PDA

View Full Version : பரஞ்சோதியின் கண்டுபிடிக்கவா???



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 [24] 25 26 27 28 29 30 31 32 33

பரஞ்சோதி
17-09-2005, 02:43 PM
பிரியன் 10 கேள்விகளோடு முடித்துக் கொள்ள விரும்புகிறேன்.

பிரியன்
17-09-2005, 02:48 PM
அப்படியே ஆகட்டும் பரஞ்சோதி

பரஞ்சோதி
17-09-2005, 02:56 PM
இப்போ பிரதீப் தம்பி கண்ணீர் ரத்த கண்ணீரே ஓடும்.

பிரியன்
17-09-2005, 03:05 PM
உங்க வடையை முகிலனுக்கு அனுப்புங்க. நான் சுட்டு பிடிக்கிறேன்

பரஞ்சோதி
17-09-2005, 03:16 PM
என்னுடைய விடையை மற்றும் பிரியன் கண்டுபிடிக்க தேவையான விடையை நான் முகிலனுக்கு அனுப்பி வைக்கிறேன். மத்தவங்களும் செய்யுங்க.

பிரியன்
18-09-2005, 09:27 AM
என்ன பரஞ்சோதி விளையாடலாமா?

மன்மதன்
18-09-2005, 10:37 AM
எல்லாம் வெளாட்டா போச்சி..

pradeepkt
18-09-2005, 11:26 AM
இப்போ பிரதீப் தம்பி கண்ணீர் ரத்த கண்ணீரே ஓடும்.
இல்லையா பின்ன, எனக்குத் தலை சுத்துது.
இதெல்லாம் நல்லதுக்காப் படலை.
எப்படின்னாலும் நான் விடை சொல்ற வரைக்கும் போட்டியில் முடிவை அறிவிக்கக் கூடாது:mad:

பரஞ்சோதி
18-09-2005, 11:38 AM
என்ன பரஞ்சோதி விளையாடலாமா?

சரி பிரியன், விளையாட்டை தொடங்கலாம்.

பிரியன்
18-09-2005, 11:53 AM
பரஞ்சோதியுடன் கேள்வி 1 : 50லிருந்து 90 வயதிற்கு உட்பட்டவர்

பரஞ்சோதி
18-09-2005, 11:58 AM
பரஞ்சோதியுடன் கேள்வி 1 : 50லிருந்து 90 வயதிற்கு உட்பட்டவர்

ஆமாம்.

(பிரியன், ஒரு வேளை நான், இறந்து போன ஒருவரை நினைத்திருந்தால் இதற்கு எவ்வாறு பதில் சொல்வது ?)

நண்பர்களே! இப்படிப் பட்ட கேள்வியில் கவனம் தேவை.

பிரியன்
18-09-2005, 12:00 PM
ஆமாம்.

(பிரியன், ஒரு வேளை நான், இறந்து போன ஒருவரை நினைத்திருந்தால் இதற்கு எவ்வாறு பதில் சொல்வது ?)

நண்பர்களே! இப்படிப் பட்ட கேள்வியில் கவனம் தேவை..

பரஞ்சோதியுடன் கேள்வி 2 : அவர் பெண்.

pradeepkt
18-09-2005, 12:02 PM
திரும்ப ஆரம்பிச்சிட்டீங்களா
இதெல்லாம் நல்லதுக்காப் படலை
நீங்க ரெண்டு பேரும் எப்ப வெளாண்டாலும் எங்களுக்கு மார்க்கே இல்லை :D

பிரியன்
18-09-2005, 12:10 PM
திரும்ப ஆரம்பிச்சிட்டீங்களா
இதெல்லாம் நல்லதுக்காப் படலை
நீங்க ரெண்டு பேரும் எப்ப வெளாண்டாலும் எங்களுக்கு மார்க்கே இல்லை :D

அது சரி தலை போட்டிக்கு விடை கண்டு பிடிச்சீங்களா.....

பரஞ்சோதி
18-09-2005, 12:11 PM
.

பரஞ்சோதியுடன் கேள்வி 2 : அவர் பெண்.

இல்லை

pradeepkt
18-09-2005, 12:12 PM
அது சரி தலை போட்டிக்கு விடை கண்டு பிடிச்சீங்களா.....
இன்னும் மூணு நாலு போட்டி இருக்கு, வரிசையாப் பாக்குறேன்.

பரஞ்சோதி
18-09-2005, 12:12 PM
அது சரி தலை போட்டிக்கு விடை கண்டு பிடிச்சீங்களா.....

மொதல்ல தலையை கண்டுபிடிக்கணும், பின்ன விடையை கண்டுபிடிக்கணும்.:D

பரஞ்சோதி
18-09-2005, 12:13 PM
இன்னும் மூணு நாலு போட்டி இருக்கு, வரிசையாப் பாக்குறேன்.

தம்பி, இரண்டு போட்டிகளின் முடிவுக்கான மதிப்பெண் பட்டியலும் இருக்கிறது, பார்த்து சொல்லவும்.

pradeepkt
18-09-2005, 12:21 PM
பிரியன்,
தலையிடம் என்னய்யா கேள்விகள் கேட்டிருக்கிறீர்.
இதை வைத்து நீங்கள் சரியான விடையைச் சொன்னீர்கள் என்றால், நான் சந்தேகத்தின் பேரில் உங்கள் மேல் அபுதாபி கோர்ட்டில் வழக்குப் போடுவேன்.
இதுவும் போச்சே

பிரியன்
18-09-2005, 12:26 PM
பிரியன்,
தலையிடம் என்னய்யா கேள்விகள் கேட்டிருக்கிறீர்.
இதை வைத்து நீங்கள் சரியான விடையைச் சொன்னீர்கள் என்றால், நான் சந்தேகத்தின் பேரில் உங்கள் மேல் அபுதாபி கோர்ட்டில் வழக்குப் போடுவேன்.
இதுவும் போச்சே

அய்யா நான் எவ்வளவு கஷ்டப்பட்டு எத்தனை பேரை யோசித்து யோசித்து கேட்டேன் தெரியுமா...13-14-15 கேள்விகளினால் என்னால் நெருங்க முடிந்திருக்கிறது என்றே சொல்லுவேன்

பிரியன்
18-09-2005, 12:28 PM
பரஞ்சோதியுடன் கேள்வி 3 : இவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இதே துறையில் இருக்கிறார்கள்

பரஞ்சோதி
18-09-2005, 12:34 PM
பரஞ்சோதியுடன் கேள்வி 3 : இவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இதே துறையில் இருக்கிறார்கள்

ஆமாம்

பிரியன்
18-09-2005, 12:37 PM
பரஞ்சோதியுடன் கேள்வி 4: இவர் திரைப்படம் அரசியல், துறையைச்
சேர்ந்தவர்

பரஞ்சோதி
18-09-2005, 12:46 PM
பரஞ்சோதியுடன் கேள்வி 4: இவர் திரைப்படம் அரசியல், துறையைச்
சேர்ந்தவர்

ஆமாம்

பிரியன்
18-09-2005, 12:49 PM
பரஞ்சோதியுடன் கேள்வி 5 : இவர் தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்.

பரஞ்சோதி
18-09-2005, 12:59 PM
பரஞ்சோதியுடன் கேள்வி 5 : இவர் தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்.

ஆமாம்

பிரியன்
18-09-2005, 01:04 PM
பரஞ்சோதியுடன் கேள்வி 6: இவர் பத்மபூசன் & பத்மஸ்ரீ விருது வாங்கி இருக்கிறார்.

பரஞ்சோதி
18-09-2005, 06:08 PM
பரஞ்சோதியுடன் கேள்வி 6: இவர் பத்மபூசன் & பத்மஸ்ரீ விருது வாங்கி இருக்கிறார்.

இல்லை

பரஞ்சோதி
19-09-2005, 04:55 AM
பிரியனுடனான என்னுடைய போட்டி முடிந்தது, பிரியன் என்னுடன் விளையாடும் போட்டி நடக்கிறது. வேற யாருடைய போட்டிகள் மீதம் இருக்கின்றன ?

mukilan
19-09-2005, 05:03 AM
நண்பர்களே! நான் அடுத்த 2 நாட்கள் வேலை விசயமாக வெளியூர் செல்ல இருப்பதால் போட்டியின் விடைகளை அனுப்பியவர் விபரங்களை என்ன செய்யலாம் எனக் கூறவும்.

gragavan
19-09-2005, 05:07 AM
தலை கேட்ட பிரியனுடனான போட்டிக்கு மதுவின் விடை வந்தது. மன்மதனின் விடை வந்தது. முடிவுகளை அறிவிக்கப் போகிறேன். தலை நினைத்து பிரியன் கேட்ட போட்டிக்கு விடையை அனுப்புங்கள். சீக்கிரமாக அனுப்புங்கள்.

pradeepkt
19-09-2005, 05:10 AM
அய்யா இருங்க இருங்க
ஒரு கும்சாவாச்சும் அனுப்புறேன்

pradeepkt
19-09-2005, 05:10 AM
நண்பர்களே! நான் அடுத்த 2 நாட்கள் வேலை விசயமாக வெளியூர் செல்ல இருப்பதால் போட்டியின் விடைகளை அனுப்பியவர் விபரங்களை என்ன செய்யலாம் எனக் கூறவும்.
முடிவுகளை வந்து சொல்லுங்க,
என்ன அவசரம்?

பிரியன்
19-09-2005, 05:13 AM
தலை கேட்ட பிரியனுடனான போட்டிக்கு மதுவின் விடை வந்தது. மன்மதனின் விடை வந்தது. முடிவுகளை அறிவிக்கப் போகிறேன். தலை நினைத்து பிரியன் கேட்ட போட்டிக்கு விடையை அனுப்புங்கள். சீக்கிரமாக அனுப்புங்கள்.
சீக்கிரம் அனுப்புர மாதிரியான ஆளையா தலை நினைச்சிருக்காரு . கொஞ்சம் அவகாசம் வேணும்

பிரியன்
19-09-2005, 05:15 AM
பரஞ்சோதியுடன் கேள்வி 7 : இவர் தற்போது எம்.பியாகவோ, எம்.எல்.ஏ. ஆகவோ இருக்கிறார்...

mukilan
19-09-2005, 05:16 AM
சரி! அப்படியே செய்கிறேன். விடைகளை 2 நாட்கள் கழித்து அறிவிக்கிறேன்.

pradeepkt
19-09-2005, 05:22 AM
சீக்கிரம் அனுப்புர மாதிரியான ஆளையா தலை நினைச்சிருக்காரு . கொஞ்சம் அவகாசம் வேணும்
ஆமா, சீக்கிரம் அனுப்புர மாதிரியா பிரியனும் கேள்வி கேட்டிருக்காரு.
எல்லாம் நான் ஆரம்பிச்சு வச்ச நேரம். :mad:

பரஞ்சோதி
19-09-2005, 05:23 AM
தலை கேட்ட பிரியனுடனான போட்டிக்கு மதுவின் விடை வந்தது. மன்மதனின் விடை வந்தது. முடிவுகளை அறிவிக்கப் போகிறேன். தலை நினைத்து பிரியன் கேட்ட போட்டிக்கு விடையை அனுப்புங்கள். சீக்கிரமாக அனுப்புங்கள்.

பொறுமை கடலினும் பெரிது அண்ணா.

மன்மதன்
19-09-2005, 05:23 AM
தலை கேட்ட பிரியனுடனான போட்டிக்கு மதுவின் விடை வந்தது. மன்மதனின் விடை வந்தது. முடிவுகளை அறிவிக்கப் போகிறேன். தலை நினைத்து பிரியன் கேட்ட போட்டிக்கு விடையை அனுப்புங்கள். சீக்கிரமாக அனுப்புங்கள்.

