பு. நன்றி ஆரென்

மன்மதன்
21-03-2010, 11:12 AM
உங்களையும் குறுஞ்செய்திகள் கலாய்ச்சிருக்கா .பேஷ் பேஷ் ஆரென்..

உமாமீனா
28-02-2011, 05:50 AM
பணம் உன்னிடம் இருந்தால் உனக்கு யாரையும் தெரியாது - பணம் உன்னிடம் இல்லை என்றால் உன்னை யாருக்கும் தெரியாது.


காதல் தோல்விக்கு பின்:

பெண்: ஹேய் அவன் பிராடு, பொறுக்கி, ரவுடி, ராஸ்கல், இடியோட்,வேல இல்லாதவன், பொறம்போக்கு........

ஆனால்

ஆண்: மாச்சான் அவ சரக்குடா...

முகம்மது ஹுமாயூன்
28-02-2011, 06:56 AM
ஆண்: மாச்சான் அவ ஐட்டம்டா

'ஐட்டம்டா'

தமிழில் குறிப்பிடவும்

முகம்மது ஹுமாயூன்
28-02-2011, 06:58 AM
இதெல்லாம் எஸ் எம் ஸி ல் படிச்சிட்டோம்....சகோதரியே

உமாமீனா
28-02-2011, 07:01 AM
'ஐட்டம்டா'

தமிழில் குறிப்பிடவும்

வேண்டுகோளுக்கிணங்க தமிழ்லில் மாற்றப்பட்டது


இதெல்லாம் எஸ் எம் ஸி ல் படிச்சிட்டோம்....சகோதரியே

சகோதரா, இந்த திரியின் தலைப்பை பார்க்கவில்லையோ?

ஆதி
29-06-2011, 01:25 PM
ஃபுல் டைட்டா
ரொம்ப்ப லேட்டா
ராத்திரி நீங்க வீட்டுக்கு போகும் போது
உங்க மனைவி துடைப்பதோட
உங்களுக்காக காத்திக்கிட்டு இருக்கறத
பார்த்துட்டு
என்னமா செல்லம்
இன்னுமா வீட கூட்டிக்கிட்டு இருக்க
அப்படினு கேக்குறதுக்கு தான்
தைரியம் என்று பெயர்...

தாமரை
29-06-2011, 02:57 PM
கேட்டதுக்கு கிடைச்ச பதில்
இல்லை
ஊரைக் கூட்டப் போறேன்:sprachlos020::sprachlos020::sprachlos020::sprachlos020:

(நானும் தைரியசாலிதான்..நானும் தைரியசாலிதான்..நானும் தைரியசாலிதான்..)

நாஞ்சில் த.க.ஜெய்
30-06-2011, 06:06 AM
அருமையான குறுஞ்செய்திகளின் நகைச்சுவை தொகுப்பு...ஒவ்வொன்றும் அருமை ஆதன் அவர்களின் தைரியம் என்பதன் விளக்கம் எம்மை சிரிக்க நினைத்து நினைத்து சிரிக்க வைக்கிறது...

aparajithc.achan
08-10-2011, 09:17 AM
இப்பதாங்க தெரியுது.... உலகத்துல எத்தனை பேர் வெட்டியா இருக்காங்கன்னு...

அன்புடன்

அபராஜிதன்