PDA

View Full Version : பரஞ்சோதியின் கண்டுபிடிக்கவா???



Pages : 1 2 3 4 5 6 7 8 [9] 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33

பரஞ்சோதி
30-07-2005, 07:56 AM
நன்றி நடுவர் அறிஞர் அவர்களே!

ஆச்சரியமான ஒன்று, ஏதோ சும்மா தொடங்கிய தலைப்பு, இப்படி கலக்கி விட்டது, அனைவருக்கும் நன்றி. 2000 பதிவுகள், 200 பக்கங்கள், 7000+ பார்வையிட்டது எல்லாம் சாதனை தான், அதுவும் தொடங்கி ஒரு மாதம் கூட ஆகவில்லை.

இப்பகுதியில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் என் நன்றிகளும் வணக்கங்களும்.

இத்தலைப்பின் மூலமாக நம் பொது அறிவையும் வளர்க்க முடிகிறது, நான் கூட நிறைய விசயங்கள் படிக்கத் தொடங்கி இருக்கிறேன், தினமும் செய்திதாட்களை பார்க்கிறேன், பல தளங்களை பார்வையிடுகிறேன்.

pradeepkt
30-07-2005, 10:41 AM
அடடே 2000 பதிவுகளைத் தாண்டி விட்டதே...
அண்ணா மற்றும் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

சுவேதா
30-07-2005, 01:22 PM
பரம்ஸ் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்!

gragavan
31-07-2005, 06:19 AM
ஆகா! ரெண்டாயிரம் பதிவுகள் இந்த ஒரு திரியில் மட்டும். தொடங்கிய பரஞ்சோதிக்கும் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

சுவேதா
31-07-2005, 11:58 PM
நான் பங்கு பெற்று இன்னும் முடியவே இல்லையே....

pradeepkt
01-08-2005, 05:01 AM
நான் பங்கு பெற்று இன்னும் முடியவே இல்லையே....
ஆனாலும் உனக்கு வாழ்த்துகள்...!!!
என்ன இருந்தாலும் அண்ணன்களாயிற்றே...

பரஞ்சோதி
01-08-2005, 07:06 AM
இராகவன் அண்ணா, என்ன போட்டியை தொடங்கலாமா?

gragavan
01-08-2005, 07:10 AM
தம்பி நான் வெளியே கிளம்பிக் கொண்டு இருக்கிறேன். இன்றில்லை. இன்றில்லை.

பரஞ்சோதி
01-08-2005, 07:12 AM
தம்பி நான் வெளியே கிளம்பிக் கொண்டு இருக்கிறேன். இன்றில்லை. இன்றில்லை.

சரி அண்ணா. வேற யாராவது விளையாட வருகிறார்களா என்று பார்ப்போம். :D

பரஞ்சோதி
01-08-2005, 07:12 AM
இராகவன் அண்ணாவுடனான போட்டியின் தொகுப்பு.

இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 1)

ஆண் ?

ஆமாம்
இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 2)

உயிரோடு இருக்கிறார் ?

இல்லை
இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 3)

அரசியல், சினிமா, விளையாட்டுத்துறையை சார்ந்தவர் ?

ஆமாம்
இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 4)

தமிழ்நாட்டைச் சார்ந்தவர் ?

இல்லை
இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 5)

சினிமாவில் நடிப்பு, பாடலாசிரியர், பாடகர், டைரக்ஷன், துறையைச் சார்ந்தவர்

ஆமாம்
இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 6)

அவரது திறமைக்காக உலக அளவில் பரிசு கிடைத்தது ?

ஆமாம்
இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 7)

இவரது மரணம் இயற்கையானது அல்ல?

இல்லை
இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 8)

இவரது குடும்பத்தார் சினிமாத்துறையில் அவர் இருக்கும் காலத்திலேயே இருந்தார்கள்?

ஆமாம்
இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 9)

சினிமாவில் நடித்துக் கொண்டே அரசியலிலில் ஈடுபட்டவர் ?

இல்லை

பரஞ்சோதி
01-08-2005, 07:14 AM
நடுவர் அறிஞர் அவர்கள் சுற்றுபயணத்தில் இருப்பதால் விடையை நம்ம சகோதரி சுவேதாவிற்கு அனுப்பி வையுங்க, விடையை அவர் வந்து பார்த்து சொல்வார்.

அறிஞர்
01-08-2005, 09:02 AM
நடுவர் அறிஞர் அவர்கள் சுற்றுபயணத்தில் இருப்பதால் விடையை நம்ம சகோதரி சுவேதாவிற்கு அனுப்பி வையுங்க, விடையை அவர் வந்து பார்த்து சொல்வார்.புதிய நடுவர் சுவேதாவா... வாழ்த்துக்கள் அம்மிணி

சுவேதா
01-08-2005, 03:08 PM
நடுவர் அறிஞர் அவர்கள் சுற்றுபயணத்தில் இருப்பதால் விடையை நம்ம சகோதரி சுவேதாவிற்கு அனுப்பி வையுங்க, விடையை அவர் வந்து பார்த்து சொல்வார்.

நானா?? சரி செய்து தருகின்றேன்!

சுவேதா
01-08-2005, 03:09 PM
புதிய நடுவர் சுவேதாவா... வாழ்த்துக்கள் அம்மிணி

:) நன்றி அண்ணா!

pradeepkt
02-08-2005, 05:18 AM
மாறி மாறி நன்றி சொல்லிக்கிறீங்களே தவிர போட்டி நடக்கிற மாதிரி தெரியலையே :)

பரஞ்சோதி
02-08-2005, 05:57 AM
இன்றைக்கு யார் போட்டியிட வருகிறீங்க.

பரஞ்சோதி
02-08-2005, 07:43 AM
மக்களே!

சுறுசுறுப்பாக இருக்க என்னிடம் கேள்வி கேளுங்க? தம்பி பிரதீப் விளையாட அழைக்கிறேன்.

pradeepkt
02-08-2005, 07:56 AM
அவ்வளவுதானே... நீங்க விடையை நடுவர் சுவேதாவுக்கு அனுப்பியாச்சா?

பரஞ்சோதி
02-08-2005, 08:19 AM
தம்பி! நடுவர் நடுவில் வரமாட்டார், இரவில் வந்து புள்ளிகள் கொடுத்து விட்டு செல்வார்.

நான் இதோ விடையை அனுப்பி வைக்கிறேன். கேள்வியை தொடங்குங்கள்.

பரஞ்சோதி
02-08-2005, 08:21 AM
கரிகாலன் அண்ணாவுடன் கூட போட்டி காத்திருக்கிறது.

பரஞ்சோதி
02-08-2005, 08:25 AM
தம்பி கேள்விகளை தொடருங்கள்.

pradeepkt
02-08-2005, 08:27 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 1)
சினிமா, அரசியல், அரசாங்கம் (அதிகாரி, வாரியத்தலைவர்), இலக்கியம், தொழில்துறை சம்பந்தப் பட்டவர்?

பரஞ்சோதி
02-08-2005, 08:42 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 1)
சினிமா, அரசியல், அரசாங்கம் (அதிகாரி, வாரியத்தலைவர்), இலக்கியம், தொழில்துறை சம்பந்தப் பட்டவர்?

ஆமாம்

pradeepkt
02-08-2005, 08:46 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 2)
சினிமா, அரசியல், இலக்கியம் சம்பந்தப்பட்டவர்?

பரஞ்சோதி
02-08-2005, 08:48 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 2)
சினிமா, அரசியல், இலக்கியம் சம்பந்தப்பட்டவர்?

ஆமாம்

pradeepkt
02-08-2005, 08:52 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 3)
அரசியல்வாதி?

பரஞ்சோதி
02-08-2005, 08:53 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 3)
அரசியல்வாதி?

ஆமாம்

pradeepkt
02-08-2005, 08:56 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 4)
தமிழ்நாட்டு அரசியல்வாதி?

பரஞ்சோதி
02-08-2005, 09:00 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 4)
தமிழ்நாட்டு அரசியல்வாதி?

இல்லை

(தம்பி 10 நிமிடம் காத்திருக்கவும், சாப்பாடு)

pradeepkt
02-08-2005, 09:24 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 5)
எம் எல் ஏ, எம் பியாக இருக்கிறார்?

அண்ணா, 20 நிமிஷம் ஆயிருச்சு :D

பரஞ்சோதி
02-08-2005, 09:29 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 5)
எம் எல் ஏ, எம் பியாக இருக்கிறார்?



இல்லை

pradeepkt
02-08-2005, 09:47 AM
வெளங்கிரும் இனிமேல்.
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 6)
தென்மாநிலங்களைச் சேர்ந்தவர் (கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஒரிசா, பாண்டிச்சேரி, கோவா, மகாராஷ்டிரா, குஜராத்)?

பரஞ்சோதி
02-08-2005, 09:49 AM
வெளங்கிரும் இனிமேல்.
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 6)
தென்மாநிலங்களைச் சேர்ந்தவர் (கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஒரிசா, பாண்டிச்சேரி, கோவா, மகாராஷ்டிரா, குஜராத்)?

ஆமாம்

pradeepkt
02-08-2005, 09:54 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 7)
ஆண்?

pradeepkt
02-08-2005, 09:57 AM
தலை நைஸா வந்து எட்டிப் பாக்கறீங்க போல..
அதுவும் கமெண்ட் எதுவும் அடிக்காம...????

பரஞ்சோதி
02-08-2005, 09:57 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 7)
ஆண்?

ஆமாம்

பரஞ்சோதி
02-08-2005, 09:58 AM
தலை நைஸா வந்து எட்டிப் பாக்கறீங்க போல..
அதுவும் கமெண்ட் எதுவும் அடிக்காம...????

தம்பி, கோந்து கிடைக்காது.

நீயும் யாராவது ஏதாவது சொல்லி கோந்து கிடைக்குமா என்று பார்க்கிறாய் :cool:

pradeepkt
02-08-2005, 10:02 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 8)
ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத், ஒரிசாவைச் சேர்ந்தவர்?

pradeepkt
02-08-2005, 10:03 AM
தம்பி, கோந்து கிடைக்காது.

நீயும் யாராவது ஏதாவது சொல்லி கோந்து கிடைக்குமா என்று பார்க்கிறாய் :cool:
இப்படித்தான் நீங்க... ரொம்ப மோசம்..
கண்டு புடிச்சிட்டீங்களே...
இன்னைக்குன்னு பார்த்து தலை வந்து வந்து போகிறார்...
நான் மட்டும் உங்களோடு பேசிக்கிட்டு இருக்கேன்...

பரஞ்சோதி
02-08-2005, 10:04 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 8)
ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத், ஒரிசாவைச் சேர்ந்தவர்?

இல்லை

mania
02-08-2005, 10:06 AM
தலை நைஸா வந்து எட்டிப் பாக்கறீங்க போல..
அதுவும் கமெண்ட் எதுவும் அடிக்காம...????

:D வழக்கம்போல முதல் 10 கேள்விகள் கன்னா பின்னான்னு கேக்குறே.....நான் ஏதாவது சொன்னா ஆர்க்யுமெண்ட் தான் மிஞ்சும்....கொஞ்சம் வேலை வேற...அதான் அப்பப்போ வந்து எட்டி பாக்குறேன்...:D
அன்புடன்
மணியா..
(புது நண்பர் ஒருவர் வேறு இங்கே என்னா நடக்குது என்று ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தார் ):rolleyes:

பரஞ்சோதி
02-08-2005, 10:08 AM
புதியவர் வேறு ஒன்றுமே புரியாமல் துண்டக்காணோம், துணியைக் காணோம் என்று ஓடி விட்டார் என்று நினைக்கிறேன். பாவம் அவர்.

thempavani
02-08-2005, 10:09 AM
எப்பு பிரதீப்பு கேள்வியைப் பார்த்து கேளு..ஏற்கனவே உன்னால் ஒரு மார்க் இழந்திருக்கேன்

பரஞ்சோதி
02-08-2005, 10:10 AM
எப்பு பிரதீப்பு கேள்வியைப் பார்த்து கேளு..ஏற்கனவே உன்னால் ஒரு மார்க் இழந்திருக்கேன்

சகோதரி, உங்களால் எனக்கு நிறைய மதிபெண்கள் கிடைத்துள்ளது :D

- நன்றியுடன் பரம்ஸ்

thempavani
02-08-2005, 10:10 AM
புதியவர் வேறு ஒன்றுமே புரியாமல் துண்டக்காணோம், துணியைக் காணோம் என்று ஓடி விட்டார் என்று நினைக்கிறேன். பாவம் அவர்.