என்னய்யா கேட்டாரு.. நீங்களும் அவரும் சம்பந்தியா :rolleyes: :rolleyes: என்றெல்லாம் கேட்டாரே.. அந்த போட்டியா :D :rolleyes: :rolleyes: .. நற..நற....
கோந்து தேடி அலையும்..:rolleyes: :rolleyes:
கோயிந்தன்..:D

பரஞ்சோதி
19-09-2005, 05:23 AM
பரஞ்சோதியுடன் கேள்வி 7 : இவர் தற்போது எம்.பியாகவோ, எம்.எல்.ஏ. ஆகவோ இருக்கிறார்...

இல்லை

பிரியன்
19-09-2005, 05:24 AM
ஆமா, சீக்கிரம் அனுப்புற மாதிரியா பிரியனும் கேள்வி கேட்டிருக்காரு.
எல்லாம் நான் ஆரம்பிச்சு வச்ச நேரம். :mad:

எல்லாம் நேரமய்யா..... ஏதோ விவகாரமான மனிதரைத்தான் தலை நினைத்திருக்கக்கூடும் என்றூ கருதுகிறேன். கோந்து கீந்து இருந்துச்சுனா எடுத்து ஒட்டிக்கிங்க:confused: :confused: :confused:

gragavan
19-09-2005, 05:25 AM
பிரியன் நினைத்து தலை கேட்ட போட்டிக்கு பெரும்பாலானவர் விடை அனுப்பினார்கள். அதற்கு முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. பிரதீப்பின் கடைசி நேர விடையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட்டது.

பரஞ்சோதி
19-09-2005, 05:26 AM
நண்பர்களே! நான் அடுத்த 2 நாட்கள் வேலை விசயமாக வெளியூர் செல்ல இருப்பதால் போட்டியின் விடைகளை அனுப்பியவர் விபரங்களை என்ன செய்யலாம் எனக் கூறவும்.

முகிலன், எல்லோரும் உங்களுக்கு விடை அனுப்புவார்கள். இரண்டு நாள் கழித்து விடையை சரி பார்த்து முடிவை அறிவியுங்கள்.

பிரியன்
19-09-2005, 05:27 AM
பரஞ்சோதியுடன் கேள்வி 8 : இவர் ஒரு இலங்கைத் தமிழர்

gragavan
19-09-2005, 05:29 AM
சரி. அடுத்து என்னோடு விளையாடப் போவது யார்? யார் அந்தத் துணிச்சல் மிக்கவர்?

பிரியன்
19-09-2005, 05:32 AM
நான் தயார் ராகவன்..... போனமுறை இறுதிவரை வந்து கோட்டை விட்டு விட்டேன்..( செவாலியே விருதை ஞாபகத்த்திற்கு வராமல் போனதால் )

பரஞ்சோதி
19-09-2005, 05:32 AM
பரஞ்சோதியுடன் கேள்வி 8 : இவர் ஒரு இலங்கைத் தமிழர்

இல்லை

pradeepkt
19-09-2005, 05:33 AM
பிரியன் நினைத்து தலை கேட்ட போட்டிக்கு பெரும்பாலானவர் விடை அனுப்பினார்கள். அதற்கு முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. பிரதீப்பின் கடைசி நேர விடையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட்டது.
கணக்கில எடுத்து என்ன பிரயோஜனம்.
சரி, இந்த பால முரளி கிருஷ்ணா எந்தப் படங்களுக்கெல்லாம் இசையமைச்சாரு, அதில எந்தப் படங்களுக்கெல்லாம் அரசாங்க விருது வாங்கீருக்காருன்னு கொஞ்சம் சொல்லுங்க ராசா

மன்மதன்
19-09-2005, 05:33 AM
இந்தப் போட்டிக்கான விடை பாலமுரளி கிருஷ்ணா
யாருமே சரியான விடையைச் சொல்லவில்லை. ஆகையால் பிரியனுக்கு ஒரு மதிப்பெண். எனக்கு அரை மதிப்பெண்.

இதற்குத்தான் இத்தனை பில்டப்பா :D :D

மன்மதன்
19-09-2005, 05:34 AM
கணக்கில எடுத்து என்ன பிரயோஜனம்.
சரி, இந்த பால முரளி கிருஷ்ணா எந்தப் படங்களுக்கெல்லாம் இசையமைச்சாரு, அதில எந்தப் படங்களுக்கெல்லாம் அரசாங்க விருது வாங்கீருக்காருன்னு கொஞ்சம் சொல்லுங்க ராசா

எனக்கும் அந்த உண்மை தெரிஞ்சாகணும்.. 15 கேள்விகளுக்கும் பொருந்துதா ?? :rolleyes: :rolleyes:

பரஞ்சோதி
19-09-2005, 05:36 AM
நடுவர் அவர்கள் கொஞ்சம் பொறுமை காப்பது அவசியம். சில நேரங்களில் தளத்தில் பெயர் இருந்தாலும் வேலை காரணமாக பதில் சொல்ல முடியாமல் போகிறது, அன்றைக்கு பிரதீப் அப்படி தான் வைரமுத்து விடை சொல்லி விட்டார். இன்று இராகவன் அண்ணா.

நான் விடையை தயார் செய்து அனுப்ப பார்த்தால், இங்கே அறிவிப்பு, ஆனால் நான் தொகுப்பு பக்கமே போகாமல் விடையை அனுப்பி இருக்கிறேன், இனிமேல் நடுவருக்கே வெளிச்சம். விடையை சொல்லாமல் மதிப்பென்களை நான் முன்பு கொடுத்திருக்கிறேன், ஜீஹி சால்வா, மாதவன் இருவருக்கும் அவ்வாறே செய்தேன். அனைவரின் பதில் வந்தப் பின்பு விடையை சொன்னேன்.

பிரியன்
19-09-2005, 05:36 AM
நண்பர்களே அவர் 1976ல் சிறந்த பிண்ணனி பாடகருக்கான தேசிய விருதையும், 1987ல் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் பெற்றிருக்கிறார்...
மேலதிக விபரங்களுக்கு
http://music.indobase.com/classical-singers/dr-balamurali-krishna.html

pradeepkt
19-09-2005, 05:37 AM
அண்ணா அன்னைக்கு நான் எல்லாரையும் பல தடவை கேட்டேன், சொல்லவா சொல்லவான்னு,
ஏற்கனவே ரெண்டு நாள் ஆயிட்டதினாலயும் எல்லாரும் சொல்லுன்னு சொன்னதாலயும்தான் சொன்னேன்.
இனிமேல் இன்னும் கொஞ்சம் பொறுமை காப்போம்.

gragavan
19-09-2005, 05:38 AM
கணக்கில எடுத்து என்ன பிரயோஜனம்.
சரி, இந்த பால முரளி கிருஷ்ணா எந்தப் படங்களுக்கெல்லாம் இசையமைச்சாரு, அதில எந்தப் படங்களுக்கெல்லாம் அரசாங்க விருது வாங்கீருக்காருன்னு கொஞ்சம் சொல்லுங்க ராசாகேள்வி திரைப்படத்திற்கு என்று இல்லை. தனது பாடல்களுக்குத் தானே இசையமைக்கிறவர் என்ற வகையில் அந்தக் கேள்விக்கான விடை சரியே. இப்பக் கூட ஜெயஜெயலலிதே என்ற பெயரில் புது ராகமே கண்டுபிடித்து இசையமைத்திருக்கிறார். இது முறையான விளக்கமானப் படுகிறது. வீண்வம்புக்காக திரைப்படத்திற்கு இசையமைத்தால்தான் இசையமைப்பாளர் என்று சொன்னால் அதற்கும் விடையுண்டு. இவர் தியாகராஜர் பற்றி வந்த தெலுகுப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

பரஞ்சோதி
19-09-2005, 05:40 AM
அண்ணா அன்னைக்கு நான் எல்லாரையும் பல தடவை கேட்டேன், சொல்லவா சொல்லவான்னு,
ஏற்கனவே ரெண்டு நாள் ஆயிட்டதினாலயும் எல்லாரும் சொல்லுன்னு சொன்னதாலயும்தான் சொன்னேன்.
இனிமேல் இன்னும் கொஞ்சம் பொறுமை காப்போம்.

விடையை சொல்லாமல், மதிப்பெண் பெறுபவர்கள் பெயரை மட்டுமே சொல்லலாமே. விடையை இறுதியாக கொடுக்கலாம்.

அனைவருக்கும் தனக்கு மதிப்பெண் கிடைத்ததா இல்லையா என்பதில் ஆர்வம் கண்டிப்பாக உண்டு தானே. ஆக அவர்கள் ஆர்வத்திற்காக மதிப்பெண் கொடுத்து விடலாம்.

gragavan
19-09-2005, 05:41 AM
நடுவர் அவர்கள் கொஞ்சம் பொறுமை காப்பது அவசியம். சில நேரங்களில் தளத்தில் பெயர் இருந்தாலும் வேலை காரணமாக பதில் சொல்ல முடியாமல் போகிறது, அன்றைக்கு பிரதீப் அப்படி தான் வைரமுத்து விடை சொல்லி விட்டார். இன்று இராகவன் அண்ணா.

நான் விடையை தயார் செய்து அனுப்ப பார்த்தால், இங்கே அறிவிப்பு, ஆனால் நான் தொகுப்பு பக்கமே போகாமல் விடையை அனுப்பி இருக்கிறேன், இனிமேல் நடுவருக்கே வெளிச்சம். விடையை சொல்லாமல் மதிப்பென்களை நான் முன்பு கொடுத்திருக்கிறேன், ஜீஹி சால்வா, மாதவன் இருவருக்கும் அவ்வாறே செய்தேன். அனைவரின் பதில் வந்தப் பின்பு விடையை சொன்னேன்.பரஞ்சோதி உன்னுடைய ஆதங்கம் புரிகிறது. நம்மில் பலருக்கு மாறுபட்ட விடுமுறைகள் உண்டு. ஆகையால்தான் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் முடிவுகளை எக்காரணம் கொண்டும் அறிவிக்கக் கூடாது என்ற முறையைப் பின்பற்றுகிறோம்.

ஆனால் பொறுமை என்பது எத்தனை நாளைக்கு? பத்து நாளைக்கா பதினைந்து நாளைக்கா? இந்தக் குறிப்பிட்ட போட்டி முடிந்து ஐந்து நாட்கள் ஆகின்றன? பேசாமல் இனிமேல் வரும் போட்டிகளின் முடிவுகளுக்காக எத்தனை நாட்கள் காத்திருக்கலாம் என்றும் சொல்லி விடலாம். ஐந்து நாட்கள் என்பது சரியென்றே தோன்றுகிறது. மற்றவர்களும் கருத்து கூறலாம்.

pradeepkt
19-09-2005, 05:45 AM
நண்பர்களே அவர் 1976ல் சிறந்த பிண்ணனி பாடகருக்கான தேசிய விருதையும், 1987ல் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் பெற்றிருக்கிறார்...
மேலதிக விபரங்களுக்கு
http://music.indobase.com/classical-singers/dr-balamurali-krishna.html
சபாஷ்.
ஆனால் அந்தத் தளம் "Best Play Back Singer (1976) and Best Music Director (1987) in the National Film Festivals " என்றுதான் சொல்கிறது.
மேலும் இந்தத் தளம் 1976-ல் சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதைப் பெற்றவர் ஜேசுதாஸ் என்கிறது.
http://www.hindilyrix.com/singers/singer-yesudas.html

பரஞ்சோதி
19-09-2005, 05:46 AM
பரஞ்சோதி உன்னுடைய ஆதங்கம் புரிகிறது. நம்மில் பலருக்கு மாறுபட்ட விடுமுறைகள் உண்டு. ஆகையால்தான் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் முடிவுகளை எக்காரணம் கொண்டும் அறிவிக்கக் கூடாது என்ற முறையைப் பின்பற்றுகிறோம்.

