View Full Version : பரஞ்சோதியின் கண்டுபிடிக்கவா???
மன்மதன்
14-09-2005, 02:09 PM
நானும் விடை அனுப்பினேனே :rolleyes: :rolleyes:
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=123832&postcount=8
பரஞ்சோதி
14-09-2005, 02:11 PM
மதனுடனான போட்டிக்கு
நடுவர் பிரதீப், விடையை முன்பே அனுப்பி விட்டாராம்.
மதுவுடன் போட்டி கேள்வி எண் 1)
பெண்
இல்லை
மதுவுடன் போட்டி கேள்வி எண் 2)
உயிரோடு இருக்கிறார் ?
ஆம் .......
மதுவுடன் போட்டி கேள்வி எண் 3)
அரசியல், சினிமா, விளையாட்டுத்துறையைச் சார்ந்தவர் ?
(ஏதாவது ஒன்றில் இருந்தாலும் ஆமாம் என்று சொல்லுங்க)
ஆம்...............
மதுவுடன் போட்டி கேள்வி எண் 4)
பந்து கொண்டு விளையாடும் விளையாட்டைச் சேர்ந்தவர் ?
இல்லை.....
இவர் நடிகர், பாடகர், இயக்குநர், பாடலாசிரியர் ?
(ஏதேனும் ஒன்று இருந்தால் ஆமாம் என்று சொல்லுங்க)
ஆம்.......
மதுவுடன் போட்டி கேள்வி எண் 6)
45 வயது அல்லது அதற்கு மேற்ப்பட்டவர் ?
ஆம்...........
மதுவுடன் போட்டி கேள்வி எண் 7)
பிறப்பால் இவர் தென் இந்தியர் ?
(தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ...)
ஆம்...
__________________
மதுவுடன் போட்டி கேள்வி எண் 8)
இந்திய அரசாங்கம் ஆண்டுக்கு ஒருமுறை கொடுக்கும் பரிசு, பால்கே போன்ற பரிசு வாங்கியவர் ?
(ஏதேனும் ஒன்று என்றாலும் ஆமாம் என்று சொல்லுங்க)
ஆம்....
மதுவுடன் போட்டி கேள்வி எண் 9)
இவர் டாக்குமெண்டரி, மற்றும் குறுந்திரைப்படங்களும் இயக்கியவர் ?
இல்லை....
மதுவுடன் போட்டி கேள்வி எண் 10)
இவர் வெளிநாட்டில் குடியேறியவர் ?
இப்போ வரை இல்லை
மதுவுடன் போட்டி கேள்வி எண் 11)
மணிரத்னம் இயக்கிய படத்தில் நடித்தவர்?
இல்லை
மதுவுடன் போட்டி கேள்வி எண் 12)
இவருக்கு மூன்று மகன்கள் ?
இல்லை
பரஞ்சோதி
14-09-2005, 02:26 PM
மதுவுடன் போட்டி கேள்வி எண் 13)
இவர் கேரளாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ?
Mathu
14-09-2005, 02:36 PM
மதுவுடன் போட்டி கேள்வி எண் 13)
இவர் கேரளாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ?
இல்லவே இல்லை...... :p :D
பரஞ்சோதி
14-09-2005, 02:54 PM
மதுவுடன் போட்டி கேள்வி எண் 14)
தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் ?
mania
14-09-2005, 03:00 PM
பிரியனுடன் கேள்வி எண் 10
இவர் சிறந்த இசையமைப்பாளப்பாளராக இருந்தாலும் சில பாடல்களை அவரே பாடியும் இருக்கிறார்.....?
Mathu
14-09-2005, 03:00 PM
மதுவுடன் போட்டி கேள்வி எண் 14)
தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் ?
இல்லை :p
அப்பாடா ஒரு மாதிரி இறுதி வரை வந்தாச்சு....
பிரியன்
14-09-2005, 03:06 PM
பிரியனுடன் கேள்வி எண் 10
இவர் சிறந்த இசையமைப்பாளப்பாளராக இருந்தாலும் சில பாடல்களை அவரே பாடியும் இருக்கிறார்.....?
ஆமாம்.
( ஆனால் இது ஒரு சிக்கலான கேள்வி. உங்கள் ஒரு கேள்வியின் அடிப்படையில் பார்த்தால் இது சரியே. ஆனால் முற்றாக பார்த்தால் ஒரு சில அடிப்படையில் பொருந்தாது ).......
பரஞ்சோதி
14-09-2005, 03:28 PM
மதுவுடன் போட்டி கேள்வி எண் 15)
இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் ?