எங்க நிலைமையும் இன்னும் கொஞ்ச நேரத்தில் இப்படித்தான் ஆகும் போலத் தெரியுது..:mad: :mad:
பிரதீப்பு...என்னைய்யா கேள்வி கேட்டிருக்கிறாய்..:mad:

thempavani
02-08-2005, 10:11 AM
சகோதரி, உங்களால் எனக்கு நிறைய மதிபெண்கள் கிடைத்துள்ளது :D

- நன்றியுடன் பரம்ஸ்

வாழ்க வளமுடன்(மதிப்பெண்ணுடன்:rolleyes: )..

(தலை இந்த பெண் யார் என்று கேட்கக் கூடாது..;) )

பரஞ்சோதி
02-08-2005, 10:13 AM
தெளிவா இருந்த தம்பியை குழப்ப வந்த சகோதரிக்கு நன்றி.

mania
02-08-2005, 10:15 AM
எப்பு பிரதீப்பு கேள்வியைப் பார்த்து கேளு..ஏற்கனவே உன்னால் ஒரு மார்க் இழந்திருக்கேன்

:mad: கழுகாட்டம் கரீட்டா வந்திடுவயே.......:rolleyes:
அன்புடன்
மணியா..:D

பரஞ்சோதி
02-08-2005, 10:17 AM
:mad: கழுகாட்டம் கரீட்டா வந்திடுவயே.......:rolleyes:
அன்புடன்
மணியா..:D

தலை, சகோதரிக்கு மூக்கு வியர்த்து விட்டதாம்.

pradeepkt
02-08-2005, 10:18 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 9)
கேரளா, கோவா, கர்நாடகாவைச் சேர்ந்தவர்?

pradeepkt
02-08-2005, 10:19 AM
இப்பத்தானே களை கட்டுது...
ஆமா கொஞ்ச காலத்துக்கு முன்னாடி 10 கேள்விகளுக்கப்புறம் அஃபிசியல் கோந்து கொடுப்பதாக ஒரு சட்டம் அமலானதே....

பரஞ்சோதி
02-08-2005, 10:20 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 9)
கேரளா, கோவா, கர்நாடகாவைச் சேர்ந்தவர்?

ஆமாம்

pradeepkt
02-08-2005, 10:20 AM
எங்க நிலைமையும் இன்னும் கொஞ்ச நேரத்தில் இப்படித்தான் ஆகும் போலத் தெரியுது..:mad: :mad:
பிரதீப்பு...என்னைய்யா கேள்வி கேட்டிருக்கிறாய்..:mad:
நல்லாப் பாருங்க சகோதரி,
என் நிலைமை மட்டும் எந்த விதத்தில நல்லா இருக்குங்கறீங்க...??? ஏற்கனவே 9 கேள்வி ஆகிப் போச்சு...
அண்ணா என்னைப் பழி வாங்கறார்.

பரஞ்சோதி
02-08-2005, 10:21 AM
இப்பத்தானே களை கட்டுது...
ஆமா கொஞ்ச காலத்துக்கு முன்னாடி 10 கேள்விகளுக்கப்புறம் அஃபிசியல் கோந்து கொடுப்பதாக ஒரு சட்டம் அமலானதே....

மொத்த கோந்து வியாபாரி அறிஞரை காணவில்லையே!

சுவேதா எப்போ வந்து கோந்து கொடுக்க, பேசாம கண்டுபிடியுங்க தம்பி. :)

pradeepkt
02-08-2005, 10:22 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 10)
மாநில அளவிலோ, தேசிய அளவிலோ கட்சித் தலைவராக இருந்திருக்கிறார்/இருக்கிறார்?

mania
02-08-2005, 10:23 AM
தலை, சகோதரிக்கு மூக்கு வியர்த்து விட்டதாம்.

:D :D :D ஓஓஓஓஓஓஓ அந்த கேஸா.........எப்படியும் முதல் இரண்டு எழுத்துகளும் சரிதானே....????:rolleyes:
அன்புடன்
மணியா:D :D

pradeepkt
02-08-2005, 10:23 AM
மொத்த கோந்து வியாபாரி அறிஞரை காணவில்லையே!

சுவேதா எப்போ வந்து கோந்து கொடுக்க, பேசாம கண்டுபிடியுங்க தம்பி. :)
சுவேதா எந்திரிச்சு, பல்லு வெளக்காம வந்து கோந்து கொடுக்கறதுக்குள்ள விடிஞ்சிரும்.
ஆனா ஒரு வசதி, அவ கோந்து கொடுக்கிறேன்னு கோந்து பாட்டிலையே கொடுத்திருவா.... :)

pradeepkt
02-08-2005, 10:24 AM
:D :D :D ஓஓஓஓஓஓஓ அந்த கேஸா.........எப்படியும் முதல் இரண்டு எழுத்துகளும் சரிதானே....????:rolleyes:
அன்புடன்
மணியா:D :D
தலை உள்ளது போதாதுன்னு நீங்க வேற சைட் டிராக்ல ஆட்டோ ஓட்டாதீங்க... :D
அண்ணா அப்படி எல்லாம் கோந்து கொடுத்திருக்காரா என்ன?

பரஞ்சோதி
02-08-2005, 10:25 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 10)
மாநில அளவிலோ, தேசிய அளவிலோ கட்சித் தலைவராக இருந்திருக்கிறார்/இருக்கிறார்?


ஆமாம்

பரஞ்சோதி
02-08-2005, 10:26 AM
சுவேதா எந்திரிச்சு, பல்லு வெளக்காம வந்து கோந்து கொடுக்கறதுக்குள்ள விடிஞ்சிரும்.
ஆனா ஒரு வசதி, அவ கோந்து கொடுக்கிறேன்னு கோந்து பாட்டிலையே கொடுத்திருவா.... :)

உண்மை தான் தலை, ஒரு முறை அப்படி தான் பாவம் சகோதரி என்று .................அனுப்பி வைத்தா, என்னையே ஏன் என்று கேட்கிறார். :D

- மலரும் நினைவுடன் பரம்ஸ்

thempavani
02-08-2005, 10:29 AM
:mad: கழுகாட்டம் கரீட்டா வந்திடுவயே.......:rolleyes:
அன்புடன்
மணியா..:D

உங்களுக்கு என்ன;) :confused:?? முதல் சீட்டைப் பிடித்தாச்சு...
நல்லா செட்டியாராட்டம் ஆடாமல் அசையாமல் இருக்கீங்க..:rolleyes: :rolleyes:
நானு கொஞ்சமாச்சும் முன்னேற வேண்டாமா?:p

thempavani
02-08-2005, 10:30 AM
இப்பத்தானே களை கட்டுது...
ஆமா கொஞ்ச காலத்துக்கு முன்னாடி 10 கேள்விகளுக்கப்புறம் அஃபிசியல் கோந்து கொடுப்பதாக ஒரு சட்டம் அமலானதே....

:confused: கோந்தா.....சுத்திலும் ரோந்து போட்டாலும் உனக்கு ஒன்றும் கிடைக்காது...:D :D

pradeepkt
02-08-2005, 10:31 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 11)
காங்கிரஸ் கட்சியில் இருந்திருக்கிறார்/இருக்கிறார்?

pradeepkt
02-08-2005, 10:32 AM
உங்களுக்கு என்ன;) :confused:?? முதல் சீட்டைப் பிடித்தாச்சு...
நல்லா செட்டியாராட்டம் ஆடாமல் அசையாமல் இருக்கீங்க..:rolleyes: :rolleyes:
நானு கொஞ்சமாச்சும் முன்னேற வேண்டாமா?:p
ஏதோ தட்டுத் தடுமாறி தலை இப்போதான் அண்ணாகிட்ட இருந்து அந்த சீட்டைப் புடிச்சிருக்காரு...
உங்களுக்குப் பொறுக்கலையா?
என்னை எல்லாம் கொஞ்சம் நினைச்சுப் பாருங்கம்மா... :)

thempavani
02-08-2005, 10:32 AM
நல்லாப் பாருங்க சகோதரி,
என் நிலைமை மட்டும் எந்த விதத்தில நல்லா இருக்குங்கறீங்க...??? ஏற்கனவே 9 கேள்வி ஆகிப் போச்சு...
அண்ணா என்னைப் பழி வாங்கறார்.

நீ ஒரு பெரிய பட்டியல் வைத்திருப்பாயே...
திருமணம் முடிந்து 33 வருடம் ஆகிறது...3 பிள்ளைகளில் இருவர் மட்டுமே தற்போது உள்ளனர்...இத்யாதி..இத்யாதி..அது என்னவாயிற்று..

pradeepkt
02-08-2005, 10:33 AM
உண்மை தான் தலை, ஒரு முறை அப்படி தான் பாவம் சகோதரி என்று .................அனுப்பி வைத்தா, என்னையே ஏன் என்று கேட்கிறார். :D

- மலரும் நினைவுடன் பரம்ஸ்
இதெல்லாம் வேற நடந்திருக்குதா?
இருக்கட்டும் இருக்கட்டும்...

பரஞ்சோதி
02-08-2005, 10:34 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 11)
காங்கிரஸ் கட்சியில் இருந்திருக்கிறார்/இருக்கிறார்?

ஆமாம்

pradeepkt
02-08-2005, 10:34 AM
நீ ஒரு பெரிய பட்டியல் வைத்திருப்பாயே...
திருமணம் முடிந்து 33 வருடம் ஆகிறது...3 பிள்ளைகளில் இருவர் மட்டுமே தற்போது உள்ளனர்...இத்யாதி..இத்யாதி..அது என்னவாயிற்று..
சரி சரி கோவிக்காதீங்க...
நான் அப்படி எல்லாம் கேள்வி கேட்டப்பயும் முன்னாலயே நிறைய தர்மக் கேள்வி கேட்டேன்...
இப்ப என் நிலைமையே ஒரு மாதிரியாத்தான் இருக்கு.

thempavani
02-08-2005, 10:34 AM
:D :D :D ஓஓஓஓஓஓஓ அந்த கேஸா.........எப்படியும் முதல் இரண்டு எழுத்துகளும் சரிதானே....????:rolleyes:
அன்புடன்
மணியா:D :D

தலை புரியலையே...

(தலை: ..உன்னைப் பற்றி சொன்னால் என்னிடமே விளக்கம் கேட்கிறாய்)

அப்பாவி
தேம்பா

thempavani
02-08-2005, 10:35 AM
எப்பா ஒரு தொகுப்பு போடப்பா...வசதியா இருக்கும்

pradeepkt
02-08-2005, 10:43 AM
தொகுப்புதானே... போட்டிருவம்... எனக்கும் அது அவசியமா இருக்கு... :D

பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 1)
சினிமா, அரசியல், அரசாங்கம் (அதிகாரி, வாரியத்தலைவர்), இலக்கியம், தொழில்துறை சம்பந்தப் பட்டவர்?
ஆமாம்

பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 2)
சினிமா, அரசியல், இலக்கியம் சம்பந்தப்பட்டவர்?
ஆமாம்

பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 3)
அரசியல்வாதி?
ஆமாம்

பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 4)
தமிழ்நாட்டு அரசியல்வாதி?
இல்லை


பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 5)
எம் எல் ஏ, எம் பியாக இருக்கிறார்?

