PDA

View Full Version : பரஞ்சோதியின் கண்டுபிடிக்கவா???



Pages : 1 2 3 4 5 6 [7] 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33

mania
26-07-2005, 10:57 AM
சதிலீலாவதியா?

:D :D :D சதி சித்ரவதை(தி).......!!!!:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா.....:D :D

gragavan
26-07-2005, 10:58 AM
பரஞ்சோதி - 2

திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்?

பரஞ்சோதி
26-07-2005, 10:58 AM
பரஞ்சோதி - 2

திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்?

இல்லை

mania
26-07-2005, 11:00 AM
நானில்லை.........சாந்தரம் பிரியனப் பாக்கப் போகனும்...

:) நல்லா விவரமா பேசிட்டு வா.....:)
அன்புடன்
மணியா....

mania
26-07-2005, 11:04 AM
;) :rolleyes: வண்ணாந்துறையை சேர்ந்தவர்.....!!!:confused:
சந்தேகத்துடன்
மணியா.....:D

பரஞ்சோதி
26-07-2005, 11:05 AM
;) :rolleyes: வண்ணாந்துறையை சேர்ந்தவர்.....!!!:confused:
சந்தேகத்துடன்
மணியா.....:D

தலை, நீங்க கேள்விகளை தொடருகிறீர்களா? :eek: :angry:

pradeepkt
26-07-2005, 11:07 AM
;) :rolleyes: வண்ணாந்துறையை சேர்ந்தவர்.....!!!:confused:
சந்தேகத்துடன்
மணியா.....:D
எனக்குத் தலைசுத்திப் போச்சு... :D

mania
26-07-2005, 11:07 AM
தலை, நீங்க கேள்விகளை தொடருகிறீர்களா? :eek: :angry:

:D இல்ல....இப்படி ஏதாவது கும்சாவா கேட்டா அறிஞர் ஏதவது கோந்து தருவார்....ஒட்டலாமா என்று பார்த்தேன்...ஹி...ஹி...ஹி...:D
அன்புடன்
மணியா....:D

gragavan
26-07-2005, 11:10 AM
பரஞ்சோதி - 3

விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்?

pradeepkt
26-07-2005, 11:11 AM
அதான் ஏற்கனவே கேட்டுட்டீங்களேய்யா...
ஏன் இன்னொரு தடவை ... இதுக்கு வண்ணாந்துறையே தேவலாம்.

பரஞ்சோதி
26-07-2005, 11:12 AM
பரஞ்சோதி - 3

விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்?

இல்லை

(அண்ணா, போக வேண்டிய நேரம் வந்தாச்சு :D )

அறிஞர்
26-07-2005, 11:13 AM
இல்லை

(அண்ணா, போக வேண்டிய நேரம் வந்தாச்சு :D )
விளையாட்டுத்துறை கேள்வி நீக்கப்படுகிறது..

இராகவன் கேள்வி -3 திரும்ப கேட்கவும்

gragavan
26-07-2005, 11:14 AM
சரி சரி இன்னோருவாட்டி கேக்குறேன்....

பரஞ்சோதி - 3

எழுத்துத் துறையை சேர்ந்தவர்?

பரஞ்சோதி
26-07-2005, 11:18 AM
சரி சரி இன்னோருவாட்டி கேக்குறேன்....

பரஞ்சோதி - 3

எழுத்துத் துறையை சேர்ந்தவர்?

இல்லை

mania
26-07-2005, 11:18 AM
அதான் ஏற்கனவே கேட்டுட்டீங்களேய்யா...
ஏன் இன்னொரு தடவை ... இதுக்கு வண்ணாந்துறையே தேவலாம்.

:D :D முதா கேட்டது....அரசியல்ல வெள்ளாடுவாரான்னு....இப்போ கேக்கறது நிஜ வெள்ளாட்டு.....:rolleyes: :D
சந்தேக நிவர்த்தி மூர்த்தி மணியா.....:D

அறிஞர்
26-07-2005, 11:20 AM
சரி சரி இன்னோருவாட்டி கேக்குறேன்....

பரஞ்சோதி - 3

எழுத்துத் துறையை சேர்ந்தவர்?அன்பரே தனித்தனியாக கேட்டால் கேள்விகள் கூடும்... துறைகளை இணைத்துக்கேட்டு... பிறகு குறிப்பிட்ட துறையை கேளுங்கள்...

பரஞ்சோதி
26-07-2005, 11:24 AM
அன்பரே தனித்தனியாக கேட்டால் கேள்விகள் கூடும்... துறைகளை இணைத்துக்கேட்டு... பிறகு குறிப்பிட்ட துறையை கேளுங்கள்...

அறிஞர் அவர்களே!

இதில் ஒரு அனுகூலமும் உண்டு, ஆமாம் என்று நேரடியாக விடை கிடைத்தால் கேள்விகள் கையில் கூட இருக்கும். :D

mania
26-07-2005, 11:26 AM
அன்பரே தனித்தனியாக கேட்டால் கேள்விகள் கூடும்... துறைகளை இணைத்துக்கேட்டு... பிறகு குறிப்பிட்ட துறையை கேளுங்கள்...

:D :D நடுவர் சொல்லிட்டார்....ஐய்யா....ஐய்யா....இன்னொரு வாட்டி மூணாவது கேள்வியை கேளு....:D
அன்புடன்
மணியா....:D

thempavani
26-07-2005, 11:48 AM
அறிஞரே..விடையச் சொல்லுங்கையா...

thempavani
26-07-2005, 11:49 AM
அறிஞரே..எத்தனைமுறை ரிப்பீட் வாங்கலாம் என்ற விதிமுறை எதுவும் கிடையாதா..

(ராகவன் அண்ணா: நற..நற..)

gragavan
26-07-2005, 11:54 AM
நடுவுல வேலையாப் போயிட்டேன் ஐயா

பரஞ்சோதி - 4

இசைத்துறையைச் சேர்ந்தவர்?

mania
26-07-2005, 12:00 PM
நடுவுல வேலையாப் போயிட்டேன் ஐயா

பரஞ்சோதி - 5

இசைத்துறையைச் சேர்ந்தவர்?

:confused: குழப்பறீங்களே.......கேள்வி எண் 4 அல்லது 5....???:rolleyes:
அன்புடன்
மணியா...:D

thempavani
26-07-2005, 12:05 PM
விளக்கெண்ணெய் ஒருதரம்...

gragavan
26-07-2005, 12:20 PM
விளக்கெண்ணெய் ஒருதரம்...தேம்பா ஒரு தரமுன்னு சொல்லீருக்கலாமே

mania
26-07-2005, 12:22 PM
:rolleyes: அறிஞர் விடையை சொல்லுவார்......தேம்பா போடற சண்டையை பாத்திட்டு போலாம்னா முடியாதுபோலிருக்கே......:rolleyes:
அன்புடன்
மணியா....:D

pradeepkt
26-07-2005, 12:25 PM
தேம்பா ஒரு தரமுன்னு சொல்லீருக்கலாமே

ராகவா, வெளக்கெண்ணெய் வியாபாரிகள் எல்லாம் உங்ககிட்ட சண்டைக்கு வரப் போறாங்க...
தலை, ஏன்னு சொல்லுங்க பாப்பம்.

gragavan
26-07-2005, 12:35 PM
சரி. பரஞ்சோதி இன்னைக்கு வெடயச் சொல்லாததால நாளைக்குத் தொடரும்.

mania
26-07-2005, 12:38 PM
ராகவா, வெளக்கெண்ணெய் வியாபாரிகள் எல்லாம் உங்ககிட்ட சண்டைக்கு வரப் போறாங்க...
தலை, ஏன்னு சொல்லுங்க பாப்பம்.

:D பின்ன நல்லெண்ணையை வைச்சுகிட்டு விளகெண்ணைன்னு கூவினா.....:rolleyes:
அன்புடன்
மணியா....:D :D

gragavan
26-07-2005, 12:39 PM
ராகவா, வெளக்கெண்ணெய் வியாபாரிகள் எல்லாம் உங்ககிட்ட சண்டைக்கு வரப் போறாங்க...
தலை, ஏன்னு சொல்லுங்க பாப்பம்.இதென்னய்யா புதிர்க்கேள்வி போடுறீரு!!!!!!!!!!!!!!!!!!

thempavani
26-07-2005, 01:11 PM
:rolleyes: அறிஞர் விடையை சொல்லுவார்......தேம்பா போடற சண்டையை பாத்திட்டு போலாம்னா முடியாதுபோலிருக்கே......:rolleyes:
அன்புடன்
மணியா....:D


:mad: :mad: :eek: :eek:
ரெம்ப மோசம் நீங்க..நான் என்ன சண்டைக்காரியா??

பரஞ்சோதி
27-07-2005, 05:30 AM
நடுவுல வேலையாப் போயிட்டேன் ஐயா

பரஞ்சோதி - 4

இசைத்துறையைச் சேர்ந்தவர்?

இல்லை

gragavan
27-07-2005, 05:30 AM
சரி. பரஞ்சோதி, நாலாங் கேள்விக்கு வெட சொல்லு

பரஞ்சோதி
27-07-2005, 05:31 AM
அண்ணா, இன்னா ஒற்றுமை பாருங்க, நமக்குள்ள...

gragavan
27-07-2005, 05:35 AM
பரஞ்சோதி - 5

அரசுத்துறையைச் சார்ந்தவர்?

gragavan
27-07-2005, 05:36 AM
அண்ணா, இன்னா ஒற்றுமை பாருங்க, நமக்குள்ள...என்னா ஒத்தும....அடடா!

பரஞ்சோதி
27-07-2005, 05:41 AM
பரஞ்சோதி - 5

அரசுத்துறையைச் சார்ந்தவர்?

இல்லை

gragavan
27-07-2005, 05:44 AM
இதென்னடா எல்லாம் கொழப்படியா இருக்கு...........

பரஞ்சோதி - 6

உயிருடன் இருக்கிறார்?

பரஞ்சோதி
27-07-2005, 05:47 AM
இதென்னடா எல்லாம் கொழப்படியா இருக்கு...........

பரஞ்சோதி - 6

உயிருடன் இருக்கிறார்?

ஆமாம்

gragavan
27-07-2005, 05:48 AM
பரஞ்சோதி - 7

இவர் ஒரு ஆண்?

பரஞ்சோதி
27-07-2005, 05:49 AM
பரஞ்சோதி - 7

இவர் ஒரு ஆண்?

ஆமாம்

gragavan
27-07-2005, 05:54 AM
நடுவரய்யா இதெல்லாம் சரி பாருங்க.........


