Birundan
05-08-2005, 11:14 AM
அம்மா என்காத உயிர் இல்லையே
அவள் இல்லையேல் வாழ்வு தொல்லையே!
எம் தொல்லை என்றும் பொறுத்திருப்பாள்
எம்மை கண் இமைபோண்று காத்திருப்பாள்!
எம்மை காக்க அரும்பாடுபட்டாள்
எம்மை சாண்றோனாக்க பெரும்பாடுபட்டாள்!
திட்டி பேசினாலும் வட்டிலில் சோறு வைப்பாள்
நாம் பட்டினி கிடந்தால் மனம் துடித்திருப்பாள்!
எமை காக்க இரவில் விளித்திருப்பாள்
எமக்காகவே உயிர் கொடுத்திருப்பாள்!
தன் வயிறு பசித்திருந்து எம்வயிறு புசிக்க!
தன் வயிறு கொதித்திருந்து எம்வயிறு குளிர!
தன் வயிறு தகித்திருந்து எம்வயிறு தணிய!
தன் உணவு சேர்த்து எம்வட்டிலில் போட்டு
நாம் உண்ணும் அழகு கண்டு தன்மனம் களித்து!
எம் திருப்தி கண்டு
தன் உள்ளம் குளிர்ந்து!
தன் உயிர் கொடுத்து
எம் உயிர் வளர்தாள் அன்னை!
அவள்தான் நான் உலகில்
கண்ட முதல் தெய்வம்.
அன்புடன் பிருந்தன்
அவள் இல்லையேல் வாழ்வு தொல்லையே!
எம் தொல்லை என்றும் பொறுத்திருப்பாள்
எம்மை கண் இமைபோண்று காத்திருப்பாள்!
எம்மை காக்க அரும்பாடுபட்டாள்
எம்மை சாண்றோனாக்க பெரும்பாடுபட்டாள்!
திட்டி பேசினாலும் வட்டிலில் சோறு வைப்பாள்
நாம் பட்டினி கிடந்தால் மனம் துடித்திருப்பாள்!
எமை காக்க இரவில் விளித்திருப்பாள்
எமக்காகவே உயிர் கொடுத்திருப்பாள்!
தன் வயிறு பசித்திருந்து எம்வயிறு புசிக்க!
தன் வயிறு கொதித்திருந்து எம்வயிறு குளிர!
தன் வயிறு தகித்திருந்து எம்வயிறு தணிய!
தன் உணவு சேர்த்து எம்வட்டிலில் போட்டு
நாம் உண்ணும் அழகு கண்டு தன்மனம் களித்து!
எம் திருப்தி கண்டு
தன் உள்ளம் குளிர்ந்து!
தன் உயிர் கொடுத்து
எம் உயிர் வளர்தாள் அன்னை!
அவள்தான் நான் உலகில்
கண்ட முதல் தெய்வம்.
அன்புடன் பிருந்தன்