இல்லை

பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 6)
தென்மாநிலங்களைச் சேர்ந்தவர் (கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஒரிசா, பாண்டிச்சேரி, கோவா, மகாராஷ்டிரா, குஜராத்)?
ஆமாம்

பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 7)
ஆண்?
ஆமாம்

பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 8)
ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத், ஒரிசாவைச் சேர்ந்தவர்?
இல்லை

பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 9)
கேரளா, கோவா, கர்நாடகாவைச் சேர்ந்தவர்?
ஆமாம்

பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 10)
மாநில அளவிலோ, தேசிய அளவிலோ கட்சித் தலைவராக இருந்திருக்கிறார்/இருக்கிறார்?
ஆமாம்

பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 11)
காங்கிரஸ் கட்சியில் இருந்திருக்கிறார்/இருக்கிறார்?
ஆமாம்

பரஞ்சோதி
02-08-2005, 10:46 AM
தம்பி இது எல்லாம் எதுக்கு யாராவது கோந்து கொடுப்பாங்களான்னா?

நான் கூட மதிப்பெண்ணில் குறைவாகவே இருக்கிறேன், எப்போ எட்டி போகிறது?

pradeepkt
02-08-2005, 10:50 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 12)
இவரது குழந்தைகளும் அரசியலில் இருக்கிறார்கள்?

இல்லைன்னா, நான் வீட்டைப் பார்க்கப் போறேன்...

pradeepkt
02-08-2005, 10:51 AM
தம்பி இது எல்லாம் எதுக்கு யாராவது கோந்து கொடுப்பாங்களான்னா?

நான் கூட மதிப்பெண்ணில் குறைவாகவே இருக்கிறேன், எப்போ எட்டி போகிறது?
அக்கா கேட்டுட்டாங்க.. .அப்புறம் நான் எப்படி மறுக்கிறது???
சகோதரி, உங்க காதில விழுதா??? ஆமா உங்க தனிமடல் வேலை செய்யலையாமே... அதை டெஸ்ட் பண்ணிப் பாருங்களேன்.

பரஞ்சோதி
02-08-2005, 10:52 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 12)
இவரது குழந்தைகளும் அரசியலில் இருக்கிறார்கள்?

இல்லைன்னா, நான் வீட்டைப் பார்க்கப் போறேன்...

ஆமாம்

pradeepkt
02-08-2005, 10:56 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 13)
ஒரு மாநிலத்திற்கு 4 முறை முதல்வராகவும் 4 முறை எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார்?

அனேகமா இதுதான் தர்மக்கேள்வி

பரஞ்சோதி
02-08-2005, 10:58 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 13)
ஒரு மாநிலத்திற்கு 4 முறை முதல்வராகவும் 4 முறை எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார்?

அனேகமா இதுதான் தர்மக்கேள்வி

ஆமாம்.

thempavani
02-08-2005, 10:58 AM
சுத்தி வளைக்காமல் கேள்வி கேளப்பா....
(இதுக்கு பேரு தர்மக் கேள்வியா)

பரஞ்சோதி
02-08-2005, 11:00 AM
சுத்தி வளைக்காமல் கேள்வி கேளப்பா....
(இதுக்கு பேரு தர்மக் கேள்வியா)

சகோதரிக்கு ஆட்டம் காணுது, ஜாக்கிரதை தம்பி.

pradeepkt
02-08-2005, 11:00 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 14)
இவரது புதல்வி சமீபத்திய தேர்தலில் படுதோல்வியைத் தழுவினார்?

பரஞ்சோதி
02-08-2005, 11:02 AM
ஜீவா விடையை சுவேதாவுக்கு அனுப்பி வையுங்க.

pradeepkt
02-08-2005, 11:02 AM
சுத்தி வளைக்காமல் கேள்வி கேளப்பா....
(இதுக்கு பேரு தர்மக் கேள்வியா)
அந்தக் காலத்தில சிலோன் ரேடியோவில ஒரு சுலபமான க்விஸ் வரும்.
இந்தியாவின் முதல் பிரதமர் யார்? அவர் பெயர் நே-இல் ஆரம்பித்து ரு-வில் முடிந்து நடுவில் எதுவுமே வராது, அவர் யார்? அப்படின்னு.

இதுக்கு மேல தர்மக் கேள்வி கேக்கணுமின்னா உங்களுக்கு அப்படித்தான் கேக்கணும் போல... அண்ணா? :mad:

பரஞ்சோதி
02-08-2005, 11:03 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 14)
இவரது புதல்வி சமீபத்திய தேர்தலில் படுதோல்வியைத் தழுவினார்?

ஆமாம்

thempavani
02-08-2005, 11:04 AM
ஒரு உருப்படியான கேள்வியைக் கேளு...நானு கொஞ்சம் கன்பர்ம் பண்ணிக்கிறேன்...

சுவேதா..பார்த்து மார்க்கு போடம்மா...

pradeepkt
02-08-2005, 11:07 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 15)
இவரது புதல்வர் சில நாட்களுக்கு முன்பு வரை அவர் சார்ந்திருந்த தேசியக் கட்சிக்கு மாநிலத் தலைவராக இருந்தார்?

சகோதரி இன்னும் தெரியலையா? அப்ப சுவேதாவாப் பாத்து உங்களுக்கு மார்க்கு போட்டால்தான் உண்டு.

பரஞ்சோதி
02-08-2005, 11:07 AM
ஒரு உருப்படியான கேள்வியைக் கேளு...நானு கொஞ்சம் கன்பர்ம் பண்ணிக்கிறேன்...

சுவேதா..பார்த்து மார்க்கு போடம்மா...

என்ன சகோதரி, எலெக்ஷன் கமெசனில் தேட போயாச்சா? :D

pradeepkt
02-08-2005, 11:07 AM
மக்களே, சுவேதாவுக்கு விடையை அனுப்புகிறேன்.
நீங்களும் அனுப்புங்கள்.
சுவேதா, ஏதோ கோவத்தில மார்க்கு போட்டிறாத தாயே!

பரஞ்சோதி
02-08-2005, 11:08 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 15)
இவரது புதல்வர் சில நாட்களுக்கு முன்பு வரை அவர் சார்ந்திருந்த தேசியக் கட்சிக்கு மாநிலத் தலைவராக இருந்தார்?

சகோதரி இன்னும் தெரியலையா? அப்ப சுவேதாவாப் பாத்து உங்களுக்கு மார்க்கு போட்டால்தான் உண்டு.

ஆமாம்


(தம்பி கேள்விகள் முடிந்தது, உங்களுக்கு 10வது கேள்வியிலேயே விடை தெரிந்தால், போதும் என்ற மனதோடு விடையை அனுப்பி வையுங்க, கோயிலில் சுண்டல் கிடைக்கு என்பதற்காக அதிகம் சாப்பிட்டக்கூடாது)

thempavani
02-08-2005, 11:09 AM
என்ன சகோதரி, எலெக்ஷன் கமெசனில் தேட போயாச்சா? :D

நக்கல்...முதலிலேயே சொல்லிவிட்டேன்..கன்பார்ம் பண்ணவேண்டும் என்று...

thempavani
02-08-2005, 11:10 AM
மக்களே, சுவேதாவுக்கு விடையை அனுப்புகிறேன்.
நீங்களும் அனுப்புங்கள்.
சுவேதா, ஏதோ கோவத்தில மார்க்கு போட்டிறாத தாயே!

கோவத்தில் மார்க் போடாமல் இருந்திராதே என்று இருக்கணும் பிரதீப்பு...:D :D :D

pradeepkt
02-08-2005, 11:10 AM
ஆமாம்


(தம்பி கேள்விகள் முடிந்தது, உங்களுக்கு 10வது கேள்வியிலேயே விடை தெரிந்தால், போதும் என்ற மனதோடு விடையை அனுப்பி வையுங்க, கோயிலில் சுண்டல் கிடைக்கு என்பதற்காக அதிகம் சாப்பிட்டக்கூடாது)
சுண்டல் கிடைத்தால் அப்படித்தான்...
சர்க்கரைப் பொங்கல் கிடைக்குமா என்றுதான் பார்த்தேன்... :D
இனிமேல் அப்படியே செய்கிறேன்.

பரஞ்சோதி
02-08-2005, 11:11 AM
சரி சகோதரி, ஸ்கூலில் மணி அடிக்கும் வேலை வரும் வரை ஒரு ஆட்டம் ஆட வருகிறீங்களா?

வேக வேகமாக முடிக்கலாம்.

pradeepkt
02-08-2005, 11:11 AM
கோவத்தில் மார்க் போடாமல் இருந்திராதே என்று இருக்கணும் பிரதீப்பு...:D :D :D
இதையெல்லாம் வேகமாக் கண்டுபிடிங்க... யப்பப்பா :)
நான் சொன்னது கோவத்தில 0 மார்க்கு போட்டிறாதேன்னு...

thempavani
02-08-2005, 11:14 AM
இதையெல்லாம் வேகமாக் கண்டுபிடிங்க... யப்பப்பா :)
நான் சொன்னது கோவத்தில 0 மார்க்கு போட்டிறாதேன்னு...

:D மீசையில் மண் ஒட்டவில்லை..:D :D :D

thempavani
02-08-2005, 11:15 AM
சரி சகோதரி, ஸ்கூலில் மணி அடிக்கும் வேலை வரும் வரை ஒரு ஆட்டம் ஆட வருகிறீங்களா?

வேக வேகமாக முடிக்கலாம்.

அண்ணா மன்னிக்கவும்...ரெக்கார்டிங் இருக்கிறது...ஆனால் கைவசம் ஒரு ஆள் பெயரை வைத்துக் கொண்டுதான் இரு நாள்களாக அலைகிறேன்..நாளை விளையாடலாமே...

பரஞ்சோதி
02-08-2005, 11:18 AM
அண்ணா மன்னிக்கவும்...ரெக்கார்டிங் இருக்கிறது...ஆனால் கைவசம் ஒரு ஆள் பெயரை வைத்துக் கொண்டுதான் இரு நாள்களாக அலைகிறேன்..நாளை விளையாடலாமே...

பரவாயில்லை சகோதரி, சென்று வாருங்க.

mania
02-08-2005, 11:30 AM
வழக்கம்போல 10 கேள்விகள் பேந்தா கேள்விகளா கேட்டுட்டு :rolleyes: (ஆசாமி உசுரோட இருக்காரா பூட்டாரா.....ம்ஹூம் )டபக்னு விடைக்கு தாவியாச்சு. :D அத்தோட நிறுத்திக்க வேண்டியதுதானே....:rolleyes: .ஹி...ஹி...ஹி.. நானும் பதிலை அனுப்பிட்டேன்....:D
அன்புடன்
மணியா...:D

pradeepkt
02-08-2005, 11:46 AM
வழக்கம்போல 10 கேள்விகள் பேந்தா கேள்விகளா கேட்டுட்டு :rolleyes: (ஆசாமி உசுரோட இருக்காரா பூட்டாரா.....ம்ஹூம் )டபக்னு விடைக்கு தாவியாச்சு. :D அத்தோட நிறுத்திக்க வேண்டியதுதானே....:rolleyes: .ஹி...ஹி...ஹி.. நானும் பதிலை அனுப்பிட்டேன்....:D
அன்புடன்
மணியா...:D
தலை எனக்குத்தான் தெரியுமே, அண்ணா உயிரோடு இருப்பவர்களைத்தான் கேட்கிறார் என்று :D
மேலும், 10 கேள்விக்குள்ளேயே விடை சொல்லி நிறைய மதிப்பெண் வாங்கும் பேராசை எனக்கில்லை :D
சகோதரி, காதில் விழுதா, அடுத்த தடவை நீங்க யாராவது தர்மக் கேள்வி கேக்கலையோ??? :mad:

பரஞ்சோதி
02-08-2005, 11:54 AM
வழக்கம்போல 10 கேள்விகள் பேந்தா கேள்விகளா கேட்டுட்டு :rolleyes: (ஆசாமி உசுரோட இருக்காரா பூட்டாரா.....ம்ஹூம் )டபக்னு விடைக்கு தாவியாச்சு. :D அத்தோட நிறுத்திக்க வேண்டியதுதானே....:rolleyes: .ஹி...ஹி...ஹி.. நானும் பதிலை அனுப்பிட்டேன்....:D
அன்புடன்
மணியா...:D

தம்பி எப்போவும் அப்படி தான், சில ஏடாக்கூடமான கேள்வி கேட்பது? மண்டை காயும் கேள்வி, இது எல்லாம் தம்பியின் தனிச்சிறப்பு.