பரஞ்சோதி - கேள்வி - 1
அரசியல் அல்லது விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்?
இல்லை

பரஞ்சோதி - 2
திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்?
இல்லை

பரஞ்சோதி - 3
எழுத்துத் துறையை சேர்ந்தவர்?
இல்லை

பரஞ்சோதி - 4
இசைத்துறையைச் சேர்ந்தவர்?
இல்லை

பரஞ்சோதி - 5
அரசுத்துறையைச் சார்ந்தவர்?
இல்லை

பரஞ்சோதி - 6
உயிருடன் இருக்கிறார்?
ஆமாம்

பரஞ்சோதி - 7
இவர் ஒரு ஆண்?
ஆமாம்

gragavan
27-07-2005, 05:57 AM
பரஞ்சோதி - 8

இவர் ஒரு சமூக சேவகர்?

mania
27-07-2005, 05:59 AM
:rolleyes: சும்மா வெட்டியா வீட்டிலே உக்காந்திருக்கும் ஆள் போல....:D
அன்புடன்
மணியா...:D

பரஞ்சோதி
27-07-2005, 06:01 AM
பரஞ்சோதி - 8

இவர் ஒரு சமூக சேவகர்?

இல்லை

பரஞ்சோதி
27-07-2005, 06:02 AM
:rolleyes: சும்மா வெட்டியா வீட்டிலே உக்காந்திருக்கும் ஆள் போல....:D
அன்புடன்
மணியா...:D

தலை, சும்மா இருங்க :D :D :D

gragavan
27-07-2005, 06:06 AM
தலை, சும்மா இருங்க :D :D :Dதலை ஏன் சும்மாயிருக்கனும்? சரியாத்தான கேக்குறார்? எதுக்கெடுத்தாலும் இல்லை.

ஒம்போது கேள்வி ஆயிருச்சே............

பரஞ்சோதி - 9

மிகுந்த கல்வியறிவு படைத்த பிரம்மச்சாரி?

pradeepkt
27-07-2005, 06:08 AM
என்னண்ணா எதுக்கெடுத்தாலும் இல்லை இல்லைங்கறீங்க.
சும்மாவானும் ஆமான்னு சொல்லி வைங்களேன்.
ஏன்யா, நீங்கதான் அவரு ஆமான்னு சொல்ற மாதிரி ஒரு கேள்வி கேளுங்களேன்

பரஞ்சோதி
27-07-2005, 06:08 AM
தலை ஏன் சும்மாயிருக்கனும்? சரியாத்தான கேக்குறார்? எதுக்கெடுத்தாலும் இல்லை.

ஒம்போது கேள்வி ஆயிருச்சே............

பரஞ்சோதி - 9

மிகுந்த கல்வியறிவு படைத்த பிரம்மச்சாரி?

இல்லை

thempavani
27-07-2005, 06:09 AM
அண்ணா நல்லா பார்த்து தர்மக்கேள்வியா கேளுங்க...என்க்கு 2 மார்க் தேவைப்படுது...ஹி..ஹி..

gragavan
27-07-2005, 06:10 AM
கல்வியறிவும் இல்லை. பிரம்மச்சாரியும் இல்லையா! அப்ப கல்யாணம் பண்ணிய முட்டாளா?

gragavan
27-07-2005, 06:12 AM
அண்ணா நல்லா பார்த்து தர்மக்கேள்வியா கேளுங்க...என்க்கு 2 மார்க் தேவைப்படுது...ஹி..ஹி..என்னயவே ரெண்டு வாட்டி ஏமாத்திட்டாங்க. எனக்கும் ரெண்டு மார்க்கு வேணும். எதுக்கெடுத்தாலும் இல்லை இல்லைன்னா நான் என்ன செய்ய?

பரஞ்சோதி - 10

பத்திரிகையாளர்?

thempavani
27-07-2005, 06:16 AM
கல்வியறிவும் இல்லை. பிரம்மச்சாரியும் இல்லையா! அப்ப கல்யாணம் பண்ணிய முட்டாளா?


கோவப்படாம கேள்வியக் கேளுங்க அண்ணா..நாங்க மார்க் வாங்க வரிசையில நிக்குறோமில்ல..:D :D .

(எப்படியாவது இடிச்சு ;) புடிச்சு ;) தலைக்கு பக்கத்துல போயிரலாமுன்னு பார்த்தா முடியலையே:mad: :mad: )

thempavani
27-07-2005, 06:16 AM
:rolleyes: சும்மா வெட்டியா வீட்டிலே உக்காந்திருக்கும் ஆள் போல....:D
அன்புடன்
மணியா...:D

நீங்க இல்லை தலை

பரஞ்சோதி
27-07-2005, 06:16 AM
கல்வியறிவும் இல்லை. பிரம்மச்சாரியும் இல்லையா! அப்ப கல்யாணம் பண்ணிய முட்டாளா?

இது என்ன 10வது கேள்வியா?

பதில்: இல்லை :D

பரஞ்சோதி
27-07-2005, 06:17 AM
என்னயவே ரெண்டு வாட்டி ஏமாத்திட்டாங்க. எனக்கும் ரெண்டு மார்க்கு வேணும். எதுக்கெடுத்தாலும் இல்லை இல்லைன்னா நான் என்ன செய்ய?

பரஞ்சோதி - 10

பத்திரிகையாளர்?

இல்லை

pradeepkt
27-07-2005, 06:18 AM
ஆமாய்யா ஏதோ எல்லாரையும் மனசில வச்சுக் கொஞ்சம் தர்மக்கேள்வியாக் கேளுங்க... போற போக்குல ஏதாவது பாபாவா இருக்கப்போறாரு.
ரஜினி மாதிரி நீங்களும் தேட வேண்டியதுதான்.

gragavan
27-07-2005, 06:19 AM
இது என்ன 10வது கேள்வியா?

பதில்: இல்லை :Dஹலோ இது உன்னோட விடையின் மறுதளிப்பு.. இப்படிப்பண்ணினா உன்னை வறுதாளிப்பு நடத்த வேண்டியிருக்கும்

gragavan
27-07-2005, 06:20 AM
ஆமாய்யா ஏதோ எல்லாரையும் மனசில வச்சுக் கொஞ்சம் தர்மக்கேள்வியாக் கேளுங்க... போற போக்குல ஏதாவது பாபாவா இருக்கப்போறாரு.
ரஜினி மாதிரி நீங்களும் தேட வேண்டியதுதான்.பத்து கேள்வி கேட்டிருக்கேன்.....இதுவரைக்கும் ஆமாமுன்னு சொன்னது ரெண்டு கேள்விக்குத்தான். உயிரோட இருக்காராம். ஆம்பளையாம். இத வெச்சி நான் கண்டு பிடிக்கவா?

திப்பசந்திராவுல இருந்து இமயமலைக்குப் போற சந்து எங்கய்யா இருக்கு?

பரஞ்சோதி - 11

தமிழகத்தில் பிறந்தவர்?

பரஞ்சோதி
27-07-2005, 06:24 AM
பத்து கேள்வி கேட்டிருக்கேன்.....இதுவரைக்கும் ஆமாமுன்னு சொன்னது ரெண்டு கேள்விக்குத்தான். உயிரோட இருக்காராம். ஆம்பளையாம். இத வெச்சி நான் கண்டு பிடிக்கவா?

திப்பசந்திராவுல இருந்து இமயமலைக்குப் போற சந்து எங்கய்யா இருக்கு?

பரஞ்சோதி - 11

தமிழகத்தில் பிறந்தவர்?

ஆமாம்

thempavani
27-07-2005, 06:27 AM
மூன்றாவது ஆம்...சந்துல ஒரு பொந்து தெரியுது அண்ணா...

gragavan
27-07-2005, 06:29 AM
மூன்றாவது ஆம்...சந்துல ஒரு பொந்து தெரியுது அண்ணா...தெரியுதா?.....அங்க போய் எந் தலைய இடிக்கிறேன்.

gragavan
27-07-2005, 06:35 AM
பரஞ்சோதி - 12

இவர் ஒரு தனியார் நிறுவன உரிமையாளர்?

பரஞ்சோதி
27-07-2005, 06:36 AM
பரஞ்சோதி - 12

இவர் ஒரு தனியார் நிறுவன உரிமையாளர்?

ஆமாம்

gragavan
27-07-2005, 06:39 AM
இந்தாப்பு.....ஒரு ஆமாம் போட்டிருக்காரு....

பரஞ்சோதி - 13

கொஞ்ச நாள் முன்பு பிரச்சனையில் சிக்கிச் சிறைக்குச் சென்றவர்?

பரஞ்சோதி
27-07-2005, 06:43 AM
இந்தாப்பு.....ஒரு ஆமாம் போட்டிருக்காரு....

பரஞ்சோதி - 13

கொஞ்ச நாள் முன்பு பிரச்சனையில் சிக்கிச் சிறைக்குச் சென்றவர்?

இல்லை

pradeepkt
27-07-2005, 06:53 AM
தனியார் நிறுவன முதலாளி என்பது வரை வந்துட்டீங்க...
அடுத்து நான் நினைக்கிற அந்தக் கேள்வியக் கேளுங்க பாப்பம்.

gragavan
27-07-2005, 06:54 AM
பரஞ்சோதி - 14

கணினித்துறை நிறுவனர்?

gragavan
27-07-2005, 06:55 AM
தனியார் நிறுவன முதலாளி என்பது வரை வந்துட்டீங்க...
அடுத்து நான் நினைக்கிற அந்தக் கேள்வியக் கேளுங்க பாப்பம்.நான் எங்க நெனைக்கிறது.......எல்லாம் மாயை

pradeepkt
27-07-2005, 06:55 AM
சிறைக்குப் போனவரில்லையா?
அப்ப ரொம்பப் பிரபலமானவர் இல்லை போல... அண்ணா?

பரஞ்சோதி
27-07-2005, 06:56 AM
தனியார் நிறுவன முதலாளி என்பது வரை வந்துட்டீங்க...
அடுத்து நான் நினைக்கிற அந்தக் கேள்வியக் கேளுங்க பாப்பம்.

தம்பி, இத்திரியில் தனிமடல் எல்லாம் விளையாடக்கூடாது. :D

(எப்படியே நீங்களும் குட்டையை குழப்புங்க, எனக்கு மீன் கிடைக்கும்)

pradeepkt
27-07-2005, 06:56 AM
கணினித்துறையில அப்படிப் பிரபலமானவுக கொள்ளப் பேரு இருக்காகளே.
நல்ல வேளை இந்தப் போட்டியில நான் விளையாடலை.

pradeepkt
27-07-2005, 06:57 AM
தம்பி, இத்திரியில் தனிமடல் எல்லாம் விளையாடக்கூடாது. :D

(எப்படியே நீங்களும் குட்டையை குழப்புங்க, எனக்கு மீன் கிடைக்கும்)
ஐயையோ தனிமடல் வெளையாடக் கூடாதா? நீங்க ஏன் என்கிட்ட முதலிலேயே சொல்லலை?
அதுசரி போற போக்குல உங்களுக்குத் திமிங்கலமே கிடைக்கும் போல.

gragavan
27-07-2005, 06:58 AM
கணினித்துறையில அப்படிப் பிரபலமானவுக கொள்ளப் பேரு இருக்காகளே.
நல்ல வேளை இந்தப் போட்டியில நான் விளையாடலை.ஆனா அதிபரால்ல இருக்கனும். தமிழ்நாட்டுல பிறந்து பிரபலமான கணினி அதிபரு ரெண்டோரு பேருதான்..........

