சுவேதா
29-07-2005, 09:14 PM
மாயமா?
கண்களால்
பாக்கின்றாய் நீ
ஆனால் உன்னையே
பார்க்கின்றேன்
நான்!
கண்களாளே கதை
பேசினேன் அன்று
நீ காவியங்களாய்
பேசுகின்றாய்
இன்று!
உன் சத்தம்
கேட்டு
தேடினேன் மர்மமோ..
என நினைத்தேன்
மாயமாக
மறைந்தாய்!
எந்தன் காதலில்
எத்தனை லீலைகள்?
கண்களால்
பாக்கின்றாய் நீ
ஆனால் உன்னையே
பார்க்கின்றேன்
நான்!
கண்களாளே கதை
பேசினேன் அன்று
நீ காவியங்களாய்
பேசுகின்றாய்
இன்று!
உன் சத்தம்
கேட்டு
தேடினேன் மர்மமோ..
என நினைத்தேன்
மாயமாக
மறைந்தாய்!
எந்தன் காதலில்
எத்தனை லீலைகள்?