அன்று ஏசு நாதர் செய்த வேலை என்றார், ஒருவேளை போதனை செய்வது என்று எடுத்துக் கொண்டால் ஆட்டோ சங்கரின் மனைவி போதனை செய்கிறார், ஆமாம் என்றால் விடை எங்கேயோ போய்விடும் என்பதால் மாற்ற சொன்னேன்.

pradeepkt
02-08-2005, 11:58 AM
என்னை மாதிரியும் ரெண்டு பேர் இல்லைன்னா ஆட்டம் போரடிக்குமில்லை?

thempavani
02-08-2005, 12:38 PM
எப்படியோப்பா..எனக்கு மதிப்பெண் கிடைக்கும்..அது போதும் எனக்கு...

thempavani
02-08-2005, 12:39 PM
என்னை மாதிரியும் ரெண்டு பேர் இல்லைன்னா ஆட்டம் போரடிக்குமில்லை?

தன்னைத் தானே மெச்சிக்குமாம்..........

(கோடிட்ட இடத்தை நிரப்புக:D )

pradeepkt
02-08-2005, 12:44 PM
தன்னைத் தானே மெச்சிக்குமாம்..........

(கோடிட்ட இடத்தை நிரப்புக:D )
மாமனிதம்
பெருந்தலைமை
நல்ல மனசு
-- இப்படி நிறையச் சொல்லிக்கிட்டே போகலாம்... என்ன செய்ய? என்னோட தன்னடக்கம் குறுக்க விழுந்து தடுக்குது :D

pradeepkt
02-08-2005, 12:45 PM
எப்படியோப்பா..எனக்கு மதிப்பெண் கிடைக்கும்..அது போதும் எனக்கு...
தர்மக் கேள்வி கேட்டேனில்ல, என்னைச் சொல்லணும்...
அந்தக் காலத்தில இருந்தே, அண்ணாவின் பேச்சைக் கேக்காதவங்க கஷ்டப் பட்டிருக்காங்க... எல்லாம் அரசியல்! :D

சுவேதா
02-08-2005, 12:51 PM
மணியா- 01
தேம்பா -01
பிரதீப் - 01
கரிகாலன் - 01

புள்ளி விபரம்


இராகவன் - 9
பரஞ்சோதி - 8
மணியா - 9
தேம்பா - 8
பிரதீப் - 8
பிரியன் - 3
அறிஞர் - 1
சுவேதா -1
கரிகாலன்ஜி -2
ஜீவா - 0

வாழ்த்துக்கள்!

pradeepkt
02-08-2005, 01:03 PM
அண்ணா, நானும் சகோதரி தேம்பாவும் உங்களை நெருங்கிட்டோம்...
தலை ஜம்முனு ராகவன் பக்கத்தில போயி முதலிடத்தில உட்கார்ந்து விட்டார்.
கரிகாலன் அண்ணாவிற்கு வாழ்த்துகள்.

அது சரி, சுவேதா சரியான விடை என்னன்னு அறிவிக்கலையே...

thempavani
02-08-2005, 01:05 PM
மாமனிதம்
பெருந்தலைமை
நல்ல மனசு
-- இப்படி நிறையச் சொல்லிக்கிட்டே போகலாம்... என்ன செய்ய? என்னோட தன்னடக்கம் குறுக்க விழுந்து தடுக்குது :D

புள்ளி வைக்கக்கூடாது என உறுதிமொழி எடுத்திருப்பதாய் தெரிகிறது..;)

thempavani
02-08-2005, 01:06 PM
எப்பா பிரதீப்பு என்ன..என்னை விரட்டுகிறாய்....தலையை விரட்டு....நாற்காலிக்கு ஆள் தேவைப்படுகிறதாம்...

pradeepkt
02-08-2005, 01:09 PM
எப்பா பிரதீப்பு என்ன..என்னை விரட்டுகிறாய்....தலையை விரட்டு....நாற்காலிக்கு ஆள் தேவைப்படுகிறதாம்...
அது எந்த நாற்காலி, அதுவும் ஆள் தேவைப்படுகிற நாற்காலி?
அப்ப நாற்காலிக்கு ஆட்கள் அடிச்சிக்கிட்டது போக இப்ப நாற்காலியே ஆள் தேடுதா?

thempavani
02-08-2005, 01:11 PM
ஆமா...நான்காவது காலுக்கு ஆள் தேவைப்படுகிறது..
ஒரு கால்..பரம்ஸ் அண்ணாவுக்கு ..ஒரு கால் ராகவன் அண்ணாவுக்கு ...ஒரு கால் மன்மதனுக்கு...நான்காவது கால்..உனக்கு..
(எப்படி என் விளக்கம்)

pradeepkt
02-08-2005, 01:12 PM
ஆமா...நான்காவது காலுக்கு ஆள் தேவைப்படுகிறது..
ஒரு கால்..பரம்ஸ் அண்ணாவுக்கு ..ஒரு கால் ராகவன் அண்ணாவுக்கு ...ஒரு கால் மன்மதனுக்கு...நான்காவது கால்..உனக்கு..
(எப்படி என் விளக்கம்)
எனக்கு அப்படியே புல்லரிக்குது?
எப்படித்தான் உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் தோணுது?
பள்ளிக்கூடத்தில நிறைய நேரம் இருக்கு போல...
உங்க தலைமையாசிரியரைப் பார்த்துப் பேசணும்!

karikaalan
02-08-2005, 01:14 PM
நாலு கால் --- கூட்டினா ஒண்ணு. இதெப்படி .....

thempavani
02-08-2005, 01:14 PM
சுவேதா..கரிகாலன் அண்ணா பெயர் எழுதும்போது ஜி போட்டு எழுதம்மா..சும்மா வாசிக்க என்னவோ போல் இருக்கிறது..மேலும் அவர் வயதில் பெரியவர்..

thempavani
02-08-2005, 01:15 PM
இங்கே நானே ராஜா..நானே மந்திரி..

karikaalan
02-08-2005, 01:16 PM
சுவேதா..கரிகாலன் அண்ணா பெயர் எழுதும்போது ஜி போட்டு எழுதம்மா..சும்மா வாசிக்க என்னவோ போல் இருக்கிறது..மேலும் அவர் வயதில் பெரியவர்..

குழந்தைதானே.... எப்படி வேணுமானாலும் அழைக்கட்டும்!!

pradeepkt
02-08-2005, 01:17 PM
இங்கே நானே ராஜா..நானே மந்திரி..
அது சரி, இப்ப கோடிட்ட இடங்களை நிரப்புக!
நினைப்புதான் _____ _____

pradeepkt
02-08-2005, 01:18 PM
குழந்தைதானே.... எப்படி வேணுமானாலும் அழைக்கட்டும்!!
கரிகாலன் அண்ணா, அக்காவே இப்பத்தான் முதல் முறையா தங்கைக்கு உருப்படியான புத்தி சொல்லி இருக்காங்க... அவங்களைத் தடுக்காதீங்க :D

thempavani
02-08-2005, 01:18 PM
அது சரி, இப்ப கோடிட்ட இடங்களை நிரப்புக!
நினைப்புதான் _____ _____

மனதிற்கு மகிழ்ச்சி..
சந்தோசம் தரும்
அமைதி உண்டாக்கும்..
(ஹி..ஹி...வார்த்தை அருவியாய் கொட்டுகிறது..)

pradeepkt
02-08-2005, 01:29 PM
மனதிற்கு மகிழ்ச்சி..
சந்தோசம் தரும்
அமைதி உண்டாக்கும்..
(ஹி..ஹி...வார்த்தை அருவியாய் கொட்டுகிறது..)
நான் அந்தக் கடைசி வார்த்தையையும் கொடுத்திருக்கணும்.
இந்த அருவி எல்லாம் சென்னை கார்ப்பரேஷன் தண்ணியா மாறியிருக்கும் :D

சுவேதா
02-08-2005, 02:01 PM
சுவேதா..கரிகாலன் அண்ணா பெயர் எழுதும்போது ஜி போட்டு எழுதம்மா..சும்மா வாசிக்க என்னவோ போல் இருக்கிறது..மேலும் அவர் வயதில் பெரியவர்..

சரி அக்கா! அக்கா எனக்கு ஒரு சந்தேகம் ஜி என்றால் என்ன?
அதன் கருத்து எனக்கு தெரியாது அக்கா!

சுவேதா
02-08-2005, 02:07 PM
பரஞ்சோதி அண்ணாவுடனான போட்டிக்கான விடை:
கே. கருணாகரன்
இந்திரா தேசிய காங்கிரஸின் தற்போதைய தலைவர்
முன்னாள் முதலமைச்சர், கேரளா
முன்னாள் காங்கிரஸ் காரர்.

மறந்துவிட்டேன் நினைப்பூட்டிய பிரதீப் அண்ணாவுக்கு நன்றிகள்!

thempavani
02-08-2005, 02:09 PM
இந்திய தேசிய மொழியான இந்தியில் மரியாதை நிமித்தமாகக் கூறும் அடைமொழி ஜி சுவேதா..

அதாவது நாம் அவர்கள் என்று கூறுவோமே...அதைப்போன்ற ஒரு பதம்..அதை மறக்காமல் பயன்படுத்து..சரியா...

mukilan
02-08-2005, 02:46 PM
கலக்குறாங்கய்ய்ய்ய்ய்யா.... ஏப்பு சாலமன் பாப்பையா போல நீதி தவறாம நம்ம நடுவரு... எதுக்கும் சளைக்காத நம்ம பரம்ஸ் அய்யா, வந்து பாருன்னு கிளம்பிக்கிட்டிருக்கிற போட்டியாளர்கள்னு கிளம்பிட்டாய்ங்கய்யா!கிளம்பிட்டாய்ங்கய்யா!!!
----
முகிலன்.

pradeepkt
03-08-2005, 03:33 AM
நன்றி முகிலன்.
நீங்களும் வந்து கலந்து கலாய்க்க வேண்டியதுதானே....
சுவேதாவை சந்தடி சாக்கில சாலமன் பாப்பையா அப்படின்னுட்டீங்க... :D
அவ்வளவு வயசாயிருச்சா என்ன?

போ.கு.
பிரதீப்

சுவேதா
03-08-2005, 03:49 AM
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ முகிலன் அண்ணா அப்படி சொல்லவே இல்லையே!!!!

pradeepkt
03-08-2005, 04:03 AM
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ முகிலன் அண்ணா அப்படி சொல்லவே இல்லையே!!!!
டென்ஷன் ஆகாதம்மா... அவரு நேரடியா அப்படிச் சொல்லிருவாரா?
நீ எங்களுக்கெல்லாம் செல்லமாச்சே...
சும்மா இலைமறையாச் சொல்லுவாரு... நீதான் புரிஞ்சுக்கணும்...