பரஞ்சோதி
14-09-2005, 03:29 PM
மதுவுடனான போட்டி முடிந்தது.
நான் இனிமேல் நினைக்கும் விடையை அவர் கண்டுபிடிப்பார். நடுவர் பிரதீப்.
Mathu
14-09-2005, 03:32 PM
மதுவுடன் போட்டி கேள்வி எண் 15)
இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் ?
இல்லை...... :D
யப்பா முடிஞ்சுதா......
பரஞ்சோதி
14-09-2005, 03:33 PM
பாராட்டுகள் மது, கண்டிப்பாக உங்களுக்கு மதிப்பெண் உண்டு, நான் கும்சாவா விடை அடிக்க போகிறேன். அதிஷ்டம் இருந்தால் எனக்கு மதிப்பெண் கிடைக்கும்.
பரஞ்சோதி
14-09-2005, 03:36 PM
நாரதா, நக்கீரா, பிரியன் இப்போ சந்தோசமா ?
Mathu
14-09-2005, 03:44 PM
தொகுப்பு கொடுத்திருக்கிறேன் போய் பார்த்து விடை கொடுங்கள்.
போட்டு கொடுத்திராங்க....! :D :D
Mathu
14-09-2005, 03:47 PM
பரம்ஸ் மீண்டும் இரவுக்கு ஆரம்பிக்கலாம் எங்கள் போட்டியை.
பிரதீபு அந்த தனிமடலை நம்பக்கம் திருப்பப்பு ;) :D
பரஞ்சோதி
14-09-2005, 03:56 PM
சரி மது, சென்று வாருங்கள்.
mania
14-09-2005, 03:58 PM
ஆமாம்.
( ஆனால் இது ஒரு சிக்கலான கேள்வி. உங்கள் ஒரு கேள்வியின் அடிப்படையில் பார்த்தால் இது சரியே. ஆனால் முற்றாக பார்த்தால் ஒரு சில அடிப்படையில் பொருந்தாது ).......
:) என் கேள்வி தெளிவாகத்தானே இருந்தது பிரியன்.?:rolleyes: அவர் இசையமைப்பாளராய் இருந்து பாடல்கள் பாடவில்லையென்றால் உன் பதில் இல்லையென்று இருக்கும். :) அல்லது இசையமைப்பாளராய் இல்லாமல் பாடல்கள் மட்டும் பாடியிருந்தாலும் உன் பதில் இல்லையென்று இருக்கும்:) .அவர் இசையமைப்பாளராகவும் இருந்து சில பாடல்கள் பாடியிருந்தால் மட்டுமே உன் பதில் ஆமாம் என்று இருக்கும்.:) சரிதானே பிரியன்....? இதை சரி செய்த பின் மேலே கேள்விகளை தொடர்கிறேன்.....:)
அன்புடன்
மணியா:)
பரஞ்சோதி
14-09-2005, 04:09 PM
இதற்கு மேலேயும் பிரியனுக்கு விளக்கம் தேவையா?
பிரியன்
14-09-2005, 05:27 PM
இதற்கு மேலேயும் பிரியனுக்கு விளக்கம் தேவையா?
விடை சொல்லும் போது தெரியும் என் கேள்விக்குண்டான அர்த்தங்கள்
பிரியன்
14-09-2005, 05:29 PM
:) என் கேள்வி தெளிவாகத்தானே இருந்தது பிரியன்.?:rolleyes: அவர் இசையமைப்பாளராய் இருந்து பாடல்கள் பாடவில்லையென்றால் உன் பதில் இல்லையென்று இருக்கும். :) அல்லது இசையமைப்பாளராய் இல்லாமல் பாடல்கள் மட்டும் பாடியிருந்தாலும் உன் பதில் இல்லையென்று இருக்கும்:) .அவர் இசையமைப்பாளராகவும் இருந்து சில பாடல்கள் பாடியிருந்தால் மட்டுமே உன் பதில் ஆமாம் என்று இருக்கும்.:) சரிதானே பிரியன்....? இதை சரி செய்த பின் மேலே கேள்விகளை தொடர்கிறேன்.....:)
அன்புடன்
மணியா:)
நான் பதிலாக ஆமாம் என்றுதானே சொல்லியிருக்கேன்.... நான் கேட்டது கொடுத்தது திருநெல்வேலி கோந்து........ விடைக்கு உதவும்.....
பிரியன்
14-09-2005, 08:53 PM
நாளை காலை அலுவலக விசயமாக வெளியே போகிறேன். மதியத்துக்கு பிறகுதான் மன்றம் வர முடியும் என்று நினைக்கிறேன்.
mania
15-09-2005, 04:57 AM
பிரியனுடன் கேள்வி எண் 11
இவர் ஒரு தமிழ் முதலியார் குடும்பத்தில் பிறந்தவர்......?
