PDA

View Full Version : காய வைக்கும் எஸ்.எம்.எஸ் SMS (குறுஞ்செய்தி)



Pages : 1 [2] 3 4 5

அறிஞர்
10-09-2007, 03:24 PM
விஜய் : சார், அழகிய தமிழ் மகன் படத்தில் காமெடி இல்லையே ஏன்??

டைரக்டர் : அந்த டைட்டிலே உங்களுக்கு காமெடிதானே..!!! :D

அடப்பாவிங்களா.. விட்டா தமிழனை.. அசிங்கமாக்கி விடுவீர்கள் போல

மன்மதன்
10-09-2007, 03:31 PM
அண்ணாமலை வசனம் :


'நீ எப்டி என் டாய்லெட்டை இடிச்சி என்னை நடுத்தெருல உச்சா போவ வச்சியோ, அது மாதிரி நான் உன் டாய்லெட்ட இடிச்சி, உன்னை நடுத்தெருல கக்கா போக வைக்கல, என் பேரு உச்சா உண்ணாமலை இல்லைடா' ...

மன்மதன்
10-09-2007, 03:36 PM
'எவ்வளவு பெண்கள் காதல் கடிதம் எழுதுகிறார்..ஆனாலும் அவர்கள் எழுதும் முதல் கடிதம் எனக்குத்தான் வந்து சேரும்... நான் யார்'



'குப்பை தொட்டி..' :D

அறிஞர்
10-09-2007, 03:40 PM
'எவ்வளவு பெண்கள் காதல் கடிதம் எழுதுகிறார்..ஆனாலும் அவர்கள் எழுதும் முதல் கடிதம் எனக்குத்தான் வந்து சேரும்... நான் யார்'

'குப்பை தொட்டி..' :D

பலர் மனதை அறிந்த குப்பை தொட்டி..

மன்மதன்
10-09-2007, 03:45 PM
பருத்திவீரன் வசனம் :


நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன் பயபுள்ள மெஸேஜ் அனுப்பாம ஓட்ட செல்ல வச்சிகிட்டு ஊருக்குள்ளே சீன் போட்டுகிட்டிருக்கே...போ ..வீட்டிலே யாராவது பெரியவங்க இருந்தா ரீசார்ஜ் பண்ணச்சொல்லி மெஸேஜ் அனுப்பு போ...'

மன்மதன்
10-09-2007, 03:50 PM
ராக்கிங் இல்லேன்னா காலேஜ் இல்லை..

சுகர் இல்லேன்னா டீ இல்லை..

இசை இல்லேன்னா பாடல் இல்லை..

கண்ணு நீ இல்லைன்னா....



டிஸ்கவரி சேனல் இல்லை... :D :D

மன்மதன்
10-09-2007, 04:03 PM
பிரிந்த காதல் சேரும் போது 'கண்ணீர்' மட்டும் பேசும்..

ஆனால் ..


பிரிந்த நட்பு சேரும் போது

'பீர் , குவாட்டர், கோழி பிரியாணி' கூட பேசும்..


அடங்க்...:D

மனோஜ்
10-09-2007, 04:05 PM
காமடி இல்லேன்னா நகைசுவை இல்லை
செல்லு இல்லேன்னா கால் இல்லை
தமிழ் மன்றம் இல்லேன்னா பதிவகள் இல்லை
கண்ணு நீ இல்லைன்னா..


(.....)
இந்த பதிவு இல்லபா அத சோன்னேன்

மன்மதன்
10-09-2007, 04:33 PM
தாத்தா : அது என்னப்பா, விநாயகர் சிலைக்கு பக்கத்துல 'ராதிகா' படம்??

பேரன் : அவர்தான் 'சித்தி விநாயகர்'

மன்மதன்
10-09-2007, 04:34 PM
போஸ்ட்மேன் : சார் உங்களுக்கு மணி ஆர்டர் போட்டிருக்காங்க..

சர்தார் : யார்ரா மணி , எனக்கு ஆர்டர் போடுறதுக்கு..!!!

மன்மதன்
10-09-2007, 04:35 PM
உன்னை விட்டு எல்லோரும் விலகும் போதும்...


உன்னை எல்லோரும் கைவிடும் போதும்...


எல்லோரும் உன்னை வெறுக்கும் போதும் ... நீ புரிந்து கொள்..






உடனே நீ குளிக்க வேண்டும் என்று ... :D :D

சூரியன்
10-09-2007, 04:43 PM
ராக்கிங் இல்லேன்னா காலேஜ் இல்லை..

சுகர் இல்லேன்னா டீ இல்லை..

இசை இல்லேன்னா பாடல் இல்லை..

கண்ணு நீ இல்லைன்னா....



டிஸ்கவரி சேனல் இல்லை... :D :D


செம கடி

மன்மதன்
10-09-2007, 04:46 PM
சிவாஜி ஆதிஷேசன் வசனம் ரீமேக்..:

என்னங்க தம்பி இப்படி ஆகி போச்சி..படு பாவிங்க ஒரு எஸ்.எம்.எஸ்ஸுக்கு 5 பைசா எடுக்கிறாங்களே..இப்போ என்ன பண்ண போறிங்க தம்பி...ரீ சார்ஜ் பண்ணுவீங்களா..? டாப் அப் போடுவீங்களா? இல்ல செல்ல செல்ஃப்ல வச்சிட்டு வேடிக்கை பார்ப்பீங்களா? நான் வேணும்னா கேம்ஸ் விளையாட சொல்லித்தரவா? அய்யோ அதுக்கு முன் அனுபவம் வேணுமே..ஓகே நோவாம நொங்கு திங்கிற வேலை செய்றீங்களா.. அதான் தம்பி இன்கமிங் எஸ்.எம்.எஸ் படிக்கிறது..மெஸேஜ் படிச்சி பொழச்சிக்கோ..

சூரியன்
10-09-2007, 04:52 PM
எப்படித்தான் இப்படி எல்லாம் யோசிக்கிறீங்களோ?

மன்மதன்
10-09-2007, 04:54 PM
எப்படித்தான் இப்படி எல்லாம் யோசிக்கிறீங்களோ?

வெறித்தனமா யோசிப்போர் சங்கம்ல....:D

மன்மதன்
10-09-2007, 04:54 PM
பலர் மனதை அறிந்த குப்பை தொட்டி..


அதே அறிஞரே...

சூரியன்
10-09-2007, 04:55 PM
வெறித்தனமா யோசிப்போர் சங்கம்ல....:D

சங்கத்துல எத்தனை உறுப்பினர்?

மலர்
12-09-2007, 04:11 PM
எம் பார் மக்கு...
அல்லது,
எம் பார் மலர்...

உண்மையை இப்படியா சபையில் சொல்லுவது :waffen093::waffen093:

மலர்
12-09-2007, 04:16 PM
அண்ணாமலை வசனம்,பருத்திவீரன் வசனம்,சிவாஜி ஆதிஷேசன் வசனம் ரீமேக்,காலேஜ்,கோழி பிரியாணி... ஹா,,,ஹா எல்லாமே சூப்பருங்கோ

மலர்
12-09-2007, 04:18 PM
சங்கத்துல எத்தனை உறுப்பினர்?

எண்ணவே முடியாது... அவ்வளவு பேர்...:icon_b:

மன்மதன்
18-09-2007, 10:45 PM
அண்ணாமலை வசனம்,பருத்திவீரன் வசனம்,சிவாஜி ஆதிஷேசன் வசனம் ரீமேக்,காலேஜ்,கோழி பிரியாணி... ஹா,,,ஹா எல்லாமே சூப்பருங்கோ

தேங்க்ஸ்ங்கோ..;)

மலர்
05-10-2007, 04:41 AM
வராத எஸ்.எம்.எஸ்
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

*
*
*
*
*
*
*
*
*
*

என்ன... தேடறீங்க..?
அதான் தலைப்பிலேயே போட்டிருக்கேனே...
வராத எஸ்.எம்.எஸுன்னு...
ஹி..ஹி......

மன்மதன்
05-10-2007, 12:01 PM
உங்க எஸ்,எம்.எஸ்தான் எனக்கு வந்திடுச்சே மலர்.. :D

மலர்
05-10-2007, 01:58 PM
உங்க எஸ்,எம்.எஸ்தான் எனக்கு வந்திடுச்சே மலர்.. :D

வராத எஸ்.எம்.எஸ் எப்படி வந்திச்சி....:confused::confused:

குழப்பத்துடன்
மலர்

மயூ
05-10-2007, 02:21 PM
ஐயோ மன்மதன்... குறுஞ்செய்தி என்ற போர்வையில் பின்னிப் பெனல் எடுத்திட்டீங்க போங்க!!! ஹி.. ஹி...

மன்மதன்
08-10-2007, 07:34 PM
வராத எஸ்.எம்.எஸ் எப்படி வந்திச்சி....:confused::confused:

குழப்பத்துடன்
மலர்

குழம்பிக்கிட்டே இருங்க..:D

ஓவியன்
08-10-2007, 07:44 PM
குழம்பிக்கிட்டே இருங்க..:D

ஆமா எதுக்கு கிட்டே இருக்கணும், மொபைல் போனுக்கு கிட்டேயா...??? :D

மலர்
08-10-2007, 07:45 PM
குழம்பிக்கிட்டே இருங்க..:D

அண்ணா நான் தலையை பிச்சிட்டு
அலையுறதுல உங்களுக்கு ஒரு சந்தோஷமா...

எல்லாரும் ஒரு டைப்பா தான்பா திரியுராங்க....:confused::confused:

(மலர் பீ கேர்புல்)

அக்னி
11-10-2007, 09:55 PM
(மலர் பீ கேர்புல்)
கோரைப்புல் தெரியும்....
அதென்ன கேர்புல்..???

மலர்
11-10-2007, 10:02 PM
கோரைப்புல் தெரியும்....
அதென்ன கேர்புல்..???

அதேன்ன புல் நினைப்பிலே இருப்பீங்களோ......???

அக்னி
11-10-2007, 10:06 PM
அதேன்ன புல் நினைப்பிலே இருப்பீங்களோ......???
அப்போ அத :food-smiley-022: நெனச்சுதான் எழுதீனீங்களா..?
அப்பச்சரி...

நேசம்
12-10-2007, 07:18 AM
வராத எஸ்.எம்.எஸ்
*
*
*
என்ன... தேடறீங்க..?
அதான் தலைப்பிலேயே போட்டிருக்கேனே...
வராத எஸ்.எம்.எஸுன்னு...
ஹி..ஹி......

வெறித்தனமா யோசிப்போர் சங்கத்திற்கு நிங்க*தானே த*லைவி ம*ல*ர் அல்ல*து ம*ன்ம*த*ன் த*லைவ*ரா.ஆனா ஒன்னு நிங்க* இர*ண்டும் பேரும் இல்ல*ன்னா இந்த ச*ங்க*ம் இல்லை

மன்மதன்
13-10-2007, 02:32 PM
குங்குமம் இந்த வாரம்..




சந்தனம் அடுத்த வாரம்..





விபூதி அதற்கு அடுத்த வாரம்...




-by கோவிலில் படுத்து யோசிப்போர் சங்கம்..
(தலைவி -மலர்..:D)

மன்மதன்
13-10-2007, 02:38 PM
என்னதான் world develope ஆனாலும்..


மின்மினி பூச்சிக்கு
சார்ஜ் ஏத்த முடியாது..

ஈக்கு ஈமெயில்
அனுப்ப முடியாது..

எறும்புக்கு ஏர்போன்
மாட்ட முடியாது..

:D

மலர்
13-10-2007, 03:18 PM
குங்குமம் இந்த வாரம்..
சந்தனம் அடுத்த வாரம்..
விபூதி அதற்கு அடுத்த வாரம்...
-by கோவிலில் படுத்து யோசிப்போர் சங்கம்..
(தலைவி -மலர்..:D)


இதெல்லாம் அநியாயம்.....
கடைசியில எனக்கு பட்டை நாமமா.....
ஐயா நேசம் இப்ப உங்களுக்கு திருப்தியா...

நல்லாயிருங்கப்பு....

மலர்
13-10-2007, 03:21 PM
என்னதான் world develope ஆனாலும்..

மின்மினி பூச்சிக்கு சார்ஜ் ஏத்த முடியாது..
ஈக்கு ஈமெயில் அனுப்ப முடியாது..
எறும்புக்கு ஏர்போன் மாட்ட முடியாது..:D

கலக்குங்க மன்மதன் ஜீ.....

ஹீ..ஹீ... எப்படி இப்படியெல்லாம் தோணுது..
முடியலை......
தாங்க முடியலை....

மன்மதன்
25-10-2007, 06:55 PM
ஆசைக்கு பேராசைக்கும் ஒரேயொரு வித்தியாசம்தாங்க..!

நீங்க அழகா இருக்கணும்னு நினைச்சா
அது ஆசை
ஆனா இந்த எஸ்.எம்.எஸ் அனுப்புறவர் போல
அழகா இருக்கணும்னு நினச்சா
அது பேராசை,,!! :D

மன்மதன்
25-10-2007, 06:56 PM
அடிச்சி எடுத்தாதான் நெல்லு..
அடிக்கடி வெலக்குனாத்தான் பல்லு..
அம்பு விட்டாதான் வில்லு..
எஸ்.எம்.எஸ் அனுப்புனாத்தான் செல்லு..
இல்லேன்னா அது மேலே போடு கல்லு..
இது 2007 லொல்லு...:D

மன்மதன்
25-10-2007, 07:00 PM
நீ
கொடுத்த
புத்தகத்தின்
முதல்
பக்கத்தில்
ஒரு
கவிதை
படித்தேன்
பிறகுதான்
சொன்னார்கள்
அது
உன் பெயர் என்று.