பரஞ்சோதி
27-07-2005, 06:58 AM
சிறைக்குப் போனவரில்லையா?
அப்ப ரொம்பப் பிரபலமானவர் இல்லை போல... அண்ணா?

தம்பி சிரிப்பு தாங்க முடியலை. பேட் வலிக்குது :D :D

pradeepkt
27-07-2005, 06:59 AM
நான் எங்க நெனைக்கிறது.......எல்லாம் மாயை
என்னய்யா ஒரேடியா சித்தராயிட்டீங்க...
கவலைப் படாதீங்க அடுத்து நீங்க நினைக்கிறீங்க, அண்ணா கேள்வி கேக்குறாரு, நான் பதில் சொல்லி மார்க்கு வாங்கறேன்...
இதுதான் மாயை.

pradeepkt
27-07-2005, 07:00 AM
அதெல்லாஞ்சரி, கேள்வி 14க்கு விடை எங்கே...
வந்தவுடனே நான் அறிஞருக்கு விடையை அனுப்பி வைக்கலாமின்னு இருக்கேன்.

gragavan
27-07-2005, 07:00 AM
ஐயையோ தனிமடல் வெளையாடக் கூடாதா? நீங்க ஏன் என்கிட்ட முதலிலேயே சொல்லலை?
அதுசரி போற போக்குல உங்களுக்குத் திமிங்கலமே கிடைக்கும் போல.திமிங்கீலந் தேடுனா நம்ம அமுங்கீல்ல போயிருவோம்..ஏதோ ரெண்டு வெறாலும் சீலாவும் தந்தாப் போதும். நாம்பாட்டுக்குச் சுட்டுத் தின்னுக்கிருவேன்.

mania
27-07-2005, 07:01 AM
:rolleyes: பரம்ஸுக்கு மட்டும் மதிப்பெண் வாங்கித்தரேன்னு கங்கணம் கட்டியிருக்கான்......!!!!:confused:
அன்புடன்
மணியா....:D :D

பரஞ்சோதி
27-07-2005, 07:01 AM
பரஞ்சோதி - 14

கணினித்துறை நிறுவனர்?

ஆமாம்

gragavan
27-07-2005, 07:01 AM
தம்பி சிரிப்பு தாங்க முடியலை. பேட் வலிக்குது :D :Dஎன் கேள்விக்கு மொதல்ல விட சொல்லு

gragavan
27-07-2005, 07:02 AM
பரஞ்சோதி - 15

இவர் அதை இதை எதையும் நாடார்?

பரஞ்சோதி
27-07-2005, 07:03 AM
அடேடா மேலும் என்னா ஒற்றுமை, ஒரே நேரத்தில் பதில்.

பரஞ்சோதி
27-07-2005, 07:05 AM
பரஞ்சோதி - 15

இவர் அதை இதை எதையும் நாடார்?

இது சரியான கேள்வி அல்ல, மாற்றி கேளுங்கள். :eek: :angry:

mania
27-07-2005, 07:05 AM
என்னய்யா ஒரேடியா சித்தராயிட்டீங்க...
கவலைப் படாதீங்க அடுத்து நீங்க நினைக்கிறீங்க, அண்ணா கேள்வி கேக்குறாரு, நான் பதில் சொல்லி மார்க்கு வாங்கறேன்...
இதுதான் மாயை.

:rolleyes: தங்கள் சித்தம்........ நாங்கெல்லாம் பைத்தியம்......:D :D
பைத்தியமாகப்போகும் மணியா....:mad:

gragavan
27-07-2005, 07:05 AM
அடேடா மேலும் என்னா ஒற்றுமை, ஒரே நேரத்தில் பதில்.ரொம்பத் தேவ....என்னய இத்தன கேள்வி கேட்டு கொழப்புனதுல ஒத்துமை எங்க இருக்கு.........:mad:

பரஞ்சோதி
27-07-2005, 07:07 AM
கேள்வி எண் 15, மாற்றி கேட்கவும்.

gragavan
27-07-2005, 07:07 AM
இது சரியான கேள்வி அல்ல, மாற்றி கேளுங்கள். :eek: :angry:பரஞ்சோதி - 15
இவரது பெயரில் ஒவ்வாமையின் விளைவு இருக்கும்?

pradeepkt
27-07-2005, 07:07 AM
சரி ஏன் கேள்விய மாத்தச் சொல்லுறீங்க....
தர்மக் கேள்வின்னா?

gragavan
27-07-2005, 07:08 AM
:rolleyes: தங்கள் சித்தம்........ நாங்கெல்லாம் பைத்தியம்......:D :D
பைத்தியமாகப்போகும் மணியா....:mad:நான் ஏற்கனவே அந்த நெலமைக்கு வந்தாச்சு

pradeepkt
27-07-2005, 07:09 AM
பதில் எங்கே எங்கே...

pradeepkt
27-07-2005, 07:10 AM
பரஞ்சோதி - 15
இவரது பெயரில் ஒவ்வாமையின் விளைவு இருக்கும்?
என்னே தமிழறிவு...
என்னமோ போங்கய்யா.. இதுக்கு மட்டும் அண்ணா ஆமான்னு பதில் சொல்லீரட்டும்.. .அப்புறம் பாத்துக்கறேன்.

பரஞ்சோதி
27-07-2005, 07:12 AM
பரஞ்சோதி - 15
இவரது பெயரில் ஒவ்வாமையின் விளைவு இருக்கும்?

ஆமாம்.

(இதுவும் சரியான கேள்வி அல்ல, அவரது நிறுவனத்தை வைத்து கேள்வி கேட்கலாமே. பரவாயில்லை)

பாராட்டுகள் அண்ணா, ஏதோ உங்கள் மண்டையை குடைய வைத்த சந்தோசம் எனக்கு. :) :) :) :p

இனிமேல் பெயரை நேரிடையாக கேட்க தடை விதிக்க வேண்டும், எனக்கும் சேர்த்து தான்.:D

மக்கா, பாயிண்ட் கொடுத்து தேம்பாவுக்கு புள்ளி கிடைக்க வழி செய்துவிட்டீங்க.

pradeepkt
27-07-2005, 07:14 AM
அதானே தேம்பாவுக்குப் புள்ளியா...
சரி நானும் விடையை அறிஞருக்கு அனுப்பி வைக்கிறேன்
அவர்தானே நடுவரு?

pradeepkt
27-07-2005, 07:16 AM
ஆமாம்.

(இதுவும் சரியான கேள்வி அல்ல, அவரது நிறுவனத்தை வைத்து கேள்வி கேட்கலாமே. பரவாயில்லை)

பாராட்டுகள் அண்ணா, ஏதோ உங்கள் மண்டையை குடைய வைத்த சந்தோசம் எனக்கு. :) :) :) :p

இனிமேல் பெயரை நேரிடையாக கேட்க தடை விதிக்க வேண்டும், எனக்கும் சேர்த்து தான்.:D

மக்கா, பாயிண்ட் கொடுத்து தேம்பாவுக்கு புள்ளி கிடைக்க வழி செய்துவிட்டீங்க.
அண்ணா, சகோதரி கவனிக்கலைன்னாலும் நீங்க சந்தடி சாக்கில அவங்களுக்கு எக்கச்சக்கக் கோந்து கொடுத்திருக்கீங்க...
இருக்கட்டும் இருக்கட்டும்

gragavan
27-07-2005, 07:16 AM
சரி. நானும் அறிஞருக்கு விடையை அனுப்புகிறேன்.

அப்பாடி....கண்டுபிடிச்சிட்டேன். ஒரு வழியா....

பரஞ்சோதி
27-07-2005, 07:23 AM
அடுத்து யார் விளையாட வருகிறீங்க?

thempavani
27-07-2005, 07:24 AM
தம்பி, இத்திரியில் தனிமடல் எல்லாம் விளையாடக்கூடாது. :D

(எப்படியே நீங்களும் குட்டையை குழப்புங்க, எனக்கு மீன் கிடைக்கும்)

எனக்கும் மீன் வேண்டுமே..;)

பரஞ்சோதி
27-07-2005, 07:29 AM
தேம்பா சகோதரி, பள்ளியில் மணி அடிக்கிற வேலை வரும் வரை சும்மா தானே இருக்கீங்க, விளையாட வருகிறீங்களா?

pradeepkt
27-07-2005, 07:32 AM
ஆமா இந்த தடவை நீங்க வெளையாண்டு எங்களுக்குத் தர்ம பாயிண்ட் வாங்கிக் கொடுங்க.

thempavani
27-07-2005, 07:35 AM
எங்க அச்சன் வேற வேலை கொடுத்திருக்கிறாரே...கொஞ்சம் போக்கு காட்டிவிட்டு வருகிறேன்..இருங்கள்..

thempavani
27-07-2005, 07:35 AM
ஆமா இந்த தடவை நீங்க வெளையாண்டு எங்களுக்குத் தர்ம பாயிண்ட் வாங்கிக் கொடுங்க.

ஆசை..தோசை...நீ கேள்வி கேட்டு முட்டை வாங்குனதுதான் மிச்சம்...

pradeepkt
27-07-2005, 07:39 AM
எங்க அச்சன் வேற வேலை கொடுத்திருக்கிறாரே...கொஞ்சம் போக்கு காட்டிவிட்டு வருகிறேன்..இருங்கள்..
இதுக்கெல்லாம் உங்களுக்குச் சொல்லியா தரணும்?

mania
27-07-2005, 07:43 AM
எங்க அச்சன் வேற வேலை கொடுத்திருக்கிறாரே...கொஞ்சம் போக்கு காட்டிவிட்டு வருகிறேன்..இருங்கள்..