பிரியன்
15-09-2005, 05:08 AM
பிரியனுடன் கேள்வி எண் 11
இவர் ஒரு தமிழ் முதலியார் குடும்பத்தில் பிறந்தவர்......?
இல்லை
மன்மதன்
15-09-2005, 05:13 AM
நாளை காலை அலுவலக விசயமாக வெளியே போகிறேன். மதியத்துக்கு பிறகுதான் மன்றம் வர முடியும் என்று நினைக்கிறேன்.
இரவு ஒரு மணி வரை மன்றத்திலே உட்கார்ந்தா அப்படிதான்...:D :D
பிரியன்
15-09-2005, 05:15 AM
இன்னும் சில நிமிடங்கள் இருப்பேன்.. அது பொறுக்கலையா... புத்தகம் சனிக்கிழமை கொண்டு வருகிறேன்.
mania
15-09-2005, 05:19 AM
பிரியனுடன் கேள்வி எண் 12
இவர் ஒரு முறை உலக அழகிகள் போட்டிக்கு மியூசிக் கம்போஸ் பண்ணியிருக்கிறார்....?
பிரியன்
15-09-2005, 05:20 AM
பிரியனுடன் கேள்வி எண் 12
இவர் ஒரு முறை உலக அழகிகள் போட்டிக்கு மியூசிக் கம்போஸ் பண்ணியிருக்கிறார்....?
இல்லை.
மன்மதன்
15-09-2005, 05:30 AM
இன்னும் சில நிமிடங்கள் இருப்பேன்.. அது பொறுக்கலையா... புத்தகம் சனிக்கிழமை கொண்டு வருகிறேன்.
:D :D எந்த சனி :rolleyes: :rolleyes:
mania
15-09-2005, 05:32 AM
பிரியனுடன் கேள்வி எண் 13
இவர் புரட்சி தலைவருக்காக ஒரு படத்தில் 10 பாடல்களை 15 நாட்களில் ரிக்கார்ட் செய்து பாராட்டுகள் பெற்றவர்.
gragavan
15-09-2005, 06:43 AM
ஆமாம்.
( ஆனால் இது ஒரு சிக்கலான கேள்வி. உங்கள் ஒரு கேள்வியின் அடிப்படையில் பார்த்தால் இது சரியே. ஆனால் முற்றாக பார்த்தால் ஒரு சில அடிப்படையில் பொருந்தாது ).......இந்த விடை சரியானதே என்பது என் கருத்து. இவ்வளவு விளக்கம் தேவையில்லை. கோந்து போல இருக்கிறது.
pradeepkt
15-09-2005, 06:53 AM
கோந்தா இருந்தாத்தான் என்னய்யா...
இருந்திட்டுப் போகட்டுமே
பிரியன்
15-09-2005, 08:00 AM
பிரியனுடன் கேள்வி எண் 13
இவர் புரட்சி தலைவருக்காக ஒரு படத்தில் 10 பாடல்களை 15 நாட்களில் ரிக்கார்ட் செய்து பாராட்டுகள் பெற்றவர்.
இல்லை.
பிரியன்
15-09-2005, 08:44 AM
:D :D எந்த சனி :rolleyes: :rolleyes:
யாமறியேன் பராபரமே:p :p :p :p
mania
15-09-2005, 08:45 AM
பிரியனுடன் கேள்வி எண் 14
இவர் கானா பாடல்களுக்கு இசையமைப்பதில் பிரபலமானவர்.....
பரஞ்சோதி
15-09-2005, 08:45 AM
பிரியன், தலையுடனான உங்க போட்டியின் தொகுப்பை இங்கே கொடுங்க்ளேன்.
பிரியன்
15-09-2005, 08:45 AM
பிரியனுடன் கேள்வி எண் 14
இவர் கானா பாடல்களுக்கு இசையமைப்பதில் பிரபலமானவர்.....
இல்லை
gragavan
15-09-2005, 08:56 AM
என்ன தலை.....பிரியன் கொடுத்த கோந்து பயங்கர கோந்து. அதே வேலை செய்யலையா........
mania
15-09-2005, 08:59 AM
பிரியனுடன் கேள்வி எண் 15
இவர் இந்த துறைக்கு வருவதற்கு முன் சார்டர்ட் அக்கவுண்டண்ட்டாக பணி புரிந்தவர்.
பிரியன்
15-09-2005, 09:09 AM
பிரியனுடன் கேள்வி எண் 15
இவர் இந்த துறைக்கு வருவதற்கு முன் சார்டர்ட் அக்கவுண்டண்ட்டாக பணி புரிந்தவர்.