இப்படிக்கு
மனசாட்சி இல்லாமல் ரீல் விடுவோர் சங்கம்.!

மன்மதன்
25-10-2007, 07:01 PM
ஹாய் STUPID

எப்படி இருக்கே STUPID

எப்படி வேலை போகுது STUPID

(STUPID
S-super
T-talented
U-unique
P-person
I- in
D- de world )

அய்யோ ஸ்டுபிட்க்கு சிரிப்பை பாரு..:D

மன்மதன்
25-10-2007, 07:05 PM
தீயணைப்பு வண்டி ஏன் சிகப்பு கலரில் இருக்கு..?

பதில் : தீயணைப்பு வண்டில ஏணி இருக்கு.
ஏணில படி இருக்கு.
படில அடி எடுத்து வச்சி நடப்போம்.
அடியை ரூலர் வைத்து அளப்போம்..
ரூலர் ராஜாவாகவோ ராணியாகவோ இருப்பாங்க.
எலிசபெத் இங்கிலாந்து ராணி.
கப்பல் பேர் கூட எலிசபெத் என்று இருக்கும்.
கப்பல் கடலில் போகும்.
கடல்ல மீன் இருக்கும்
மீனுக்கு ஃபின் இருக்கும்.
ஃபின்லாந்து நாட்டு மக்களை கூட ஃபின் என்றுதான் அழைப்பார்கள்.
ஃபின்லாந்தின் தேசியக்கொடியின் நிறம் சிவப்பு.

ஆக... தீயணைப்பு வண்டி சிவப்பு கலரில் இருக்கு..

உஷ்ஷ்.. முடியல..

மன்மதன்
25-10-2007, 07:08 PM
நட்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஏனென்றால்...

N - நமீதா
A - அசின்
T - த்ரிஷா
P - பூஜா
U - ஊர்மிளா..

ஆக.. ஐ லவ் நட்பு..

யவனிகா
25-10-2007, 07:32 PM
எப்படி இப்படி? ஆற அமர்ந்து உக்காந்து, திறந்த வாய்யில ஈ போறது கூடத் தெரியாம யோசிப்போர் சங்கம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கேன், தலைவரை இப்பத்தான் பார்க்கிறேன்.அது நீங்க தானா மன்மதன்?

ஓவியன்
26-10-2007, 03:45 AM
ஆக... தீயணைப்பு வண்டி சிவப்பு கலரில் இருக்கு..

உஷ்ஷ்.. முடியல..

ஆமா எனக்கும் தான் முடியலை....
மண்டை காய்ந்து விட்டதாக ஒரு பீலிங்...!! :sprachlos020:

ஓவியன்
26-10-2007, 03:51 AM
ராக்கிங் இல்லேன்னா காலேஜ் இல்லை..
சுகர் இல்லேன்னா டீ இல்லை..
இசை இல்லேன்னா பாடல் இல்லை..
கண்ணு நீ இல்லைன்னா....
டிஸ்கவரி சேனல் இல்லை... :D :D

ஹீ,ஹீ!!!

இது யாரோ மலருக்கு அனுப்பின எஸ்.ஏம்.ஏஸ் மாதிரிலே இருக்கு...!!! :D:D:D

மலர்
05-11-2007, 02:16 PM
ஆனா இந்த எஸ்.எம்.எஸ் அனுப்புறவர் போல
அழகா இருக்கணும்னு நினச்சா
அது பேராசை,,!! :D

:traurig001::traurig001::traurig001::traurig001: :traurig001::traurig001::traurig001::traurig001: :traurig001::traurig001::traurig001::traurig001: :traurig001::traurig001::traurig001::traurig001:

மலர்
07-11-2007, 10:04 AM
மன்மதன்ஜீ தீபாவளிக்கு ஸ்பெஷல் கலக்கல் எஸ்.எம்.எஸ் ஏதும் கிடையாதா......???

க.கமலக்கண்ணன்
07-11-2007, 11:28 AM
சீக்கிரம் போடுங்க மன்மதன்

சீக்கிரம் போடுங்க படிக்க காத்திருக்கிறோம்...

மன்மதன்
07-11-2007, 01:26 PM
எப்படி இப்படி? ஆற அமர்ந்து உக்காந்து, திறந்த வாய்யில ஈ போறது கூடத் தெரியாம யோசிப்போர் சங்கம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கேன், தலைவரை இப்பத்தான் பார்க்கிறேன்.அது நீங்க தானா மன்மதன்?

அந்த சங்கத்து எஸ்.எம்.எஸ் இருந்தா எனக்கு அனுப்புங்களேன்..:D

மன்மதன்
07-11-2007, 01:28 PM
ஹீ,ஹீ!!!

இது யாரோ மலருக்கு அனுப்பின எஸ்.ஏம்.ஏஸ் மாதிரிலே இருக்கு...!!! :D:D:D

அதே..அதே..;)

மன்மதன்
07-11-2007, 01:36 PM
மன்மதன்ஜீ தீபாவளிக்கு ஸ்பெஷல் கலக்கல் எஸ்.எம்.எஸ் ஏதும் கிடையாதா......???


சீக்கிரம் போடுங்க மன்மதன்

சீக்கிரம் போடுங்க படிக்க காத்திருக்கிறோம்...

தீபாவளி 'அரசு விடுமுறை'ன்னு தெரியாதா:rolleyes:..ஸோ லீவுமா..:D

மன்மதன்
07-11-2007, 01:44 PM
நிருபர் : "நீங்க ஏன் வருமானவரிகணக்கு சரியா காட்டுறதில்லே.."

நடிகை : "நான் தான் சோன்னேன்ல நான் கணக்குல ரொம்ப வீக்குன்னு"

மலர்
07-11-2007, 01:50 PM
தீபாவளி 'அரசு விடுமுறை'ன்னு தெரியாதா:rolleyes:..ஸோ லீவுமா..:D

:sauer028::sauer028: :icon_nono::icon_nono: :sport-smiley-005: :sport-smiley-005: :waffen093::waffen093: :violent-smiley-010::violent-smiley-010:

மன்மதன்
07-11-2007, 01:55 PM
90 தடவ பாவம் செஞ்சா
45 தடவ மாட்டிப்பீங்க..


எப்படி??



Sin 90 = Cot 45


இப்படிக்கு
கணிதமேதை ராமானுஜத்திடம் ட்யூசன் சென்றோர் சங்கம்..
(1944-45 பேட்ச்)

மன்மதன்
07-11-2007, 02:05 PM
இது யாரோட நம்பர்
9876543210




(அப்படின்னு படித்ததும் உடனே
'எனக்குத் தெரியல' என்று ரிப்ளை பண்ணுவோர்க்கு..)



இது இறங்குவரிசையில் 1 2 3 4...

இதுக்குத்தான் ஒழுங்கா LKG படிக்கணுங்கிறது..:D

மன்மதன்
07-11-2007, 02:10 PM
மன்மதன் : "அந்த ஒயர்ல கரண்ட் இருக்குதுன்னு தெரிஞ்சும் ஏன் கைய வச்சே"

மலர் : "கட்டை விரலாச்சே.. கரண்ட் அடிக்காதேன்னு நினைச்சேன்,,"

:D

ஓவியன்
07-11-2007, 02:17 PM
செம கட்டைதான்...

கட்டை விரலிலே கரண்ட் அடிச்சும் தப்பிட்டாரே...!! :D

அறிஞர்
07-11-2007, 02:24 PM
ஹிஹிஹி..பழைய மன்மத கலை(படைப்புகள்) மீண்டும் மன்றத்தில் களை கட்டுகிறது..

தாங்கலைடா சாமி.....

தொடரட்டும் மன்மதா...

மனோஜ்
07-11-2007, 02:30 PM
அப்ப மலர கட்டைனு சொல்றீங்க எந்த மரனு சொல்லுங்க

மலர்
08-11-2007, 01:27 AM
இப்படிக்கு
கணிதமேதை ராமானுஜத்திடம் ட்யூசன் சென்றோர் சங்கம்..
(1944-45 பேட்ச்)

நீங்க ரொம்ப நல்லவரு... :traurig001::traurig001:
ஏன் தெரியுமா.....
நீங்கள் தாத்தா என்கிற உண்மையை
இப்படி மன்றத்துக்கே சொல்லிட்டீங்களே :icon_rollout:

மலர்
08-11-2007, 01:31 AM
அப்ப மலர கட்டைனு சொல்றீங்க எந்த மரனு சொல்லுங்க

தோடா விளக்கம் கேக்குறாரு
விளக்கம் வீராச்சாமியோட அண்ணாச்சி... :eek::eek:

மன்மதன்
08-11-2007, 05:23 PM
நீங்க ரொம்ப நல்லவரு... :traurig001::traurig001:
ஏன் தெரியுமா.....
நீங்கள் தாத்தா என்கிற உண்மையை
இப்படி மன்றத்துக்கே சொல்லிட்டீங்களே :icon_rollout:

ஹ்ம்ம். அந்த ட்யூசனில் கடைசி பெஞ்ச் ஸ்டூடண்டான நீங்க இப்படி சொல்லலாமா..:D:lachen001:

மலர்
09-11-2007, 12:15 AM
ஹ்ம்ம். அந்த ட்யூசனில் கடைசி பெஞ்ச் ஸ்டூடண்டான நீங்க இப்படி சொல்லலாமா..:D:lachen001:

அய்யோ... அய்யையோ...
ஹீ..ஹீ....அது நான் இல்லை என்னோட பாட்டி :D:D

சுட்டிபையன்
09-11-2007, 06:59 AM
என் பேரு மெசெஜ் ராமசாமி
என்னோட தொழில் பொழுது போக்கு எல்லாமே லூசுகளுக்கு மெஸேஜ் அணுப்புறதுதான்.
முடியாதுங்கிறீங்களா என்னால முடியும்
தன்னம்பிக்கைக்கும் தலைகனத்துக்கும் மெஸேஜ் அளவுக்கு தான் வித்தியாசம்
தலைக்கனம்றது என்னால மட்டும் தான் லூசுக்கு மெஸேஜ் அனுப்ப முடியும்ன்றது
தன்னம்பிக்கைன்றது என்னாலயும் லூசுக்கு மெஸேஜ் அனுப்ப முடியும்ன்றது.
என்னோட லட்சியம் எல்லா லூசுக்கும் என்னோட மெஸேஜ் போய்சேரனும்றது தான்.
_________________

சுட்டிபையன்
09-11-2007, 07:01 AM
குருடன் கையில் கைவிளக்கு;
ஊமை கையில் மைக்;
செவிடன் கையில் வானொலி;
உன் கையில் செல்போன்;
என்ன உலகமடா சாமி.
-------------------

தில் இருந்தா SMS அனுப்புங்க;
அன்பு இருந்தா MMS அனுப்புங்க;
காசு இருந்தா எண் எண்ணைக் கூப்பிடுங்க;
ஒண்ணும் இல்லாட்டி, உங்களுக்கு எதுக்கு செல்போன்
அதை எனக்கு கொரியர்ல அனுப்பி வைங்க.
-----------------------------

ஒருவர் :கண்டக்டர் ஏன் விசிலுக்கு பதிலா சங்கை ஊதறார் ?
மற்றவர் : டிரைவர் புதுசாம். டிரைவிங் அரைகுறையாத்தான் தெரியுமாம
_________________

நரகத்தில் ஒருவன் எமனிடம்
அய்யா தங்களது செல்லிடப்பேசியை கொடுத்தால் என் மனைவிக்கு பேசிவிட்டு தருகிறேன் காசு தந்துவிடுகிறேன்.

எமன்:காசெல்லாம் வேண்டாம் நரகம் டூ நரகம் இலவசம் தான்.
_________________

BE படி - Engineerஆ போவ ;
BL படி - வக்கீல போவ ;
MBBS படி - டாக்டரா போவ ;
TT படி - ஆசிரியரா போவ ;
இந்த மாதிரி SMS படிச்சா வீணாப் போவ.....
-------------------------

இரு சக்கர வாகனம் ஓட்ட லைசென்ஸ் வேணும் ;
நான்கு சக்கர வாகனம் ஓட்ட லைசென்ஸ் வேணும் ;
ஈ ஓட்ட லைசென்ஸ் வேணுமா?
நீ ஓட்டுடா மச்சான்......
------------------------------

அனைவரும் உன்னை விட்டு விலகும் போது

யாரும் உன்னை நெருங்காத போது

உன்னை அனைவரும் தனியாக விட்டுச் செல்லும் போது

கவலை கொள்ளாதே

உடனே புரிந்துகொள்

நீ குளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை.
_________________

பில்கேட்ஸ் இலங்கைக்கு வந்த போது எங்க வீட்டுக்கு ஏன் வரலை தெரியுமா? ஏன்னா, நான் அமெரிக்கா போ னபோது அவன் வீட்டுக்குப் போகலை. ரோஷக்காரன்.
_________________

அய்யா வணக்கம். சாமி, ஏதாவது 4 மெஸஜ் இருந்தா அனுப்புங்க. மகராசனா இருப்பீங்க. மெஸஜ் பார்த்து 4 நாள் ஆச்சு சாமி. பழைய மெஸேஜ் இருந்தாலும் பரவாயில்லை அய்யா. தொட்டுக்கக் கொஞ்சம் பிக்சர் மெஸேஜ் இருந்தாலும் கொடுங்க அய்யா, சாமி.

