PDA

View Full Version : பாசம் .



Mano.G.
05-04-2003, 08:41 AM
பாசம்

கொண்டுவந்தால் தந்தை
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்
சீர் கொண்டுவந்தால் சகோதரி
கொலையும் செய்வாள் பத்தினி

இதில் எங்கே இருக்கிறது பாசம்.


மனோ.ஜி.

இளசு
05-04-2003, 09:16 AM
மனோG
இரண்டாவது வரியில் பதில் இருக்கிறதே...

(உங்கள் அவதாரம் இன்னும் பூணவில்லையா?)

aren
05-04-2003, 09:49 AM
பராசக்தியை நினைவூட்டுகிறது. இளசு அவர்கள் சொன்னதுபோல் உங்களின் இரண்டாவது வரியில் இருக்கிறதே.

Mano.G.
05-04-2003, 11:00 AM
அந்த இரண்டாவது வரியை மூன்றாவது
தாங்கியுள்ளதே கவனித்தீரா?

மனோ.ஜி.

anushajasmin
05-04-2003, 11:04 AM
பராசக்தியை நினைவூட்டுகிறது. இளசு அவர்கள் சொன்னதுபோல் உங்களின் இரண்டாவது வரியில் இருக்கிறதே.

அது பராசக்தி இல்லை. தூக்கு தூக்கி என்பதாய் நினைவு....சரியா நண்பரே?

pradeepkt
12-08-2005, 05:13 PM
மனோ அண்ணா,
உலக நடப்பை நன்றாகப் புரிந்து கொள்ள உதவி செய்யும் இக்கவிதை.

பிரசன்னா
09-09-2005, 06:11 PM
ஆகா அருமை அருமை
அருமையான கவிதை