:mad: :mad: :mad: இல்லை:mad: :mad: :mad:
பிரியன்
15-09-2005, 09:23 AM
பிரியன், தலையுடனான உங்க போட்டியின் தொகுப்பை இங்கே கொடுங்க்ளேன்.
தொகுப்பு போட்டு விட்டேன்.... எல்லாம் வடை சுட்டு ராகவனுக்கு அனுப்புங்க :D :D :D
பரஞ்சோதி
15-09-2005, 09:34 AM
அடுத்து தலையின் விடையை பிரியன் கண்டுபிடிக்க வேண்டும்.
pradeepkt
15-09-2005, 09:37 AM
என்னய்யா கோந்து அது
இதெல்லாம் சொல்லாதீங்க.
mania
15-09-2005, 09:38 AM
அடுத்து தலையின் விடையை பிரியன் கண்டுபிடிக்க வேண்டும்.
யாரு நடுவர்....???:rolleyes:
அன்புடன்
மணியா...:)
பிரியன்
15-09-2005, 09:43 AM
யாரு நடுவர்....???:rolleyes:
அன்புடன்
மணியா...:)
ராகவனே ரமணா ரகுநாதா -:D :D :D
mania
15-09-2005, 09:55 AM
நான் நினைத்தவரை ராகவனுக்கு அனுப்பிவிட்டேன். ராகவன் சொல்லட்டும் போட்டியை ஆரம்பிக்கலாமா என்று...:rolleyes:
அன்புடன்
மணியா...:D
பிரியன்
15-09-2005, 09:58 AM
தலை நான் வீட்டுக்கு போறேன். இரண்டு மணி நேரம் கழித்து சந்திப்போம்....
gragavan
15-09-2005, 10:02 AM
தலையின் வடை வந்தது.
தலை நினைத்தரும் வந்தது. அவர் பிரபலமே. ஆகையால் பிரியன் இரண்டு மணி நேரங்கள் கழித்து வருகையில் கேள்விகளைத் தொடுக்கலாம்.
pradeepkt
15-09-2005, 10:53 AM
மதுவின் போட்டிக்குத் தலையின் விடை மட்டும் வந்திருக்கிறது.
இந்தப் போட்டிக்கு மற்றோரும் வடை சுட்டு அனுப்பலாம்.
சுவையான வடைகளுக்கு மதிப்பெண் உண்டு.
எப்படியாயினும் எனக்கு அரை மதிப்பெண் உண்டு.
gragavan
15-09-2005, 10:59 AM
தலை-பிரியன் போட்டிக்கான பரஞ்சோதியின் வடை எனக்கு வந்தது.
மற்றவர்கள் விரைவில் அனுப்பலாம்.
மதுவிற்கு இப்பொழுது தொகுப்பைப் பார்த்து வடை அனுப்புகிறேன்.
எல்லாம் சரி. புள்ளி விவரப் பட்டியல் போடுங்கப்பா........
gragavan
15-09-2005, 11:04 AM
மதுவின் போட்டிக்குத் தலையின் விடை மட்டும் வந்திருக்கிறது.
இந்தப் போட்டிக்கு மற்றோரும் வடை சுட்டு அனுப்பலாம்.
சுவையான வடைகளுக்கு மதிப்பெண் உண்டு.
எப்படியாயினும் எனக்கு அரை மதிப்பெண் உண்டு.அட பரஞ்சோதி இப்படி கேள்வி கேட்டிருக்கியே....இத வெச்சி என்ன வட சுடுறது? கும்சாவேய நமகதான்.
mania
15-09-2005, 11:14 AM
அட பரஞ்சோதி இப்படி கேள்வி கேட்டிருக்கியே....இத வெச்சி என்ன வட சுடுறது? கும்சாவேய நமகதான்.
:D :rolleyes: நமஹ என்று சொல்லு.....நமக்குதான் என்று சொல்ற மாதிரி இருக்கு.....:D
அன்புடன்
மணியா...:D
gragavan
15-09-2005, 11:29 AM
:D :rolleyes: நமஹ என்று சொல்லு.....நமக்குதான் என்று சொல்ற மாதிரி இருக்கு.....:D
அன்புடன்
மணியா...:Dநமக்குத்தான் கோந்தே கெடைக்கலையே....நீங்க வேற இத வெச்சே வடையச் சுட்டீங்க....என்ன வடையச் சுட்டீங்களோ? எந்த எண்ணெயில சுட்டீங்களோ?
mania
15-09-2005, 11:33 AM
நமக்குத்தான் கோந்தே கெடைக்கலையே....நீங்க வேற இத வெச்சே வடையச் சுட்டீங்க....என்ன வடையச் சுட்டீங்களோ? எந்த எண்ணெயில சுட்டீங்களோ?