இப்படி நீ பிச்சை எடுக்கிற மாதிரி கனவு வந்திச்சு. அதான் மெஸஜ் அனுப்பினேன்.
_________________

கண்மணி அன்போட நண்பன் நான் அனுப்பும் SMS
பொன்மணி உன் பேசியில காசு இருக்கா?
என் பேசியில காசு இல்ல.
உன்னை நினைக்கையில SMS கொட்டுது.
ஆனா அத அனுப்ப நினைக்கையில பில் எகிறுது!!!!!
-----------------------

காலண்டர்-னா தேதி;
காலரா-னா பேதி;
திருவண்ணாமலை-னா ஜோதி;
கோவில்-னா விபூதி;
கோர்ட்-னா நீதி;
நண்பா.. என்னை விட்டா உனக்கேது நாதி.......
----------------------------------------------

முளைச்சி மூனு இலை விடல. அதுக்குள்ள இவன் பண்ணின காரியத்தைப் பார்த்தீங்களா?

என்னங்க பண்ணினான்?

செடியைப் பிடுங்கிப் போட்டுட்டான்.

சுட்டிபையன்
09-11-2007, 07:14 AM
செல்போன் அடிச்சா றிங்கு
நான் அடிச்சா சங்கு


சுட்டி :D

மலர்
09-11-2007, 08:56 AM
சுட்டி தம்பி
இப்படி எல்லாத்தையும் மொத்தமா குடுத்தா எப்படி...???
சிரிச்சி சிரிச்சி வாயே வலிக்குது......



குருடன் கையில் கைவிளக்கு;
ஊமை கையில் மைக்;
செவிடன் கையில் வானொலி;
உன் கையில் செல்போன்;
என்ன உலகமடா சாமி.

:traurig001::traurig001::traurig001::traurig001: :traurig001::traurig001::traurig001::traurig001:


தில் இருந்தா SMS அனுப்புங்க;
அன்பு இருந்தா MMS அனுப்புங்க;
காசு இருந்தா எண் எண்ணைக் கூப்பிடுங்க;
ஒண்ணும் இல்லாட்டி, உங்களுக்கு எதுக்கு செல்போன்
அதை எனக்கு கொரியர்ல அனுப்பி வைங்க.

செல்போன் எதுக்கா....
இது கூட தெரியாதா..
ஹீ
சும்மா சீன் போடுறதுக்கு... :D:D


ஒருவர் :கண்டக்டர் ஏன் விசிலுக்கு பதிலா சங்கை ஊதறார் ?
மற்றவர் : டிரைவர் புதுசாம். டிரைவிங் அரைகுறையாத்தான் தெரியுமாம


:fragend005::fragend005: :sauer028::sauer028: :eek::eek: :confused::confused:



BE படி - Engineerஆ போவ ;
BL படி - வக்கீல போவ ;
MBBS படி - டாக்டரா போவ ;
TT படி - ஆசிரியரா போவ ;
இந்த மாதிரி SMS படிச்சா வீணாப் போவ.....

SMS படிச்சி வாழ்வாரே வாழ்வர் - இது நோக்கு தெரியாத அம்பி

:medium-smiley-100::medium-smiley-100::medium-smiley-100::medium-smiley-100:


இரு சக்கர வாகனம் ஓட்ட லைசென்ஸ் வேணும் ;
நான்கு சக்கர வாகனம் ஓட்ட லைசென்ஸ் வேணும் ;
ஈ ஓட்ட லைசென்ஸ் வேணுமா?
நீ ஓட்டுடா மச்சான்......

:icon_nono::icon_nono::icon_nono::icon_nono: :icon_nono::icon_nono::icon_nono::icon_nono: :icon_nono::icon_nono::icon_nono::icon_nono:


அனைவரும் உன்னை விட்டு விலகும் போது
யாரும் உன்னை நெருங்காத போது
உன்னை அனைவரும் தனியாக விட்டுச் செல்லும் போது
கவலை கொள்ளாதே
உடனே புரிந்துகொள்
நீ குளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை.

இதென்ன சின்ன புள்ள தனமா இருக்கு..:icon_rollout::icon_rollout:

நீங்க இப்படி சொல்லிட்டா மட்டும் எங்க ஓவியண்ணன் குளிச்சிருவாங்களா....??? :icon_p::icon_p:

நெவர்... அப்படித்தானே.....ஓவியண்ணா...:D:D


அய்யா வணக்கம். சாமி, ஏதாவது 4 மெஸஜ் இருந்தா அனுப்புங்க. மகராசனா இருப்பீங்க. மெஸஜ் பார்த்து 4 நாள் ஆச்சு சாமி. பழைய மெஸேஜ் இருந்தாலும் பரவாயில்லை அய்யா. தொட்டுக்கக் கொஞ்சம் பிக்சர் மெஸேஜ் இருந்தாலும் கொடுங்க அய்யா, சாமி.
இப்படி நீ பிச்சை எடுக்கிற மாதிரி கனவு வந்திச்சு. அதான் மெஸஜ் அனுப்பினேன்.

இப்படி குடும்பத்து ரகசியத்தை தெருவுல போடுதியடா தம்பி....


கண்மணி அன்போட நண்பன் நான் அனுப்பும் SMS
பொன்மணி உன் பேசியில காசு இருக்கா?
என் பேசியில காசு இல்ல.
உன்னை நினைக்கையில SMS கொட்டுது.
ஆனா அத அனுப்ப நினைக்கையில பில் எகிறுது!!!!!

ஹீ,,,ஹீ,..,
காசு இல்லன்னா அதை குப்பையில போட்டிருடா,,
பாரு Local SMS 5 or 10 பைசா தான..
இதுக்கு தான் ஆன்சைட்ல உள்ள பொண்ணுகூட கடலை போடாதன்னு சொன்னா கேட்குறியா....


முளைச்சி மூனு இலை விடல. அதுக்குள்ள இவன் பண்ணின காரியத்தைப் பார்த்தீங்களா?
என்னங்க பண்ணினான்?
செடியைப் பிடுங்கிப் போட்டுட்டான்.

சுட்டி உன்னை மாதிரின்னு நினைக்கிறேன்...
அந்த நாட்டி....
:icon_rollout::icon_rollout::icon_rollout: :icon_rollout::icon_rollout::icon_rollout:

மலர்
10-11-2007, 01:01 AM
செல்போன் அடிச்சா றிங்கு
நான் அடிச்சா சங்கு
சுட்டி :D

திருப்பி அடிச்சா,,,,,,,,,????:icon_shades: :icon_shades:

அக்னி
12-11-2007, 12:43 AM
அக்னி : ஓவி... நம்ம மலரோட மொபைல் புதுசாமே...
ஓவியன் : அட நீ வேற... அந்தப் பொண்ணு மொபைல் வாங்கி 2 வருசமாகியும், பெட்டியையே உடைக்கல...

சுட்டிபையன்
12-11-2007, 05:46 AM
சைட் அடி ஆனால் காதலிக்காத,
காதலி ஆனால் வாழ்வை தவறவிடாத,
வருத்தப்படு ஆனால் எதிகாலத்தை வீணடிக்காத,
யோசி ஆனால் நேரத்தை வீணாகாதே.
உனக்கு அதெல்லாம் வேணாம்.
ஒழுங்கா சாப்பிட்டு தூங்கு

சுட்டிபையன்
12-11-2007, 05:46 AM
AUSTRALIA WON THE TOSS & SELECTED TO BAT FIRST.


AUS 356 & WEST INDIES 298 ALL OUT.


AUSTRALIA WON THE MATCH.


MAN OF THE MATCH : PONTING.


மேட்டர் அது இல்ல. டாஸ் போட்ட ஒத்த ரூபாய காணோமாம்.

நீ எடுத்தா குடுத்துரு.

சுட்டிபையன்
12-11-2007, 05:47 AM
948 கோடியே
61 லட்சத்து,
40 ஆயிரத்து
100 ரூபாய்.

இது என்னோட வங்கி இருப்புனு சொன்ன நம்பவா போரீங்க? இது என்னோட செல் நம்பர்.

சுட்டிபையன்
12-11-2007, 05:47 AM
கொக்கரக்கோ கும்மாங்கோ!

ஊசி போட நர்ஸ் வேணும்,
காசு போட பர்சஸ் வேனும்,
காபி போட சுகர் வேணும்,
கடலை போட ஃபிகர் வேணும்,
எஸ்.எம்.எஸ் அனுப்ப மனசு வேனும்,
அத படிக்க லூசு வேணும்.

கொக்கரக்கோ கும்மாங்கோ

சுட்டிபையன்
12-11-2007, 05:47 AM
80 வயசுல மாரடைப்பு வரும்.
எமன் சிரிச்சால்.
20 வயசுல மாரடைப்பு வரும்.
உமன் சிரிச்சால்.

சுட்டிபையன்
12-11-2007, 05:48 AM
நீ செய்த பாவங்கள் விலக இந்த மந்திரத்தை 108 முறை தினமும் சொல்லு.

' சுட்டி" ரொம்ப நல்லவன்.

இதில் உன்பேரு போட்டு நாலு பேருக்கு அனுப்பு மேலும் பாவங்கள் செய்யாத.

சுட்டிபையன்
12-11-2007, 05:54 AM
நண்பா
ஒரு பொண்ணு போட்டோவுல
தேவதைமாதிரி இருந்தாலும்
நெகடிவ்ல
பிசாசு மாதிரிதான் இருப்பா

சுட்டிபையன்
12-11-2007, 05:54 AM
உன்னை யாரவது
லூசுன்னு சொன்னா
கவலை படாதே!
வருத்த படாதே!
ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படி
தெரியும்ன்னு கேள்!

சுட்டிபையன்
12-11-2007, 05:56 AM
ஆடினாதான் மயிலு,
பாடினாதான் குயிலு,
ஓடினாதான் ரெயிலு,
உள்ளப்போனா ஜெயிலு,
வெளியில வர பெயிலு,
நண்பா எஸ்.எம்.எஸ். அனுப்புனாதான்
'மொபைலு'

சுட்டிபையன்
12-11-2007, 05:56 AM
பாம்பாட்டி பாம்பைக் காட்டி
பொழப்பு நடத்தறான்.
குரங்காட்டி வித்தை காட்டி
பொழப்பு நடத்தறான்.
நீ மட்டும் எப்படி மாமு
பல்லைக் காட்டியே பொழப்பை ஓட்டறே?

சுட்டிபையன்
12-11-2007, 05:56 AM
டேய் மறந்துடாதே...
பஸ் ஸ்டாண்டுக்கு
உன்னை 'ரிஸீவ்' பண்ணவர்ற
ஆள்கிட்ட 'அடையாளம்'
சொல்லி அனுப்பிச்சிருக்கேன்.
அதனால வழக்கம்
போல் தண்ணியை போட்டுட்டு
'கிழே படுத்துக்க' ஆமா!!!

நேசம்
12-11-2007, 07:17 AM
சைக்கிள் ஸ்டான்ட்ல*
சைக்கிள் நிக்கும்.
பஸ் ஸ்டான்ட்ல*
பஸ் நிக்கும்.
ஆனா
கொசு வத்தி ஸ்டான்ட்ல*
கொசு நிக்குமா!
டமால் டிமாலுனு யோசிப்போர் சங்கம்

நேசம்
12-11-2007, 07:18 AM
என்னதான்
சிங்கம் மாதிரி சிங்கிளா
ரயில்வே ஸ்டேசன் போனாலும்
பன்னி மாத்ரி கூட்டமாக*
ஏறிதான் ஆகனும்

மன்மதன்
12-11-2007, 11:11 AM
சுட்டியின் எல்லா எஸ்.எம்,எஸ்சும் கலக்கல்ஸ்...

தூள் கிளப்பிட்டீங்க..

மன்மதன்
12-11-2007, 11:14 AM
இன்னும் கொடுங்க நேசம்...

மன்மதன்
12-11-2007, 11:17 AM
பேபி கொசு : அம்மா , நான் சினிமாவுக்கு போகிறேன்..

தாய் கொசு : பாத்து போடா செல்லம்.. தியேட்டர்ல கை தட்டுவாங்க..

பேபி கொசு : கவலைப்படாதேம்மா..நான் 'அழகிய தமிழ் மகன்
படத்துக்குத்தான் போறேன்..

நேசம்
12-11-2007, 01:11 PM
எஸ்.எம்.எஸ் ஜோக்

டாக்டர் : சாரி சார்.உங்க கிட்னி பைல் ஆகி விட்டது.
சர்தார்ஜி : நான் எப்போ அதை படிக்க வைத்தேன்
அது பைல் ஆகுவதற்கு

நேசம்
12-11-2007, 01:14 PM
இன்னுமொரு ஜோக்

நிருபர் : ஜாலியன் வாலபாக பத்தி என்ன நினைக்கிரிங்க*

லாலு : நிஜாம் பாக்கு,ரோஜா பாக்கு, சாந்தி பாக்கு போட்டு இருக்கேன்.
இன்னும் ஜாலியன் வாலபாக்கு போட்டு பார்த்ததில்லை.