:rolleyes: வேரவேலை கொடுத்திருக்கானு சொல்லிட்டு இங்கேயே இருக்கயே....???நீ வர வரும் வரை உன் அச்சனை கேள்வி கேக்கச்சொல்லேன்....???:D
அன்புடன்
மணியா...
(கொஞ்சம் புத்திசாலித்தானமான கேள்விகள் இருக்கும்....):D

mania
27-07-2005, 07:43 AM
பதிவு ரிபீட்டு ஆயிடிச்சு....
அன்புடன்
மணியா...

gragavan
27-07-2005, 07:51 AM
எங்க அச்சன் வேற வேலை கொடுத்திருக்கிறாரே...கொஞ்சம் போக்கு காட்டிவிட்டு வருகிறேன்..இருங்கள்..ஓ சேச்சி நிங்ஙள் அச்சன் சுகந்தன்னே! நிங்ஙளோட அச்சனை ஞங்ஙள் ஒரு வழி செய்யும்.

gragavan
27-07-2005, 07:52 AM
பதிவு ரிபீட்டு ஆயிடிச்சு....
அன்புடன்
மணியா...தேவுடா தேவுடா ஐவரணி தேவுடா
ரிப்பீட்டு..................

பரஞ்சோதி
27-07-2005, 08:00 AM
அடுத்தது யாரு மக்கா?

pradeepkt
27-07-2005, 08:01 AM
அப்புறம் நானே கேள்வி கேக்க ஆரம்பிச்சிருவேன்... ஏற்கனவே எனக்கான ஒரு போட்டி ரிசல்ட் இன்னும் வரலை!
தலை நீங்க ஆடறிங்களா, இல்லை நானே ஆடவா?

gragavan
27-07-2005, 08:05 AM
அப்புறம் நானே கேள்வி கேக்க ஆரம்பிச்சிருவேன்... ஏற்கனவே எனக்கான ஒரு போட்டி ரிசல்ட் இன்னும் வரலை!
தலை நீங்க ஆடறிங்களா, இல்லை நானே ஆடவா?நீங்களே ஆடுங்களேன். கதகளி, மோகினியாட்டம்,,,,இப்ப ஆந்தராவுல இருக்கறதால குச்சிப்புடி...ஓமப்பொடி....எல்லாஞ் சரி.

pradeepkt
27-07-2005, 08:09 AM
நீங்களே ஆடுங்களேன். கதகளி, மோகினியாட்டம்,,,,இப்ப ஆந்தராவுல இருக்கறதால குச்சிப்புடி...ஓமப்பொடி....எல்லாஞ் சரி.
இதெல்லாம் நக்கலு, நான் ஓமப்பொடி மாதிரி இருந்தா ஆடிற மாட்டேன் ஆடி...
அது சரி, நீங்க நடுவரா இருக்கீங்களா? அண்ணா, நீங்க ரெடியா?
ராகவன் நடுவரா இருந்தா, தனிமடல் பற்றி நீங்க சந்தேகமே பட வேணாம்ல?

அறிஞர்
27-07-2005, 08:14 AM
சென்ற போட்டியில் பரம்ஸின் பதில் நஜ்மா ஹெப்துல்லா.

சரியான விடை கூறியோர் பிரதீப், இராகவன், கரிகாலன்.

தவறான விடை (MEENA, SMT. JASKAUR, B. SUSHEELA) கூறியோர் மணியா, தேம்பா
------
தற்போதைய பட்டியல்.
புள்ளிகள் நிலவரம்
பரஞ்சோதி - 8
மணியா - 6
தேம்பா - 5
இராகவன் - 6
பிரதீப் - 4
பிரியன் - 3
அறிஞர் - 1
சுவேதா -1
கரிகாலன்ஜி -1
ஜீவா - 0

அறிஞர்
27-07-2005, 08:14 AM
இப்போது முடிந்த போட்டியில் சரியான பதில் கூறியோர் பிரதீப், இராகவன், மணியா.

கரிகாலன், தேம்பாவின் பதிலுக்காக காத்திருக்கிறேன்...

pradeepkt
27-07-2005, 08:16 AM
நன்றி அறிஞரே,
ஆனால் இன்னைக்கு வேற சுடச்சுட ஒரு போட்டி நடந்திருக்குதே....
அதையும் சேர்ந்து முடிவைச் சொல்லுங்க.

pradeepkt
27-07-2005, 08:16 AM
போற போக்குல தலை அண்ணாவையே முந்தப் போறாரு.

அறிஞர்
27-07-2005, 08:17 AM
நன்றி அறிஞரே,
ஆனால் இன்னைக்கு வேற சுடச்சுட ஒரு போட்டி நடந்திருக்குதே....
அதையும் சேர்ந்து முடிவைச் சொல்லுங்க.முடிவுதான் சொல்லியாச்சே.. தங்களின் பதில் சரியென....

இன்னும் தேம்பாவும் மற்றவர்களும் முயற்சிக்கட்டும்...

kavitha
27-07-2005, 08:26 AM
அண்ணா, அடுத்த சுற்றுக்கு நான் தயார்.. நீங்க தயாரா?
விடையை யாருக்கு அனுப்ப வேண்டும்?

பரஞ்சோதி
27-07-2005, 08:29 AM
போற போக்குல தலை அண்ணாவையே முந்தப் போறாரு.

தம்பி என்னை எல்லோரும் முந்த வேண்டும் என்பதே என் ஆசை.

பின்னர் உங்களிடம் கேள்விகள் கேட்டு விடை கண்டு என் புள்ளிகளை ஏற்றிக் கொள்வேன்.

பரஞ்சோதி
27-07-2005, 08:30 AM
அண்ணா, அடுத்த சுற்றுக்கு நான் தயார்.. நீங்க தயாரா?
விடையை யாருக்கு அனுப்ப வேண்டும்?

சகோதரி, விடையை அறிஞருக்கு அனுப்புங்க.

உங்க மனதில் இருப்பவர் இந்திய அளவில் புகழ்பெற்றவராக இருக்க வேண்டும், அவரைப் பற்றிய சிறு குறிப்பையும் அனுப்புங்க.

நான் கேள்விகள் கேட்கிறேன். :)

mania
27-07-2005, 08:36 AM
இப்போது முடிந்த போட்டியில் சரியான பதில் கூறியோர் பிரதீப், இராகவன், மணியா.

கரிகாலன், தேம்பாவின் பதிலுக்காக காத்திருக்கிறேன்...

:mad: காலையில் பள்ளி பெல்லை அடிச்சிட்டு இங்கேயேதான் இருந்தா தேம்பா.....:D இனிமே சாயந்திரம்தான் ஆயா வேலை..:D .அப்போ எதுக்கு அவளுக்கு மட்டும் தனியா நேரம்??? :angry: இந்த ஒருதலைபட்சமான நடவடிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்....:angry: .எங்கேப்பா எல்லோரும் கொஞ்சம் சப்போர்ட் பண்ணுங்களேன்....
அன்புடன்
மணியா...:D

pradeepkt
27-07-2005, 08:36 AM
சூப்பர் இன்னைக்கு சகோதரி கவிதாவா?
நிறைய தர்மக் கேள்விகள் கேளுங்க...

mania
27-07-2005, 08:38 AM
அண்ணா, அடுத்த சுற்றுக்கு நான் தயார்.. நீங்க தயாரா?
விடையை யாருக்கு அனுப்ப வேண்டும்?

:D "ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக "......:D
அன்புடன்
மணியா....

பரஞ்சோதி
27-07-2005, 08:38 AM
கவிதா சகோதரியுடன் கேள்வி எண் 1)

பெண் ?

kavitha
27-07-2005, 08:38 AM
சரி அண்ணா.அவர் உலக அளவில் புகழ் பெற்றவர்.

gragavan
27-07-2005, 08:40 AM
கவிதா விடை தா தா எனத் தரப் போகிறார்கள்.
நாமும் மதிப்பெண்களைப் பெறப்போகிறோம்.

mania
27-07-2005, 08:40 AM
சரி அண்ணா.அவர் உலக அளவில் புகழ் பெற்றவர்.

:rolleyes: அவர் பெயர் என்ன....?:rolleyes:
அன்புடன்
இடை நடுவர்...
மணியா...:D

kavitha
27-07-2005, 08:40 AM
ஆம் அண்ணா

gragavan
27-07-2005, 08:41 AM
:D "ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக "......:D
அன்புடன்
மணியா....கவி என்றால் குரங்காமே!

அறிஞர்
27-07-2005, 08:41 AM
சரி அண்ணா.அவர் உலக அளவில் புகழ் பெற்றவர்.இந்தியராக இருக்கவேண்டும் அல்லது இந்தியாவில் புகழ் பெற்றிருக்கவேண்டும்.. எனக்கு தனிமடலில் பதிலை அனுப்புங்கள்

pradeepkt
27-07-2005, 08:42 AM
:mad: காலையில் பள்ளி பெல்லை அடிச்சிட்டு இங்கேயேதான் இருந்தா தேம்பா.....:D இனிமே சாயந்திரம்தான் ஆயா வேலை..:D .அப்போ எதுக்கு அவளுக்கு மட்டும் தனியா நேரம்??? :angry: இந்த ஒருதலைபட்சமான நடவடிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்....:angry: .எங்கேப்பா எல்லோரும் கொஞ்சம் சப்போர்ட் பண்ணுங்களேன்....
அன்புடன்
மணியா...:D

அதானே!
இப்ப தேம்பாவின் விடைக்காக அப்படிம்பாரு
அப்புறம் தேம்பாவின் சரியான விடைக்காக அப்படிம்பாரு.
இதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம்.

mania
27-07-2005, 08:42 AM
சரி அண்ணா.அவர் உலக அளவில் புகழ் பெற்றவர்.

:D :D சூப்பர் கோந்து.......:D
அன்புடன்
மணியா....

அறிஞர்
27-07-2005, 08:43 AM
ஆம் அண்ணாவெறும் ஆம் அண்ணா மட்டும் சொல்லாது.. கேள்வியை கோட் பண்ணி சொல்லவும்

பரஞ்சோதி
27-07-2005, 08:45 AM
ஆம் அண்ணா

சகோதரி விடை ஆமாம், இல்லை என்று சொன்னால் போதும், மேலும் என்னுடைய கேள்வியை கோட் செய்து பதில் சொன்னால், எதற்கு பதில் சொன்னீங்க என்பது விளங்கும்.

இந்தியர் அல்லது வெளிநாட்டவர் இந்தியாவை வைத்து புகழ்பெற்றவர் (அன்னிபெசண்ட் அம்மையார்) போன்றவர்களை விடையாக வைத்திருங்க.

பரஞ்சோதி
27-07-2005, 08:46 AM
வெறும் ஆம் அண்ணா மட்டும் சொல்லாது.. கேள்வியை கோட் பண்ணி சொல்லவும்

நன்றி அறிஞரே!

கவி சகோதரியின் விடை வந்தாச்சா, கேள்வியை தொடரலாமா? :D

kavitha
27-07-2005, 08:49 AM
வெறும் ஆம் அண்ணா மட்டும் சொல்லாது.. கேள்வியை கோட் பண்ணி சொல்லவும்

சரி அறிஞரே!

mania
27-07-2005, 08:50 AM
கவி என்றால் குரங்காமே!