பரஞ்சோதி
03-08-2005, 05:24 AM
நன்றி முகிலன்,

வாங்க நீங்களும் கலந்துக் கொள்ளுங்கள். இது பொது அறிவை வளர்க்கும் பகுதியாகவும், அரட்டை அரங்கமாகவும் திகழ்கிறது.

இன்றைய போட்டிக்கு தலையை அழைக்கிறேன்.

pradeepkt
03-08-2005, 05:25 AM
எங்க அவரு தலையவே காணோம்...
நீங்களும் கூப்பிட்டுக்கிட்டேதான் இருக்கீங்க... அவரு டேக்கா கொடுக்கிறாரு...
வேணுமின்னா ஆறாம் தேதி நேரடியாவே ஒரு போட்டி நடத்தி அதை இங்க போடுறேன்... என்ன சொல்றீங்க...:)

சுவேதா
03-08-2005, 02:24 PM
டென்ஷன் ஆகாதம்மா... அவரு நேரடியா அப்படிச் சொல்லிருவாரா?
நீ எங்களுக்கெல்லாம் செல்லமாச்சே...
சும்மா இலைமறையாச் சொல்லுவாரு... நீதான் புரிஞ்சுக்கணும்...

அவர் அப்படி சொன்னாரா இல்ல என் அண்ணன் நீங்கள் அப்படி நினைக்கின்றீர்களா? ஏதோ... அவப்படியே சொன்னாலும் பரவால்ல அவரும் என் அண்ணன் தானே!!!!

mukilan
03-08-2005, 03:43 PM
நன்றி பிரதீப்! சகோதரி சுவேதா எவ்வளவு எளிதாக எடுத்துக்கொண்டு விட்டார் பாருங்கள்.(ஆமா! எப்போ இருந்து இப்படி கிளம்பியிருக்கிறீங்க! எத்தனை பேரு! "ச்சொல்லவேல்ல") பரம்ஸ் அவர்களே நான் ரெடி...நீங்க ரெடியா?

பரஞ்சோதி
07-08-2005, 07:10 AM
மன்னிக்கவும் முகிலன், 3 நாட்களாக என்னால் வரமுடியவில்லை.

மீண்டும் மன்றத்தில் பார்த்தால் போட்டியிடலாம்.

gragavan
08-08-2005, 06:25 AM
சரி. சரி. தம்பி போட்டிக்குத் தாயாரா? சீச்சீ தயாரா?

pradeepkt
08-08-2005, 06:53 AM
ஆரம்பிச்சிட்டீங்களா?
முதல்ல ஒரு தொகுப்பு கொடுங்கய்யா...
ஏற்கனவே ஒரு வாரம் கழிச்சு வந்திருக்கீங்க...

gragavan
08-08-2005, 07:03 AM
ஆரம்பிச்சிட்டீங்களா?
முதல்ல ஒரு தொகுப்பு கொடுங்கய்யா...
ஏற்கனவே ஒரு வாரம் கழிச்சு வந்திருக்கீங்க...அத பரஞ்சோதிதான் கொடுக்கனும். கொடுத்திட்டு அடுத்த கேள்வியக் கேக்கனும்.

பரஞ்சோதி
08-08-2005, 07:06 AM
இராகவன் அண்ணாவுடனான போட்டியின் தொகுப்பு.

இராகவன்அண்ணாவுடன்கேள்விஎண் 1)

ஆண் ?

ஆமாம்
இராகவன்அண்ணாவுடன்கேள்விஎண் 2)

உயிரோடுஇருக்கிறார் ?

இல்லை
இராகவன்அண்ணாவுடன்கேள்விஎண் 3)

அரசியல், சினிமா, விளையாட்டுத்துறையைசார்ந்தவர் ?

ஆமாம்
இராகவன்அண்ணாவுடன்கேள்விஎண் 4)

தமிழ்நாட்டைச்சார்ந்தவர் ?

இல்லை
இராகவன்அண்ணாவுடன்கேள்விஎண் 5)

சினிமாவில்நடிப்பு, பாடலாசிரியர், பாடகர், டைரக்ஷன், துறையைச்சார்ந்தவர்

ஆமாம்
இராகவன்அண்ணாவுடன்கேள்விஎண் 6)

அவரதுதிறமைக்காகஉலகஅளவில்பரிசுகிடைத்தது ?

ஆமாம்
இராகவன்அண்ணாவுடன்கேள்விஎண் 7)

இவரதுமரணம்இயற்கையானதுஅல்ல?

இல்லை
இராகவன்அண்ணாவுடன்கேள்விஎண் 8)

இவரதுகுடும்பத்தார்சினிமாத்துறையில்அவர்இருக்கும்காலத்திலேயேஇருந்தார்கள்?

ஆமாம்
இராகவன்அண்ணாவுடன்கேள்விஎண் 9)

சினிமாவில்நடித்துக்கொண்டேஅரசியலிலில்ஈடுபட்டவர் ?

இல்லை

gragavan
08-08-2005, 07:07 AM
சரி. அடுத்த கேள்வி?

mania
08-08-2005, 07:11 AM
சரி. அடுத்த கேள்வி?

:confused: யாருப்பா நடுவர்.....????:rolleyes:
அன்புடன்
மணியா....:D

பரஞ்சோதி
08-08-2005, 07:12 AM
இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 10)

இவர் நடிகர், இயக்குநர், மற்றும் படத்தயாரிப்பாளர் ?

பரஞ்சோதி
08-08-2005, 07:13 AM
:confused: யாருப்பா நடுவர்.....????:rolleyes:
அன்புடன்
மணியா....:D

அன்றைக்கு உங்க கூட நடுவரில் இருந்தாரே அவர் தான். :D

mania
08-08-2005, 07:15 AM
அன்றைக்கு உங்க கூட நடுவரில் இருந்தாரே அவர் தான். :D

:rolleyes: :rolleyes: சரியா ஞாபகம் இல்லையேப்பா ....??? யாரை சொல்றே....?:confused: அன்புடன்
மணியா...:D :D

gragavan
08-08-2005, 07:41 AM
இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 10)

இவர் நடிகர், இயக்குநர், மற்றும் படத்தயாரிப்பாளர் ?இல்லை

பரஞ்சோதி
08-08-2005, 09:40 AM
இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 11)

இவரது மனைவி (முதல் தாரம், அல்லது இரண்டாம் தாரம் அல்லது மூன்றாம் தாரம், .......................... ...........................) ஒரு நடிகை ?

gragavan
08-08-2005, 09:58 AM
இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 11)

இவரது மனைவி (முதல் தாரம், அல்லது இரண்டாம் தாரம் அல்லது மூன்றாம் தாரம், .......................... ...........................) ஒரு நடிகை ?

அடேங்கப்பா! என்ன ஒரு கேள்வி..........
விடை : இல்லை

Mathu
08-08-2005, 10:05 AM
இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 11)

இவரது மனைவி (முதல் தாரம், அல்லது இரண்டாம் தாரம் அல்லது மூன்றாம் தாரம், .......................... ...........................) ஒரு நடிகை ?





அடேங்கப்பா! என்ன ஒரு கேள்வி..........
விடை : இல்லை

ஆ 3க்கு மேலையா யாரப்பா அந்த தைரியசாலி......:p ;)

இல்ல அடிச்சா மொட்ட வச்சா குடுமி கேஸா..... :confused:

mania
08-08-2005, 10:05 AM
அடேங்கப்பா! என்ன ஒரு கேள்வி..........
விடை : இல்லை

:rolleyes: :rolleyes: மூணு பேருமே இல்லையா....இல்லை ஒருவர் மட்டும் இல்லையா....???:rolleyes:
சந்தேகத்துடன்
மணியா (கிசு கிசு நிருபர் ):D :D

பரஞ்சோதி
08-08-2005, 10:06 AM
இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 12)

இவர் ஒரு பாடகர் ?

gragavan
08-08-2005, 10:07 AM
இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 12)

இவர் ஒரு பாடகர் ?

ஆமாம்

gragavan
08-08-2005, 10:08 AM
:rolleyes: :rolleyes: மூணு பேருமே இல்லையா....இல்லை ஒருவர் மட்டும் இல்லையா....???:rolleyes:
சந்தேகத்துடன்
மணியா (கிசு கிசு நிருபர் ):D :Dகோந்து மணியா கோந்து.....நாஞ் சொல்ல மாட்டேன்...அத மட்டும் நாஞ் சொல்ல மாட்டேன்

பரஞ்சோதி
08-08-2005, 10:08 AM
ஆ 3க்கு மேலையா யாரப்பா அந்த தைரியசாலி......:p ;)

இல்ல அடிச்சா மொட்ட வச்சா குடுமி கேஸா..... :confused:

வாங்க வாங்க மதன்,

எப்படி இருக்கீங்க, பார்த்து ரொம்ப நாளாச்சு. :D

Mathu
08-08-2005, 10:43 AM
வாங்க வாங்க மதன்,

எப்படி இருக்கீங்க, பார்த்து ரொம்ப நாளாச்சு. :D

நலம் பரம்ஸ் இப்போ சிறிய விடுமுறை அதனால் தொடர்ந்து
இங்கேயே இருக்க முடிகிறது. :p

நீங்கள் அனைவரும் நலம் தானே...!

பரஞ்சோதி
08-08-2005, 10:54 AM
இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 13)

இவர் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர்?

gragavan
08-08-2005, 10:57 AM
இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 13)

இவர் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர்?இல்லை

thempavani
08-08-2005, 10:58 AM
என்னையா கேள்வி கேக்குறீங்க...

ராகவன் அண்ணா தனிமடல் ப்ளீஸ்

pradeepkt
08-08-2005, 11:02 AM
ராகவா, டைம் ஆச்சு...
பளிச்சுனு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிப் போட்டிய முடிங்க...
அட என்ன தலைக்கு அனுப்பறீங்க, எனக்கு அனுப்புங்க...

gragavan
08-08-2005, 11:08 AM
என்னது தனிமடலா? அப்படீன்னா?

mania
08-08-2005, 11:14 AM
என்னது தனிமடலா? அப்படீன்னா?

போறும் போறும் எனக்கு அனுப்பறதோட நிறுத்திக்கோ....:D அப்புறம் பெரிய ஸ்கேண்டல் ஆயிடும் :mad:
அன்புடன்
மணியா...:D

pradeepkt
08-08-2005, 11:15 AM
போறும் போறும் எனக்கு அனுப்பறதோட நிறுத்திக்கோ....:D அப்புறம் பெரிய ஸ்கேண்டல் ஆயிடும் :mad:
அன்புடன்
மணியா...:D
ஸ்கேண்டல்ல என்ன கேண்டிலா பெரிசு சிறிசுன்னு சொல்றதுக்கு.....
தலை, நீங்களாவது அனுப்பி வச்சிருங்க.. இல்லைன்னா நான் கமிஷன் வைக்கச் சொல்லிப் போராடுவேன் :D

பரஞ்சோதி
08-08-2005, 11:22 AM
மன்னிக்க வேண்டும் அண்ணா, இன்றைக்கு வேலை அதிகம்.

இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 14)

சினிமாவில் நடித்தும் இருக்கிறார்?

mania
08-08-2005, 11:24 AM
ஸ்கேண்டல்ல என்ன கேண்டிலா பெரிசு சிறிசுன்னு சொல்றதுக்கு.....
தலை, நீங்களாவது அனுப்பி வச்சிருங்க.. இல்லைன்னா நான் கமிஷன் வைக்கச் சொல்லிப் போராடுவேன் :D

:mad::mad: அட என்னப்பா இது போட்டு குழப்பறான்....:rolleyes: கடைசியில பாரு உலக அளவில் பரிசுன்னு சொல்லிட்டு .....அஞ்சாப்பு படிக்கும்போது ஜனகணமன பாடிட்டு வாங்கின உலகம் (க்ளோப்) பரிசுன்னு சொல்லப்போறான் பாரு.....!!!!:D :D
ஆத்திரத்துடன்
மணியா....:angry:

pradeepkt
08-08-2005, 11:26 AM
எனக்கும் ஏற்கனவே இங்க 4 கீபோர்ட் உடைந்து போச்சு... என்னமோ சதி நடக்குது பெங்களூருக்கும் துபாயிக்கும் நடுவுல... http://www.tamilmantram.com/vb/images/smilies/mad.gif

thempavani
08-08-2005, 11:28 AM
எனக்கும் அந்த சந்தேகம் வந்துகொண்டே இருக்கு

(ராகவன் அண்ணா அந்த ஆளு பெயர் நினைவில் இருக்கிறதல்லவா..ஹி..ஹி..)

பரஞ்சோதி
08-08-2005, 11:32 AM
இராகவன் அண்ணா விடைய சுவேதாவுக்கு அனுப்பி வையுங்க, அறிஞர் வருவாரா என்று தெரியாது? எல்லோரும் தனிமடல் அனுப்பிய பின்பு இங்கேயே விடையை சொல்லுங்க.

பரஞ்சோதி
08-08-2005, 11:33 AM
இன்னும் ஒரு கேள்வி பாக்கி இருக்குது, 14க்கு பதில் சொல்லுங்க இராகவன் அண்ணா.

gragavan
08-08-2005, 11:34 AM
மன்னிக்க வேண்டும் அண்ணா, இன்றைக்கு வேலை அதிகம்.

இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 14)

சினிமாவில் நடித்தும் இருக்கிறார்?

இல்லை

thempavani
08-08-2005, 11:36 AM
கேள்வி முடிந்துவிட்டதா...

gragavan
08-08-2005, 11:37 AM
விடையைச் சுவேதாவிற்கு அனுப்பி விட்டேன். அடுத்த கேள்வியைக் கேள்.

பரஞ்சோதி
08-08-2005, 11:38 AM
அடுத்த கேள்வி எனக்கு தனிமடல் அனுப்பியாச்சா?

ஹா ஹா! ஹா! ஹா!!

சட்டை கிழிந்தது, அருகில் இருப்பவரின்....

பரஞ்சோதி
08-08-2005, 11:39 AM
இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 15)

ஹிந்துஸ்தானி இசையில் திறமை பெற்றவர்?

thempavani
08-08-2005, 11:40 AM
நடுவருக்கு தனிமடல் எப்பவே அனுப்பியிருக்கணுமே..இம்புட்டு நேரம் என்னா பண்ணுனீங்க ராகவன் அண்ணா...

(ஹி..ஹி...அதை தேம்பா என்ற முகவரிக்கு அனுப்பிவிடுங்கோ..அவள் அதைப் பத்திரமாக சுவேதாவுக்கு பார்வேர்ட் பண்ணிவிடுவாள்)

gragavan
08-08-2005, 11:42 AM
இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 15)

ஹிந்துஸ்தானி இசையில் திறமை பெற்றவர்?ஆமாம்

gragavan
08-08-2005, 11:43 AM
அடுத்த கேள்வி எனக்கு தனிமடல் அனுப்பியாச்சா?

ஹா ஹா! ஹா! ஹா!!

சட்டை கிழிந்தது, அருகில் இருப்பவரின்....ஒனக்கு எதுக்கு தனிமடல்....இதென்ன ஏமாத்து வேலை.......

பரஞ்சோதி
08-08-2005, 11:49 AM
விடையை நான் சுவேதாவுக்கு அனுப்புகிறேன்.

அண்ணா, உங்களை அப்புறமா கவனிச்சுக்கிறேன்.

gragavan
08-08-2005, 11:51 AM
விடையை நான் சுவேதாவுக்கு அனுப்புகிறேன்.

அண்ணா, உங்களை அப்புறமா கவனிச்சுக்கிறேன்.என்ன அஞ்சப்பருக்குக் கூட்டிக்கிட்டுப் போய் முயல்கறி வாங்கித் தரப் போறியா?

pradeepkt
08-08-2005, 12:01 PM
என்ன அஞ்சப்பருக்குக் கூட்டிக்கிட்டுப் போய் முயல்கறி வாங்கித் தரப் போறியா?
இல்ல அதுக்குக் கீழ அடையார் ஆனந்த பவனில் அல்வா வாங்கித் தரப் போறார்.
சரி விடை நாளைக்கு அனுப்பினால் கூட மார்க்கு உண்டுதானே

mania
08-08-2005, 12:02 PM
:D என்னமோ போடா ராகவா......?????:D நானும் விடையை அனுப்பியிருக்கேன்......:rolleyes: கவனிச்சிக்கிறேன் உன்னை.....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:angry:
அன்புடன்
மணியா...:D

பரஞ்சோதி
08-08-2005, 12:04 PM
நாளை முதல் என்னால் அடிக்கடி மன்றம் வரமுடியாது என்பதை வருத்தத்தோடு சொல்லிக் கொள்கிறேன்.

நான் இல்லை என்றாலும் மற்றவர்களிடம் கேள்விகள் கேளுங்கள். முடிந்தவரை நானும் பங்கேற்கிறேன்.

இந்த விபரீத முடிவுக்கு இராகவன் அண்ணா காரணம் அல்ல.

pradeepkt
08-08-2005, 12:13 PM
நாளை முதல் என்னால் அடிக்கடி மன்றம் வரமுடியாது என்பதை வருத்தத்தோடு சொல்லிக் கொள்கிறேன்.

நான் இல்லை என்றாலும் மற்றவர்களிடம் கேள்விகள் கேளுங்கள். முடிந்தவரை நானும் பங்கேற்கிறேன்.

இந்த விபரீத முடிவுக்கு இராகவன் அண்ணா காரணம் அல்ல.
என்ன உங்க மேனேஜர் வந்திட்டாரா?
செய்யிறதை எல்லாம் செஞ்சிட்டுக் கடைசியில் ராகவனை வேற கைகாட்டி விட்டுட்டீங்க...
என்னமோ போங்க...

gragavan
08-08-2005, 12:14 PM
:D என்னமோ போடா ராகவா......?????:D நானும் விடையை அனுப்பியிருக்கேன்......:rolleyes: கவனிச்சிக்கிறேன் உன்னை.....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:angry:
அன்புடன்
மணியா...:Dகோவிச்சுக்காதீங்க தலை. இதுல கோட்ட விட்டுட்டா எதிரணியினர் முன்ன வந்திருவாங்க. நம்ம அணியின் நலன் கருதித்தான்...இப்படி ஒரு ஆட்டம்.

thempavani
08-08-2005, 12:16 PM
பிரதீப் இன்னும் இரண்டு வாரம் கழித்து விடை அனுப்பினால் கூட மதிப்பெண் உண்டு..

கிடைக்கும் மதிப்பெண் 0

gragavan
08-08-2005, 12:17 PM
நாளை முதல் என்னால் அடிக்கடி மன்றம் வரமுடியாது என்பதை வருத்தத்தோடு சொல்லிக் கொள்கிறேன்.

நான் இல்லை என்றாலும் மற்றவர்களிடம் கேள்விகள் கேளுங்கள். முடிந்தவரை நானும் பங்கேற்கிறேன்.

இந்த விபரீத முடிவுக்கு இராகவன் அண்ணா காரணம் அல்ல.போச்சு........தலைவரு பேசுவாரு.

நாளை நமது போராட்டம். கடைப்பிடிக்க வேண்டியவை.
1. பொதுமக்களுக்கு இடைஞ்சலாக இருக்க வேண்டும்.
2. பேருந்துகளை நொறுக்கக் கூடாது
3. தீ வைக்கக் கூடாது
4. தீக்குளிக்கக் கூடாது

கடைசியில் இது அனைத்தும் நடக்கும்.

அது மாதிரி என்னய மாட்டி விட்டுட்டியே தம்பி.

நான் ரொம்ப எளிமையான ஆளத்தான நெனச்சேன்.

ஒங்க எல்லாருக்கும் தனிமடல்ல வெட அனுப்புறேன்.

நீ ஒன்னோட முடிவு மாத்திக்கோ.........

thempavani
08-08-2005, 12:17 PM
கோவிச்சுக்காதீங்க தலை. இதுல கோட்ட விட்டுட்டா எதிரணியினர் முன்ன வந்திருவாங்க. நம்ம அணியின் நலன் கருதித்தான்...இப்படி ஒரு ஆட்டம்.

இப்படி வேற திட்டம் இருக்கா..அறிஞரை நடுவர் ஆக்கும்போதே எனக்கு டவுட்டுதேன்..இப்போ சுவேதா..ம்ம்ம்ம்ம் நடத்துங்கள்...

gragavan
08-08-2005, 12:20 PM
இப்படி வேற திட்டம் இருக்கா..அறிஞரை நடுவர் ஆக்கும்போதே எனக்கு டவுட்டுதேன்..இப்போ சுவேதா..ம்ம்ம்ம்ம் நடத்துங்கள்...ரெண்டு பேருமே எதிரணிதான...அப்புறம் என்ன டவுட்டு....ஒங்க அணி ஆளுங்க மேலையே ஒங்களுக்கு டவுட்டா?

pradeepkt
08-08-2005, 12:22 PM
பிரதீப் இன்னும் இரண்டு வாரம் கழித்து விடை அனுப்பினால் கூட மதிப்பெண் உண்டு..

கிடைக்கும் மதிப்பெண் 0
நீங்க இப்ப அனுப்பினாக் கூட இதான் கிடைக்கும் போல :mad:
கடுப்பில்,
பிரதீப்

பரஞ்சோதி
08-08-2005, 12:27 PM
அடுத்து யார் போட்டிக்கு வருகிறீங்க?

தேம்பா சகோதரி கேள்விகள் கேளுங்க?

gragavan
08-08-2005, 12:28 PM
தம்பி....ஒனக்கு நான் பெரிய மறுபதிப்பு போட்டிருக்கேன். அதுக்கு விடையச் சொல்லாம அடுத்த ஆளக் கூப்பிடுற........

பரஞ்சோதி
08-08-2005, 12:36 PM
போச்சு........தலைவரு பேசுவாரு.

நாளை நமது போராட்டம். கடைப்பிடிக்க வேண்டியவை.
1. பொதுமக்களுக்கு இடைஞ்சலாக இருக்க வேண்டும்.
2. பேருந்துகளை நொறுக்கக் கூடாது
3. தீ வைக்கக் கூடாது
4. தீக்குளிக்கக் கூடாது

கடைசியில் இது அனைத்தும் நடக்கும்.

அது மாதிரி என்னய மாட்டி விட்டுட்டியே தம்பி.

நான் ரொம்ப எளிமையான ஆளத்தான நெனச்சேன்.

ஒங்க எல்லாருக்கும் தனிமடல்ல வெட அனுப்புறேன்.

நீ ஒன்னோட முடிவு மாத்திக்கோ.........

முடிவை மாத்திட்டேன்னா, நான் தொண்டனாச்சே!

நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக உள்ளே வந்து விடுவேன்.

pradeepkt
08-08-2005, 12:42 PM
என் சோகக் கதையக் கேளு சுவேத்தி...
எங்க போனா இவ? என் விடையை ரைட்டுன்னு சொன்னா சாக்குலேட்டு வாங்கித் தரேன்...

gragavan
08-08-2005, 12:46 PM
என் சோகக் கதையக் கேளு சுவேத்தி...
எங்க போனா இவ? என் விடையை ரைட்டுன்னு சொன்னா சாக்குலேட்டு வாங்கித் தரேன்...சாக்கு லேட்டுன்னு சொல்லீட்டு சாக்குலேட்டு வாங்காம இருந்துராத சுவேதா....