:D :D ஒன்னுமே குழப்பமில்லையே ராகவன்.....:D தெளிவாத்தானே இருந்தது....:D நானும் எனக்கு பிடிச்ச ஒரு பேர போட்டு அனுப்பிட்டேன்....:D ...
அன்புடன்
மணியா....
:mad:(பாவியென்னும் படுபாவி.......பரம்ஸ்தான் ):mad: :mad: :mad: :mad: :mad:
pradeepkt
15-09-2005, 11:42 AM
எனக்கு இருக்கிற கொஞ்ச நஞ்ச மூளையும் சுத்துது...
இந்த ரவுண்டை நான் ஆரம்பிச்சு வச்ச வேளை :D
gragavan
15-09-2005, 11:44 AM
எனக்கு இருக்கிற கொஞ்ச நஞ்ச மூளையும் சுத்துது...
இந்த ரவுண்டை நான் ஆரம்பிச்சு வச்ச வேளை :Dஎல்லாருமே ஒங்கள மாதிரியே கேக்குறாங்க. என்னய மாதிரியே நெனைக்கிறாங்க. என்ன மாயமோ? என்ன மந்திரமோ? கேள்வி கேக்குறவங்க கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கனும்.
mania
15-09-2005, 11:48 AM
எனக்கு இருக்கிற கொஞ்ச நஞ்ச மூளையும் சுத்துது...
இந்த ரவுண்டை நான் ஆரம்பிச்சு வச்ச வேளை :D
:rolleyes: :rolleyes: என்ன சொல்ல வரே.....?:rolleyes: வடை சுட்டது நான் மட்டும்தான் :D அதுக்கே தலை சுத்துதா.....:rolleyes: .????அதுக்குத்தான் கொஞ்சம் கோந்தை போட்டு ஒட்டனும்னு சொல்றது....:rolleyes: .என்ன நான் சொல்றது புரியுதா....???:rolleyes: :D :D
கரிசனத்துடன்
மணியா....
pradeepkt
15-09-2005, 11:54 AM
என்னமோ போங்க தலை, நானும் நீங்களும் பிரியனும் பேசிக்கிட்டது என்னதான்னு யோசிச்சி யோசிச்சி, இருந்த கொஞ்ச நஞ்ச முடியையும் பிச்சாச்சு.
mania
15-09-2005, 12:05 PM
என்னமோ போங்க தலை, நானும் நீங்களும் பிரியனும் பேசிக்கிட்டது என்னதான்னு யோசிச்சி யோசிச்சி, இருந்த கொஞ்ச நஞ்ச முடியையும் பிச்சாச்சு.
:D :D ரொம்ப சூப்பரா கேக்குறிங்கன்னு சொன்னயே.....???:rolleyes: :D :D
அன்புடன்
மணியா....:D
பிரியன்
15-09-2005, 12:27 PM
வந்துட்டேன். நான் கேட்கலாமா
mania
15-09-2005, 12:32 PM
வந்துட்டேன். நான் கேட்கலாமா
:mad: டாஸ் போட்டு பாருங்க.....:rolleyes: :D
அன்புடன்
மணியா....:D
Iniyan
15-09-2005, 01:10 PM
படத்த போடுங்கப்பா. இன்னும் பொட்டி வரலியா?
பிரியன்
15-09-2005, 02:20 PM
மணியா அண்ணாவுடன் கேள்வி 1 : இவர் 50 வயதிலிருந்து 70 பவயதிற்கு உட்பட்டவர்
mania
15-09-2005, 03:02 PM
மணியா அண்ணாவுடன் கேள்வி 1 : இவர் 50 வயதிலிருந்து 70 பவயதிற்கு உட்பட்டவர்
இல்லை
பிரியன்
15-09-2005, 03:03 PM
மணியா அண்ணனுடன் கேள்வி 2 : திருமணமானவர்
mania
15-09-2005, 03:06 PM
மணியா அண்ணனுடன் கேள்வி 2 : திருமணமானவர்
ஆமாம்
பிரியன்
15-09-2005, 03:12 PM
மணியா அண்ணனுடன் கேள்வி 3: தமிழ்நாடு, மேற்குவங்காளம், மகாராஷ்ட்ரா,
மாநிலத்தை சேர்ந்தவர்.