ஆனால் பொறுமை என்பது எத்தனை நாளைக்கு? பத்து நாளைக்கா பதினைந்து நாளைக்கா? இந்தக் குறிப்பிட்ட போட்டி முடிந்து ஐந்து நாட்கள் ஆகின்றன? பேசாமல் இனிமேல் வரும் போட்டிகளின் முடிவுகளுக்காக எத்தனை நாட்கள் காத்திருக்கலாம் என்றும் சொல்லி விடலாம். ஐந்து நாட்கள் என்பது சரியென்றே தோன்றுகிறது. மற்றவர்களும் கருத்து கூறலாம்.

அப்போ ஒன்று செய்யலாம். தொகுப்பு போடும் போதும் நடுவர் போட்டியின் தேதி, விடை அனுப்ப கடைசி தேதி (+5 நாட்கள்), ஆகியவற்றையும் அறிவிப்பு செய்யவேண்டும். இறுதியாக இங்கே ஒரு அறிவிப்பு செய்து மாலையில் விடையை அறிவிக்கலாம் என்று நினைக்கிறேன்.

pradeepkt
19-09-2005, 05:47 AM
கேள்வி திரைப்படத்திற்கு என்று இல்லை. தனது பாடல்களுக்குத் தானே இசையமைக்கிறவர் என்ற வகையில் அந்தக் கேள்விக்கான விடை சரியே. இப்பக் கூட ஜெயஜெயலலிதே என்ற பெயரில் புது ராகமே கண்டுபிடித்து இசையமைத்திருக்கிறார். இது முறையான விளக்கமானப் படுகிறது. வீண்வம்புக்காக திரைப்படத்திற்கு இசையமைத்தால்தான் இசையமைப்பாளர் என்று சொன்னால் அதற்கும் விடையுண்டு. இவர் தியாகராஜர் பற்றி வந்த தெலுகுப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
ஆனால் இங்கே துறை பற்றிய கேள்விக்கு சினிமா என்று பொருள் வருவதால் அவர் அந்தத் துறையில் அரசாங்க விருது பெற்றிருக்கிறாரா என்று பார்த்தேன்.
இது வீண் வம்பல்ல.

gragavan
19-09-2005, 05:47 AM
சபாஷ்.
ஆனால் அந்தத் தளம் "Best Play Back Singer (1976) and Best Music Director (1987) in the National Film Festivals " என்றுதான் சொல்கிறது.
மேலும் இந்தத் தளம் 1976-ல் சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதைப் பெற்றவர் ஜேசுதாஸ் என்கிறது.
http://www.hindilyrix.com/singers/singer-yesudas.htmlபிரதீப் நீங்கள் செய்யும் தவறு அனைத்துக் கேள்விகளையும் திரைத்துறையோடு பொருத்திப் பார்ப்பது. திரைத்துறை என்ற சொல்லே இல்லாத கேள்விகளில் திரைத்துறை என்ற கருத்தை நீக்கி விட்டுக் கேள்வியைப் பாருங்கள். உங்களுக்குப் புரியும். ஒரு பாரம்பரிய இசைக்கலைஞராக பாலமுரளி கிருஷ்ணா பல விருதுகள் வாங்கியுள்ளார்.

gragavan
19-09-2005, 05:48 AM
ஆனால் இங்கே துறை பற்றிய கேள்விக்கு சினிமா என்று பொருள் வருவதால் அவர் அந்தத் துறையில் அரசாங்க விருது பெற்றிருக்கிறாரா என்று பார்த்தேன்.
இது வீண் வம்பல்ல.சினிமா என்று நேரடியா எந்தச் சொல்லும் கேள்வியில் இல்லை.

பரஞ்சோதி
19-09-2005, 05:49 AM
பிரியன் உங்க கேள்வியை கேளுங்க.

pradeepkt
19-09-2005, 05:51 AM
சபாஷ்.
ஆனால் அந்தத் தளம் "Best Play Back Singer (1976) and Best Music Director (1987) in the National Film Festivals " என்றுதான் சொல்கிறது.
மேலும் இந்தத் தளம் 1976-ல் சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதைப் பெற்றவர் ஜேசுதாஸ் என்கிறது.
http://www.hindilyrix.com/singers/singer-yesudas.html

மேலும் கீழ்க்காணும் தளம் 1987-ல் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வனராஜ் பாட்டியாவுக்கு வழங்கப் பட்டது என்று கூறுகிறது.
http://www.ultraindia.com/movies/awards/natn3.htm

மக்கள் கேள்விகளில் அவரது துறை சினிமா என்று நினைக்கவில்லை, எனக்கு மட்டுமே அவ்வாறு தோன்றியது என்றால் மன்னிக்கவும்.

pradeepkt
19-09-2005, 05:53 AM
சினிமா என்று நேரடியா எந்தச் சொல்லும் கேள்வியில் இல்லை.
கேள்விகள் 7 8 என்று வரிசையாகப் பாருங்கள்.
நியாயமாகப் பார்க்கும்போது தெளிவாக 7வது கேள்வி சினிமா சம்பந்தப் பட்டது
8வது கேள்வி அவரது துறையில் என்று ஆரம்பிக்கிறது.
ஒரு வேளை இவர் சினிமாவிலும் என்று இருந்திருந்தால் என் குழப்பம் மாறி இருக்கலாம்.

gragavan
19-09-2005, 05:57 AM
கேள்விகள் 7 8 என்று வரிசையாகப் பாருங்கள்.
நியாயமாகப் பார்க்கும்போது தெளிவாக 7வது கேள்வி சினிமா சம்பந்தப் பட்டது
8வது கேள்வி அவரது துறையில் என்று ஆரம்பிக்கிறது.
ஒரு வேளை இவர் சினிமாவிலும் என்று இருந்திருந்தால் என் குழப்பம் மாறி இருக்கலாம்.உண்மை. கேள்வி கேட்கின்றவர் அப்படிக் கேட்டிருக்கிறார். பிரியனும் அப்படித்தான் கேட்கிறார். ஏனென்று தெரியவில்லை. பிரியனுடைய பல கேள்விகள் விடை சொல்கின்றவருக்குச் சாதமானதாகவே இருக்கிறது. ஆகையால் இனிமேலாவது கேட்பவர் மற்றவர்களுக்குத் தெரியக் கூடாது என்று கேட்பதை விட கொஞ்சம் சிறப்பாகக் கேட்டால் நன்றாக இருக்கும்.

pradeepkt
19-09-2005, 06:00 AM
என்னமோ போங்கய்யா
இப்ப நீங்க நடுவர், 7வது கேள்வி இவரது துறை சினிமாங்குது.
8வது கேள்வி இவரது துறை (சினிமா) இல் அரசாங்க விருது வாங்கி இருக்கார் அப்படிங்குது.
இதிலே ஏதோ ஒண்ணு தப்பு.
எனக்கு என்ன நியாயம் சொல்றீங்க?
இல்லை, அவரு சினிமாவுக்கு அரசாங்க விருது வாங்கி இருக்காருன்னு சொல்லீட்டா நான் சமாதானம் அடைஞ்சிருவேன்.

gragavan
19-09-2005, 06:09 AM
என்னமோ போங்கய்யா
இப்ப நீங்க நடுவர், 7வது கேள்வி இவரது துறை சினிமாங்குது.
8வது கேள்வி இவரது துறை (சினிமா) இல் அரசாங்க விருது வாங்கி இருக்கார் அப்படிங்குது.
இதிலே ஏதோ ஒண்ணு தப்பு.
எனக்கு என்ன நியாயம் சொல்றீங்க?
இல்லை, அவரு சினிமாவுக்கு அரசாங்க விருது வாங்கி இருக்காருன்னு சொல்லீட்டா நான் சமாதானம் அடைஞ்சிருவேன்.அவரு சினிமாவோட தொடர்பில்லாதவருன்னு எப்படிச் சொல்ல முடியும்? ஏழாவது கேள்விக்கு இல்லைன்னு சொல்லீருந்தா, பாலமுரளிகிருஷ்ணா சினிமால பாடிருக்காரு. இசையமைச்சிருக்காருன்னு நீங்க சண்டைக்கு வருவீங்க. என்னவோ போங்க. பிரியனுக்கும் தலைக்கும் நடுவுல நான் மாட்டிக்கிட்டு முழிக்கிறேன். இதுக்காவது எனக்கு அர மார்க்கு கொடுக்குறதுக்குப் பதிலா ரெண்டு மார்க்கு தரப் படாதா?

பிரியன்
19-09-2005, 06:29 AM
உங்கள் விருப்பம் என்ன என்று சொல்லுங்கள் பிரதீப். இந்த சிக்கல்கள் வரும் என்பதால்தான் போட்டியின் இடையிலெயே எனது கருத்துகளை தெரிவித்து இருந்தேன்...

சின்னக் கண்ணன் அழைக்கிறான் - மறக்க முடியுமா என்ன. ( இந்த ஒர் பாட்டு போதாதா - அவர் திரைத்துறை பிண்ணனி பாடகர் என்று சொல்ல )

pradeepkt
19-09-2005, 06:31 AM
அது சரிய்யா, நம்ம அவரு சினிமாத்துறைன்னு ஒத்துக்கிட்டா அந்தத் துறையில அரசாங்க விருது வாங்கிருக்காரான்னுதானே அடுத்த கேள்வி கேட்டபோது ஒரு சாதாரணனுக்குத் தோணும்?
அவரு இரண்டு துறைகளிலுமே பிரகாசித்தவர்.
என் விருப்பம் என்று ஒன்றும் இல்லை.
சந்தடி சாக்கில் நடுவர் ரெண்டு மார்க்கு கேக்குறார். அவருக்கு இல்லைன்னு சொல்லுங்க.

பிரியன்
19-09-2005, 06:33 AM
உண்மை. கேள்வி கேட்கின்றவர் அப்படிக் கேட்டிருக்கிறார். பிரியனும் அப்படித்தான் கேட்கிறார். ஏனென்று தெரியவில்லை. பிரியனுடைய பல கேள்விகள் விடை சொல்கின்றவருக்குச் சாதமானதாகவே இருக்கிறது. ஆகையால் இனிமேலாவது கேட்பவர் மற்றவர்களுக்குத் தெரியக் கூடாது என்று கேட்பதை விட கொஞ்சம் சிறப்பாகக் கேட்டால் நன்றாக இருக்கும்.

நான் மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக நெதக் கேள்வியும் கேட்பது இல்லை. தலையுடன் ஆடிய போன போட்டியில் 13 வது கேள்வி கேட்டதற்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. அதை நான் விடை அனுப்பி விட்டுச் சொல்கிறேன். கேள்விகளை யாரும் நிச்சயித்துவிட்டு கேட்பதில்லையே. போட்டியின் போக்குப்படிதானே கேட்க முடியும்.

பிரியன்
19-09-2005, 06:35 AM
அது சரிய்யா, நம்ம அவரு சினிமாத்துறைன்னு ஒத்துக்கிட்டா அந்தத் துறையில அரசாங்க விருது வாங்கிருக்காரான்னுதானே அடுத்த கேள்வி கேட்டபோது ஒரு சாதாரணனுக்குத் தோணும்?
அவரு இரண்டு துறைகளிலுமே பிரகாசித்தவர்.
என் விருப்பம் என்று ஒன்றும் இல்லை.
சந்தடி சாக்கில் நடுவர் ரெண்டு மார்க்கு கேக்குறார். அவருக்கு இல்லைன்னு சொல்லுங்க.