மன்மதன்
08-08-2005, 12:47 PM
110 பக்கம் போயிடுச்சு.. எப்ப படிச்சி.. எப்ப முடிச்சி.. எப்ப புரிஞ்சி... ஹ்ம்ம்ம்ம்ம்ம்.................
வருத்தத்துடன்
மன்மதன்

gragavan
08-08-2005, 12:47 PM
எனக்கென்னவோ பரஞ்சோதியும் தேம்பாவும் தப்பாண விடையையும், பிரதீப்பு சரியான விடையையும் சொல்லீருப்பீங்களோன்னு ஒரு எண்ணம்.

thempavani
08-08-2005, 01:08 PM
சுவேதா மூணு நாளு லீவுல போயிருக்கிறதை யாரும் பார்க்கலையா,,,

எப்படியோ எனக்கு இன்னும் நாளு இருக்கு..மெதுவா பதில் சொல்றேன்

gragavan
08-08-2005, 01:28 PM
சரி. அப்ப நான் விடைய மன்மதனுக்கு அனுப்புறேன். எல்லாரும் விடையை மன்மதனுக்கு அனுப்புங்க.

மன்மதா, நான் அனுப்புற விடையும் மத்தவங்க அனுப்புன விடையும் ஒன்னாயிருந்தா அவங்களுக்கு ஒரு மார்க்கு. நான் சொன்ன விடையும் பரஞ்சோதி சொல்றதும் வேறயாயிருந்தா எனக்கு ஒரு மார்க்கு. புரிஞ்சதா?

pradeepkt
08-08-2005, 01:57 PM
என்ன எழவு புரிஞ்சுதோ,
மன்மதா, எனக்கு ஒரு மார்க்கு, அம்புடுதேன்...
சரி சரி சரி தலை சண்டைக்கு வருவாரு... அவருக்கும் ஒரு மார்க்கு ... அம்புடுதேன் ராசா...
மீதியத் தனிமடலில பேசிக்கிருவோம், என்ன விடைய அனுப்பட்டா?

thempavani
08-08-2005, 01:59 PM
எப்பா எங்க சுவேதா வந்துட்டா..அவளுக்கு அனுப்பு..

(பிரதீப் : எப்படிதான் இவளுக்கு மூக்கு வேர்த்ததோ தெரியலை சரியா வந்துட்டா சுவேதா..)

சுவேதா
08-08-2005, 02:05 PM
சரியான விடை சத்யஜித் ரே யாரும் சரியாக கூறாதபடியால்
இராகவன் அண்ணாவுக்கு 1 புள்ளி கிடைக்கின்றது வாழ்த்துக்கள் அண்ணா.

இராகவன் - 10
பரஞ்சோதி - 8
மணியா - 9
தேம்பா - 8
பிரதீப் - 8
பிரியன் - 3
அறிஞர் - 1
சுவேதா -1
கரிகாலன்ஜி -2
ஜீவா - 0

pradeepkt
08-08-2005, 02:05 PM
அதனால் என்ன, சுவேதாவும் எனக்கு அன்புத் தங்கைதான்.

வேணுமின்னா மலர்ந்து மலராத ... அப்படின்னு பாடிட்டுப் போறேன்.
என் பதில் சரின்னு சொல்லீரும்மா....

pradeepkt
08-08-2005, 02:07 PM
அடப் பாவி மக்கா...
நான் அவரைத் தானே முதலில நினைச்சேன்...
இந்த ஆளு அவரை நினைக்க மாட்டாங்கன்னு சொல்லிக் குழப்பி விட்டுட்டாரே... மார்க்கு போச்சே போச்சே... :mad: :mad: :mad:
இப்ப இந்தக் கேள்விகளை ஆராய்ச்சி செய்யுறேன்...

சுவேதா
08-08-2005, 02:09 PM
எப்பா எங்க சுவேதா வந்துட்டா..அவளுக்கு அனுப்பு..

(பிரதீப் : எப்படிதான் இவளுக்கு மூக்கு வேர்த்ததோ தெரியலை சரியா வந்துட்டா சுவேதா..)

ஓ அப்படியா..... என்ன நினைத்தால் போதும் நான் முன்னால் வருவேன்....:) :) :) :) :) :)

pradeepkt
08-08-2005, 02:11 PM
ஓ அப்படியா..... என்ன நினைத்தால் போதும் நான் முன்னால் வருவேன்....:) :) :) :) :) :)

ஆமா ஆமா வந்து என் விடையத் தப்புன்னு சொல்லும்மா...
:mad: :mad: :mad:

pradeepkt
08-08-2005, 02:13 PM
இராகவன்அண்ணாவுடன்கேள்விஎண் 8)

இவரதுகுடும்பத்தார்சினிமாத்துறையில்அவர்இருக்கும்காலத்திலேயேஇருந்தார்கள்?

ஆமாம்
-- இந்தக் கேள்விக்கு விடை சரியா, ஆதாரம் என்ன?

pradeepkt
08-08-2005, 02:19 PM
இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 15)

ஹிந்துஸ்தானி இசையில் திறமை பெற்றவர்?
ஆமாம்

சத்யஜித் ரே ஹிந்துஸ்தானி இசையில் ஊறிய ஒரு ஜமீந்தாரைப் பற்றி அருமையான படம் (ஜல்சாகர்) எடுத்திருக்கிறார்.
ஆனால் அவர் இந்துஸ்தானி இசையில் திறமை பெற்றவரா? ஆதாரம் என்ன?

இன்னும் என் வயித்தெரிச்சலுக்கு ஏதாச்சும் கேள்வி கேட்டுட்டேதான் இருப்பேன் :mad: :mad: :mad:
நான் நினைச்சேனே, இவரைப் பற்றி நினைச்சேனே...

சுவேதா
08-08-2005, 02:19 PM
அதனால் என்ன, சுவேதாவும் எனக்கு அன்புத் தங்கைதான்.

வேணுமின்னா மலர்ந்து மலராத ... அப்படின்னு பாடிட்டுப் போறேன்.
என் பதில் சரின்னு சொல்லீரும்மா....

யார் இல்லை என்றது.... என்ன பாட்டேல்லாம்....

mukilan
08-08-2005, 02:24 PM
பரவாயில்லை பரம்ஸ்! பிரதீப் , ராகவன் நீங்கள் ஏன் சென்னையில் கூடிய அனுபவம் பற்றி கூறக் கூடாது?

சுவேதா
08-08-2005, 02:25 PM
ஆமா ஆமா வந்து என் விடையத் தப்புன்னு சொல்லும்மா...
:mad: :mad: :mad:

அண்ணா நீங்க விடைய தப்பா சொன்னதற்கு நான் என்ன பண்ண முடியும்...

thempavani
08-08-2005, 02:28 PM
பரவாயில்லை பரம்ஸ்! பிரதீப் , ராகவன் நீங்கள் ஏன் சென்னையில் கூடிய அனுபவம் பற்றி கூறக் கூடாது?

முகிலன் இந்த திரியில் பாருங்க..ஒரே ரத்தக் களறிதான்
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=116094#post116094

thempavani
08-08-2005, 02:31 PM
அண்ணா நீங்க விடைய தப்பா சொன்னதற்கு நான் என்ன பண்ண முடியும்...

அதை ஏம்மா சுவேதா இப்புட்டு சோகமா சொல்கிறாய்...இது எவ்ளொ சந்தோசமான விசயம் தெரியுமா..:D :D :D :D :D

பிரதீப்பு..வா..வா..உன்னைப் பாத்துக்கிறேன்..

ஆனால் சுவேதா இம்புட்டு அவசரம் கூடாது..நானு விடையை இன்னும் அனுப்பவே இல்லை...சரி சரி..இனி அனுப்பவா?? :eek: கண்டிப்பா இது சரியான விடையாகத்தான் இருக்கும்;) ;)

mukilan
08-08-2005, 02:31 PM
நன்றி! தேம்பா! நான் நேராக இத் திரிக்கு வந்து விட்டேன். நானும் ஒரு ரத்தக் குளியல் (?????) எடுத்து விட்டு வருகிரேன்.

thempavani
08-08-2005, 02:32 PM
எப்படிப்பா இப்படியேல்லாம் ஆளுக ஒண்ணா சேருறீங்க..

(ஐவர் அணி எண்ணிக்கை பெருகுகிறது போல் தெரியுதே)

pradeepkt
08-08-2005, 02:37 PM
அதை ஏம்மா சுவேதா இப்புட்டு சோகமா சொல்கிறாய்...இது எவ்ளொ சந்தோசமான விசயம் தெரியுமா..:D :D :D :D :D

பிரதீப்பு..வா..வா..உன்னைப் பாத்துக்கிறேன்..

ஆனால் சுவேதா இம்புட்டு அவசரம் கூடாது..நானு விடையை இன்னும் அனுப்பவே இல்லை...சரி சரி..இனி அனுப்பவா?? :eek: கண்டிப்பா இது சரியான விடையாகத்தான் இருக்கும்;) ;)
இனிமே அனுப்பீருவீங்களா.. தர்ணா நடத்திப்புட மாட்டேன்????

pradeepkt
08-08-2005, 02:38 PM
எப்படிப்பா இப்படியேல்லாம் ஆளுக ஒண்ணா சேருறீங்க..

(ஐவர் அணி எண்ணிக்கை பெருகுகிறது போல் தெரியுதே)
பெருகட்டும் பெருகட்டும்...
அவங்களும் நல்லாத்தான் இருந்திட்டுப் போகட்டுமே...

pradeepkt
08-08-2005, 02:40 PM
ராகவா, எங்கேய்யா... ஒரு டுபுக்கு விடையைக் கொடுத்திட்டு ஓடிப் போயிட்டீங்க...??? நான் இங்க கெடந்து அல்லாடுறேன்...
அதிலயும் ஒரு சந்தோஷம் பாருங்க... நான் முயற்சியாவது பண்றேன்... அக்கா இங்கே என்ன பண்றாங்க???? :D

thempavani
08-08-2005, 02:44 PM
இடுக்கண் வருங்கால் நகுக என்ற அய்யன் வார்த்தையைப் பின்பற்றுகிறேன்..

gragavan
09-08-2005, 05:26 AM
இராகவன்அண்ணாவுடன்கேள்விஎண் 8)

இவரதுகுடும்பத்தார்சினிமாத்துறையில்அவர்இருக்கும்காலத்திலேயேஇருந்தார்கள்?

ஆமாம்
-- இந்தக் கேள்விக்கு விடை சரியா, ஆதாரம் என்ன?அவருடைய காலத்திலேயே அவரது மகனும் திரைப்படத்துறைக்கு வந்து விட்டார்.

இப்பொழுது கூட அவர் தனது தந்தையாரின் கதையைப் படமாக எடுத்துக்கொண்டிருக்கிறார்.

gragavan
09-08-2005, 05:27 AM
இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 15)

ஹிந்துஸ்தானி இசையில் திறமை பெற்றவர்?
ஆமாம்

சத்யஜித் ரே ஹிந்துஸ்தானி இசையில் ஊறிய ஒரு ஜமீந்தாரைப் பற்றி அருமையான படம் (ஜல்சாகர்) எடுத்திருக்கிறார்.
ஆனால் அவர் இந்துஸ்தானி இசையில் திறமை பெற்றவரா? ஆதாரம் என்ன?

இன்னும் என் வயித்தெரிச்சலுக்கு ஏதாச்சும் கேள்வி கேட்டுட்டேதான் இருப்பேன் :mad: :mad: :mad:
நான் நினைச்சேனே, இவரைப் பற்றி நினைச்சேனே...அவருடைய படங்களுக்கு அவரேதான் பெரும்பாலும் இசையமைப்பார். பாடியும் இருக்கிறார். குபி காயன் பாகா பாயன் படத்தில் வேதாளத்திற்காகக் கூட பாடியிருக்கிறார்.