மலர்
12-11-2007, 01:48 PM
அக்னி : ஓவி... நம்ம மலரோட மொபைல் புதுசாமே...
ஓவியன் : அட நீ வேற... அந்தப் பொண்ணு மொபைல் வாங்கி 2 வருசமாகியும், பெட்டியையே உடைக்கல...

நீங்க இப்படி சொன்னா மட்டும் உடைச்சிருவோமாங்கும்....
நெவர்.....:icon_shout::icon_shout:
மொபைல் அழுக்காயிருமில்ல...:icon_tongue::icon_tongue:

எத்தனை முறை சொல்லியிருக்கேன்.. உண்மையை சபையில் சொல்லக்கூடாதுன்னு.....
:waffen093::waffen093::waffen093::waffen093: :waffen093::waffen093::waffen093::waffen093:

இது ரெண்டாவது முறை...:icon_shades::icon_shades:
இருங்க உங்களுக்கு சீக்கிரம் ஆப்பு வைக்கேன் :icon_hmm::icon_hmm:

மலர்
12-11-2007, 01:51 PM
மேட்டர் அது இல்ல. டாஸ் போட்ட ஒத்த ரூபாய காணோமாம்.
நீ எடுத்தா குடுத்துரு.

சுட்டிப்பயலே...
யாருக்கும் தெரியாம குச்சிமுட்டாய் வாங்க எடுத்துட்டு ஓடிபோயிட்டு...
இப்ப என்னடான்னா..
எங்க கிட்டேயே கேட்குறீய....

(ஹீ..ஹீ..எனக்கு தரமாட்டேன்னு சொன்னல்ல அதான் மாட்டிஉட்டுட்டேன்)

மலர்
12-11-2007, 01:57 PM
நீ செய்த பாவங்கள் விலக இந்த மந்திரத்தை 108 முறை தினமும் சொல்லு.
' சுட்டி" ரொம்ப நல்லவன்.
இதில் உன்பேரு போட்டு நாலு பேருக்கு அனுப்பி மேலும் பாவங்கள் செய்யாத.

ஏணா....
ஒரு நாளைக்கு 108 தடவை போதுங்களாண்ணா..
ஹீ..ஹீ..அப்படியே யாரோட பேர நீங்க சொல்லிட்டி இருக்கீங்கன்னு சொன்னா அதையும் சேத்து நாங்களே சொல்லியிருதோங்கணா..

மலர்
12-11-2007, 02:00 PM
ஆடினாதான் மயிலு,
பாடினாதான் குயிலு, ஓடினாதான் ரெயிலு, உள்ளப்போனா ஜெயிலு,
வெளியில வர பெயிலு,
நண்பா எஸ்.எம்.எஸ். அனுப்புனாதான்
'மொபைலு'

படுபாவி பயலுக...
பிரீயா இருந்தத தான் - காசா மாத்தி தொலைச்சிட்டாங்கள..
பின்ன எப்படி அனுப்புறதாம்....

மலர்
12-11-2007, 02:03 PM
பேபி கொசு : அம்மா , நான் சினிமாவுக்கு போகிறேன்..

தாய் கொசு : பாத்து போடா செல்லம்.. தியேட்டர்ல கை தட்டுவாங்க..

பேபி கொசு : கவலைப்படாதேம்மா..நான் 'அழகிய தமிழ் மகன்
படத்துக்குத்தான் போறேன்..

:D:D:D:D:D :D:D:D:D:D :D:D:D:D:D :D:D:D:D:D :D:D:D:D:D :D:D:D:D:D

மன்மதன்ஜீ நீங்கள் திருட்டு விசிட படம் பார்க்கிறதா நம்பத்தகுந்த வட்டாரங்களல
இருந்து நியூஸ் வருதே உண்மையா....

மலர்
12-11-2007, 02:08 PM
அண்ணா.....நல்ல நகைச்சுவையான எஸ் எம் எஸ்.. தொடர்ந்து கொடுங்கள்..



டாக்டர் : சாரி சார்.உங்க கிட்னி பைல் ஆகி விட்டது.
சர்தார்ஜி : நான் எப்போ அதை படிக்க வைத்தேன்
அது பைல் ஆகுவதற்கு

சர்தார்ஜி ஜோக்ஸ் எத்தனை முறை
எப்போ படித்தாலும்... சிரிப்பு வரும்



நிருபர் : ஜாலியன் வாலபாக பத்தி என்ன நினைக்கிரிங்க
லாலு : நிஜாம் பாக்கு,ரோஜா பாக்கு, சாந்தி பாக்கு போட்டு இருக்கேன்.
இன்னும் ஜாலியன் வாலபாக்கு போட்டு பார்த்ததில்லை.

அதானே லாலுன்னா சும்மானா..
இதுமாதிரி எல்லாம் அவரால மட்டும் தான் தைரியமா
சொல்ல முடியும்....

நேசம்
12-11-2007, 02:18 PM
அதானே லாலுன்னா சும்மானா..
இதுமாதிரி எல்லாம் அவரால மட்டும் தான் தைரியமா
சொல்ல முடியும்....

என்ன தன்னடக்கம் ! உன்னாலையும் முடியும் மலர் !!

மலர்
12-11-2007, 02:27 PM
என்ன தன்னடக்கம் ! உன்னாலையும் முடியும் மலர் !!

கேட்டேனா...
நான் உங்ககிட்ட வந்து ஏதாச்சும் கேட்டேனா...

உங்கள மாதிரி ஆட்களுக்கெல்லாம் கன் கிடையாது
ஓரே போடு தான்...
:violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010:

நேசம்
12-11-2007, 02:35 PM
கடி ஜோக்

எலி சாப்பிட்டு மிச்சம் வைத்த சாதம்
என்ன சாதம்?
யோசிங்க நல்லா யோசிங்க

எலி மிச்ச சாதம்

நேசம்
12-11-2007, 02:58 PM
மலர் : ஒரு நிமிசத்தில் 100 பெயரை சொல்ல முடியுமா?

ஏமாளி : முடியாது நிங்களே சொல்லுங்க !

மலர் : 100முகமது,9தாரா,6முகம்,7மலை,5சாலி,3ஷா - கூட்டி பாரு கணக்கு சரியா வரும்.
ஏமாளி : ??

ஓவியன்
12-11-2007, 08:55 PM
ஆடினாதான் மயிலு,
பாடினாதான் குயிலு,
ஓடினாதான் ரெயிலு,
உள்ளப்போனா ஜெயிலு,
வெளியில வர பெயிலு,
நண்பா எஸ்.எம்.எஸ். அனுப்புனாதான்
'மொபைலு'

ஆமா இது டீ.ஆர் அனுப்பின எஸ்.எம்.எஸ் தானே...?? :D:D:D

ஓவியன்
12-11-2007, 08:58 PM
அக்னி : ஓவி... நம்ம மலரோட மொபைல் புதுசாமே...
ஓவியன் : அட நீ வேற... அந்தப் பொண்ணு மொபைல் வாங்கி 2 வருசமாகியும், பெட்டியையே உடைக்கல...

அப்போ வெறும் பெட்டியையே வாங்கி இருக்கலாம்...
மொபைல் ஒண்ணு வீணாப் போச்சே...!! :)

மலர்
13-11-2007, 02:02 AM
மலர் : ஒரு நிமிசத்தில் 100 பெயரை சொல்ல முடியுமா?
ஏமாளி : முடியாது நிங்களே சொல்லுங்க !
மலர் : 100முகமது,9தாரா,6முகம்,7மலை,5சாலி,3ஷா - கூட்டி பாரு கணக்கு சரியா வரும்.
ஏமாளி : ??

மொத்தம் 130 வருதே....

யாரை ஏமாத்த பாக்குறீங்க....

நாங்க எல்லாம் விவரமான ஆட்களாக்கும்

நேசம்
13-11-2007, 02:18 AM
மொத்தம் 130 வருதே....

யாரை ஏமாத்த பாக்குறீங்க....

நாங்க எல்லாம் விவரமான ஆட்களாக்கும்

ஹி...ஹி..:D

அக்னி
13-11-2007, 03:08 AM
Originally Posted by நேசம் http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/viewpost.gif (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=295784#post295784)
மலர் : ஒரு நிமிசத்தில் 100 பெயரை சொல்ல முடியுமா?
ஏமாளி : முடியாது நிங்களே சொல்லுங்க !
மலர் : 100முகமது,9தாரா,6முகம்,7மலை,5சாலி,3ஷா - கூட்டி பாரு கணக்கு சரியா வரும்.
ஏமாளி : ??
மொத்தம் 130 வருதே....

யாரை ஏமாத்த பாக்குறீங்க....

நாங்க எல்லாம் விவரமான ஆட்களாக்கும்
ஒத்துக்கிறேன்...
ஏமாளியக் கூட மலரால ஏமாத்த முடியாதுன்னு...

அவ்வளவு மண்டு...

மலர்
13-11-2007, 03:15 AM
அவ்வளவு மண்டு...

என் பதில வச்சி எனக்கேவா.....:icon_nono::icon_nono: :icon_nono::icon_nono: :icon_nono::icon_nono: :icon_nono::icon_nono:

நேசம்
13-11-2007, 05:21 AM
அவ்வளவு மண்டு...


எவ்வளவு? குறைஞ்சு சொல்ல கூடாது.நல்லதாகவே சொல்லுங்கள்:icon_clap:

அக்னி
13-11-2007, 05:22 AM
எவ்வளவு? குறைஞ்சு சொல்ல கூடாது.நல்லதாகவே சொல்லுங்கள்:icon_clap:
கவலப்படாதீங்க...
உங்கள விடவும் குறைவுதான்...

நேசம்
13-11-2007, 05:26 AM
கவலப்படாதீங்க...
உங்கள விடவும் குறைவுதான்...

எவ்வளவு லேட்ட தெரியுது அக்னிக்கு இல்லையா மலர்
(அப்போ நிங்க :lachen001:)

ஓவியன்
13-11-2007, 05:26 AM
மொத்தம் 130 வருதே....
யாரை ஏமாத்த பாக்குறீங்க....
நாங்க எல்லாம் விவரமான ஆட்களாக்கும்

ஹீ,ஹீ!!
மலருக்குத் தெளிஞ்சு போச்சு..!! :D

அன்புரசிகன்
13-11-2007, 05:56 AM
மலரே...
மெளனமா?
வீசுங்க உங்க அரிவாள....

நேசம்
13-11-2007, 06:01 AM
மலரே...
மெளனமா?
வீசுங்க உங்க அரிவாள....

உசுப்பேத்தி தான் நடக்கனும் என்று அவசியமில்லை அன்பு(வீசுன நல்ல காத்து வருமோ)

மலர்
13-11-2007, 06:12 AM
மலரே...
மெளனமா?
வீசுங்க உங்க அரிவாள....

படிபாவி பயலுக...
இன்னைக்கு பாத்து மறுமறுபடி ஏதாவது ஒரு வேலையை
குடுத்துட்டே இருக்காங்க..... :traurig001::traurig001::traurig001::traurig001:

ஓவியன்
13-11-2007, 06:29 AM
படிபாவி பயலுக...
இன்னைக்கு பாத்து மறுமறுபடி ஏதாவது ஒரு வேலையை
குடுத்துட்டே இருக்காங்க..... :traurig001::traurig001::traurig001::traurig001:

ஹீ,ஹீ!!!

இன்னிக்கு பூரா நல்லா வேலை கிடைக்க என் வாழ்த்துக்கள்..!! :)

மலர்
13-11-2007, 06:32 AM
ஹீ,ஹீ!!!

இன்னிக்கு பூரா நல்லா வேலை கிடைக்க என் வாழ்த்துக்கள்..!! :)

அடடா என்ன ஒரு நல்ல எண்ணம்...

பூரிச்சி போயிட்டேன்... :icon_rollout::icon_rollout:

ஓவியன்
13-11-2007, 06:33 AM
அடடா என்ன ஒரு நல்ல எண்ணம்...

பூரிச்சி போயிட்டேன்... :icon_rollout::icon_rollout:

சப்பாத்திச்சு போகலையா........?? :D:D:D

அன்புரசிகன்
13-11-2007, 06:38 AM
அடடா என்ன ஒரு நல்ல எண்ணம்...

பூரிச்சி போயிட்டேன்... :icon_rollout::icon_rollout:

சப்பாத்தி போகலையா........?? :D:D:D
தப்பு ஓவியரே...

அது சப்பாத்திச்சி என்று வந்திருக்கணும்... :p :p :p :lachen001: :lachen001: :lachen001:

ஓவியன்
13-11-2007, 06:46 AM
தப்பு ஓவியரே...

அது சப்பாத்திச்சி என்று வந்திருக்கணும்... :p :p :p :lachen001: :lachen001: :lachen001:

சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள், மாத்தியாச்சு..!! :):):):icon_b:

மலர்
13-11-2007, 06:57 AM
தப்பு ஓவியரே...
அது சப்பாத்திச்சி என்று வந்திருக்கணும்... :p :p :p :lachen001: :lachen001: :lachen001:


சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள், மாத்தியாச்சு..!! :):):):icon_b:

:traurig001::traurig001::traurig001::traurig001: :traurig001::traurig001::traurig001::traurig001: :traurig001::traurig001::traurig001::traurig001: :traurig001::traurig001::traurig001::traurig001:
இருங்கோ நான் எங்க அக்காவ கூட்டிட்டு வாரேன்....
யக்கோவ் எங்க இருக்க....

பாரு இங்க உன் தங்கச்சிய வம்பிக்கு இழுத்துட்டே இருக்காங்க.....