அனைவருக்கும் ஒரு தடுமாற்றம் வரும் என்பது தெரியும். ஆனால் மணியா அண்ணனின் மூன்றாவது கேள்விக்கு இல்லை என்று சொல்ல முடியாது. நடுவரின் தீர்ப்பே இறுதியானது:D :D :D ...( அதான் தலை இப்ப பழிவாங்கிட்டாரே அப்புறம் என்ன :mad: :mad: :mad: )

gragavan
19-09-2005, 06:38 AM
அது சரிய்யா, நம்ம அவரு சினிமாத்துறைன்னு ஒத்துக்கிட்டா அந்தத் துறையில அரசாங்க விருது வாங்கிருக்காரான்னுதானே அடுத்த கேள்வி கேட்டபோது ஒரு சாதாரணனுக்குத் தோணும்?
அவரு இரண்டு துறைகளிலுமே பிரகாசித்தவர்.
என் விருப்பம் என்று ஒன்றும் இல்லை.
சந்தடி சாக்கில் நடுவர் ரெண்டு மார்க்கு கேக்குறார். அவருக்கு இல்லைன்னு சொல்லுங்க.நான் மார்க்கு வாங்குனா ஒங்களுக்குப் பொறுக்காதே...நீங்க பெங்களூரு வரும் போது ஒங்களுக்கு கோழிக் கொழம்பும் மீன் கொழம்பும் கிடையாது.

gragavan
19-09-2005, 06:40 AM
அனைவருக்கும் ஒரு தடுமாற்றம் வரும் என்பது தெரியும். ஆனால் மணியா அண்ணனின் மூன்றாவது கேள்விக்கு இல்லை என்று சொல்ல முடியாது. நடுவரின் தீர்ப்பே இறுதியானது:D :D :D ...( அதான் தலை இப்ப பழிவாங்கிட்டாரே அப்புறம் என்ன :mad: :mad: :mad: )அந்தக் கேள்வியில் திரைத்துறையோடு சம்பந்தப் பட்டவர் என்றுதான் கேட்டிருக்கிறது. ஆகையால் ஆமாம். ஒருவேளை அவர் திரைத்துறையைச் சார்ந்தவர் என்று கேட்டிருந்தால் விடை இல்லை என்றுதான் இருக்க வேண்டும்.

பரஞ்சோதி
19-09-2005, 06:41 AM
மக்கா சண்டை போட்டு முடிச்சாச்சா?

இனிமே கும்சா தேவதைக்கு உடனே தேங்கா உடைத்து, சூடம் கொளுத்த இருக்கிறேன்.

போச்சு போச்சு போயே போச்சு, இரண்டு மதிப்பெண் போச்சு.

சரி, பிரியனை எங்கேப்பா?

பரஞ்சோதி
19-09-2005, 06:42 AM
நான் மார்க்கு வாங்குனா ஒங்களுக்குப் பொறுக்காதே...நீங்க பெங்களூரு வரும் போது ஒங்களுக்கு கோழிக் கொழம்பும் மீன் கொழம்பும் கிடையாது.

எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை, நான் வரும் போது கோசணி தந்தே ஆகணும். :D

gragavan
19-09-2005, 06:43 AM
மக்கா சண்டை போட்டு முடிச்சாச்சா?

இனிமே கும்சா தேவதைக்கு உடனே தேங்கா உடைத்து, சூடம் கொளுத்த இருக்கிறேன்.

போச்சு போச்சு போயே போச்சு, இரண்டு மதிப்பெண் போச்சு.

சரி, பிரியனை எங்கேப்பா?தம்பி என் மீது கோவித்துக் கொள்ளாதே. வெற்றி உன்னை அணைக்காவிடில் வெற்றியை நீ சென்று அணைக்கும் திறன் கொண்டவன். வெற்றி உனதே! வெல்க வளர்க.

அப்படியே அடுத்து என்னோட யாரு போட்டி போட வேண்டியது யாருன்னு சொல்லு. நடுவரு யாருன்னும் சொல்லு.

gragavan
19-09-2005, 06:44 AM
எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை, நான் வரும் போது கோசணி தந்தே ஆகணும். :Dஇப்ப புதுசா சீரகக் கோழி கண்டுபிடிச்சிருக்கேன். உன்னோட பேச்சுல சொன்னா கும்சாவா இருக்கும். அதச் செஞ்சிருவோம்.

பிரியன்
19-09-2005, 06:45 AM
வரேன் இருங்க

pradeepkt
19-09-2005, 06:46 AM
இப்ப புதுசா சீரகக் கோழி கண்டுபிடிச்சிருக்கேன். உன்னோட பேச்சுல சொன்னா கும்சாவா இருக்கும். அதச் செஞ்சிருவோம்.
சரி எனக்கு மீன் கொழம்பும் கோழிக் கொழம்பும்தானே இல்ல.
இப்பத்தான் புதுசா ஏதோ கண்டு புடிச்சிருக்கீகளே
அதை எல்லாம் வச்சிக் கொடுங்க,
திங்குறேன்.

பரஞ்சோதி
19-09-2005, 06:47 AM
தம்பி என் மீது கோவித்துக் கொள்ளாதே. வெற்றி உன்னை அணைக்காவிடில் வெற்றியை நீ சென்று அணைக்கும் திறன் கொண்டவன். வெற்றி உனதே! வெல்க வளர்க.

அப்படியே அடுத்து என்னோட யாரு போட்டி போட வேண்டியது யாருன்னு சொல்லு. நடுவரு யாருன்னும் சொல்லு.

நான் பட்டியலை ஏற்கனவே தமிழ்மன்ற கூகிள் குழுவில் அனுப்பியிருக்கிறேன், அதை பிரிண்ட் எடுத்துக் கொள்ளுங்கள்.

நீங்க, பிரியன் மோதும் போட்டிக்கு நடுவர் யார் என்று பாருங்க, அவருக்கு விடையை அனுப்புங்க.

அட்டவணையில் மாற்றம் தேவை என்றால் சொல்லுங்க.

பரஞ்சோதி
19-09-2005, 06:48 AM
இப்ப புதுசா சீரகக் கோழி கண்டுபிடிச்சிருக்கேன். உன்னோட பேச்சுல சொன்னா கும்சாவா இருக்கும். அதச் செஞ்சிருவோம்.

கும்சா கோழியா? அடடே, இனிமேல் கும்சா உலகப்புகழ் பெறப்போகுது.

gragavan
19-09-2005, 06:54 AM
நான் பட்டியலை ஏற்கனவே தமிழ்மன்ற கூகிள் குழுவில் அனுப்பியிருக்கிறேன், அதை பிரிண்ட் எடுத்துக் கொள்ளுங்கள்.

நீங்க, பிரியன் மோதும் போட்டிக்கு நடுவர் யார் என்று பாருங்க, அவருக்கு விடையை அனுப்புங்க.

அட்டவணையில் மாற்றம் தேவை என்றால் சொல்லுங்க.ஐயோ எங்க அலுவலகத்தில் கூகிள் பிளாக்டு. நீதான் பாத்துச் சொல்லனும். இல்லைன்னா...பிரியன் பாத்துச் சொல்லுங்க.

gragavan
19-09-2005, 06:55 AM
சரி எனக்கு மீன் கொழம்பும் கோழிக் கொழம்பும்தானே இல்ல.
இப்பத்தான் புதுசா ஏதோ கண்டு புடிச்சிருக்கீகளே
அதை எல்லாம் வச்சிக் கொடுங்க,
திங்குறேன்.சரி சரி வாங்க வாங்க. செஞ்சிருவோம். கூட வேணுமின்னா மீன் பிரியாணி போட்டிருவோம்.

மன்மதன்
19-09-2005, 07:00 AM
சாப்பாடு பத்தி பேச்சு நடக்குதேன்னு இங்கே வந்தேன்.. குழப்பம் எல்லாம் தீர்ந்ததா?? எனக்கு எத்தனை மார்க்கு :D :D

பரஞ்சோதி
19-09-2005, 07:32 AM
ஐயோ எங்க அலுவலகத்தில் கூகிள் பிளாக்டு. நீதான் பாத்துச் சொல்லனும். இல்லைன்னா...பிரியன் பாத்துச் சொல்லுங்க.

சரி, சரி,

நான் உங்க இமெயிலுக்கு அனுப்பி வைக்கிறேன். கிடைத்ததா என்று இங்கே சொல்லவும்.

பரஞ்சோதி
19-09-2005, 07:38 AM
இராகவன் அண்ணா,

உங்க சூடு மெயில், யாகூ மெயில், மரியாதை மெயில், அலுவலக மெயில் அனைத்திற்கும் அனுப்பியிருக்கிறேன்.

pradeepkt
19-09-2005, 07:41 AM
அது சரி எல்லாத்தையும் அனுப்பிட்டீங்களா
இப்ப நான் எந்தப் போட்டிக்கு விடை சொல்லணும்?

பரஞ்சோதி
19-09-2005, 07:43 AM
அது சரி எல்லாத்தையும் அனுப்பிட்டீங்களா
இப்ப நான் எந்தப் போட்டிக்கு விடை சொல்லணும்?

நீங்க, தலை மனதில் நினைத்த விடை (நடுவர் இராகவன்), பிரியன் நினைத்து நான் கண்டுபிடித்த விடையை கண்டுபிடித்து நடுவருக்கு (முகிலன்) அனுப்புங்க.

பரஞ்சோதி
19-09-2005, 07:44 AM
வரேன் இருங்க

எவ்வளவு நேரமா இருக்கிறது ? :D

பிரியன்
19-09-2005, 07:46 AM
பரஞ்சோதியுடன் கேள்வி 9: இவர் ஒரு அரசியல்வாதி

gragavan
19-09-2005, 07:49 AM
வந்துச்சுப்பா வந்துச்சு.

முகிலன் நடுவருன்னு இருக்கு. அப்ப நான் நினைச்சு அதை முகிலனுக்கு அனுப்பவா? அப்புறம் பிரியன் கேள்வி கேப்பாருதானே.

பிரியன்
19-09-2005, 07:51 AM
ம் . நான் தயார்.....:D :D :D :D :D ( இடுக்கண் வகுங்கால் நகுக )

மன்மதன்
19-09-2005, 07:54 AM
என்னை நடுவரா எப்ப போடுவீங்க.. (அரை மார்க் கிடைக்கும்ல..:D :D)

gragavan
19-09-2005, 07:55 AM
ம் . நான் தயார்.....:D :D :D :D :D ( இடுக்கண் வகுங்கால் நகுக ) அப்ப கடுக்கண் வந்தா?

gragavan
19-09-2005, 07:56 AM
என்னை நடுவரா எப்ப போடுவீங்க.. (அரை மார்க் கிடைக்கும்ல..:D :D)ஆசையே துன்பத்திற்குக் காரணம்.

மன்மதன்
19-09-2005, 08:03 AM
ஆசையே துன்பத்திற்குக் காரணம்.

இன்பத்திற்கும்.. :D :D
-
மன்மதபுத்தா;) ;)

பிரியன்
19-09-2005, 08:06 AM
அப்ப கடுக்கண் வந்தா?

வித்துடுவேன்:D :D :D

பிரியன்
19-09-2005, 08:07 AM
ராகவனுடன் கேள்வி 1 : உயிருடன் இருக்கிறார்

gragavan
19-09-2005, 08:07 AM
வித்துடுவேன்:D :D :Dஇருங்க. ஒரு அரைமணி நேர வேலை இருக்கு. முடிச்சுட்டு வந்து ஒங்கள கவனிச்சுக்கிறேன்.