:D கொஞ்ச நேரம் சும்மாயிருக்கியா....இல்லேன்னா நான் ஞமிலியை கூப்பிடவேண்டியிருக்கும்.....:rolleyes:
அன்புடன்
பாரதியால் ஞானம் பெற்ற
மணியா:D

பரஞ்சோதி
27-07-2005, 08:50 AM
கவிதா சகோதரியுடன் கேள்வி எண் 2)உயிரோடு இருக்கிறார் ?

thempavani
27-07-2005, 08:50 AM
ஓ சேச்சி நிங்ஙள் அச்சன் சுகந்தன்னே! நிங்ஙளோட அச்சனை ஞங்ஙள் ஒரு வழி செய்யும்.

அடப்பாவமே...அவரு என்ன பாவம் பண்ணூனாரு...:D :D

thempavani
27-07-2005, 08:52 AM
அதானே!
இப்ப தேம்பாவின் விடைக்காக அப்படிம்பாரு
அப்புறம் தேம்பாவின் சரியான விடைக்காக அப்படிம்பாரு.
இதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம்.

நல்லா கலர் அடிக்கிறாய் தம்பி...;) ;)

பரஞ்சோதி
27-07-2005, 08:52 AM
:D கொஞ்ச நேரம் சும்மாயிருக்கியா....இல்லேன்னா நான் ஞமிலியை கூப்பிடவேண்டியிருக்கும்.....:rolleyes:
அன்புடன்
பாரதியால் ஞானம் பெற்ற
மணியா:D

கடந்த சந்திப்பில் பாரதி அண்ணாவும் தீர்த்தம் தெளிச்சாச்சா?

பரஞ்சோதி
27-07-2005, 08:54 AM
சகோதரி 10 நிமிடத்தில் போஜனம் செய்து விட்டு வருகிறேன், காத்திருங்க.

இன்றைக்கு கத்திரிக்காய் குழம்பு.

kavitha
27-07-2005, 08:55 AM
கவிதா சகோதரியுடன் கேள்வி எண் 2)உயிரோடு இருக்கிறார் ?

ஆம் அண்ணா

thempavani
27-07-2005, 08:56 AM
நீங்களே ஆடுங்களேன். கதகளி, மோகினியாட்டம்,,,,இப்ப ஆந்தராவுல இருக்கறதால குச்சிப்புடி...ஓமப்பொடி....எல்லாஞ் சரி.

எப்பா உன்னோட ஆட்டத்துல நாங்க எல்லாரும் ஆடிப்போயிரப் போறோம்...பார்த்து ஆடு:D :D ..(தலை இது உங்களுக்கு வேறு மாதிரி புரிந்தால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல..:D )

thempavani
27-07-2005, 08:57 AM
:mad: காலையில் பள்ளி பெல்லை அடிச்சிட்டு இங்கேயேதான் இருந்தா தேம்பா.....:D இனிமே சாயந்திரம்தான் ஆயா வேலை..:D .அப்போ எதுக்கு அவளுக்கு மட்டும் தனியா நேரம்??? :angry: இந்த ஒருதலைபட்சமான நடவடிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்....:angry: .எங்கேப்பா எல்லோரும் கொஞ்சம் சப்போர்ட் பண்ணுங்களேன்....
அன்புடன்
மணியா...:D

:mad: :mad: :mad: பொறாமை..பொறாமை....பொறாமை...:mad: :mad: :mad:

அறிஞர்
27-07-2005, 08:59 AM
சென்ற போட்டியில் தேம்பாவும் சரியான விடை கூறியுள்ளார்...

இன்னும் 2 மணி நேரம் காத்திருக்கிறேன்... அதன் பின் புதிய பட்டியலை தருகிறேன்

thempavani
27-07-2005, 08:59 AM
சரி அண்ணா.அவர் உலக அளவில் புகழ் பெற்றவர்.

எம்மா பாப்பா...கேட்டதுக்கு மட்டும் பதிலு சொல்லு..அண்ணன் மேல் ரெம்ப பாசம் காட்டாதே..:D :D

(நம்மளையும் கவனிக்க என அர்த்தம் கொள்க..)

kavitha
27-07-2005, 08:59 AM
சகோதரி 10 நிமிடத்தில் போஜனம் செய்து விட்டு வருகிறேன், காத்திருங்க.

இன்றைக்கு கத்திரிக்காய் குழம்பு.
எனக்கும் ரொம்ப பிடிக்கும். நல்லா சாப்பிட்டுவிட்டு வாங்க :)

pradeepkt
27-07-2005, 08:59 AM
நல்லா கலர் அடிக்கிறாய் தம்பி...;) ;)
நன்றி... ஆனாலும் இப்படி எங்கள் கண்டனங்களை நீர்த்துப் போகச் செய்வதை மீண்டும் கடுமையாகக் கண்டிக்கிறோம்.

thempavani
27-07-2005, 09:01 AM
இந்தியர் அல்லது வெளிநாட்டவர் இந்தியாவை வைத்து புகழ்பெற்றவர் (அன்னிபெசண்ட் அம்மையார்) போன்றவர்களை விடையாக வைத்திருங்க.

:confused: :confused: நீங்க எதுக்கு பதிலும் சொல்லிக் கொடுக்குறீங்க..ஒருவேளை இந்த பதிலுக்கு கேள்வி தயாரிச்சு வச்சிருக்கீங்களோ..:confused: :confused: :D

thempavani
27-07-2005, 09:02 AM
:D கொஞ்ச நேரம் சும்மாயிருக்கியா....இல்லேன்னா நான் ஞமிலியை கூப்பிடவேண்டியிருக்கும்.....:rolleyes:
அன்புடன்
பாரதியால் ஞானம் பெற்ற
மணியா:D

தலை யார் அந்த ஞமிலி....:confused: அண்ணி பெயரோ...:confused: :confused: :D

pradeepkt
27-07-2005, 09:03 AM
தலை யார் அந்த ஞமிலி....:confused: அண்ணி பெயரோ...:confused: :confused: :Dஇதை உங்க அண்ணி கேக்கணும்... அப்புறம் தெரியும் சேதி :D

பரஞ்சோதி
27-07-2005, 09:11 AM
கவிதா சகோதரியுடன் கேள்வி எண் 3)

திருமணம் ஆனவர் ?

thempavani
27-07-2005, 09:14 AM
அண்ணா சாப்பிட்டாச்சா....

thempavani
27-07-2005, 09:15 AM
நன்றி... ஆனாலும் இப்படி எங்கள் கண்டனங்களை நீர்த்துப் போகச் செய்வதை மீண்டும் கடுமையாகக் கண்டிக்கிறோம்.

தம்பி கவனி..அறிஞர் தீர்ப்பு சொல்லியாச்சு....

(இந்த ஆளு நிறுவனத்துல வேலை பார்க்கணும் என்றே ஒருகாலத்துல எம்,.சி.ஏ. படித்தோமே...மறக்குமா இந்தப் பெயர்...என்றாலும் ராகவன் அண்ணாவோட தர்மக் கேள்விக்கு ஒர் ஓ...........)

pradeepkt
27-07-2005, 09:17 AM
தம்பி கவனி..அறிஞர் தீர்ப்பு சொல்லியாச்சு....

(இந்த ஆளு நிறுவனத்துல வேலை பார்க்கணும் என்றே ஒருகாலத்துல எம்,.சி.ஏ. படித்தோமே...மறக்குமா இந்தப் பெயர்...என்றாலும் ராகவன் அண்ணாவோட தர்மக் கேள்விக்கு ஒர் ஓ...........)
சரி சரி.. வாழ்த்துகள்.
இதை ஞாபகத்தில வச்சுக்கிட்டு அடுத்த தடவை நீங்க போட்டி போடும்போது மறக்காம தர்மக் கேள்வி கேளுங்க...
அட எனக்காக இல்லைன்னாலும் உங்க ராகவன் அண்ணாவுக்காக...:D

பரஞ்சோதி
27-07-2005, 09:18 AM
அண்ணா சாப்பிட்டாச்சா....

ஆமாம், சகோதரி, நெய் கத்திர்க்காய் குழம்பு (கூட்டு). ஓவனில் சூடு செய்ய அனுப்பி வைத்தால், திரும்பி வரும் போது 75% காணவில்லை, மக்கள் அனுபவித்து விட்டார்கள்.

விஜியின் சமையல் பற்றி எல்லோருக்கும் தெரிந்து விட்டது.

thempavani
27-07-2005, 09:19 AM
சரி சரி.. வாழ்த்துகள்.
இதை ஞாபகத்தில வச்சுக்கிட்டு அடுத்த தடவை நீங்க போட்டி போடும்போது மறக்காம தர்மக் கேள்வி கேளுங்க...
அட எனக்காக இல்லைன்னாலும் உங்க ராகவன் அண்ணாவுக்காக...:D

ராகவன் அண்ணாவுக்கு தனிமடல்தான் பெஸ்ட்...:D :D

(தலை மார்க் வாங்கிட்டாருன்னா என்ன பண்ணூறது..:D ;) )

thempavani
27-07-2005, 09:20 AM
ஆமாம், சகோதரி, நெய் கத்திர்க்காய் குழம்பு (கூட்டு). ஓவனில் சூடு செய்ய அனுப்பி வைத்தால், திரும்பி வரும் போது 75% காணவில்லை, மக்கள் அனுபவித்து விட்டார்கள்.

விஜியின் சமையல் பற்றி எல்லோருக்கும் தெரிந்து விட்டது.

எனக்கும் பசிக்குது இப்ப..

kavitha
27-07-2005, 09:21 AM
கவிதா சகோதரியுடன் கேள்வி எண் 3)

திருமணம் ஆனவர் ?
ஆம் அண்ணா :)

kavitha
27-07-2005, 09:23 AM
தலை யார் அந்த ஞமிலி.... அண்ணி பெயரோ...
:D :)) :)) :D

gragavan
27-07-2005, 09:34 AM
அதென்னா ஒவ்வொரு கேள்விக்கும் அண்ணா அண்ணான்னு.....

எம்.ஜி.யாரு படம் பாக்குற மாதிரி இருக்கு

pradeepkt
27-07-2005, 09:38 AM
அவங்க அண்ணனை அவங்க கூப்பிடுறாங்க...
உங்களுக்கு ஏன்யா பொறாமை?