அறிஞர்
15-09-2005, 03:18 PM
மணியா அண்ணாவுடன் கேள்வி 1 : இவர் 50 வயதிலிருந்து 70 பவயதிற்கு உட்பட்டவர்வயதில் முதிர்ந்தவர்களுக்குரிய கேள்வியா இது....
mania
15-09-2005, 03:21 PM
மணியா அண்ணனுடன் கேள்வி 3: தமிழ்நாடு, மேற்குவங்காளம், மகாராஷ்ட்ரா,
மாநிலத்தை சேர்ந்தவர்.
ஆமாம்
பிரியன்
15-09-2005, 03:24 PM
மணியா அண்ணனுடன் கேள்வி 4: இலக்கியம், பாரம்பர்ய கலைகள்( பாட்டு நாட்டியம் ), அரசியலைச் சேர்ந்தவர்
mania
15-09-2005, 03:29 PM
மணியா அண்ணனுடன் கேள்வி 4: இலக்கியம், பாரம்பர்ய கலைகள்( பாட்டு நாட்டியம் ), அரசியலைச் சேர்ந்தவர்
ஆமாம்
பிரியன்
15-09-2005, 03:30 PM
மணியா அண்ணாவுடன் கேள்வி 5: ஆண்
mania
15-09-2005, 03:31 PM
மணியா அண்ணாவுடன் கேள்வி 5: ஆண்
ஆமாம்
பிரியன்
15-09-2005, 03:41 PM
மணியா அண்ணாவுடன் கேள்வி 6 : இவர் சர்வதேச விருதுகள் பெற்றவர்
mania
15-09-2005, 03:46 PM
மணியா அண்ணாவுடன் கேள்வி 6 : இவர் சர்வதேச விருதுகள் பெற்றவர்
இல்லை
பிரியன்
15-09-2005, 04:11 PM
மணியா அண்ணணுடன் கேள்வி 7: இவர் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் இதே துறையில் இருக்கிறார்கள்...
mania
15-09-2005, 04:20 PM
மணியா அண்ணணுடன் கேள்வி 7: இவர் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் இதே திறையில் இருக்கிறார்கள்...
ஆமாம்
பிரியன்
15-09-2005, 04:25 PM
மணியா அண்ணனுடன் கேள்வி 8 : இவர் இந்து மதத்தைச் சார்ந்தவர்
mania
15-09-2005, 04:26 PM
மணியா அண்ணனுடன் கேள்வி 8 : இவர் இந்து மதத்தைச் சார்ந்தவர்
ஆமாம்
பிரியன்
15-09-2005, 04:28 PM
மணியா அண்ணாவுடன் கேள்வி 9. இவர் அடிப்படையில் ஒரு கார்ட்டூனிஸ்ட்
mania
15-09-2005, 04:30 PM
மணியா அண்ணாவுடன் கேள்வி 9. இவர் அடிப்படையில் ஒரு கார்ட்டூனிஸ்ட்
இல்லை
பிரியன்
15-09-2005, 04:33 PM
மணியா அண்ணா 10 - இவரது மனைவி தமிழகத்தைச் சேர்ந்தவர்
mania
15-09-2005, 04:35 PM
மணியா அண்ணா 10 - இவரது மனைவி தமிழகத்தைச் சேர்ந்தவர்
ஆமாம்
mania
15-09-2005, 04:40 PM
நாளை தொடருவோமா :D (மாமி தொல்லை தாங்கலை.....தூங்கனுமாம் ):D :D
அன்புடன்
மணியா.....:D
பிரியன்
15-09-2005, 04:41 PM
மணியா அண்ணனுடன் கேள்வி 11 : இவர் தேசிய அளவில் இந்திய அரசாங்கத்தின் விருதை - விருதுகளைப் பெற்றவர்
பரஞ்சோதி
15-09-2005, 06:41 PM
நாளை தொடருவோமா :D (மாமி தொல்லை தாங்கலை.....தூங்கனுமாம் ):D :D
அன்புடன்
மணியா.....:D
யாரால் யாருக்கு தொல்லை.
வீட்டுக்கு வீடு வாசப்படி :D
பரஞ்சோதி
15-09-2005, 06:44 PM
படத்த போடுங்கப்பா. இன்னும் பொட்டி வரலியா?
இனியன் என்ன சொல்றீங்க, தொகுப்பை கேட்கிறீங்களா?
தொகுப்பு என்று தனித்தலைப்பில் தொகுப்பு காணப்படுகிறதே, அங்கே போய் பாருங்க.