பரஞ்சோதி
19-09-2005, 08:10 AM
பரஞ்சோதியுடன் கேள்வி 9: இவர் ஒரு அரசியல்வாதி

இல்லை

பரஞ்சோதி
19-09-2005, 08:11 AM
வந்துச்சுப்பா வந்துச்சு.

முகிலன் நடுவருன்னு இருக்கு. அப்ப நான் நினைச்சு அதை முகிலனுக்கு அனுப்பவா? அப்புறம் பிரியன் கேள்வி கேப்பாருதானே.

முகிலனா, ஜீவாவா? சரியாப் பாருங்க.

பிரியன்
19-09-2005, 08:14 AM
பரஞ்சோதியுடன் கேள்வி 10 : இன்றைய தமிழக முதல்வருடன் ஜோடியாக நடித்துள்ளார்....

gragavan
19-09-2005, 08:42 AM
முகிலனா, ஜீவாவா? சரியாப் பாருங்க.ஐயையோ நான் முகிலனுக்கு அனுப்பீட்டேனே.........இப்ப என்ன செய்ய?

gragavan
19-09-2005, 08:43 AM
வேற யாரையாவது நெனைச்சி ஜீவாவுக்கு அனுப்பவா?

pradeepkt
19-09-2005, 08:45 AM
போச்சு நீங்க ஒரு தடவை நினைச்சாலே கோவிந்தா,
இப்பப் புதுசா வேற நினைக்கப் போறிங்க
பிரியன் தயாராகுங்க உங்க குருச்சேத்திரத்துக்கு... ஹி ஹி.
ராகவா, ஆனாலும் உங்க அபிஷேக்குகிட்ட நான் தோத்துத்தான் போயிட்டேன் :D

gragavan
19-09-2005, 08:47 AM
போச்சு நீங்க ஒரு தடவை நினைச்சாலே கோவிந்தா,
இப்பப் புதுசா வேற நினைக்கப் போறிங்க
பிரியன் தயாராகுங்க உங்க குருச்சேத்திரத்துக்கு... ஹி ஹி.
ராகவா, ஆனாலும் உங்க அபிஷேக்குகிட்ட நான் தோத்துத்தான் போயிட்டேன் :Dசரி. ஒரு பத்து நிமிசம் கொடுங்க. புது ஆள நினைச்சி ஜீவாவுக்கு அனுப்புறேன். ம்ம்ம்ம்......நல்ல ஆளா யோசிக்கனுமே?

pradeepkt
19-09-2005, 08:53 AM
ராகவா,
எனக்குத் தெரிஞ்ச உங்களுக்குப் பிடிச்ச ஒருத்தர் இருக்காரே, கோவில்பட்டிக் காரரு,
அவரை நினைங்களேன்
உங்களுக்கும் பாயிண்டு எனக்கும் பாயிண்டு... ஹி ஹி

gragavan
19-09-2005, 08:58 AM
ராகவா,
எனக்குத் தெரிஞ்ச உங்களுக்குப் பிடிச்ச ஒருத்தர் இருக்காரே, கோவில்பட்டிக் காரரு,
அவரை நினைங்களேன்
உங்களுக்கும் பாயிண்டு எனக்கும் பாயிண்டு... ஹி ஹிஆமாய்யா ஊரையுஞ் சொல்லுங்க. எல்லாரும் கண்டு பிடிச்சிருவாங்க. ஆனா நான் அடுத்த ஆள நெனச்சுட்டேன். இருங்க சீவாவுக்கு அனுப்பீட்டு வர்ரேன்.

gragavan
19-09-2005, 09:07 AM
சரி. நான் நினைச்சவரை ஜீவாவுக்கு அனுப்பீட்டேன்.
பிரியன் கேள்விக் கணைகளைத் தொடுங்கள்.

thempavani
19-09-2005, 09:11 AM
பரம்ஸ் அண்ணா

:mad: :mad: :mad: :mad: மாதவன் என்ற விடைதனை நான் உங்களுக்கு அனுப்பியது கிடைக்கலியா..எனக்கு மதிப்பெண் தரவில்லை....:mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad:

பிரியன்
19-09-2005, 09:11 AM
ராகவனுடன் எனது கேள்வி 1 : ஆண்

பிரியன்
19-09-2005, 09:12 AM
பரம்ஸ் அண்ணா

:mad: :mad: :mad: :mad: மாதவன் என்ற விடைதனை நான் உங்களுக்கு அனுப்பியது கிடைக்கலியா..எனக்கு மதிப்பெண் தரவில்லை....:mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad:

அந்தப் போட்டிக்கு இன்னும் மதிப்பெண் கொடுக்கல அக்கா. என் பேரும் இன்னும் பட்டியலிலே வர வில்லையே:cool: :cool: :cool:

gragavan
19-09-2005, 09:13 AM
ராகவனுடன் எனது கேள்வி 1 : ஆண்ஆமாம்

mania
19-09-2005, 09:14 AM
பிரியன் நினைத்து நான் கேள்விகள் கேட்ட போட்டியில் நடுவரின் தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்.....:D (பாதி பெயர் சரியாக சொன்னதுக்கு பாதி மதிப்பெண் தரக்கூடாதா.....??):rolleyes: :D
அன்புடன்
மணியா...:D

பிரியன்
19-09-2005, 09:14 AM
ராகவனுடன் கேள்வி 2 : 35லிருந்து 50 வயதிற்கு உட்பட்டவர்

பிரியன்
19-09-2005, 09:15 AM
பிரியன் நினைத்து நான் கேள்விகள் கேட்ட போட்டியில் நடுவரின் தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்.....:D (பாதி பெயர் சரியாக சொன்னதுக்கு பாதி மதிப்பெண் தரக்கூடாதா.....??):rolleyes: :D
அன்புடன்
மணியா...:D

நீங்க என்னா தலை சொன்னீங்க

gragavan
19-09-2005, 09:15 AM
பிரியன் நினைத்து நான் கேள்விகள் கேட்ட போட்டியில் நடுவரின் தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்.....:D (பாதி பெயர் சரியாக சொன்னதுக்கு பாதி மதிப்பெண் தரக்கூடாதா.....??):rolleyes: :D
அன்புடன்
மணியா...:Dதலை அது ரெண்டே ரெண்டெழுத்து.....பாதிப் பேருன்னு சொல்றீங்களே?

gragavan
19-09-2005, 09:16 AM
ராகவனுடன் கேள்வி 2 : 35லிருந்து 50 வயதிற்கு உட்பட்டவர்இல்லை

பிரியன்
19-09-2005, 09:17 AM
ராகவனுடன் கேள்வி 3 : இலக்கியம், பொருளாதாரம், அரசியல் துறையைச் சேர்ந்தவர்

gragavan
19-09-2005, 09:18 AM
ராகவனுடன் கேள்வி 3 : இலக்கியம், பொருளாதாரம், அரசியல் துறையைச் சேர்ந்தவர்ஆமாம்

பரஞ்சோதி
19-09-2005, 09:19 AM
பரஞ்சோதியுடன் கேள்வி 10 : இன்றைய தமிழக முதல்வருடன் ஜோடியாக நடித்துள்ளார்....

இல்லை

mania
19-09-2005, 09:19 AM
நீங்க என்னா தலை சொன்னீங்க

:D :D இரண்டாவது பாதியில் அய்யங்கார் பேரை சொல்வதற்கு பதிலா அய்யர் பேரை சொல்லிட்டேம்ப்பா.....:rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:D

பிரியன்
19-09-2005, 09:21 AM
ராகவனுடன் கேள்வி 4 : இவருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் செய்தவர்

பரஞ்சோதி
19-09-2005, 09:24 AM
பிரியன் உங்களுக்கு இருவருடன் விளையாடுவது கடினமாக இருந்தால் மாலையில் நாம் இருவரும் தொடரலாம்.

gragavan
19-09-2005, 09:25 AM
ராகவனுடன் கேள்வி 4 : இவருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் செய்தவர்இல்லை

பிரியன்
19-09-2005, 09:26 AM
பரஞ்சோதியுடன் கேள்வி 11: இவர் நடன இயக்குனர் / இயக்குனர். / தயாரிப்பாளர்......

gragavan
19-09-2005, 09:28 AM
:D :D இரண்டாவது பாதியில் அய்யங்கார் பேரை சொல்வதற்கு பதிலா அய்யர் பேரை சொல்லிட்டேம்ப்பா.....:rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:Dபோற போக்கப் பாத்தா
லக்ஷ்மீ காந்தஸ்மரணம்-னா
ஹரஹர மகாதேவான்னு சொல்லுவீங்க போலிருக்கே!

பிரியன்
19-09-2005, 09:29 AM
ராகவனுடன் கேள்வி 5: இவர் மேற்கு வங்காளம், கர்நாடகம், தமிழ்நாடு, உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர்

பிரியன்
19-09-2005, 09:30 AM
பிரியன் உங்களுக்கு இருவருடன் விளையாடுவது கடினமாக இருந்தால் மாலையில் நாம் இருவரும் தொடரலாம்.

பிரச்சனை இல்லை தொடருங்கள்:D :D :D

mania
19-09-2005, 09:30 AM
தலை அது ரெண்டே ரெண்டெழுத்து.....பாதிப் பேருன்னு சொல்றீங்களே?

:mad: ஏம்ப்பா.....? மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்னு பெருசா பாடறீங்க....!!!!ரெண்டெழுத்துன்னா கேவலமா போச்சா......???எங்கே அந்த ரெண்டெழுத்தை விட்டுட்டு பேரை சொல்லுங்க .....யாருக்காவது புரியுதான்னு பார்ப்போம்.....???:rolleyes:
அன்புடன்
மூணெழுத்து மணியா...:D :D

gragavan
19-09-2005, 09:30 AM
ராகவனுடன் கேள்வி 5: இவர் மேற்கு வங்காளம், கர்நாடகம், தமிழ்நாடு, உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர்இல்லை

pradeepkt
19-09-2005, 09:35 AM
தலை அது ரெண்டே ரெண்டெழுத்து.....பாதிப் பேருன்னு சொல்றீங்களே?
கோந்து மாமே கோந்து,
இப்ப நாங்க இதுக்கு பதில் அனுப்பலாமா இல்லையா?

பரஞ்சோதி
19-09-2005, 09:35 AM
பரஞ்சோதியுடன் கேள்வி 11: இவர் நடன இயக்குனர் / இயக்குனர். / தயாரிப்பாளர்......

ஆமாம்

mania
19-09-2005, 09:36 AM
நான் பட்டியலை ஏற்கனவே தமிழ்மன்ற கூகிள் குழுவில் அனுப்பியிருக்கிறேன், அதை பிரிண்ட் எடுத்துக் கொள்ளுங்கள்.

நீங்க, பிரியன் மோதும் போட்டிக்கு நடுவர் யார் என்று பாருங்க, அவருக்கு விடையை அனுப்புங்க.

அட்டவணையில் மாற்றம் தேவை என்றால் சொல்லுங்க.

பரம்ஸ் எழுத்தெல்லாம் கட்டம் கட்டமாத்தான் தெரியுது.....:rolleyes: .உன் தமிழ் பற்றை காமிக்க வேறு இடம் கிடைக்கலயா....??? :D ஆங்கிலத்தில் கொடுத்திருக்கலாமே....? நீ மாற்றுகிறாயா இல்லை அவரவர்கள் மாற்றிக்கொள்ளட்டுமா....???:rolleyes: :D
குழப்பத்துடன்
மணியா...:D

pradeepkt
19-09-2005, 09:36 AM
ஐயோ எல்லாரும் மாறி மாறி கோந்து மாதிரி கொடுக்கறீங்க,
அது என்னான்னுதான் எனக்குப் புரிய மாட்டேங்குது

பரஞ்சோதி
19-09-2005, 09:38 AM
பரம்ஸ் எழுத்தெல்லாம் கட்டம் கட்டமாத்தான் தெரியுது.....:rolleyes: .உன் தமிழ் பற்றை காமிக்க வேறு இடம் கிடைக்கலயா....??? :D ஆங்கிலத்தில் கொடுத்திருக்கலாமே....? நீ மாற்றுகிறாயா இல்லை அவரவர்கள் மாற்றிக்கொள்ளட்டுமா....???:rolleyes: :D
குழப்பத்துடன்
மணியா...:D

ஏன் கட்டமாகத் தெரிகிறது, உங்க கணினியில் தான் யுனிகோட் இருக்கிறதே, அப்படி இருக்கையில் எக்ஸல் சீட்டில் அப்படியே வருமே.