பரஞ்சோதி
27-07-2005, 09:39 AM
கவிதா சகோதரியுடன் கேள்வி எண் 4)

அரசியல், விளையாட்டு, சினிமாவைச் சேர்ந்தவர் ?

gragavan
27-07-2005, 09:41 AM
அவங்க அண்ணனை அவங்க கூப்பிடுறாங்க...
உங்களுக்கு ஏன்யா பொறாமை?பொறு ஆமைன்னு சொன்னா ஆமைக்குப் புரியுமா? பொறாமைன்னு சொன்ன எனக்குப் புரியுமா?

gragavan
27-07-2005, 09:42 AM
ராகவன் அண்ணாவுக்கு தனிமடல்தான் பெஸ்ட்...:D :D

(தலை மார்க் வாங்கிட்டாருன்னா என்ன பண்ணூறது..:D ;) )சகோதரி தேம்பா வாழ்க
உன்னை வேம்பா என்றேன்
அதுவும் வீம்பா சொன்னேன்
ஆனாலும் அன்பா சொன்ன தேம்பாவுக்கு நன்றி. ஹி ஹி தனிமடலு அனுப்புங்க

pradeepkt
27-07-2005, 09:45 AM
சகோதரி தேம்பா வாழ்க
உன்னை வேம்பா என்றேன்
அதுவும் வீம்பா சொன்னேன்
ஆனாலும் அன்பா சொன்ன தேம்பாவுக்கு நன்றி. ஹி ஹி தனிமடலு அனுப்புங்க
இதெல்லாம் நல்லால்லை
தேம்பா சொன்னவுடனே தெம்பா ஆகிட்டீங்களோ...
பரவாயில்லை அந்த மடலை எனக்கும் பார்வேர்ட் பண்ணுங்க... ஹி ஹி...

gragavan
27-07-2005, 09:48 AM
இதெல்லாம் நல்லால்லை
தேம்பா சொன்னவுடனே தெம்பா ஆகிட்டீங்களோ...
பரவாயில்லை அந்த மடலை எனக்கும் பார்வேர்ட் பண்ணுங்க... ஹி ஹி...சரி சரி உரக்கச் சொல்ல வேண்டாம். நமக்குள்ள வெச்சிக்கிருவோம்.

kavitha
27-07-2005, 09:48 AM
அவங்க அண்ணனை அவங்க கூப்பிடுறாங்க...
உங்களுக்கு ஏன்யா பொறாமை?
அதானே!


கவிதா சகோதரியுடன் கேள்வி எண் 4)

அரசியல், விளையாட்டு, சினிமாவைச் சேர்ந்தவர் ?

ஆம் அண்ணா

kavitha
27-07-2005, 09:52 AM
அதென்னா ஒவ்வொரு கேள்விக்கும் அண்ணா அண்ணான்னு.....

எம்.ஜி.யாரு படம் பாக்குற மாதிரி இருக்கு

நானே கன்வர்ட்டர் இல்லாம, காப்பி பேஸ்ட் பண்ணி அனுப்பறேன்.. :( சும்மா இருமைய்யா..
(அது வேற ஒண்ணுமில்ல பிரதீப், "ஆம்" என்று போட்டால் மினிமம் அஞ்செழுத்து இருக்கணும்னு 'எடிட்டர்' வையறார்)

pradeepkt
27-07-2005, 09:55 AM
எனக்கும் இந்தப் பிரச்சினை இருந்தது... நானும் அண்ணாவை அணா (காலணா, அரையணா) மாதிரி விளித்துத் தான் சொன்னேன்.
தலை ரெண்டு ஆம் போடச்சொன்னார், நானும் ஆமாம் போட்டேன் சரியாகிவிட்டது

பரஞ்சோதி
27-07-2005, 10:00 AM
கவிதா சகோதரியுடன் கேள்வி எண் 5)

சினிமாவைச் சேர்ந்தவர் ?

kavitha
27-07-2005, 10:00 AM
எனக்கும் இந்தப் பிரச்சினை இருந்தது... நானும் அண்ணாவை அணா (காலணா, அரையணா) மாதிரி விளித்துத் தான் சொன்னேன்.
தலை ரெண்டு ஆம் போடச்சொன்னார், நானும் ஆமாம் போட்டேன் சரியாகிவிட்டது

ஆம் ஆம் போட்டால் ரெண்டு கேள்விக்கு எடுத்துக்க மாட்டீங்களே!
(சும்மாச்சுக்கும்.............)

அறிஞர்
27-07-2005, 10:01 AM
சரி கவிதா.. இப்போது யாரை நினைத்து பதில் சொல்லுகிறீர் என்று தனிமடல், யாகூவில் தெரிவிக்கவும்...

நான் ஆராய்ச்சி கூட்டத்திற்கு செல்கிறேன்.. வர 2 மணி நேரம் ஆகும்.

பரஞ்சோதி
27-07-2005, 10:01 AM
சகோதரி கேள்வி எண் 5 கேட்டிருக்கிறேன், பதில் கொடுங்க...

பரஞ்சோதி
27-07-2005, 10:04 AM
சரி கவிதா.. இப்போது யாரை நினைத்து பதில் சொல்லுகிறீர் என்று தனிமடல், யாகூவில் தெரிவிக்கவும்...

நான் ஆராய்ச்சி கூட்டத்திற்கு செல்கிறேன்.. வர 2 மணி நேரம் ஆகும்.

அப்போ அப்பொழுது யாரை நினைத்து விடை சொன்னார், இன்னமுமா விடை வரவில்லை. :D

kavitha
27-07-2005, 10:09 AM
கவிதா சகோதரியுடன் கேள்வி எண் 5)

சினிமாவைச் சேர்ந்தவர் ?
இல்லை

kavitha
27-07-2005, 10:10 AM
அப்போ அப்பொழுது யாரை நினைத்து விடை சொன்னார், இன்னமுமா விடை வரவில்லை. :D

இதுவும் ஒரு கேள்வியா?

எனில் ஆம் ஹஹ்ஹாஹாஅ

gragavan
27-07-2005, 10:12 AM
இதுவும் ஒரு கேள்வியா?

எனில் ஆம் ஹஹ்ஹாஹாஅதெய்வமே...........இந்தக் கவிக்கூட்டத்தில் மாட்டிய சிவிங்கியாக நான்.......காக்க காக்க கனகவேல் காக்க

pradeepkt
27-07-2005, 10:15 AM
தெய்வமே...........இந்தக் கவிக்கூட்டத்தில் மாட்டிய சிவிங்கியாக நான்.......காக்க காக்க கனகவேல் காக்க
ஏன்யா கடைத்தெரு கனகவேலுக்கு உங்களைக் காக்குறதை விட இப்ப நிறைய வேலை இருக்கு.
இங்க என்ன கூத்து நடந்துகிட்டு இருக்கு... நீங்க என்னடான்ன உங்களை மட்டும் காக்க சொல்லுறீங்க

பரஞ்சோதி
27-07-2005, 10:24 AM
கவிதா சகோதரியுடன் கேள்வி எண் 6)

ஓட்டப்பந்தயம், பந்து கொண்டு விளையாடும் விளையாட்டைச் சார்ந்தவர் ?

பரஞ்சோதி
27-07-2005, 10:26 AM
இன்றைக்குப் பார்த்து வேலை அதிகம். பாவம் சகோதரி.

gragavan
27-07-2005, 10:32 AM
ஆம் ஆம் போட்டால் ரெண்டு கேள்விக்கு எடுத்துக்க மாட்டீங்களே!
(சும்மாச்சுக்கும்.............)ஆமாம் (உண்மையா)

பரஞ்சோதி
27-07-2005, 10:35 AM
சகோதரி மன்றத்தில் இல்லை என்று நினைக்கிறேன்.

சரி நான் ஏற்கனவே ஒரு விடையை அறிஞருக்கு அனுப்பியிருக்கேன், அதற்கு யார் போட்டியிட வருகிறீங்க.

pradeepkt
27-07-2005, 10:38 AM
சரி நான் வருகிற அளவுக்குக் கேள்வியா அது?
விளையாட்டென்றால் பிரதீப்பு அவுட்டு.

gragavan
27-07-2005, 10:38 AM
நான் இந்த விளையாட்டுக்கே வரலை

பரஞ்சோதி
27-07-2005, 10:41 AM
சரி நான் வருகிற அளவுக்குக் கேள்வியா அது?
விளையாட்டென்றால் பிரதீப்பு அவுட்டு.

இப்படி எல்லாம் கேட்டு ஒரு கேள்வியை குறைக்க வேண்டாம். :D

pradeepkt
27-07-2005, 10:44 AM
சரி ஆனது ஆச்சு...
நான் விளையாட்டுக்கு வரேன்.
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 1)
அரசியல் சினிமா விளையாட்டு அரசாங்கம் சம்பந்தப்பட்டவர்?

பரஞ்சோதி
27-07-2005, 10:53 AM
சரி ஆனது ஆச்சு...
நான் விளையாட்டுக்கு வரேன்.
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 1)
அரசியல் சினிமா விளையாட்டு அரசாங்கம் சம்பந்தப்பட்டவர்?

இல்லை

(தம்பி, தர்ம கேள்விகளை தவிருங்கள்)

பரஞ்சோதி
27-07-2005, 10:57 AM
முதல் கேள்விகள் சந்தேகம்,

அரசாங்கம் என்றால் என்ன ?

pradeepkt
27-07-2005, 10:58 AM
முதல் கேள்விகள் சந்தேகம்,

அரசாங்கம் என்றால் என்ன ?
அரசாங்கத்தில் அதிகாரி, வாரியத் தலைவர், இந்த மாதிரி.

pradeepkt
27-07-2005, 10:59 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 2)
இலக்கியம் இசை தொழில்துறை (தொழிலதிபர்களும் அடக்கம்) சம்பந்தப்பட்டவர்?

gragavan
27-07-2005, 11:06 AM
சகோதரி கவிதாவால் மின் தடையின் காரணமாக வர முடியவில்லையாம். நாளை தொடரும் என்று கூறியுள்ளார்கள்.

mania
27-07-2005, 11:06 AM
கவிதா பணி புரியும் இடத்தில் பவர் போய் விட்டதாம்....அவளும் வீட்டுக்கு கிளம்பிவிட்டாளாம்....தெரிவிக்க சொன்னாள்.
அன்புடன்
மணியா...:)

gragavan
27-07-2005, 11:07 AM
கவிதா பணி புரியும் இடத்தில் பவர் போய் விட்டதாம்....அவளும் வீட்டுக்கு கிளம்பிவிட்டாளாம்....தெரிவிக்க சொன்னாள்.
அன்புடன்
மணியா...:)பவர் சோப்பா?

பரஞ்சோதி
27-07-2005, 11:07 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 2)
இலக்கியம் இசை தொழில்துறை (தொழிலதிபர்களும் அடக்கம்) சம்பந்தப்பட்டவர்?

இல்லை.