அரவாடினாலும் அறவாடினாலும்.........
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=116151#post116151

gragavan
09-08-2005, 05:29 AM
இன்னும் என் வயித்தெரிச்சலுக்கு ஏதாச்சும் கேள்வி கேட்டுட்டேதான் இருப்பேன் :mad: :mad: :mad:
நான் நினைச்சேனே, இவரைப் பற்றி நினைச்சேனே...நெனச்சா சொல்லீருக்க வேண்டியதுதான.....

சரி. யாருயாரு என்னென்ன வெட சொன்னாங்கன்னு சொல்லுங்க. எவ்வளவு யோசிச்சிருக்கீங்கன்னு பாக்கலாம்.

gragavan
09-08-2005, 05:30 AM
கடுக்கண் வருங்கால் நகுக என்ற அய்யன் வார்த்தையைப் பின்பற்றுகிறேன்..

என்னது கடுக்கண் வருங்கால் நகுகவா! அது சரி. தங்கக் கடுக்கண் வந்தா யார்தான் நக மாட்டாங்க?

அரவாடினாலும் அறவாடினாலும்.........
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=116151#post116151

gragavan
09-08-2005, 05:34 AM
சரி. இப்போ மன்மதன் வெளையாடப் போறான். நாந்தான் நடுவர். மம்ஸ் நீ புகழ் பெற்ற இந்தியர மனசுல நெனச்சுக்கிட்டு அத எனக்கு தனிமடல்ல அனுப்பு. பிரதீப் நீங்க கேள்விகளைக் கேளுங்கள்.

mania
09-08-2005, 05:38 AM
சரி. இப்போ மன்மதன் வெளையாடப் போறான். நாந்தான் நடுவர். மம்ஸ் நீ புகழ் பெற்ற இந்தியர மனசுல நெனச்சுக்கிட்டு அத எனக்கு தனிமடல்ல அனுப்பு. பிரதீப் நீங்க கேள்விகளைக் கேளுங்கள்.

:D :D மன்மதனை காணோமே......:rolleyes: தெளிவா சொல்லு ராகவன்.... அவனை பாரு...ஒரு பக்கெட்டிலே தண்ணியை பிடிச்சு ஒரு பேரை எழுதி அதை நனைக்க போயிருக்கான்.....:rolleyes:
அன்புடன்
மணியா...:D

மன்மதன்
09-08-2005, 05:45 AM
புகழ் பெற்றவரா ?? சரி..இதோ அனுப்புறேன்.. அப்புறம் அதை பிரதீப்க்கு ஃபார்வேர்டு பண்ணிடகூடாது. ஆமா. :D :D தலை இன்னும் தண்ணியிலிருந்து வெளியே வரலைன்னு நினைக்கிறேன்.. பக்கெட்ட்டா ??? :eek: :eek: :D
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
09-08-2005, 05:48 AM
அனுப்பிட்டேன்.. பாரு மாம்ஸ்..
அன்புடன்
மன்மதன்

gragavan
09-08-2005, 05:50 AM
மன்மதனோட விடை வந்திருச்சி. பிரதீப் கேள்விகளைக் கேளுங்கள்.

thempavani
09-08-2005, 06:14 AM
புகழ் பெற்றவரா ?? சரி..இதோ அனுப்புறேன்.. அப்புறம் அதை பிரதீப்க்கு ஃபார்வேர்டு பண்ணிடகூடாது. ஆமா. :D :D தலை இன்னும் தண்ணியிலிருந்து வெளியே வரலைன்னு நினைக்கிறேன்.. பக்கெட்ட்டா ??? :eek: :eek: :D
அன்புடன்
மன்மதன்

உண்மையெல்லாம் மெதுவா வெளியே வருது போல...

gragavan
09-08-2005, 06:25 AM
சரி. பிரதீப்பை ஆளைக் காணோம். தேம்பா கேள்விகளைக் கேட்கலாமே..........

பரஞ்சோதி
09-08-2005, 07:22 AM
இராகவன் அண்ணா,

சத்யஜித்ரே தான் விடையா?

ஆனால் பிரதீப் கேட்ட மாதிரி அந்த இரு கேள்விகளில் நான் தவறி விட்டேன்.

உலகப்புகழ் பெற்றவரா என்ற கேள்வியே அவரை வைத்து தான் கேட்டேன், பின்னர் குடும்பத்தார் என்றதும், நான் ராஜ்கபூர், சுனில்தத் எப்படி பலருக்கு போய் விட்டேன், ஒரே ஒரு கேள்வி கேட்க நினைத்து, பின்னர் ஏன் கேள்வியை வீணாக்க வேண்டும் என்று நினைத்தேன்,

அந்த கேள்வி?

இவர் வங்காள மொழியில் படங்களை எடுத்தவர்?

அது சரி, டி.ராஜேந்தரை விடையாக வைத்து, பாடகர் என்றால் ஆமாம் என்று சொல்லுவீங்களா?

பாடல்கள் பாடி, இசையமைத்து இருந்தாலும் அவரை டைரக்டர் என்ற வகையில் தான் எல்லோரும் நினைத்துப் பார்க்கிறார்கள்.

எனவே நீங்க எடக்கு மடக்காக சொல்லி பாயிண்டை வாங்கி விட்டீங்க, பாராட்டுகள்.

பரஞ்சோதி
09-08-2005, 07:23 AM
ஏலே மன்மதா?

இங்கே வந்து எட்டிப்பாருலே...

மன்மதன்
09-08-2005, 07:28 AM
இங்கேதான் இருக்கேன்.. தண்ணில ஒருத்தரை நினைச்சு..பிரதீப் கேள்விக்காக வெயிட் பண்ணி இப்போ நினைத்தவரை காயப்போட்டு.. ஓஓஓ.... யாராவது கேள்வி கேளுங்களேன்..:D :D
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
09-08-2005, 07:29 AM
நான் கேட்கிறேன் நண்பா.

மன்மதனுடன் கேள்வி எண் 1)

பெண் ?

மன்மதன்
09-08-2005, 07:39 AM
1 ) இல்லை..

மன்மதன்
09-08-2005, 07:39 AM
கேள்வி எண் 1 க்கு விடை தெரியாது என்று கூட சொல்லி மழுப்பலாமோ ?? :rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
09-08-2005, 07:48 AM
மன்மதனுடன் கேள்வி எண் 2)

சினிமா, அரசியல், விளையாட்டுத்துறையை சேர்ந்தவர்?

பரஞ்சோதி
09-08-2005, 07:49 AM
கேள்வி எண் 1 க்கு விடை தெரியாது என்று கூட சொல்லி மழுப்பலாமோ ?? :rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

ஆமாம், இல்லை என்பதே விடையாக இருக்க வேண்டும்.

தெரியாது, அப்புறம் சொல்கிறேன் என்பதே கூடாது.

மன்மதன்
09-08-2005, 07:54 AM
2. ஆமாம்.

pradeepkt
09-08-2005, 08:34 AM
கேள்வி எண் 1 க்கு விடை தெரியாது என்று கூட சொல்லி மழுப்பலாமோ ?? :rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்
மன்னிக்க! நான் இப்பத்தான் ஆபீஸுக்கு வந்தேன்.
அது சரி தெரியாதின்னெல்லாம் மழுப்பீருவீகளோ, அதை நாங்க விட்டுருவமோ????
நேத்திக்குப் பாயிண்டை விட்டதிலிருந்து இப்படித்தான் பொலம்பிக்கிட்டு இருக்கேன். :mad:

pradeepkt
09-08-2005, 08:38 AM
அடுத்த போட்டி மன்மதனோட நான் வெளையாடுறேன்...

gragavan
09-08-2005, 09:31 AM
சரி. சரி. இப்ப பரஞ்சோதி கேள்வி கேக்கட்டும். அடுத்து பிரதீப் விடை சொல்லி மன்மதன் கேள்வி கேக்கட்டும். பரஞ்சோதி நடுவராக இருக்கட்டும்.

பரஞ்சோதி
09-08-2005, 09:56 AM
மன்மதனுடன் கேள்வி எண் 3)

அரசியல்துறையைச் சார்ந்தவர் ?

(நண்பா விடை சொல்லும் போது, கேள்வியில் (கோட்) விடை சொல், தனியாக ஆமாம் என்றால் பலருக்கு புரியாது)

thempavani
09-08-2005, 10:02 AM
மன்மதன் காயப்போட்டவர் பெயர் என்ன?

(நல்ல பிள்ளையா பதில் சொல்லப்பா)

மன்மதன்
09-08-2005, 11:04 AM
மன்மதனுடன் கேள்வி எண் 3)

அரசியல்துறையைச் சார்ந்தவர் ?

(நண்பா விடை சொல்லும் போது, கேள்வியில் (கோட்) விடை சொல், தனியாக ஆமாம் என்றால் பலருக்கு புரியாது)

3. இல்லவே இல்லை. (கோட்டிட்டேன்..;) )

மன்மதன்
09-08-2005, 11:05 AM
மன்மதன் காயப்போட்டவர் பெயர் என்ன?

(நல்ல பிள்ளையா பதில் சொல்லப்பா)

இப்படி இடையிலே பூந்து கேட்டா பதில் சொல்லுவேன்னு நினைச்சியா அக்கா.. மாட்டேன் போ. :cool: :cool:
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
09-08-2005, 11:18 AM
மன்மதனுடன் கேள்வி எண் 4)

தமிழ்நாட்டைச் சார்ந்தவர் ?

மன்மதன்
09-08-2005, 11:21 AM
மன்மதனுடன் கேள்வி எண் 4)

தமிழ்நாட்டைச் சார்ந்தவர் ?

இல்லை...

பரஞ்சோதி
09-08-2005, 11:24 AM
மன்மதனுடன் கேள்வி எண் 5)

விளையாட்டுத்துறையைச் சார்ந்தவர் ?

மன்மதன்
09-08-2005, 11:25 AM
மன்மதனுடன் கேள்வி எண் 5)

விளையாட்டுத்துறையைச் சார்ந்தவர் ?

இல்லை..

பரஞ்சோதி
09-08-2005, 11:27 AM
மன்மதனுடன் கேள்வி எண் 6)

உயிரோடு இருக்கிறார்?

மன்மதன்
09-08-2005, 11:32 AM
மன்மதனுடன் கேள்வி எண் 6)

உயிரோடு இருக்கிறார்?

ஆமாம்.. ( நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார்..)

பரஞ்சோதி
09-08-2005, 11:35 AM
மன்மதனுடன் கேள்வி எண் 7)


தேசிய அளவில் பரிசு பெற்றவர் ?

gragavan
09-08-2005, 11:51 AM
ஆமாம்.. ( நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார்..)அளவுக்கு அதிகமாகக் குறிப்பு கொடுக்கக் கூடாது. ஆமாம் அல்லது இல்லை என்று மட்டுந்தான் சொல்ல வேண்டும்.

மன்மதன்
09-08-2005, 12:05 PM
மன்மதனுடன் கேள்வி எண் 7)


தேசிய அளவில் பரிசு பெற்றவர் ?

இல்லை

mania
09-08-2005, 12:23 PM
Quote:
Originally Posted by பரஞ்சோதி
மன்மதனுடன் கேள்வி எண் 7)


தேசிய அளவில் பரிசு பெற்றவர் ?


இல்லை


:mad: :mad: அவர் வசிக்கும் தெருவிலேயே பெயர்போனவரா.....????:rolleyes:
கடுப்புடன்
மணியா....:angry:

மன்மதன்
09-08-2005, 01:02 PM
ஆகா.. தேசிய கீதம் படத்தில் பார்த்திபன் , வடிவேலு சுளுக்கு காமெடி மாதிரியில்ல கேள்விகள் போகுது..:D :D
அன்புடன்
மன்மதன்