சரி, நான் ஆங்கிலத்தில் மாற்றுகிறேன், ஒரு நாள் ஆகும்.

பரஞ்சோதி
19-09-2005, 09:38 AM
ஐயோ எல்லாரும் மாறி மாறி கோந்து மாதிரி கொடுக்கறீங்க,
அது என்னான்னுதான் எனக்குப் புரிய மாட்டேங்குது

தம்பி, இங்கே ஏன் புலம்புகிறாய். பிரியனை தொந்தரவு செய்யாதே, தனிமடலில் புலம்பு :D

பிரியன்
19-09-2005, 09:38 AM
பரஞ்சோதியுடன் கேள்வி 12 : இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் படத்தில் பணியாற்றி/ தயாரித்து இருக்கிறார்....

pradeepkt
19-09-2005, 09:41 AM
தனியொருவனுக்குப் புலம்ப இடமிலையெனில் அவனுக்குப் பத்து மார்க்குக் கொடுத்திடுவோம்.

பிரியன்
19-09-2005, 09:45 AM
ராகவனுடன் கேள்வி 6: அவர் சாகித்ய அகாடமி/ ஞானபீட விருது பெற்றவர்

gragavan
19-09-2005, 09:47 AM
பரம்ஸ் எழுத்தெல்லாம் கட்டம் கட்டமாத்தான் தெரியுது.....:rolleyes: .உன் தமிழ் பற்றை காமிக்க வேறு இடம் கிடைக்கலயா....??? :D ஆங்கிலத்தில் கொடுத்திருக்கலாமே....? நீ மாற்றுகிறாயா இல்லை அவரவர்கள் மாற்றிக்கொள்ளட்டுமா....???:rolleyes: :D
குழப்பத்துடன்
மணியா...:Dஎனக்கும் அப்படித்தான். ஏதோ தோராயமாக நடுவருன்னு நெனச்சு முகிலனுக்கு அனுப்புனேன். அப்புறம் பாத்தா நடுவரு ஜீவாவாம். இன்னோரு ஆள நெனைக்க வேண்டியதாப் போச்சு. என்ன செய்ய..........யப்பா பரஞ்சோதி இங்கீலூசுல போட்டு அனுப்புய்யா

gragavan
19-09-2005, 09:48 AM
ராகவனுடன் கேள்வி 6: அவர் சாகித்ய அகாடமி/ ஞானபீட விருது பெற்றவர்இல்லை

gragavan
19-09-2005, 09:49 AM
ஐயோ எல்லாரும் மாறி மாறி கோந்து மாதிரி கொடுக்கறீங்க,
அது என்னான்னுதான் எனக்குப் புரிய மாட்டேங்குதுமுருகா! இதென்ன கூத்து. பிரதீப். அது முடிவு அறிவிச்ச போட்டிக்கு. பாலமுரளிகிருஷ்ணாவுக்கு பதிலா தலை பாலசுப்ரமணியமுன்னு அனுப்பீருந்தாரு. புரிஞ்சதா? இது ஒங்களுக்கு கோந்தா?

பிரியன்
19-09-2005, 09:49 AM
ராகவனுடன் கேள்வி 7: வாழ்க்கையில் ஒரு முறையேனும் எம்.எல்.ஏ ஆகவோ, எம்.பி. ஆகவோ இருந்திருக்கிறார்.....

gragavan
19-09-2005, 09:50 AM
தனியொருவனுக்குப் புலம்ப இடமிலையெனில் அவனுக்குப் பத்து மார்க்குக் கொடுத்திடுவோம்.பத்து இல்ல. மொத்துதான் கிடைக்கும். பேசாம அமைதியா புலம்புங்க. நாங்களும் அதை ரசிக்கிறோம்.

gragavan
19-09-2005, 09:51 AM
ராகவனுடன் கேள்வி 7: வாழ்க்கையில் ஒரு முறையேனும் எம்.எல்.ஏ ஆகவோ, எம்.பி. ஆகவோ இருந்திருக்கிறார்.....ஆமாம்

பிரியன்
19-09-2005, 09:54 AM
ராகவனுடன் கேள்வி 8 : கிருத்துவ மதத்தையோ அல்லது இஸ்லாமிய மதத்தையோ சார்ந்தவர்

gragavan
19-09-2005, 09:55 AM
ராகவனுடன் கேள்வி 8 : கிருத்துவ மதத்தையோ அல்லது இஸ்லாமிய மதத்தையோ சார்ந்தவர்ஆமாம்

பிரியன்
19-09-2005, 09:58 AM
ராகவனுடன் கேள்வி 9 : தற்போது ராஜ்யசபை எம்.பி ஆக இருக்கிறார்

gragavan
19-09-2005, 10:00 AM
ராகவனுடன் கேள்வி 9 : தற்போது ராஜ்யசபை எம்.பி ஆக இருக்கிறார்இல்லை

பிரியன்
19-09-2005, 10:00 AM
நான் சாப்பிடப் போகிறேன் வந்து கேட்கிறேன்

பரஞ்சோதி
19-09-2005, 10:05 AM
பரஞ்சோதியுடன் கேள்வி 12 : இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் படத்தில் பணியாற்றி/ தயாரித்து இருக்கிறார்....

ஆமாம்

gragavan
19-09-2005, 10:26 AM
நான் சாப்பிடப் போகிறேன் வந்து கேட்கிறேன்ஆகட்டும். அப்படியே பட்டியல் போடுங்க.

pradeepkt
19-09-2005, 10:45 AM
பத்து இல்ல. மொத்துதான் கிடைக்கும். பேசாம அமைதியா புலம்புங்க. நாங்களும் அதை ரசிக்கிறோம்.
அமைதியா எப்படிய்யா புலம்புறது?
அதை நீங்க ரசிக்க வேறயா, என் திப்பசந்திரா ரவுடி நண்பரிடம் சொல்ல வேண்டியதுதான், உங்களை வவ்வுனு கடிச்சி வச்சிருவாரு ஆமா சொல்லிட்டேன். :D

பிரியன்
19-09-2005, 10:59 AM
ராகவனுடன் கேள்வி 10 : இவர் குடும்பத்தவர்கள் யாரேனும் ஒருவராவது அரசியலில் இருக்கிறார்கள்

gragavan
19-09-2005, 11:02 AM
ராகவனுடன் கேள்வி 10 : இவர் குடும்பத்தவர்கள் யாரேனும் ஒருவராவது அரசியலில் இருக்கிறார்கள்ஆமாம்

பிரியன்
19-09-2005, 11:08 AM
ராகவனுடன் கேள்வி 11 : இவர் இந்திய உள்துறை அமைச்சராக பணியாற்றி இருக்கிறார்.

gragavan
19-09-2005, 11:11 AM
ராகவனுடன் கேள்வி 11 : இவர் இந்திய உள்துறை அமைச்சராக பணியாற்றி இருக்கிறார்.இல்லை

பிரியன்
19-09-2005, 11:23 AM
ராகவனுடன் கேள்வி 12: இவர் முதலமைச்சராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிரார்

பரஞ்சோதி
19-09-2005, 12:10 PM
பிரியன், நானும் வந்தாச்சு.

gragavan
19-09-2005, 12:11 PM
ராகவனுடன் கேள்வி 12: இவர் முதலமைச்சராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிரார்இல்லை

பிரியன்
19-09-2005, 12:14 PM
பிரியன், நானும் வந்தாச்சு.

பரஞ்சோதியுடன் கேள்வி 13 : இவரது மகன் ஒரு இயக்குனர்....

பிரியன்
19-09-2005, 12:16 PM
ராகவனுடன் கேள்வி 13 : இவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்

பிரியன்
19-09-2005, 12:16 PM
சீக்கிரம் பதில் சொல்லுங்க நான் வெளியே போகப் போறேன்....

பிரியன்
19-09-2005, 12:16 PM
சீக்கிரம் பதில் சொல்லுங்க.

பரஞ்சோதி
19-09-2005, 12:17 PM
பரஞ்சோதியுடன் கேள்வி 13 : இவரது மகன் ஒரு இயக்குனர்....

ஆமாம்

gragavan
19-09-2005, 12:26 PM
ராகவனுடன் கேள்வி 13 : இவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்இல்லை

பரஞ்சோதி
19-09-2005, 12:26 PM
பிரியமான பிரியனை காணவில்லையே ?

gragavan
19-09-2005, 12:27 PM
சீக்கிரம் பதில் சொல்லுங்க நான் வெளியே போகப் போறேன்....அட இப்பத்தானய்யா கேள்வியப் பாத்தேன். மன்னிக்கவும்.

பிரியன்
19-09-2005, 07:21 PM
போட்டியை முடிச்சுக்கோவோமா பரஞ்சோதி?

பரஞ்சோதி
19-09-2005, 08:05 PM
போட்டியை முடிச்சுக்கோவோமா பரஞ்சோதி?

தாராளமான முடித்துக் கொள்ளலாம். தொகுப்பை போடும் போது, போட்டி தேதி, முடிவு தேதி, நடுவர் எல்லாம் மேலே சொல்லுங்க. அடுத்த தொகுப்பை நான் போடுகிறேன். :D

பரஞ்சோதி
19-09-2005, 08:06 PM
மது, நம்ம போட்டியை தொடங்கலாமா?

mania
20-09-2005, 03:59 AM
தொகுப்பு போடுங்கப்பா......????:rolleyes: ஒரே குழப்பமா இருக்கு......:confused:
அன்புடன்
மணியா...:D

பரஞ்சோதி
20-09-2005, 04:33 AM
அண்ணா, பிரியன் நினைத்து, நான் கேள்வி கேட்ட தொகுப்பு இருக்கிறது. பிரியனின் விடைக்கான தொகுப்பை அவர் போடுவார்.

பரஞ்சோதி
20-09-2005, 05:11 AM
இன்று நானும் தம்பி பிரதிப்பும் மோத இருக்கிறோம்.

தம்பி தயாரா? யார் நமக்கு நடுவர் ?

பிரியன்
20-09-2005, 05:15 AM
பரஞ்சோதி நினைக்க - பிரியன் கண்டுபிடிக்கும் போட்டிக்கான தொகுப்பு போடப்பட்டு விட்டது.....

pradeepkt
20-09-2005, 05:18 AM
இன்று நானும் தம்பி பிரதிப்பும் மோத இருக்கிறோம்.

தம்பி தயாரா? யார் நமக்கு நடுவர் ?
சரி நான் தயார்.
நீங்க நினைக்கறீங்களா, நான் நினைக்கணுமா>?

பரஞ்சோதி
20-09-2005, 05:19 AM
தம்பி நீங்க நினைங்க, நான் கேள்விகள் கேட்கிறேன். நடுவர் யார் என்பதை பட்டியலில் பார்த்தீங்களா?