(தொழிலதிபர்களை அடக்கம் செய்து விட்டீங்களா?:D )

pradeepkt
27-07-2005, 11:10 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 3)

விஞ்ஞானம், விவசாயம், நாடகம், மீடியா (டிவி ரேடியோ) சம்பந்தப்பட்டவர்?

பரஞ்சோதி
27-07-2005, 11:13 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 3)

விஞ்ஞானம், விவசாயம், நாடகம், மீடியா (டிவி ரேடியோ) சம்பந்தப்பட்டவர்?

இல்லை

mania
27-07-2005, 11:14 AM
Quote:
Originally Posted by gragavan
சகோதரி தேம்பா வாழ்க
உன்னை வேம்பா என்றேன்
அதுவும் வீம்பா சொன்னேன்
ஆனாலும் அன்பா சொன்ன தேம்பாவுக்கு நன்றி. ஹி ஹி தனிமடலு அனுப்புங்க

இதெல்லாம் நல்லால்லை
தேம்பா சொன்னவுடனே தெம்பா ஆகிட்டீங்களோ...
பரவாயில்லை அந்த மடலை எனக்கும் பார்வேர்ட் பண்ணுங்க... ஹி ஹி...


:angry: :angry: ஏன் இப்படி....ஒரு தனி தலைப்பு கொடுத்து அதில் சொல்லிவிடலாமே....????:angry:
அன்புடன்
மணியா...

pradeepkt
27-07-2005, 11:14 AM
ஆரம்பிச்சிட்டாரய்யா இவரு இல்லை புராணத்தை :D

பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 4)

ஆண்?

பரஞ்சோதி
27-07-2005, 11:16 AM
ஆரம்பிச்சிட்டாரய்யா இவரு இல்லை புராணத்தை :D

பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 4)

ஆண்?

ஆமாம்

pradeepkt
27-07-2005, 11:18 AM
நல்லவேளை நீங்க ஆமாம்னு சொல்லற மாதிரி ஒரு கேள்வி கேட்டேன்.
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 5)

உயிருடன் இருக்கிறார்?

பரஞ்சோதி
27-07-2005, 11:19 AM
நல்லவேளை நீங்க ஆமாம்னு சொல்லற மாதிரி ஒரு கேள்வி கேட்டேன்.
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 5)

உயிருடன் இருக்கிறார்?

இல்லை

pradeepkt
27-07-2005, 11:21 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 6)

சுதந்திரப் போரில் பங்கு பெற்றவர்?

பரஞ்சோதி
27-07-2005, 11:27 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 6)

சுதந்திரப் போரில் பங்கு பெற்றவர்?

இல்லை

பரஞ்சோதி
27-07-2005, 11:28 AM
தம்பி அது போர் அல்ல போராட்டம்.

gragavan
27-07-2005, 11:34 AM
தம்பி அது போர் அல்ல போராட்டம்.போருக்கும் போராட்டத்திற்கும் என்ன வேறுபாடு? போருல போய் ஆட்டம் போட்டா அது போராட்டமா?

பரஞ்சோதி
27-07-2005, 11:37 AM
போருக்கும் போராட்டத்திற்கும் என்ன வேறுபாடு? போருல போய் ஆட்டம் போட்டா அது போராட்டமா?

இந்திய சுதந்திரப்ப்போர் என்பது ஆயுதம் தாங்கி போரிட்டது :D

இந்திய சுதந்திர போராட்டம் என்பது காந்தி முதல் அனைவரும் போராடியது. :D

pradeepkt
27-07-2005, 11:39 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 7)

சமூக சேவைக்காகப் புகழ் பெற்றவர்?

பரஞ்சோதி
27-07-2005, 11:42 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 7)

சமூக சேவைக்காகப் புகழ் பெற்றவர்?

இல்லை

pradeepkt
27-07-2005, 11:42 AM
அட ஆண்டவா, இவரு புகழை நான் எங்கன்னு போயி தேடுறது.

pradeepkt
27-07-2005, 11:46 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 8)

வாழ்ந்த காலம் 1800-க்கு முன்னால் (இந்திய வரலாறு, புராணங்களில் பெயர் பெற்றவர்)?

கடைசியில கருட புராணமா இருந்தா அண்ணனுக்கு அந்நியன் தான் பதில் சொல்லணும்.

பரஞ்சோதி
27-07-2005, 11:48 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 8)

வாழ்ந்த காலம் 1800-க்கு முன்னால் (இந்திய வரலாறு, புராணங்களில் பெயர் பெற்றவர்)?

.

இல்லை

mania
27-07-2005, 11:49 AM
அட ஆண்டவா, இவரு புகழை நான் எங்கன்னு போயி தேடுறது.

:D :D ஞெகிழி யாலே வெரிந் ஐ சொறிஞ்சிக்கோ....புரியும்....:rolleyes:
அன்புடன்
பாரதியின் புதுமொழி சீடன்
மணியா:D

gragavan
27-07-2005, 11:58 AM
இந்திய சுதந்திரப்ப்போர் என்பது ஆயுதம் தாங்கி போரிட்டது :D

இந்திய சுதந்திர போராட்டம் என்பது காந்தி முதல் அனைவரும் போராடியது. :Dஇப்படி ஒரு விளக்கத்திற்காக உன் மீது போர் தொடுத்து போராட்டமும் செய்ய வேண்டும்.

gragavan
27-07-2005, 12:00 PM
:D :D ஞெகிழி யாலே வெரிந் ஐ சொறிஞ்சிக்கோ....புரியும்....:rolleyes:
அன்புடன்
பாரதியின் புதுமொழி சீடன்
மணியா:Dபிரதீப் கேக்குறதப் பாத்தா எனக்கு உடலு நடுங்குது. நீங்க வேற தல. குடலு குலுங்குது.

pradeepkt
27-07-2005, 12:08 PM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 9)
தமிழ் நாட்டுக்காரர் அல்லது ஆன்மீகம் சம்பந்தம்ப்பட்டவர்?

ஐயையோ 9கேள்வி ஆகிப்போச்சே

mania
27-07-2005, 12:13 PM
ஆமாம் என்றால் மீண்டும் குழப்பம்தானே ப்ரதீப்.....?:confused:
அன்புடன்
மணியா...:)

(இரண்டுமே ஆமாம் அல்லது இல்லையென்று இருந்தாலொழிய. பரம்ஸ் ஆமாமோ அல்லது இல்லையோ சொல்லி அவருக்கு சாதக படுத்த வாய்ப்பிருக்கிறதே.....???)

gragavan
27-07-2005, 12:20 PM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 9)
தமிழ் நாட்டுக்காரர் அல்லது ஆன்மீகம் சம்பந்தம்ப்பட்டவர்?

ஐயையோ 9கேள்வி ஆகிப்போச்சே


ஒம்போதாங் கேள்வீன்னு இப்படியா கேக்குறது. ஆமான்னாலும் கொழப்பம். இல்லைன்னாலும் கொழப்பம்.

mania
27-07-2005, 12:25 PM
ஒம்போதாங் கேள்வீன்னு இப்படியா கேக்குறது. ஆமான்னாலும் கொழப்பம். இல்லைன்னாலும் கொழப்பம்.

:D :D 9 ஆவது கேள்விதானே......அதான் ரெண்டும் கெட்டானா இருக்கு,.....!!!!!!:rolleyes: :D
அன்புடன்
மணியா...:D

pradeepkt
27-07-2005, 12:28 PM
அட இதுக்கு முன்னாடி அரசியல், சினிமா, விளையாட்டுன்னு எல்லாத்தையும் கலந்து கட்டிக் கேட்டோமே...
அப்பல்லாம் அண்ணா சரியாத்தானே சொன்னாரு.
இப்பயும் தமிழ்நாட்டுக்காரரா இருந்தாலும் சரி ஆன்மீகம் சம்பந்தப்பட்டவரா இருந்தாலும் சரி இரண்டுமே ஆனாலும் சரி விடை ஆமாம்.

இரண்டுமே இல்லாமல் இருந்தால்தான் இல்லை!
நான் எவ்வளவு கஷ்டப்பட்டு AND OR அப்படின்னு நான் இஞ்சினியரிங்ல படிச்சதை எல்லாம் உபயோகப் படுத்திக் கேள்வி கேக்குறேன்... :D

அறிஞர்
27-07-2005, 12:31 PM
:D :D 9 ஆவது கேள்விதானே......அதான் ரெண்டும் கெட்டானா இருக்கு,.....!!!!!!:rolleyes: :D
அன்புடன்
மணியா...:Dஎன்ன மணியா.. பிரதீப் ரொம்ப கடினப்படுகிறார் கோந்து கொடுப்போமா...

mania
27-07-2005, 12:32 PM
அட இதுக்கு முன்னாடி அரசியல், சினிமா, விளையாட்டுன்னு எல்லாத்தையும் கலந்து கட்டிக் கேட்டோமே...
அப்பல்லாம் அண்ணா சரியாத்தானே சொன்னாரு.
இப்பயும் தமிழ்நாட்டுக்காரரா இருந்தாலும் சரி ஆன்மீகம் சம்பந்தப்பட்டவரா இருந்தாலும் சரி இரண்டுமே ஆனாலும் சரி விடை ஆமாம்.

இரண்டுமே இல்லாமல் இருந்தால்தான் இல்லை!
நான் எவ்வளவு கஷ்டப்பட்டு AND OR அப்படின்னு நான் இஞ்சினியரிங்ல படிச்சதை எல்லாம் உபயோகப் படுத்திக் கேள்வி கேக்குறேன்... :D

:rolleyes: ஒன்று மட்டும் ஆமாம் இன்னொன்று இல்லையென்றால்....????:confused:
அன்புடன்
மணியா....:)

mania
27-07-2005, 12:34 PM
என்ன மணியா.. பிரதீப் ரொம்ப கடினப்படுகிறார் கோந்து கொடுப்போமா...