அன்புரசிகன்
13-11-2007, 07:14 AM
:traurig001::traurig001::traurig001::traurig001: :traurig001::traurig001::traurig001::traurig001: :traurig001::traurig001::traurig001::traurig001: :traurig001::traurig001::traurig001::traurig001:
இருங்கோ நான் எங்க அக்காவ கூட்டிட்டு வாரேன்....
யக்கோவ் எங்க இருக்க....

பாரு இங்க உன் தங்கச்சிய வம்பிக்கு இழுத்துட்டே இருக்காங்க.....
யாரு உங்க யக்கா???? பூமகளா? அவுங்களே அழுதிட்டிருப்பாங்க... உதவிக்கு கூப்பிடுற ஆளப்பாரு....

மலர்
13-11-2007, 07:18 AM
யாரு உங்க யக்கா???? பூமகளா? அவுங்களே அழுதிட்டிருப்பாங்க... உதவிக்கு கூப்பிடுற ஆளப்பாரு....

எங்கள் பூவை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்...??
பூ புயலானால் அவ்வளவு தான்...???

ஜாக்கிரதை...:eek::eek:

தாமரை
13-11-2007, 07:27 AM
ஏனுங்க
மழைக்காலத்தில
இங்கத் துணி உலர்த்திக்கலாங்களா?

அன்புரசிகன்
13-11-2007, 07:47 AM
ஏனுங்க
மழைக்காலத்தில
இங்கத் துணி உலர்த்திக்கலாங்களா?

ஆமா....

அப்புறமா மலர் அழுத்தவைக்கும் எஸ் எம் எஸ் என்று திரி துவங்க இருக்கிறார் :icon_rollout: அப்புறமா உங்க ஷேர்ட் ஐ அயர்ன் பண்ணிக்கலாம்... :lachen001:

ஓவியன்
13-11-2007, 08:32 AM
ஏனுங்க
மழைக்காலத்தில
இங்கத் துணி உலர்த்திக்கலாங்களா?

அட செல்வன் அண்ணாவா!

இவ்வளவு நாளும் மழைகாலம் துணி உலர்த்த என்ன பண்ணினீங்க..?? :)

ஓவியன்
13-11-2007, 08:34 AM
பாரு இங்க உன் தங்கச்சிய வம்பிக்கு இழுத்துட்டே இருக்காங்க.....

ஆமா இவா குட்டிப் பாப்பா!!
நாம வம்புக்கு இழுக்கும்வரை வம்புனா என்னனே தெரியாது.!! :D

மன்மதன்
13-11-2007, 08:44 AM
:D:D:D:D:D :D:D:D:D:D :D:D:D:D:D :D:D:D:D:D :D:D:D:D:D :D:D:D:D:D

மன்மதன்ஜீ நீங்கள் திருட்டு விசிட படம் பார்க்கிறதா நம்பத்தகுந்த வட்டாரங்களல
இருந்து நியூஸ் வருதே உண்மையா....

வட்டாரம் படம் நான் இன்னும் பாக்கலையே..:rolleyes::D

மன்மதன்
13-11-2007, 08:46 AM
மொத்தம் 130 வருதே....

யாரை ஏமாத்த பாக்குறீங்க....

நாங்க எல்லாம் விவரமான ஆட்களாக்கும்

இதையும் உட்கார்ந்து எண்ணிக்கிட்டு இருந்தீங்களா .. அய்யோ அய்யோ..:D:D

மன்மதன்
13-11-2007, 08:50 AM
அடடா என்ன ஒரு நல்ல எண்ணம்...

பூரிச்சி போயிட்டேன்...


சப்பாத்திச்சு போகலையா........?? :D:D:D

ஆகா..ஆகா..:lachen001:

மன்மதன்
13-11-2007, 08:51 AM
ஏனுங்க
மழைக்காலத்தில
இங்கத் துணி உலர்த்திக்கலாங்களா?

கண்டிப்பா.. இப்பத்தான் இந்தப்பக்கம் காத்து நல்லா அடிக்குது..:D

அக்னி
13-11-2007, 08:55 AM
துணி பத்திரம்... மலர் உலாவுறாங்க...

மலர்
13-11-2007, 08:56 AM
எவ்வளவு லேட்ட தெரியுது அக்னிக்கு இல்லையா மலர்(அப்போ நிங்க :lachen001:)

நான் இருக்கேன் நேசம் அண்ணா...

நேசம்
13-11-2007, 09:09 AM
நான் இருக்கேன் நேசம் அண்ணா...

ஏதுக்குன்னு சொல்லிடு மலர்.எனக்கு இந்த கூட்டணி புரியவில்லை.:confused:

அப்பாவி நேசம்

தாமரை
13-11-2007, 10:59 AM
துணி பத்திரமாகாவிட்டால்
பாத்திரமாகிவிடும்
தெரியாதா எனக்கு?

தாமரை
13-11-2007, 11:01 AM
நான் இருக்கேன் நேசம் அண்ணா...

நேசமா? நெசமா?

மன்மதன்
13-11-2007, 12:36 PM
துணி பத்திரமாகாவிட்டால்
பாத்திரமாகிவிடும்
தெரியாதா எனக்கு?

ஹாஹ்ஹா.... :lachen001:

மன்மதன்
13-11-2007, 04:46 PM
கீழே போங்க என் மனசு தெரியும்..














எவ்வளவு சுத்தமா இருக்கு பாத்தீங்களா..வெள்ளை மனசுங்க எனக்கு..ஹிஹி..:D

நேசம்
13-11-2007, 05:02 PM
கீழே போங்க என் மனசு தெரியும்..



எவ்வளவு சுத்தமா இருக்கு பாத்தீங்களா..வெள்ளை மனசுங்க எனக்கு..ஹிஹி..:D

உண்மையில் ரொம்ப சுத்தம்.இப்படியேல்லாம் இருக்க கூடாது மன்மதன்

மலர்
13-11-2007, 05:17 PM
கீழே போங்க என் மனசு தெரியும்..
எவ்வளவு சுத்தமா இருக்கு பாத்தீங்களா..வெள்ளை மனசுங்க எனக்கு..ஹிஹி..:D

மன்மதன்ஜீ
நான் கூட முதல்ல உங்க மூளையோன்னு நினைச்சேன்

நேசம்
13-11-2007, 05:19 PM
மன்மதன்ஜீ
நான் கூட முதல்ல உங்க மூளையோன்னு நினைச்சேன்

முதல்ல மூளையா நினைச்சிங்கனா,இரண்டாவதாக என்ன நினைச்சிங்க ?:fragend005:

தாமரை
13-11-2007, 05:20 PM
மனசை கீழே வச்சிட்டு என்ன செய்யறீங்க மன்மதன்
யார் மேலேயாவது வச்சிருக்கலாமே!

(திருப்பதிக்கே அல்வா!)

மலர்
13-11-2007, 05:40 PM
மனசை கீழே வச்சிட்டு என்ன செய்யறீங்க மன்மதன்
யார் மேலேயாவது வச்சிருக்கலாமே!

(திருப்பதிக்கே அல்வா!)

தாமரை அண்ணா....

எப்படி இப்படி.... ??

பாராட்ட வார்த்தையே கிடைக்கலை...

மன்மதன்
14-11-2007, 10:36 AM
மன்மதன்ஜீ
நான் கூட முதல்ல உங்க மூளையோன்னு நினைச்சேன்


சரி..சரி.. நினைச்சவுடன் காயப்போட்டிருப்பீங்களே.. இந்தத்திரியின் தலைப்பிலே இருக்கே.....:icon_b::D

மன்மதன்
14-11-2007, 10:39 AM
மனசை கீழே வச்சிட்டு என்ன செய்யறீங்க மன்மதன்
யார் மேலேயாவது வச்சிருக்கலாமே!

(திருப்பதிக்கே அல்வா!)

வைச்சிருக்கிறேன்:cool: இது மனசோட நகல்..(வெள்ளை பேப்பர்ல நகல் எடுத்தது..:D)

தாமரை
14-11-2007, 10:43 AM
வைச்சிருக்கிறேன்:cool: இது மனசோட நகல்..(வெள்ளை பேப்பர்ல நகல் எடுத்தது..:D)

அப்போ லெட்டரைப் போல மனசையும் ஜெராக்ஸ் எடுத்து வினியோகிப்பீங்க போல இருக்கு! :lachen001::lachen001:

மன்மதன்
14-11-2007, 10:43 AM
ஒரு ஸ்டோரி.


அன்று ஒரு நாள்..


ரயில்வே ஸ்டேஷன்..


நல்ல காத்து..


நல்ல மழை..


நான் ட்ரெயின் உள்ளே..


நீ ட்ரெயின் வெளியே..


நம் இருவர் கண்களும்..


சந்தித்த போது..


உன் முகத்தில்தான் எத்தனை உறக்கம்..


அப்போதுதான்..


அப்போதுதான்..


நீ அந்த வார்த்தையை சொன்னாய்..


அந்த வார்த்தை...


'அய்யா சாமீ தர்மம் பண்ணுங்கய்யா...'

மலர்
15-11-2007, 04:15 AM
'அய்யா சாமீ தர்மம் பண்ணுங்கய்யா...'

ஒரு 10பைசா கூட போடலை...
அதுக்கு இந்த பில்ட் எபெக்டா.....

நேசம்
15-11-2007, 04:17 AM
மன்மதன் போடலை சரி.கேட்டது யாரு.

பென்ஸ்
15-11-2007, 04:20 AM
ஒரு 10பைசா கூட போடலை...
அதுக்கு இந்த பில்ட் எபெக்டா.....
கோல்....
(சேம் சைட்)

சுட்டிபையன்
15-11-2007, 04:52 AM
ஒரு ஸ்டோரி.


அன்று ஒரு நாள்..


ரயில்வே ஸ்டேஷன்..


நல்ல காத்து..


நல்ல மழை..


நான் ட்ரெயின் உள்ளே..


நீ ட்ரெயின் வெளியே..


நம் இருவர் கண்களும்..


சந்தித்த போது..


உன் முகத்தில்தான் எத்தனை உறக்கம்..


அப்போதுதான்..


அப்போதுதான்..


நீ அந்த வார்த்தையை சொன்னாய்..


அந்த வார்த்தை...


'அய்யா சாமீ தர்மம் பண்ணுங்கய்யா...'

ஐய்யோடா பிச்சைக்காரன்கிட்டேயே பிச்சையா?:lachen001::aetsch013:

சுட்டிபையன்
15-11-2007, 04:58 AM
முதல்வரே ஆனாலும் முதல் சீட் டிரைவருக்குதான்.

சுட்டிபையன்
15-11-2007, 05:06 AM
வரும்போது என்னத்தைக் கொண்டு வந்தோம். போகும்போதுஎன்னத்தைக்கொண்டு போகப் போறோம்?னு நீ டயலாக் விடும்போது, எல்லாரும் உன்மூஞ்சியைப் பார்த்தாங்க. நான் மட்டும்தான் உன் காலைப் பார்த்தேன்.

எங்கேயிருந்துடா சுட்டே அந்த புது செருப்பை!

சுட்டிபையன்
15-11-2007, 05:06 AM
என்னைப் படைக்கறதுக்கு முன்னே கடவுள் அப்துல் கலாமை ஏன் படைச்சார் தெரியுமா..? ஏன்னா... மாஸ்டர் பீஸ் தயாரிக்கறதுக்கு முன்னே அவர் ஒரு சாம்பிள் பீஸ் பண்ணிப் பார்த்தார் மச்சான்!

சுட்டிபையன்
15-11-2007, 05:07 AM
உனக்கென இருப்பேன்...
உயிரையும் கொடுப்பேன் என்னை நீ பிரிந்தால்...
குவார்ட்டர் உட்டுட்டு
குப்புறப் படுப்பேன்!

----------------

ஏன் கங்குலி ரன்னே அடிக்க மாட்டேங்கிறே?
நான் அடிக்கலாம்னு பேட்டை தூக்கினேன். அப்போ எதிர் டீம்காரன் ஒருத்தன் சொன்னான்... டேய்... நாம எப்படி பந்தைப் போட்டாலும் இவன் அடிக்கவே மாட்றான். இவன் ரொம்ப நல்லவன்டா!னு சொன்னான்... அதான்!

சுட்டிபையன்
15-11-2007, 05:07 AM
உன் அப்பாவ பாத்தாலும் பயம்,உன் அம்மாவ பாத்தாலும் பயம்,உன் அண்ணன பாத்தாலும் பயம்-னுதனுஷ் பாடினாரு.எனக்கு உன்ன பாத்தாலே பயமா இருக்குடி பொண்ணே!

நேசம்
15-11-2007, 05:07 AM
சுட்டி கலக்கிட்டிங்கே. கொடுத்ததுக்கு நன்றி

சுட்டிபையன்
15-11-2007, 05:08 AM
மாப்பிள்ளை,
E=MC2... இது ஐன்ஸ்டீன் ஃபார்முலா.ஈஈஈனு பல்லைக் காட்டி MC கட்டிங் அடிப்பது உன்னோட ஃபார்முலா!

சுட்டிபையன்
15-11-2007, 05:08 AM
டிங்டாங் கோயில் மணி கோயில் மணி... நான் கேட்டேன்!

தெரியும்டா, அப்பத்தான உண்டகட்டி சோறு
போடுவாங்க... உன்னப்பத்தி தெரியாதா?