பிரியன்
20-09-2005, 05:21 AM
நான் வேணும்ன்னா நடுவரா இருக்கட்டுமா. எனக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்படுகிறது

பரஞ்சோதி
20-09-2005, 05:27 AM
நான் வேணும்ன்னா நடுவரா இருக்கட்டுமா. எனக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்படுகிறது

பிரியன், நீங்க என்னுடைய போட்டிகளில் ஒரு முறை தான் நடுவராக பணி புரிய முடியும். அப்படியே அனைவருக்கும் வரும்.

பரஞ்சோதி
20-09-2005, 05:27 AM
பிரதீப், பரஞ்சோதி போட்டிக்கு நடுவராக அறிஞர் தான் இருக்க முடியும்.

mania
20-09-2005, 05:28 AM
நான் வேணும்ன்னா நடுவரா இருக்கட்டுமா. எனக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்படுகிறது

:rolleyes: :rolleyes: ஓய்வு தேவைப்படுகிறதா....:rolleyes: ?? மார்க் தேவைப்படுகிறதா....??:D :D
சந்தேகத்துடன்
மணியா....

பரஞ்சோதி
20-09-2005, 05:31 AM
:rolleyes: :rolleyes: ஓய்வு தேவைப்படுகிறதா....:rolleyes: ?? மார்க் தேவைப்படுகிறதா....??:D :D
சந்தேகத்துடன்
மணியா....

அதானே! தலை சூப்பரா கேட்டீங்க. :D

பிரியன்
20-09-2005, 05:32 AM
:rolleyes: :rolleyes: ஓய்வு தேவைப்படுகிறதா....:rolleyes: ?? மார்க் தேவைப்படுகிறதா....??:D :D
சந்தேகத்துடன்
மணியா....
இரண்டும்தான் தலை.:D :D :D
இன்று முக்கியமான வேலை இருக்கிறது. அதானால் அவ்வப்போதுதான் எட்டிப்பார்க்க முடியும்

பரஞ்சோதி
20-09-2005, 05:35 AM
இரண்டும்தான் தலை.:D :D :D
இன்று முக்கியமான வேலை இருக்கிறது. அதானால் அவ்வப்போதுதான் எட்டிப்பார்க்க முடியும்

நடுவராக இருந்தால், தொடர்ந்து இருக்க வேண்டுமே, சந்தேகம் தீர்க்க, அதனாலே பொது ஆளாகவே இருங்கய்யா.

pradeepkt
20-09-2005, 05:37 AM
சரி அண்ணா கொஞ்ச நேரம் கொடுங்கள் நான் நினைத்துவிட்டு அறிஞருக்கு அனுப்புகிறேன்.

பரஞ்சோதி
20-09-2005, 05:52 AM
சரி, விடையை அனுப்பியதும், எனக்கு தனிமடலில் சொல்லுங்க. நான் வருகிறேன்.

gragavan
20-09-2005, 06:08 AM
சரி. நான் வந்தாச்சு. பிரியன் கேள்விகளைக் கேளுங்க.

பிரியன்
20-09-2005, 06:09 AM
ராகவனுடன் கேள்வி 14 : இவர், இவரது தந்தை, இவரது மகன் என மூன்று தலைமுறை அரசியல் பாரம்பர்யம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்...

gragavan
20-09-2005, 06:16 AM
ராகவனுடன் கேள்வி 14 : இவர், இவரது தந்தை, இவரது மகன் என மூன்று தலைமுறை அரசியல் பாரம்பர்யம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்...இல்லை

gragavan
20-09-2005, 06:20 AM
பிரியன், நீங்கள் மணியாவுடன் விளையாடிய விளையாட்டுக்கான விடையை அனுப்புங்கள். மற்றவர்களும் யோசித்து அனுப்புங்கள்.

mythili
20-09-2005, 06:43 AM
எனக்கு இந்த பகுதியில ஒண்ணுமே புரியலை :(
யாராவது ஏதாவது புரியர மாதிரி சொல்லுங்கப்பா :(

அன்புடன்,
மைத்து

பரஞ்சோதி
20-09-2005, 06:46 AM
எனக்கு இந்த பகுதியில ஒண்ணுமே புரியலை :(
யாராவது ஏதாவது புரியர மாதிரி சொல்லுங்கப்பா :(

அன்புடன்,
மைத்து

நாங்க மட்டும் புரிஞ்சிகிட்டா இங்கே இருக்கோம், எல்லாம் ஒரு கணக்கு தான் சகோதரி.

பரஞ்சோதி
20-09-2005, 06:47 AM
பிரியன், நீங்கள் மணியாவுடன் விளையாடிய விளையாட்டுக்கான விடையை அனுப்புங்கள். மற்றவர்களும் யோசித்து அனுப்புங்கள்.

கும்சா தேவதையின் அருள் கிடைத்தப்பின்பு அனுப்புகிறேன்.

பிரியன்
20-09-2005, 06:57 AM
ராகவனுடன் கேள்வி 15: இவர் பீகாரைச் சேர்ந்த பாரதிய ஜனதாக் கட்சியின் முன்னாள் மத்திய மந்திரி

pradeepkt
20-09-2005, 07:08 AM
என்னமாக் கேள்வி கேக்குறீங்க பிரியன்,
எனக்கு அப்படியே புல்லரிக்குது

gragavan
20-09-2005, 07:10 AM
ராகவனுடன் கேள்வி 15: இவர் பீகாரைச் சேர்ந்த பாரதிய ஜனதாக் கட்சியின் முன்னாள் மத்திய மந்திரிஇல்லை

பிரியன்
20-09-2005, 07:11 AM
என்னமாக் கேள்வி கேக்குறீங்க பிரியன்,
எனக்கு அப்படியே புல்லரிக்குது

கடுப்பேத்தாதீங்க. யாருக்கும் தெரியாக்கூடாதுண்ணு கங்கணம் கட்டிகிட்டு மனசில நினைச்சா நான் என்னதான் பண்றது... இதுவரை 7 பிரபலங்களை இல்லைன்னுட்டாரு. இது தான் கடைசி ஆயுதம் அம்புட்டுதேன். இந்தப் போட்டியிலும் மார்க் தேறாதுண்ணு நினைக்கேன்:mad: :mad: :mad:

gragavan
20-09-2005, 07:11 AM
பிரியன் பதினைந்து கேள்விகளும் முடிந்து விட்டன. விடையை அனுப்ப வேண்டும். தொகுப்பை அங்கு இடுகிறேன்.

அடுத்து நீங்கள் நினைக்க நான் கேட்க வேண்டும். நினைத்துக் கொண்டு விடையை ஜீவாவிற்கு அனுப்புங்கள்.

பிரியன்
20-09-2005, 07:12 AM
இல்லை

ரெம்ப சந்தோசமய்யா.. எல்லாக் கேள்விக்கும் பதில் சரியாத்தான சொல்லி இருக்கீங்களா

மன்மதன்
20-09-2005, 07:14 AM
எனக்கு இந்த பகுதியில ஒண்ணுமே புரியலை
யாராவது ஏதாவது புரியர மாதிரி சொல்லுங்கப்பா

அன்புடன்,
மைத்து

முதல் பதிவை படி..புரியும்..;) ;)

பிரியன்
20-09-2005, 07:16 AM
தடங்கலுக்கு வருந்துகிறேன்

gragavan
20-09-2005, 07:17 AM
கடுப்பேத்தாதீங்க. யாருக்கும் தெரியாக்கூடாதுண்ணு கங்கணம் கட்டிகிட்டு மனசில நினைச்சா நான் என்னதான் பண்றது... இதுவரை 7 பிரபலங்களை இல்லைன்னுட்டாரு. இது தான் கடைசி ஆயுதம் அம்புட்டுதேன். இந்தப் போட்டியிலும் மார்க் தேறாதுண்ணு நினைக்கேன்:mad: :mad: :mad:உங்கள் வாக்கு பலிக்க நான் ஆண்டவனை வேண்டுகிறேன். ஹி ஹி

pradeepkt
20-09-2005, 07:17 AM
அண்ணா, நான் நினைத்தவரை அறிஞருக்கு அனுப்பி விட்டேன்,
நீங்கள் போட்டிக்குத் தயாரா

pradeepkt
20-09-2005, 07:19 AM
gragavan (http://www.tamilmantram.com/vb/member.php?u=271) Private Messaging
11:14 AM mania (http://www.tamilmantram.com/vb/member.php?u=116) Private Messaging
11:13 AM pradeepkt (http://www.tamilmantram.com/vb/member.php?u=275) Private Messaging
http://www.tamilmantram.com/vb/images_pb/misc/im_yahoo.gif (http://www.tamilmantram.com/vb/online.php#) 11:13 AM thempavani (http://www.tamilmantram.com/vb/member.php?u=257) Private Messaging


என்னமோ நடக்குது :mad: :mad: மர்மமா இருக்குது......:mad: :mad:

அப்பாவி
பிரியன்:angry: :angry: :angry: :angry:
இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியுது...
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது :mad:
நான் இப்பத்தான் அறிஞருக்கு அனுப்பினேன்.

pradeepkt
20-09-2005, 07:19 AM
உங்கள் வாக்கு பலிக்க நான் ஆண்டவனை வேண்டுகிறேன். ஹி ஹி
நீங்க வேண்டுவீங்கய்யா நல்லா எட்டூருக்கு வேண்டுவீங்க. :D

pradeepkt
20-09-2005, 07:20 AM
பிரியன் பதினைந்து கேள்விகளும் முடிந்து விட்டன. விடையை அனுப்ப வேண்டும். தொகுப்பை அங்கு இடுகிறேன்.

அடுத்து நீங்கள் நினைக்க நான் கேட்க வேண்டும். நினைத்துக் கொண்டு விடையை ஜீவாவிற்கு அனுப்புங்கள்.
நீங்க தொகுப்பை இட வேண்டியதுதான், நாங்க பொங்கி எழுந்து அப்படியே வடையச் சுட்டு அனுப்ப வேண்டியதுதான் பாக்கி :mad:

மன்மதன்
20-09-2005, 07:29 AM
gragavan (http://www.tamilmantram.com/vb/member.php?u=271) Private Messaging
11:14 AM mania (http://www.tamilmantram.com/vb/member.php?u=116) Private Messaging
11:13 AM pradeepkt (http://www.tamilmantram.com/vb/member.php?u=275) Private Messaging
http://www.tamilmantram.com/vb/images_pb/misc/im_yahoo.gif (http://www.tamilmantram.com/vb/online.php#) 11:13 AM thempavani (http://www.tamilmantram.com/vb/member.php?u=257) Private Messaging


என்னமோ நடக்குது :mad: :mad: மர்மமா இருக்குது......:mad: :mad:

அப்பாவி
பிரியன்:angry: :angry: :angry: :angry:

என்னோடத விட்டுடீங்களே.. :rolleyes: :rolleyes:
அப்பாவி
மன்மதன் ;) ;)

mania
20-09-2005, 07:29 AM
gragavan (http://www.tamilmantram.com/vb/member.php?u=271) Private Messaging
11:14 AM mania (http://www.tamilmantram.com/vb/member.php?u=116) Private Messaging
11:13 AM pradeepkt (http://www.tamilmantram.com/vb/member.php?u=275) Private Messaging
http://www.tamilmantram.com/vb/images_pb/misc/im_yahoo.gif (http://www.tamilmantram.com/vb/online.php#) 11:13 AM thempavani (http://www.tamilmantram.com/vb/member.php?u=257) Private Messaging


என்னமோ நடக்குது :mad: :mad: மர்மமா இருக்குது......:mad: :mad:

அப்பாவி
பிரியன்:angry: :angry: :angry: :angry:

:mad: :mad: இது என்ன வம்பாயிருக்கு பிரியன் போட்டி நடக்கும்போது யாரும் யாருக்கும் மெசேஜே அனுப்பக்கூடாதா.....?:rolleyes: :D
சந்தேகத்துடன்
மணியா....:D :D

mania
20-09-2005, 07:31 AM
என்னோடத விட்டுடீங்களே.. :rolleyes: :rolleyes:
அப்பாவி
மன்மதன் ;) ;)

:D :D :D :D :D :D :D :D :D :D :D :D
அடக்கமுடியாத சிரிப்புடன்
மணியா...:D

பிரியன்
20-09-2005, 07:32 AM
எல்லாம் ஒரே நேரத்தில்;) ;) பண்ணுவதைத்தான் சந்தேகப்பட்டேன்:mad: :mad:

pradeepkt
20-09-2005, 07:35 AM
ஏதோ பண்ணீட்டுப் போறாங்க விடுங்கய்யா.
என்னமோ அப்படியெல்லாம் பண்ணிட்டாலும் உடனே நீங்களும் ராகவனும் போட்ட போட்டிக்கு விடை தெரிஞ்சுடற மாதிரி :angry:

mania
20-09-2005, 07:36 AM
எல்லாம் ஒரே நேரத்தில்;) ;) பண்ணுவதைத்தான் சந்தேகப்பட்டேன்:mad: :mad:

:D :D தகவலுக்கு நன்றி.....இனி அதுபோல ஒரே நேரத்தில் மெசேஜ் கொடுப்பதை தவிர்க்கிறேன்....:rolleyes: :D
அன்புடன்
மணியா...:D

பரஞ்சோதி
20-09-2005, 07:44 AM
தம்பி பிரதீப்புடன் போட்டி எண் 1)

உயிரோடு இருக்கிறார் ?