:D முதல்ல எனக்கு கொடுங்க ஒட்டுதான்னு பாத்திட்டு சொல்றேன்....ஹி...ஹி...ஹி...:rolleyes:
அன்புடன்
மணியா.:D ..

pradeepkt
27-07-2005, 12:36 PM
:rolleyes: ஒன்று மட்டும் ஆமாம் இன்னொன்று இல்லையென்றால்....????:confused:
அன்புடன்
மணியா....:)
அதான் தலை சொல்லறேன்.
ஒன்று ஆமாம் என்றிருந்தாலே ஆமாம்தான்
அதே சமயம் இரண்டுமே இல்லை என்றால்தான் இல்லை.
அதான் ஆர் OR தத்துவம். :D

pradeepkt
27-07-2005, 12:39 PM
அதெல்லாஞ்சரி
பதில் சொல்ல வேண்டிய அண்ணனை இன்னும் காணோம்...

mania
27-07-2005, 12:41 PM
அதான் தலை சொல்லறேன்.
ஒன்று ஆமாம் என்றிருந்தாலே ஆமாம்தான்
அதே சமயம் இரண்டுமே இல்லை என்றால்தான் இல்லை.
அதான் ஆர் OR தத்துவம். :D

:D வாழ்த்துக்கள்.....அல்லது (and or ) பாராட்டுகள்.....:rolleyes:
அன்புடன்
மணியா:D

அறிஞர்
27-07-2005, 12:41 PM
எல்லா கேள்விகளையும் தொகுத்து போட்டு பொறுமையா யோசியுங்கள்... சில க்ளு கிடைக்கும். பிறகு 2 கேள்விகள் சரியா கேட்டிங்கன்னா..... விளங்கிடும்

gragavan
27-07-2005, 12:42 PM
சரி. நான் பிரியனச் சந்திச்சதப் பத்தி சென்னை சந்திப்புல போட்டிருக்கேன். பாருங்க.

mania
27-07-2005, 12:43 PM
அதெல்லாஞ்சரி
பதில் சொல்ல வேண்டிய அண்ணனை இன்னும் காணோம்...

:rolleyes: அரவாணி கேள்விக்கு அரகாதி தேடி போயிருப்பார்....???:D
அன்புடன்
ஆர் தத்துவம் புரியாத:rolleyes:
மணியா...:D

pradeepkt
27-07-2005, 12:51 PM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 1)
அரசியல் சினிமா விளையாட்டு அரசாங்கம் சம்பந்தப்பட்டவர்?
இல்லை

பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 2)
இலக்கியம் இசை தொழில்துறை (தொழிலதிபர்களும் அடக்கம்) சம்பந்தப்பட்டவர்?
இல்லை.

பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 3)
விஞ்ஞானம், விவசாயம், நாடகம், மீடியா (டிவி ரேடியோ) சம்பந்தப்பட்டவர்?
இல்லை

பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 4)
ஆண்?
ஆமாம்

பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 5)
உயிருடன் இருக்கிறார்?
இல்லை

பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 6)
சுதந்திரப் போரில் பங்கு பெற்றவர்?
இல்லை

பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 7)
சமூக சேவைக்காகப் புகழ் பெற்றவர்?
இல்லை

பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 8)
வாழ்ந்த காலம் 1800-க்கு முன்னால் (இந்திய வரலாறு, புராணங்களில் பெயர் பெற்றவர்)?
இல்லை

இதுவரை கேட்ட கேள்விகள் இவை. எனக்கில்லைன்னாலும் மக்களுக்காச்சும் தெரிய வரட்டுமேன்னு ஒரு நல்லெண்ணம்தான் :D

pradeepkt
27-07-2005, 12:52 PM
சரி. நான் பிரியனச் சந்திச்சதப் பத்தி சென்னை சந்திப்புல போட்டிருக்கேன். பாருங்க.
படிச்சி என் கருத்தையும் போட்டிருக்கேன் பாருங்க.

அறிஞர்
27-07-2005, 01:00 PM
சரி ஒரு க்ளு.... தருகிறேன்...

தாங்கள் குறிப்பிட்ட எல்லாத்துறையிலும் இல்லை ஆனால் பிரபலமானவர்....

எந்த வழியில் என்று கண்டுபிடிக்கவேண்டும்...
-------
தாங்கள் ரொம்ப சிந்திந்துவிட்டீர்கள் என எண்ணுகிறேன்..
-----
மிக எளிமையான பதில்......
-------
இதுக்கும் மேல் சொன்னால் பரம்ஸ் அடிப்பார்.....

pradeepkt
27-07-2005, 01:00 PM
போட்டி நாளைக்குத் தொடருதா என்ன?
ஏற்கனவே நடுவர் அறிஞருக்கு இரவு ஒன்பது மணி ஆகிவிட்டதே???

கரிசனத்துடன்,
பிரதீப் :D

pradeepkt
27-07-2005, 01:01 PM
அறிஞர் வாழ்க.
எப்படியும் இன்னும் அண்ணாவைக் காணவில்லை. எனவே போட்டியை நாளை தொடரலாம்.

kavitha
28-07-2005, 03:14 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 8)

வாழ்ந்த காலம் 1800-க்கு முன்னால் (இந்திய வரலாறு, புராணங்களில் பெயர் பெற்றவர்)?

கடைசியில கருட புராணமா இருந்தா அண்ணனுக்கு அந்நியன் தான் பதில் சொல்லணும்.

:) :) :) :) :)

thempavani
28-07-2005, 04:05 AM
சகோதரி மன்றத்தில் இல்லை என்று நினைக்கிறேன்.

சரி நான் ஏற்கனவே ஒரு விடையை அறிஞருக்கு அனுப்பியிருக்கேன், அதற்கு யார் போட்டியிட வருகிறீங்க.

கவியோட கேள்விகள் முடிந்துவிட்டதா..நானு பதிலு அனுப்பணுமையா...யாராவது பதில் சொல்லுங்க...

thempavani
28-07-2005, 04:07 AM
இல்லை

(தம்பி, தர்ம கேள்விகளை தவிருங்கள்)

நாங்க மார்க் வாங்குனா உங்களுக்கு ஏனய்யா இந்த பொறாமை..:mad:
பிரதீப்பு பார்த்து கேளு..அப்புறம் உனக்கு எங்க உதவி (தர்மக் கேள்விதான்) தேவை...:D :D

சுவேதா
28-07-2005, 04:07 AM
என்னுடைய போட்டி எப்போ???

mania
28-07-2005, 04:29 AM
Quote:
Originally Posted by பரஞ்சோதி
சகோதரி மன்றத்தில் இல்லை என்று நினைக்கிறேன்.

சரி நான் ஏற்கனவே ஒரு விடையை அறிஞருக்கு அனுப்பியிருக்கேன், அதற்கு யார் போட்டியிட வருகிறீங்க.


கவியோட கேள்விகள் முடிந்துவிட்டதா..நானு பதிலு அனுப்பணுமையா...யாராவது பதில் சொல்லுங்க...

:D ஏற்கனவே சுவேதா போட்டியும், கவிதா போட்டியும் பாதியிலே நிக்குது....இப்போ நீ வேறயா.....ஹா....ஹா....ஹா....ஒழிந்தான் பரம்ஸ்.......:rolleyes:
அன்புடன்
மணியா:D :D

gragavan
28-07-2005, 04:53 AM
சரி. சரி. வெளயாட்ட விட்ட இடத்துல தொடங்குங்க.

pradeepkt
28-07-2005, 05:05 AM
அண்ணா,
நான் வந்திட்டேன்.
நான் ரெடி, நீங்க ரெடியா...
சித்தப்பாவோட கோடீஸ்வரன் எஃபெக்ட்... :D

பரஞ்சோதி
28-07-2005, 05:31 AM
தம்பி, நானும் ரெடி தான்.


- சக்தியின் சித்தப்புக்கு பதில் சொல்லும் பரம்ஸ்

பரஞ்சோதி
28-07-2005, 05:34 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 9)
தமிழ் நாட்டுக்காரர் அல்லது ஆன்மீகம் சம்பந்தம்ப்பட்டவர்?

ஐயையோ 9கேள்வி ஆகிப்போச்சே




ஆமாம்

பரஞ்சோதி
28-07-2005, 05:38 AM
என்னுடைய போட்டி எப்போ???

பாவம் பச்சபுள்ள, தெனமும் யாருமே இல்லாத நேரத்தில் வந்து, இப்படி கேட்டுட்டு போகுது, என்ன செய்யலாம்.

பரஞ்சோதி
28-07-2005, 05:42 AM
:D ஏற்கனவே சுவேதா போட்டியும், கவிதா போட்டியும் பாதியிலே நிக்குது....இப்போ நீ வேறயா.....ஹா....ஹா....ஹா....ஒழிந்தான் பரம்ஸ்.......:rolleyes:
அன்புடன்
மணியா:D :D

தலை, எதிரணி மொத்தமாக தாக்குவதாக நினைக்கிறீங்களா?:D

சமாளிப்போம், இன்று கவிதா சகோதரி வருகிறாரா என்று பார்ப்போம்,

pradeepkt
28-07-2005, 05:48 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 10)
இவர் மீது கொலைவழக்கு இருந்தது?

gragavan
28-07-2005, 05:51 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 10)
இவர் மீது கொலைவழக்கு இருந்தது?இந்தக் கேள்விக்கு ஆமாமுன்னு சொல்லு தம்பி. எனக்கும் விடை தெரிஞ்சிரும்.

pradeepkt
28-07-2005, 05:52 AM
பாவம் பச்சபுள்ள, தெனமும் யாருமே இல்லாத நேரத்தில் வந்து, இப்படி கேட்டுட்டு போகுது, என்ன செய்யலாம்.
இதுக்கெல்லாம் ஒண்ணுமே செய்ய முடியாது... வேணா சுவேதாவை உங்க ஊருக்கு வரச்சொல்லி விளையாடலாம். அல்லது நீங்க கனடாவுக்குப் போகலாம். அப்படியே அவ அழகு நிலையத்தையும் நீங்களும் அண்ணியும் விசிட் பண்ணலாம். சக்தியை மட்டும் கூட்டிட்டுப் போயிறாதீங்க... நிஜமாவே பச்சப் புள்ள பயந்து போயிரும். :D

pradeepkt
28-07-2005, 05:53 AM
இந்தக் கேள்விக்கு ஆமாமுன்னு சொல்லு தம்பி. எனக்கும் விடை தெரிஞ்சிரும்.
அப்ப அதுக்கு மேல கேள்விகள நீங்களே கேப்பீங்களா?
இதெல்லாம் டூ மச்... ஒருத்தன் இங்க மாஞ்சு மாஞ்சு கேள்வி கேக்குறேன்...

பரஞ்சோதி
28-07-2005, 05:53 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 10)
இவர் மீது கொலைவழக்கு இருந்தது?

ஆமாம்

பரஞ்சோதி
28-07-2005, 05:56 AM
இதுக்கெல்லாம் ஒண்ணுமே செய்ய முடியாது... வேணா சுவேதாவை உங்க ஊருக்கு வரச்சொல்லி விளையாடலாம். அல்லது நீங்க கனடாவுக்குப் போகலாம். அப்படியே அவ அழகு நிலையத்தையும் நீங்களும் அண்ணியும் விசிட் பண்ணலாம். சக்தியை மட்டும் கூட்டிட்டுப் போயிறாதீங்க... நிஜமாவே பச்சப் புள்ள பயந்து போயிரும். :D

எந்த பச்சப்புள்ள பயப்படும். :D :D