பிரியன்
15-09-2005, 08:26 PM
நாளை தொடருவோமா :D (மாமி தொல்லை தாங்கலை.....தூங்கனுமாம் ):D :D
அன்புடன்
மணியா.....:D
மாமியிடம் எனது மன்னிப்பைத் தெரிவித்து விடுங்கள். இனி மேல் நேரங்கெட்ட நேரங்களில் தொல்லை கொடுக்க மாட்டேன்...
நீங்கள் ஓய்வாய் இருக்கிறீர்கள் என்றுதான் தொடர்ந்தேன்,,,,:mad: :mad: :mad:
mania
16-09-2005, 03:49 AM
மணியா அண்ணனுடன் கேள்வி 11 : இவர் தேசிய அளவில் இந்திய அரசாங்கத்தின் விருதை - விருதுகளைப் பெற்றவர்
ஆமாம்
mania
16-09-2005, 04:17 AM
மாமியிடம் எனது மன்னிப்பைத் தெரிவித்து விடுங்கள். இனி மேல் நேரங்கெட்ட நேரங்களில் தொல்லை கொடுக்க மாட்டேன்...
நீங்கள் ஓய்வாய் இருக்கிறீர்கள் என்றுதான் தொடர்ந்தேன்,,,,:mad: :mad: :mad:
:D :D அப்போ மணி என்னான்னு பார். 10.10. :D செல்வி சீரியல் முடிக்கற வரை கம்னு இருந்தா.....உடனே ஆரம்பிச்சிட்டா.....:rolleyes: .தூங்கனும், காலையிலே நிறைய வேலை இருக்கு , இப்படி ராத்திரி கண் முழிச்சு கம்ப்யூடர் முன்னாடி இருந்தா கண்ணு என்னத்துக்கு ஆகும் etc.....etc.... . சரி இது வேலைக்கு ஆவறதில்லைன்னு தான்.......:D
அன்புடன்
மணியா
mania
16-09-2005, 04:19 AM
யாரால் யாருக்கு தொல்லை.
வீட்டுக்கு வீடு வாசப்படி :D
:D :D :D :D :D
அன்புடன்
மணியா...:D
pradeepkt
16-09-2005, 05:03 AM
இதில இத்தனை பிரச்சினை இருக்கா?
பிரியன் கவனிங்க.
உங்களுக்கும் நாளை தேவைப்படும்.
mania
16-09-2005, 05:09 AM
இதில இத்தனை பிரச்சினை இருக்கா?
பிரியன் கவனிங்க.
உங்களுக்கும் நாளை தேவைப்படும்.
:D அது மட்டுமில்ல ப்ரதீப்....:D காலையிலே மாமியிடம் பிரியன் உன்னிடம் சாரி சொன்னான்னு சொன்னதற்கும் , மாமி "இதையெல்லாம் மன்றத்திலே போடுவீங்களா....??/:rolleyes: பிரியன் என்னை தப்பா நினைச்சுக்க போறாரு" னு .....அதுக்கும் வாங்கிக்கட்டிக்கொண்டேன்....:rolleyes: :mad:
அன்புடன்
மணியா....:D
pradeepkt
16-09-2005, 05:12 AM
:D அது மட்டுமில்ல ப்ரதீப்....:D காலையிலே மாமியிடம் பிரியன் உன்னிடம் சாரி சொன்னான்னு சொன்னதற்கும் , மாமி "இதையெல்லாம் மன்றத்திலே போடுவீங்களா....??/:rolleyes: பிரியன் என்னை தப்பா நினைச்சுக்க போறாரு" னு .....அதுக்கும் வாங்கிக்கட்டிக்கொண்டேன்....:rolleyes: :mad:
அன்புடன்
மணியா....:D
தலை ஆல் இன் தி கேம்.
உங்கள் அனுபவங்களுக்கு முன் இதெல்லாம் தூசு... ஹி ஹி.
மாமிக்கு என் அன்பைச் சொல்லுங்கள்.
இதை எல்லாம் சொல்லி விடாதீர்கள். :D
mania
16-09-2005, 05:21 AM
தலை ஆல் இன் தி கேம்.
உங்கள் அனுபவங்களுக்கு முன் இதெல்லாம் தூசு... ஹி ஹி.
மாமிக்கு என் அன்பைச் சொல்லுங்கள்.
இதை எல்லாம் சொல்லி விடாதீர்கள். :D
:mad: :mad: அட பாவி......குடும்பத்திலே குழப்பம் விளைவிக்க வந்த கோ.காம்பே.......:mad: கடைசியிலே நீங்கெல்லாம் நல்ல பேரோட போயிடுறீங்க ....:rolleyes: .நான் மட்டும்.......:mad: (நேற்றும் ராகவன் மாமியிடம் உடம்பை பாத்துகோங்கன்னு சொல்லி ஒரு ஜால்ரா அடிச்சு நல்ல பேரை தட்டிகிட்டான்.....):rolleyes: :mad:
கடுப்புடன்
மணியா:mad:
mania
16-09-2005, 05:33 AM
தலை ஆல் இன் தி கேம்.