பரஞ்சோதி
20-09-2005, 07:44 AM
தம்பி பிரதீப்புடன் போட்டி எண் 2)

ஆண் ?

பரஞ்சோதி
20-09-2005, 07:44 AM
தம்பி பிரதீப்புடன் போட்டி எண் 3)

சினிமா, அரசியல் துறையைச் சார்ந்தவர் ?

gragavan
20-09-2005, 07:46 AM
gragavan (http://www.tamilmantram.com/vb/member.php?u=271) Private Messaging
11:14 AM mania (http://www.tamilmantram.com/vb/member.php?u=116) Private Messaging
11:13 AM pradeepkt (http://www.tamilmantram.com/vb/member.php?u=275) Private Messaging
http://www.tamilmantram.com/vb/images_pb/misc/im_yahoo.gif (http://www.tamilmantram.com/vb/online.php#) 11:13 AM thempavani (http://www.tamilmantram.com/vb/member.php?u=257) Private Messaging


என்னமோ நடக்குது :mad: :mad: மர்மமா இருக்குது......:mad: :mad:

அப்பாவி
பிரியன்:angry: :angry: :angry: :angry:பிரியன் மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் நான் என்னுடைய தனிப்பட்ட விஷயங்களுக்காகவே தனிமடல் அனுப்புகிறேன். இதை உங்களூக்கு சொல்ல வேண்டுமென்ற தேவையில்லை. ஆனாலும் சொல்கிறேன்.

எனக்கும் ஒரு சந்தேகமுண்டு. ஆனால் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இருந்தாலும் இந்தத் திரியில் ஒருமுறை தேம்பாவோடு சேர்ந்து தேம்பித் தேம்பி அழுதிருக்கிறேன்.

பிரியன்
20-09-2005, 07:47 AM
ஏய்யா இம்முட்டு அவசரம் செத்த பொறுமையாக் கேக்க வேண்டியதுதான:) :) :) :)

பரஞ்சோதி
20-09-2005, 07:47 AM
தேம்பாவின் தனிமடல் என்பது மாதவன் விடையை முன்பே அனுப்பியும் அவரது பெயர் விடை பட்டியலில் இடம் பெறவில்லை என்பதை சொன்னார்.

பரஞ்சோதி
20-09-2005, 07:48 AM
பிரியன் தொகுப்பு போட்டாச்சா, விடை அறிவிக்கும் தேதியும் கொடுங்க.

பிரியன்
20-09-2005, 07:49 AM
பிரியன் மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் நான் என்னுடைய தனிப்பட்ட விஷயங்களுக்காகவே தனிமடல் அனுப்புகிறேன். இதை உங்களூக்கு சொல்ல வேண்டுமென்ற தேவையில்லை. ஆனாலும் சொல்கிறேன்.

எனக்கும் ஒரு சந்தேகமுண்டு. ஆனால் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இருந்தாலும் இந்தத் திரியில் ஒருமுறை தேம்பாவோடு சேர்ந்து தேம்பித் தேம்பி அழுதிருக்கிறேன்.

அய்யோ நான் விளையாட்டிக்குத்தான் சொன்னேன். யார் மீதும் சந்தேகப்பட்டு அல்ல, யாரையாவது குறிப்பிடுவது போல் தெரிந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். எனது அந்த பதிவையும் நீக்கி விடுகிறேன்

பரஞ்சோதி
20-09-2005, 07:49 AM
அய்யோ நான் விளையாட்டிக்குத்தான் சொன்னேன். யார் மீதும் சந்தேகப்பட்டு அல்ல, யாரையாவது குறிப்பிடுவது போல் தெரிந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். எனது அந்த பதிவையும் நீக்கி விடுகிறேன்

அட நீங்க என்ன வருத்தம் தெரிவிக்கிறது, இது தான் உலகமே அறிந்த விசயமாச்சே. :D

பிரியன்
20-09-2005, 07:50 AM
பிரியன் தொகுப்பு போட்டாச்சா, விடை அறிவிக்கும் தேதியும் கொடுங்க.
என்னவோய் உறக்கத்தில இருக்கீறீரா. போய் பாருமய்யா எல்லாத்தையும் தெளிவாய் போட்டிருக்கிறேன்:D :D :D

பரஞ்சோதி
20-09-2005, 07:53 AM
நான் கேட்டது இராகவன் அண்ணாவுடனான போட்டியின் தொகுப்பு. பாயிண்ட் போன கடுப்பில் இருக்கீறு.

பிரியன்
20-09-2005, 07:54 AM
நான் கேட்டது இராகவன் அண்ணாவுடனான போட்டியின் தொகுப்பு. பாயிண்ட் போன கடுப்பில் இருக்கீறு.
அத அங்க கேக்காமா என்னை ஏன்யா உயிரை வாங்குறீங்க:) :) :)

gragavan
20-09-2005, 08:00 AM
இந்தா தொகுப்பு போடுறேன்.

pradeepkt
20-09-2005, 08:09 AM
தம்பி பிரதீப்புடன் போட்டி எண் 1)

உயிரோடு இருக்கிறார் ?
ஆமாம்

pradeepkt
20-09-2005, 08:10 AM
தம்பி பிரதீப்புடன் போட்டி எண் 2)

ஆண் ?
ஆமாம்.

pradeepkt
20-09-2005, 08:12 AM
தம்பி பிரதீப்புடன் போட்டி எண் 3)

சினிமா, அரசியல் துறையைச் சார்ந்தவர் ?
ஆமாம்

pradeepkt
20-09-2005, 08:14 AM
எத்தனை கேள்வி எத்தனை கேள்வி?
அண்ணா அனேகமா பத்து கேள்வியில போட்டிய முடிச்சுருவீங்கன்னு நெனைக்கிறேன் :D

mythili
20-09-2005, 08:17 AM
நாங்க மட்டும் புரிஞ்சிகிட்டா இங்கே இருக்கோம், எல்லாம் ஒரு கணக்கு தான் சகோதரி.

கேள்வி கேட்டா அதுக்கு பதில் சொல்லாம ஆமாம் இல்லைனு சொல்லிட்டு இருக்கீங்க?

அன்புடன்,
மைத்து

பரஞ்சோதி
20-09-2005, 08:20 AM
தம்பி பிரதீப்புடன் போட்டி எண் 4)

பிறப்பால், இருப்பால் தமிழர் ?

பரஞ்சோதி
20-09-2005, 08:21 AM
கேள்வி கேட்டா அதுக்கு பதில் சொல்லாம ஆமாம் இல்லைனு சொல்லிட்டு இருக்கீங்க?

அன்புடன்,
மைத்து

சகோதரி அதைக்கூட சொல்லத் தெரியவில்லை என்றால் எப்படி?

ஆமாம் முதல் பதிவுக்கு போய் விதிமுறைகள் படித்தீங்களா?

gragavan
20-09-2005, 08:23 AM
பிரியன் நீங்க நினைச்சவரை ஜீவாவிற்கு அனுப்பியாச்சா? நான் கேள்விகளைத் தொடங்க வேண்டும்.

பிரியன்
20-09-2005, 08:29 AM
இதோ அனுப்புறேன்... நீங்க கேளுங்க...

gragavan
20-09-2005, 08:31 AM
இதோ அனுப்புறேன்... நீங்க கேளுங்க...நீங்க அனுப்புங்க. நான் கேக்குறேன்.

பிரியன்
20-09-2005, 08:33 AM
அனுப்பிட்டேன்...

pradeepkt
20-09-2005, 08:34 AM
தம்பி பிரதீப்புடன் போட்டி எண் 4)

பிறப்பால், இருப்பால் தமிழர் ?
இல்லை

gragavan
20-09-2005, 08:35 AM
பிரியனுடன் போட்டி
1. இவர் பெண்?

பரஞ்சோதி
20-09-2005, 08:36 AM
தம்பி பிரதீப்புடன் போட்டி எண் 5)

சினிமாவில் நடிகர், இயக்குநர், பாடகர், தயாரிப்பாளர் ?

பிரியன்
20-09-2005, 08:37 AM
பிரியனுடன் போட்டி
1. இவர் பெண்?

இல்லை

gragavan
20-09-2005, 08:40 AM
பிரியனுடன் போட்டி
2. இவர் அரசியல் அல்லது சினிமாத்துறையைச் சாராதவர்?

pradeepkt
20-09-2005, 08:40 AM
தம்பி பிரதீப்புடன் போட்டி எண் 5)

சினிமாவில் நடிகர், இயக்குநர், பாடகர், தயாரிப்பாளர் ?
ஆமாம்

பிரியன்
20-09-2005, 08:41 AM
பிரியனுடன் போட்டி
2. இவர் அரசியல் அல்லது சினிமாத்துறையைச் சாராதவர்?
ஆமாம்

mythili
20-09-2005, 08:42 AM
சகோதரி அதைக்கூட சொல்லத் தெரியவில்லை என்றால் எப்படி?

ஆமாம் முதல் பதிவுக்கு போய் விதிமுறைகள் படித்தீங்களா?

இப்போது தான் படித்தேன் ஏதோ புரிகிறது :)

அன்புடன்,
மைத்து

பரஞ்சோதி
20-09-2005, 08:43 AM
தம்பி பிரதீப்புடன் போட்டி எண் 6)

50 வயதோ அல்லது அதனைக் கடந்தவர் ?

பரஞ்சோதி
20-09-2005, 08:44 AM
இப்போது தான் படித்தேன் ஏதோ புரிகிறது :)

அன்புடன்,
மைத்து

சகோதரி, அது புரியாமலேயே மன்மதன் போட்டி போட்டு மதிப்பெண் வாங்கியிருக்கிறான், நீங்க சொல்லவே வேண்டாமே. வாங்க கலந்துக் கொள்ளுங்க. :D

பரஞ்சோதி
20-09-2005, 08:45 AM
யார் 6000வது பதிவை பதிக்க போகிறார்கள் என்று பார்ப்போம்.

gragavan
20-09-2005, 08:46 AM
பிரியனுடன் போட்டி
3. இவர் இலக்கியம்/பாரம்பரியக் கலைத் துறையைச் சார்ந்தவர்?

பிரியன்
20-09-2005, 08:46 AM
நாந்தான்