Birundan
05-08-2005, 12:03 PM
குளிர் காற்று கூட
உனை கண்டதும்!
குளிர்ந்து பனியாய்
படர்வதென்ன!
கடல் தள்ளும்
நுரை கூட!
உன் கால் கண்டவுடன்
கரைந்து போனதென்ன.
அன்புடன் பிருந்தன்
உனை கண்டதும்!
குளிர்ந்து பனியாய்
படர்வதென்ன!
கடல் தள்ளும்
நுரை கூட!
உன் கால் கண்டவுடன்
கரைந்து போனதென்ன.
அன்புடன் பிருந்தன்