சுட்டிபையன்
15-11-2007, 05:08 AM
ஐஸ்க்ரீமை ஸ்பூன்ல எடுத்துச் சாப்பிடணும்
நூடூல்ஸை ஃபோர்க்குல எடுத்துச் சாப்பிடணும்
பீட்ஸாவை நைஃப்ல எடுத்துச் சாப்பிடணும்.
சாதத்தை கையால் எடுத்துச் சாப்பிடணும்.
ஆனா... இதெல்லாம் தேவையே இல்லை.
நான் எதையுமே பிச்சை எடுத்துதான்
சாப்பிடுவேன்னு அடம்பிடிக்கிறியே!

சுட்டிபையன்
15-11-2007, 05:09 AM
என்ன மாமூ...
புதுசுபுதுசா தினுசுதினுசா
இவ்வளவு பர்ஸ்-வெச்சிருக்கே.
ஒருவேளை கண்டதும் சுட உத்தரவு-னு
பேப்பர்ல போட்டிருந்த செய்தியை
நீ தப்பாப் புரிஞ்சுக்கிட்டியா என்ன?!

சுட்டிபையன்
15-11-2007, 05:09 AM
மாடுக்கும் மனுஷனுக்கும்
என்ன வித்தியாசம்?
மாடு கழுத்துல பெல்லு...
மனுஷன் கழுத்துல செல்லு!
--------------
நான் கோடு போட்டா
நீ ரோடு போடுவே.
நான் புள்ளி வெச்சா
நீ கோலம் போடுவே.
நான் மிஸ்டுகால் கொடுத்தா மட்டும்
நீ ஏண்டா திரும்பக் கூப்பிட
மாட்டேங்கிறே?
--------------
ஆயிரம் ரூபா செலவு பண்ணி
ஊட்டி, கொடைக்கானல்னு சுத்துனா
சுற்றுலானு சொல்றாங்க. பைசா
செலவு இல்லாம ஊருக்குள்ளேயே
சுத்துனா, ஏண்டா திட்றாங்க?
----------
மச்சான்..! உன்னை
ஒரு வேலைக்கு அனுப்பி வெச்சா
போன வேகத்துல திரும்பி
வந்துடறியே...
மனசுக்குள்ளே என்ன
கங்குலின்னு நினைப்பா?
--------
டேய் மறந்துடாதே...
பஸ் ஸ்டாண்டுக்கு உன்னை
ரிஸீவ் பண்ணவர்ற ஆள்கிட்ட
அடையாளம் சொல்லி அனுப்பிச்சிருக்கேன்.
அதனால வழக்கம் போல
தண்ணியை போட்டுட்டு
கீழே படுத்துக்க ஆமா!
------
காலையில் உனக்கு தினத்தந்தி,
தினமலர், தினமணி,
தினகரன் நாலும் வேணுமாமே..!
ஆனா எனக்கு இட்லி,
தோசை, பொங்கல், உப்புமானு
ஏதாவது ஒண்ணு போதும்டா!
-------
நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
அவள் மாம்பழம் வேணுமென்றாள்.
நல்ல வேளை... டாஸ்மாக்ல
நீ நிக்கலை!
-----

ஓவியன்
15-11-2007, 05:32 AM
நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
அவள் மாம்பழம் வேணுமென்றாள்.
நல்ல வேளை... டாஸ்மாக்ல
நீ நிக்கலை!

டாஸ்மாக்கில நின்றிருந்தா...???

புரியாமல் ஓவியன் :D:D:D

சுட்டிபையன்
15-11-2007, 05:35 AM
டாஸ்மாக்கில நின்றிருந்தா...???

புரியாமல் ஓவியன் :D:D:D

அன்பு வருவார் கேட்டு பாக்கலாம் தலைவா?:p:aetsch013:

ஓவியன்
15-11-2007, 05:42 AM
அன்பு வருவார் கேட்டு பாக்கலாம் தலைவா?:p:aetsch013:

ஹீ,ஹீ!!
இப்போ கொஞ்சம் புரியுது..!! :D

சுட்டிபையன்
15-11-2007, 05:43 AM
ஹீ,ஹீ!!
இப்போ கொஞ்சம் புரியுது..!! :D

அது அது

மன்மதன்
15-11-2007, 07:11 AM
அப்பா: 'ஏண்டா இன்னைக்குதான் இண்டர்வியூ இருக்கே..போகலையா?'


சுட்டி : 'ச்சேச்சே.. நாலு பேரு கேள்வி கேட்கிற மாதிரி நான் நடந்துக்க மாட்டேன்பா..'


--

மன்மதன்
15-11-2007, 07:11 AM
ஒரு 10பைசா கூட போடலை...
அதுக்கு இந்த பில்ட் எபெக்டா.....

அடடா.. அது நீங்கதான்னா..:D

ஓவியன்
15-11-2007, 07:13 AM
அப்பா: 'ஏண்டா இன்னைக்குதான் இண்டர்வியூ இருக்கே..போகலையா?

இண்டர்வியூக்கு போகாமலா சுட்டி இன்னைக்கு மன்றம் வந்தாரு......?? :D:D:D
தகவலுக்கு நன்றி மன்மி ஜி! :icon_rollout:

மன்மதன்
15-11-2007, 07:14 AM
ஹட்ச் இப்போது Vodafone..

அது மாதிரி

BSNL வந்து Dosafone ஆகும்..

TATA வந்து Purifone ஆகும்..

IDEA வந்து Idlifone ஆகும்..

ஆனா..

உங்க போன் வந்து எப்பவுமே ஓட்டபோன் தான்...

:D:D:D

மன்மதன்
15-11-2007, 07:16 AM
(சாலமன் பாப்பையா ஸ்டைலில் படிங்க..)

வீட்ல ஃபேன் ஓடலையா, டிவி ஓடலையா, கிரைண்டர் ஓடலையா..

கவலைப்படாதீங்கய்யா..

முதல்ல..


நடக்கக் கத்துக்குடுங்க.. அப்புறம் தன்னாலே ஓடும்யா..


--

மன்மதன்
15-11-2007, 07:17 AM
ஒருவர் சாகும் நேரத்தில் வாயில் என்ன போட வேண்டும்?

பிர்லா ஒயிட் சிமெண்ட் போட வேண்டும்...

ஏன்?

'அந்த சிமெண்ட்லதானே உயிர் இருக்கு..


---

ஓவியன்
15-11-2007, 07:20 AM
ஆனா..
உங்க போன் வந்து எப்பவுமே ஓட்டபோன் தான்...:D:D:D
அதை ஒரு ஓட்ட போனிலே இருந்து வந்த எஸ்.எம்.எஸ் சொல்லி கேட்கவேண்டியதாக இருக்கு...!! :D:D:D

மன்மதன்
15-11-2007, 07:47 AM
அதை ஒரு ஓட்ட போனிலே இருந்து வந்த எஸ்.எம்.எஸ் சொல்லி கேட்கவேண்டியதாக இருக்கு...!! :D:D:D

அட ஆமாம்.. அந்த ஓட்டைலிருந்துதான் படம் பிடிக்க முடியுமாமாம்.. கேமரா என்று சொல்றாங்க..:rolleyes::rolleyes:

நேசம்
15-11-2007, 09:47 AM
டீ
ஸ்ட்ராங் இருக்க
என்ன செய்யனும்?
ஒரு ஸ்பூன் சிமெண்ட்
போடனும்

நேசம்
15-11-2007, 09:50 AM
தூக்க மருந்து
சாப்பிட்ட
தூக்கம் வரும்.
ஆனால்
இருமல் மருந்து
சாப்பிட்ட
இருமல் வருமா!

நேசம்
15-11-2007, 09:51 AM
7 தலைமுறைக்கு உட்கார்ந்து
சாப்பிட காசு இருந்தாலும்
பாஸ்ட் புட் கடையில்
நின்னு கிட்டு தான்
சாப்பிடனும்

Saravanan.S
15-11-2007, 09:53 AM
இன்னொரு ஜந்து நிமிடங்களில்.....



நமீதா உன்னை கூப்பிடுவா..........



திரிஷா உன்னை கூப்பிடுவா........



பிரியாமனி உன்னை கூப்பிடுவா.........



அசின் உன்னை கூப்பிடுவா................



எதற்க்கு என்று யோசிக்கிறாயா????? என் தொலைபேசி இலக்கத்தைக் கேட்கத் தான்.
தயவுசெய்து கொடுக்காதே...


வயதுக்கேற்ற பாட்டு

1-8
அஞ்சலி அஞ்கலி

9-13
எனக்கொரு கேல்பிரண்ட்

14-25
நாம் வயதுக்கு வந்தோம்

26-40
ஆசை நூறு வகை

41-50
எங்கே நிம்மதி

51-70
புன்னியம் தேடி

70க்கு மேல்
பாட்டுக் கிடையாது இசை மட்டும் தான்

"டண்டனக்கா" "டனக்குடக்கா"

உங்கள் சரவணன்

நேசம்
15-11-2007, 09:57 AM
இஞ்சினியரிங் காலேஜில்
படித்த
இஞ்சினியர் ஆகலாம்.
ஆனால்
பிரசிடன்சி காலேஜில்
படித்தா...

நேசம்
15-11-2007, 10:01 AM
சர்தார்ஜி : நான் இறந்த பிறகு,நி திருமணம் செய்வியா
மனைவி : இல்ல.நான் தங்கையுடன் வாழ்வென்.
அப்ப நிங்க கல்யாணம் செய்விங்களா
சர்தார்ஜி : இல்லை.நானும் உன் தங்கையுடன் வாழ்வேன்

மலர்
17-11-2007, 10:35 PM
ஒருவர் சாகும் நேரத்தில் வாயில் என்ன போட வேண்டும்?
பிர்லா ஒயிட் சிமெண்ட் போட வேண்டும்...
ஏன்?
'அந்த சிமெண்ட்லதானே உயிர் இருக்கு..


டீ ஸ்ட்ராங் இருக்க
என்ன செய்யனும்?
ஒரு ஸ்பூன் சிமெண்ட்
போடனும்

மலர் : ஏன்க்கா இத படிச்சிட்டு சிரிக்கிற
பூமகள் : ஒண்ணுமில்லை மலரு இங்க சிமிண்ட் சிமிண்ட்ன்னு மெஜெஜ் போட்டவங்க வாயை எல்லாம் சிமிண்ட்டால பூசினா எப்படி இருக்குன்னி நினைச்சி பாத்தேன்...
மலர் : ஹீ...ஹீ.... :D:D

நேசம்
18-11-2007, 04:16 AM
மலர் : ஹீ...ஹீ.... :D:D


இப்ப*தான் அடைச்சா மாதிரி இருக்கு.ஹி...ஹி...

நேசம்
18-11-2007, 04:27 AM
டாக்டர் : நிங்க உடனடியா மீன்,ஆடு,கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
நோயாளி : அதுக சாப்பிடுவதை நான எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.

நேசம்
18-11-2007, 04:34 AM
சார்,டீ மாஸ்டர்
டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர்
பரோட்டா போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே
ஏன் மண்டை போட மாட்டேங்கிறிங்க?

நேசம்
18-11-2007, 04:36 AM
என்னதான் கிளி கீ..கி.. என்று கத்தினாலும்
அதால ஒரு லாக்கை கூட ஒப்பன்
செய்ய முடியாது..!

மன்மதன்
18-11-2007, 10:49 AM
மலர் : ஏன்க்கா இத படிச்சிட்டு சிரிக்கிற
பூமகள் : ஒண்ணுமில்லை மலரு இங்க சிமிண்ட் சிமிண்ட்ன்னு மெஜெஜ் போட்டவங்க வாயை எல்லாம் சிமிண்ட்டால பூசினா எப்படி இருக்குன்னி நினைச்சி பாத்தேன்...
மலர் : ஹீ...ஹீ.... :D:D

இதோ உங்களுக்காக ஒண்ணு..

மலர் : நான் சிங்கத்தின் முகத்தில் எட்டி உதைத்தேன்..
புலியின் வாலை பிடித்து இழுத்தேன்..
சிறுத்தையின் காலை உடைத்தேன்..
யானையின் தூக்கி எறிந்தேன்..

பூமகள் : அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?

மலர் : 'வெளியே போ' என்று பொம்மை கடையின் முதலாளி சொன்னார்..

:D

யவனிகா
18-11-2007, 11:00 AM
இதோ உங்களுக்காக ஒண்ணு..

மலர் : நான் சிங்கத்தின் முகத்தில் எட்டி உதைத்தேன்..
புலியின் வாலை பிடித்து இழுத்தேன்..
சிறுத்தையின் காலை உடைத்தேன்..
யானையின் தூக்கி எறிந்தேன்..

பூமகள் : அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?

மலர் : 'வெளியே போ' என்று பொம்மை கடையின் முதலாளி சொன்னார்..

:D

ந*ல்ல* வேளை உன் கைய*க் கால* உடைக்காம*ல் வெளியே போன்னு ம*ட்டும் சொல்லியிருக்காரு.

பூமகள்
18-11-2007, 11:06 AM
இதோ உங்களுக்காக ஒண்ணு..

மலர் : நான் சிங்கத்தின் முகத்தில் எட்டி உதைத்தேன்..
புலியின் வாலை பிடித்து இழுத்தேன்..
சிறுத்தையின் காலை உடைத்தேன்..
யானையின் தூக்கி எறிந்தேன்..

பூமகள் : அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?

மலர் : 'வெளியே போ' என்று பொம்மை கடையின் முதலாளி சொன்னார்..

:D
ஹா ஹா ஹா....!! :lachen001::lachen001::lachen001:
நல்ல நகைச்சுவை..!
நன்றிகள் மன்மதன்ஜி..!!

மன்மதன்
18-11-2007, 11:12 AM
ஹா ஹா ஹா....!! :lachen001::lachen001::lachen001:
நல்ல நகைச்சுவை..!
நன்றிகள் மன்மதன்ஜி..!!

நன்றி பூ..

இதோ உங்களுக்காக..

ஆப்டிட்யூட் கேள்வி :

tan x = n என்றால் zebra=horse என்பதை நிரூபிக்க முடியுமா..??

மற்றவர்களும் முயற்சி செய்யுங்க..

சுட்டிபையன்
18-11-2007, 11:18 AM
இதோ உங்களுக்காக ஒண்ணு..

மலர் : நான் சிங்கத்தின் முகத்தில் எட்டி உதைத்தேன்..
புலியின் வாலை பிடித்து இழுத்தேன்..
சிறுத்தையின் காலை உடைத்தேன்..
யானையின் தூக்கி எறிந்தேன்..

பூமகள் : அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?

மலர் : 'வெளியே போ' என்று பொம்மை கடையின் முதலாளி சொன்னார்..

:D

:grin: :icon_wink1::icon_good::icon_tongue::icon_clap: :medium-smiley-041::medium-smiley-025::linie009::medium-smiley-088::medium-smiley-089::medium-smiley-080::medium-smiley-075::medium-smiley-068::mittelgr124::medium-smiley-042:

பூமகள்
18-11-2007, 11:21 AM
நன்றி பூ..

இதோ உங்களுக்காக..

ஆப்டிட்யூட் கேள்வி :

tan x = n என்றால் zebra=horse என்பதை நிரூபிக்க முடியுமா..??

மற்றவர்களும் முயற்சி செய்யுங்க..
எப்போதோ நிரூபித்த நினைவு..!
விரைவில் பதில் தர விழைகிறேன் மன்மதன்ஜி..!

பூமகள்
18-11-2007, 11:22 AM
:grin: :icon_wink1::icon_good::icon_tongue::icon_clap: :medium-smiley-041: :medium-smiley-025::linie009::medium-smiley-088::medium-smiley-089::medium-smiley-080::medium-smiley-075::medium-smiley-068::mittelgr124::medium-smiley-042:
என்ன ஒரு வில்லத்தனம்...! என்ன ஒரு சந்தோசம்...! :icon_rollout:

மலர்
18-11-2007, 11:31 AM
ஹா ஹா ஹா....!! :lachen001::lachen001::lachen001:
நல்ல நகைச்சுவை..!
நன்றிகள் மன்மதன்ஜி..!!

சாய்ச்சிபுட்டீயே யக்கா..
நீ வந்து நம்ம மன்மதன்ஜிக்கு ஆப்பு வைப்பன்னு பாத்தா
பாராட்டிட்டு கிளம்புறீயே... :traurig001::traurig001:

அன்புரசிகன்
18-11-2007, 11:33 AM
tan x=n
இருபுறமும் n ஐ நீக்க
tax = 1
இருபுறமும் horse ஐ பெருக்க
tax horse = horse
அப்படியே தமிழுக்கு மாற்ற
வரி குதிரை= குதிரை
மீண்டும் அவற்றை ஆங்கிலத்தக்கு மாற்ற
Zebra = horse

சரியா??? ஹி ஹி ஹி.... ஆண்டு 7 ல் எனது ஆசிரியர் நகைச்சுவையாக கூறியது...

பூமகள்
18-11-2007, 11:34 AM
நன்றி பூ..

இதோ உங்களுக்காக..

ஆப்டிட்யூட் கேள்வி :

tan x = n என்றால் zebra=horse என்பதை நிரூபிக்க முடியுமா..??

மற்றவர்களும் முயற்சி செய்யுங்க..
விடை:

tan x = n

1. இரு புறமும் உள்ள 'n' அடிபடுகிறது.
tax = 1
2. இரு புறமும் horse ஆல பெருக்கனும்.
tax horse = horse -----> A
3. தமிழாக்கம் செய்ய, tax horse = வரிக்குதிரை
tax horse = zebra
4. சமன்பாடு A-சில் tax horse = zebra எனப்பிரதியிட,
zebra = horse.
நிரூபித்தாகிவிட்டது.

சுட்டிபையன்
18-11-2007, 11:49 AM
tan x=n
இருபுறமும் n ஐ நீக்க
tax = 1
இருபுறமும் horse ஐ பெருக்க
tax horse = horse
அப்படியே தமிழுக்கு மாற்ற
வரி குதிரை= குதிரை
மீண்டும் அவற்றை ஆங்கிலத்தக்கு மாற்ற
Zebra = horse

சரியா??? ஹி ஹி ஹி.... ஆண்டு 7 ல் எனது ஆசிரியர் நகைச்சுவையாக கூறியது...


விடை:

tan x = n

1. இரு புறமும் உள்ள 'n' அடிபடுகிறது.
tax = 1
2. இரு புறமும் horse ஆல பெருக்கனும்.
tax horse = horse -----> A
3. தமிழாக்கம் செய்ய, tax horse = வரிக்குதிரை
tax horse = zebra
4. சமன்பாடு A-சில் tax horse = zebra எனப்பிரதியிட,
zebra = horse.
நிரூபித்தாகிவிட்டது.

ஐய்யோ ஐய்யோ இங்க யாராவது ஒரு கணக்கு வாத்தி இருந்தா நாக்க புடுங்கிட்டு செத்திடுவாருப்பா

மலர்
18-11-2007, 12:34 PM
ஐய்யோ ஐய்யோ இங்க யாராவது ஒரு கணக்கு வாத்தி இருந்தா நாக்க புடுங்கிட்டு செத்திடுவாருப்பா

சுட்டி தம்பி..

புள்ளைங்க எவ்வளவு ஆர்வமா உடனே பதில் சொல்லியிருக்காங்க..

பாராட்டாம .. திட்டுரியே....

ரொம்ப மோசம் நீ...

யவனிகா
18-11-2007, 12:46 PM
சுட்டி தம்பி..

புள்ளைங்க எவ்வளவு ஆர்வமா உடனே பதில் சொல்லியிருக்காங்க..

பாராட்டாம .. திட்டுரியே....

ரொம்ப மோசம் நீ...

கணக்குப் பரீச்சையில கணக்கு நல்லாப் போட்டாங்களோ இல்லையோ...இங்க நின்னு வெளையாடுறாங்க மலர்...

மலர்
18-11-2007, 05:02 PM
கணக்குப் பரீச்சையில கணக்கு நல்லாப் போட்டாங்களோ இல்லையோ...இங்க நின்னு வெளையாடுறாங்க மலர்...

என்னக்கா இப்படி சொல்லிட்டீங்க....
அவங்கெல்லாம் நல்லாவே கணக்கு பண்ணுவாங்க :icon_b::icon_b:

நேசம்
18-11-2007, 06:27 PM
சைக்கிளில் போனா சைக்கிளிங்
ஆனா
ட்ரெயினில் போனா
ட்ரெய்னிங்கா ?

நேசம்
18-11-2007, 06:27 PM
கீ போர்டில் கீ
இருக்கும்
ஆனா
மதர் போர்டில்
மதர் இருக்குமா !

நேசம்
18-11-2007, 06:32 PM
சாய்ச்சிபுட்டீயே யக்கா..
நீ வந்து நம்ம மன்மதன்ஜிக்கு ஆப்பு வைப்பன்னு பாத்தா
பாராட்டிட்டு கிளம்புறீயே... :traurig001::traurig001:
இப்பதாவது புரிஞ்சுக்க மலர்.இன்னும் சின்னபுள்ளையாக இருக்காதே
:lachen001:

நேசம்
18-11-2007, 06:37 PM
லஞ்ச் பேக்லே
லஞ்ச் கொண்டு
போகலாம்..
ஆனா
ஸ்கூல் பேக்கில்
ஸ்கூலை கொண்டு
போக முடியாது...!

நேசம்
18-11-2007, 06:40 PM
நி
என்னதான் வீரனாக
இருந்தாலும்..
குளிர் அடிச்சா
திரும்பி அடிக்க
முடியாது...!

மன்மதன்
18-11-2007, 11:24 PM
:grin: :icon_wink1::icon_good::icon_tongue::icon_clap: :medium-smiley-041::medium-smiley-025::linie009::medium-smiley-088::medium-smiley-089::medium-smiley-080::medium-smiley-075::medium-smiley-068::mittelgr124::medium-smiley-042:

என்ன ஒரு சந்தோசம்.. பாசக்காரபயபுள்ள..:D

மன்மதன்
18-11-2007, 11:24 PM
என்ன ஒரு வில்லத்தனம்...! என்ன ஒரு சந்தோசம்...! :icon_rollout:

ஆமா...ஆமா..:lachen001:

மன்மதன்
18-11-2007, 11:25 PM
tan x=n
இருபுறமும் n ஐ நீக்க
tax = 1
இருபுறமும் horse ஐ பெருக்க
tax horse = horse
அப்படியே தமிழுக்கு மாற்ற
வரி குதிரை= குதிரை
மீண்டும் அவற்றை ஆங்கிலத்தக்கு மாற்ற
Zebra = horse

சரியா??? ஹி ஹி ஹி.... ஆண்டு 7 ல் எனது ஆசிரியர் நகைச்சுவையாக கூறியது...




விடை:

tan x = n

1. இரு புறமும் உள்ள 'n' அடிபடுகிறது.
tax = 1
2. இரு புறமும் horse ஆல பெருக்கனும்.
tax horse = horse -----> A
3. தமிழாக்கம் செய்ய, tax horse = வரிக்குதிரை
tax horse = zebra
4. சமன்பாடு A-சில் tax horse = zebra எனப்பிரதியிட,
zebra = horse.
நிரூபித்தாகிவிட்டது.


ரெண்டு பேரும் 'கில்லி'ங்க.. சபாஷ்..:icon_b::icon_b:

மன்மதன்
18-11-2007, 11:28 PM
கீ போர்டில் கீ
இருக்கும்
ஆனா
மதர் போர்டில்
மதர் இருக்குமா !

ம்ம்ம்.. இருக்கு... உங்க ஜோக்ஸ் அருமையா இருக்கு..:cool:

மன்மதன்
18-11-2007, 11:28 PM
ராவா குடிச்சவனும் ராப்பகலா படிச்சவனும் நல்லா இருந்ததா சரித்தரமே இல்ல..

இப்படிக்கு

எக்ஸாம்க்கு கடைசிநாள் படிச்சு பார்டர்ல பாஸ் செய்தோர் சங்கம்..

மன்மதன்
18-11-2007, 11:29 PM
இன்றைய பஞ்ச்..

பாட்டு எழுதினா பாடலாசிரியர் ஆகலாம்..
கதை எழுதினா கதையாசிரியர் ஆகலாம்..
ஆனா
பேரை எழுதினா பேராசிரியர் ஆக முடியுமா?

இப்படிக்கு
மொக்க கவிதை எழுதி அதிலும் வீராப்பா பேரை
போடுவோர் சங்கம்..

மன்மதன்
18-11-2007, 11:30 PM
யவனிகா: வாழ்க்கைன்னா ஆயிரம் மேடு பள்ளம்,
ஆயிரம் கல்லு முள்ளு இருக்கத்தான் செய்யும்..

அதனால,..

மலர் : அதனால...


யவனிகா : நல்ல குவாலிட்டியான செருப்பு வாங்கி போட்டுக்க...
ஓகேவா??..ஹிஹி..

சுட்டிபையன்
19-11-2007, 06:30 AM
என்ன ஒரு வில்லத்தனம்...! என்ன ஒரு சந்தோசம்...! :icon_rollout:


என்ன ஒரு சந்தோசம்.. பாசக்காரபயபுள்ள..:D


ஆமா...ஆமா..:lachen001:

:lachen001: :aetsch013: :rolleyes: :)

சுட்டிபையன்
19-11-2007, 06:34 AM
"சும்மா...சும்மா...சும்மா...சும்மா...
சும்மா...சும்மா...சும்மா...சும்மா...
சும்மா...சும்மா...சும்மா...சும்மா...
சும்மா...சும்மா...சும்மா...சும்மா...
சும்மா பொழுது போகலை... அதனாலதான்!
ஹி!...ஹி!!...ஹி!!!... :D :D""

சுட்டிபையன்
19-11-2007, 06:36 AM
"மாமூல்னா கப்பம்
மதியவெயிலோ வெப்பம்
மகாபலிபுரத்திலே சிற்பம்
ஆத்துலே மிதக்கும் தெப்பம்
இளமைக்கு காயகல்பம்
எலேய்... நீ அக்மார்க் அல்பம்!"

சுட்டிபையன்
19-11-2007, 06:37 AM
"நண்பா, ஒலிம்பிக்ல இந்தியா
சாதிக்காததை நீ சாதிச்சுட்டே.
பின்னே, உன் மாமனாரை ஏமாத்தி
இதுவரை முப்பத்தஞ்சு சவரன்
தங்கம் வாங்கியிருக்கியே!"

மன்மதன்
19-11-2007, 10:31 AM
டி.ஆர் : என்ன ஏம்மா கலரா பெத்தே?

அம்மா : கருப்பா பெத்திருந்தா உனக்கும், கிங்காங்குக்கும் வித்தியாசம் தெரியாம போயிடும்பா..

மன்மதன்
19-11-2007, 10:46 AM
சிவாஜி டயலாக்:

என்னங்க விஜய், இப்படி ஆயிடுச்சே..உங்க அழகியதமிழ்மகன் அட்டர் ஃபிளாப்பாமே, இப்ப என்ன பண்ண போறீங்க..மணிரத்னம் படம்..இல்லே சங்கர் படம்..அதுக்கு நடிப்புல முன் அனுபவம் வேணுமே..நோகாம நோன்பு கும்புடுற வேல இருக்கு..ரீமேக் படம் நடிச்சிக்கோ.. இந்தா மகேஷ்பாபு சிடி..

:D :D

அக்னி
19-11-2007, 05:10 PM
எஸ்.எம்.எஸ் அனுப்பினா காசு குறையுது...
எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ் திரி வந்தால், ஆயுள் கூடுது...

நன்றி... ரொம்ப ரொம்ப நன்றி...

மன்மதன்
20-11-2007, 04:52 AM
புதுக்குரல் :

நமீதா இருக்க நயந்தாராவை நினைப்பது
கனியிருப்ப காய் கவர்ந்தற்று

(குரல் - 1332)

- திருட்டு வள்ளுவர் :D :D

அக்னி
20-11-2007, 04:53 AM
1331 எதுங்கோ..?

மன்மதன்
20-11-2007, 04:53 AM
மழையின் பயன்கள் :

1) காடு செழித்து இயற்கை வளங்களை காப்பாற்றுதல்
2) குடிதண்ணீர் தட்டுப்பாடு களைதல்
3) பூமியை குளிர்ச்சியாக வைத்திருத்தல்



அப்புறம்
4) இந்தியன் கிரிக்கெட் டீமை காப்பாற்றுவது.

அக்னி
20-11-2007, 04:58 AM
அப்புறம்
4) இந்தியன் கிரிக்கெட் டீமை காப்பாற்றுவது.
பயிற்சி கொடுப்பதை விடுத்து,
இவர்கள் பற்றிய துணுக்குகளைத் தொகுத்துப் படிக்கக் கொடுத்தாலே,
ரோசம் வந்து சிறப்பாக விளையாடிடுவாங்க போலிருக்கே...

ஓவியன்
20-11-2007, 05:19 AM
- திருட்டு வள்ளுவர் :D :D

புரியுது, புரியுது..!! :D:D:D

அக்னி
20-11-2007, 05:21 AM
புரியுது, புரியுது..!! :D:D:D
என்ன புரியுது..? எனக்குப் புரியல... புரிய வையும்... புரியுதா..?

ஓவியன்
20-11-2007, 05:21 AM
அப்புறம்
4) இந்தியன் கிரிக்கெட் டீமை காப்பாற்றுவது.

மழையோட ஏதாவது ஒப்பந்தம் வைச்சிருப்பாங்களோ..??!!
(விளம்பர ஒப்பந்தங்கள் மாதிரி..) :D:D:D

ஓவியன்
20-11-2007, 05:22 AM
என்ன புரியுது..? எனக்குப் புரியல... புரிய வையும்... புரியுதா..?

புரியலை...!! :lachen001:

அக்னி
20-11-2007, 05:29 AM
சரி... முதல்ல இருந்து வாறன்...

புரியுது, புரியுது..!! :D:D:D
இந்தப் புரியுது எனக்குப் புரியலை...

புரியலை...!! :lachen001:
இந்தப் புரியலை எனக்குப் புரியுது...

புரியாததைப் புரியவையும்... புரிந்தததைப் புரியவைக்காதேயும்...
இப்போ புரியுதா..?

மன்மதன்
20-11-2007, 05:32 AM
1331 எதுங்கோ..?

இதுக்கு முன்னாடி வந்திருச்சே...

தான் நோக்கும் ஃபிகர் நோக்காட்டால்
நோக்கியாN70 வச்சிருந்தும் என்னபயன் :lachen001:

அக்னி
20-11-2007, 05:36 AM
இதுக்கு முன்னாடி வந்திருச்சே...

தான் நோக்கும் ஃபிகர் நோக்காட்டால்
நோக்கியாN70 வச்சிருந்தும் என்னபயன் :lachen001:
இத இதுவரை நான் நோக்கலையே...

மன்மதன்
20-11-2007, 05:45 AM
சரி... முதல்ல இருந்து வாறன்...


புரியுது, புரியுது..!!

இந்தப் புரியுது எனக்குப் புரியலை...


புரியலை...!!

இந்தப் புரியலை எனக்குப் புரியுது...

புரியாததைப் புரியவையும்... புரிந்தததைப் புரியவைக்காதேயும்...
இப்போ புரியுதா..?

அய்யோ,,,,அய்யய்யோ...:D:D

இதயம்
20-11-2007, 05:53 AM
அம்மாவின் அன்பு
குழந்தையின் சிரிப்பு
உழைப்பின் வியர்வை
காதலியின் முத்தம்
இவை எல்லாவற்றையும் விட
இனிமையானது..
நீ சொன்ன அந்த
\'மூன்று\' வார்த்தைகள்

\"குவார்ட்டர் வாங்கி தரேன்\"..!!!

ஓவியன்
20-11-2007, 05:53 AM
சரி... முதல்ல இருந்து வாறன்...

இந்தப் புரியுது எனக்குப் புரியலை...
புரியாததைப் புரியவையும்... புரிந்தததைப் புரியவைக்காதேயும்...
இப்போ புரியுதா..?

வள்ளுவர் சிலை திருடு போனா எப்படி அழைப்பாங்க...!!

அப்போ "திருட்டு வள்ளுவர்னது" சரி...

ஆனால், ஆனால்...
அதை யாரு திருடியிருப்பாங்க...!! :D:D:D

இப்போதாவது புரியுதா..?? :)

அக்னி
20-11-2007, 06:08 AM
புரியிறது இதயத்தோட கையிலதான் இருக்கு...


இப்போதாவது புரியுதா..?? :)
புரிஞ்சுடும்...

\"குவார்ட்டர் வாங்கி தரேன்\"..!!!
இது வந்தால்...

மன்மதன்
20-11-2007, 06:10 AM
புரியுது :D

இதயம்
20-11-2007, 06:12 AM
நீங்க எனக்கு SMS அனுப்பாம இருக்கிறதுக்கு
5 காரணங்கள் இருக்கலாம்.
1.No time
2.No free msg
3.No balance
4.Network problem
5.ஒரு சிங்கத்தை சீண்டி பார்க்க பயம்......

அக்னி
20-11-2007, 06:13 AM
புரியுது :D
அப்போ உங்களுக்கு :food-smiley-015: வந்துடிச்சோ?

இதயம்
20-11-2007, 06:13 AM
SWEET DREAMS
வரணுமா?
very simple
கண்ணில
Sugar
கொட்டிட்டு படுங்க
SWEET DREAMS
வரும்..!!

இதயம்
20-11-2007, 06:14 AM
காதல் என்பது
Road cross
மாதிரி
வெயிட் பண்ணுறவங்க
ஈஸியா கடந்து போயிடுவாங்க..
அவசர படுறவங்க
அடிபட்டுறுவாங்க....

By
இன்னும்
Road cross
பண்ணாதவர்கள் சங்கம்

இதயம்
20-11-2007, 06:15 AM
தூங்கிட்டியா?
என்னத்தை சாதிச்சிட்டான்னு
இப்ப நீ தூங்கிட்டிருக்க?
எந்திரி முதல்ல.
எந்திரிச்சிட்டியா?
எந்திரிச்சு மட்டும் என்னத்தைபெரிசா சாதிக்க போற?????
தூங்கு போ......
Good night..!!

இதயம்
20-11-2007, 06:16 AM
அன்பு இருந்தால்
கோவம் இருக்கும்
ஆசை இருந்தால்
பாசம் இருக்கும்
நட்பு இருந்தால்
இன்பம இருக்கும்
INBOX Free யா இருந்தா
இப்பிடி தான் என் இம்சை இருக்கும்

இதயம்
20-11-2007, 06:16 AM
5 Tips To A Happy Life...
1.
2.
3.
4.
5.
அது தெரிஞ்சா நாங்க
Follow பண்ணி
Happy யா இருப்போம்ல...
போய் வேலையை பாருங்க..!!

இதயம்
20-11-2007, 06:17 AM
தமிழ் என்
உயிர் மூச்சு
தமிழ் என்
தாய்மொழி
தமிழ் இல்லாமல்
நான் இல்லை

BY
\"ENGLISH\" SMS
வந்தால் படிக்க தெரியாமல்
DELETE செய்யும் சங்கம்

இதயம்
20-11-2007, 06:18 AM
இருட்டாயிடுச்சு,
வண்டிக்கு லைட்டை போட்டுபோங்க
அதுக்காக
நீங்க \"லைட்டா\"போட்டுட்டு போகாதிங்க
DONT DRINK
AND DRIVING

அக்னி
20-11-2007, 06:19 AM
அன்பு இருந்தால்
கோவம் இருக்கும்
ஆசை இருந்தால்
பாசம் இருக்கும்
நட்பு இருந்தால்
இன்பம இருக்கும்
INBOX Free யா இருந்தா
இப்பிடி தான் என் இம்சை இருக்கும்
இது அசத்தல்...
இப்பல்லாம் inbox கொள்ளளவம் அதிகரிப்பது அனுகூலமா பிரதிகூலமா என்று பட்டி மன்றம் வைக்கலாம் போலிருக்கே...

இதயம்
20-11-2007, 06:19 AM
காதலென்பது
பாட்டி சுட்ட வடை மாதிரி
ஒழுங்கா பார்த்துக்கலனா
காக்கா தூக்கிட்டு போயிடும்
But
FRIENDSHIP
என்பது
பாட்டி மாதிரி
யாரும் தூக்க முடியாது

இதயம்
20-11-2007, 06:20 AM
மச்சான் நீ எல்லாம்
Computer ல உக்காந்து
Work பண்ணிட்டிருந்தா
அந்த Computer
என்ன நினைக்கும் தெரியுமா?
INTEL INSIDE
MENTAL OUTSIDE..!!

இதயம்
20-11-2007, 06:21 AM
நம்மளோட கணக்கு வாத்தியார்
கணக்கில ரொம்ப
\"வீக்கா\" இருப்பார் போல இருக்குடா..
அவரோட நாலாவது பொண்ணுக்கு
\"அஞ்சு\" என்று பெயர் வைச்சிருக்கார்டா

BY
குடும்பத்தில் குண்டு வைப்போர் சங்கம்

இதயம்
20-11-2007, 06:22 AM
பெரியவர்:
ஏண்டா
சைக்கிள் உயரம் கூட இல்லை
நீ சைக்கிள் ஓட்டிறியா?
சிறுவன்:
ரயிலு ஓட்டுறவர்
ரயிலு அளவுக்கு
நீளமாவா இருக்கார்?
அவர் ரயிலு ஓட்டல..?!!

இதயம்
20-11-2007, 06:23 AM
Hello sir,
என்னை பாருங்க..
என்கிட்டயும் ஒரு மொபைல் இருக்கு...
இதான் என் நம்பர்...
எனக்கும் SMS அனுப்புங்க...
நல்லா பழகுங்க...
பிடிச்சா Call பண்ணி பேசுங்க
இல்லைண்ணா
SMS
மட்டும் அனுப்புங்க
Friends ஆக
இருப்போம்
வாங்க பழகலாம்

By
கறுப்பாக இருந்தாலும்
களையாக இருப்போர் சங்கம்

இதயம்
20-11-2007, 06:23 AM
என்னதான்
MBBS படிச்சு
டாக்டர் ஆனாலும்
Computer ல
இருக்கிற வைரஸ்க்கு
மருந்து குடுக்க முடியுமா?

By
Computer Mouse க்கு
எலி மருந்து வைப்போர் சங்கம்
Government Approved

இதயம்
20-11-2007, 06:25 AM
MBBS MBBS
MBBS
MBBS
MBBS MBBS MBBS
MBBS
எப்பிடியோ கஷ்டப்பட்டு
உன்னை MBBS
படிக்க வச்சுட்டேன் பார்த்தியா????
நாளைக்கு உன்னை
I A S படிக்க
வைக்கிறேன்..!!!

இதயம்
20-11-2007, 06:26 AM
சன் டிவியில்
சொர்க்கம் பார்க்கலாம்
ஆனால்
சொர்க்கத்தில்
சன் டிவி பார்க்க முடியுமா?

இதயம்
20-11-2007, 06:26 AM
உன் பெயரை கூட
நான் கடுதாசியில்
எழுதுவதில்லை
ஏன் தெரியுமா...
பேனா முனை பட்டு
உனக்கு காயம்
படகூடாது என்று
NO..NO..
அழக்கூடாது செல்லம்
Control your self..

மன்மதன்
20-11-2007, 06:28 AM
கலக்கிட்டிங்க இதயம்.. அத்தனையும் forward பண்ணியாச்சு.. :D

இதயம்
20-11-2007, 06:28 AM
Kakababanunurara..
gagaGigiyayaMimi..
kukumumusasasoso..
bubuzazahaha haha.

ஜயோ ஜயோ!
ஒரே தமாசு தான் போங்க
எதை அனுப்பினாலும்
படிக்கிறீங்களே.....
நீங்க ரொம்ப நல்லவர்.....