உங்கள் அனுபவங்களுக்கு முன் இதெல்லாம் தூசு... ஹி ஹி.
மாமிக்கு என் அன்பைச் சொல்லுங்கள்.
இதை எல்லாம் சொல்லி விடாதீர்கள். :D
:mad: :rolleyes: ஆல் இன் த கேம்னா பரவாயில்லை.....இங்கே நான் மட்டும் தனி ஆளா மாட்டிட்டிருக்கேன்.....????:rolleyes: :D
அன்புடன்
மணியா...:D
gragavan
16-09-2005, 05:34 AM
:mad: :mad: அட பாவி......குடும்பத்திலே குழப்பம் விளைவிக்க வந்த கோ.காம்பே.......:mad: கடைசியிலே நீங்கெல்லாம் நல்ல பேரோட போயிடுறீங்க ....:rolleyes: .நான் மட்டும்.......:mad: (நேற்றும் ராகவன் மாமியிடம் உடம்பை பாத்துகோங்கன்னு சொல்லி ஒரு ஜால்ரா அடிச்சு நல்ல பேரை தட்டிகிட்டான்.....):rolleyes: :mad:
கடுப்புடன்
மணியா:mad:ஆகா அது ஜால்ராவா?
உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கனும்
காப்பி கொடுத்தவரை காலம் பூரா நினைக்கனும்
gragavan
16-09-2005, 05:35 AM
:mad: :rolleyes: ஆல் இன் த கேம்னா பரவாயில்லை.....இங்கே நான் மட்டும் தனி ஆளா மாட்டிட்டிருக்கேன்.....????:rolleyes: :D
அன்புடன்
மணியா...:Dஎன்ன தலை.....இதுக்கெல்லாம் கூட்டணியா வெச்சுக்க முடியும்.
பிரியன்
16-09-2005, 08:17 AM
மணியா அண்ணனுடன் கேள்வி 12. இவர் வாத்தியக் கருவிகளை வாசிப்பதில் வல்லவர்
mania
16-09-2005, 08:31 AM
மணியா அண்ணனுடன் கேள்வி 12. இவர் வாத்தியக் கருவிகளை வாசிப்பதில் வல்லவர்
இல்லை
thempavani
16-09-2005, 08:32 AM
என்ன தலை.....இதுக்கெல்லாம் கூட்டணியா வெச்சுக்க முடியும்.
பிரதீப்: ஆமா டீக்கடைக்குப் போகும்போது மட்டும்தான் நாங்கள் கூட்டணி வைத்துக்கொள்வோம்..
thempavani
16-09-2005, 08:33 AM
என்னய்யா கேள்விகள் இவை..யாராவது உதவிகள் செய்யக் கூடாதா...
பிரியன்
16-09-2005, 08:42 AM
மணியா அண்ணனுடன் கேள்வி 13: அவருக்கும் உங்களுக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது
gragavan
16-09-2005, 08:45 AM
மணியா அண்ணனுடன் கேள்வி 13: அவருக்கும் உங்களுக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறதுஎன்னய்யா கேள்வி இது? எனக்கு ஒன்னும் வெளங்கலை.
pradeepkt
16-09-2005, 08:46 AM
இப்படித்தாங்க,
கேள்வி கேக்குற எல்லாரும் எனக்கு மதிப்பெண் கிடைக்கக் கூடாதுன்னு முடிவு கட்டிட்டே கேக்குறாங்க.
இதெல்லாம் நல்லதுக்காப் படலை.
pradeepkt
16-09-2005, 08:46 AM
என்னய்யா கேள்வி இது? எனக்கு ஒன்னும் வெளங்கலை.
தலைக்காவது வெளங்குதா?
mania
16-09-2005, 08:47 AM
மணியா அண்ணனுடன் கேள்வி 13: அவருக்கும் உங்களுக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது
:rolleyes: :D இல்லை:D :D
pradeepkt
16-09-2005, 08:49 AM
என்னமோ எனக்கு இது ஒண்ணும் சரியாப் படலை.
அடுத்து நானும் ராகவனும் போட்டி போடும்போது அவரு என்கிட்ட கேக்கக் கூடிய ஒரு கேள்வி
இவரது பெயரில் நீங்களும் நானும் சின்மயா மிஷன் ரோடில் போன சுதந்திர தினத்திற்கு அடுத்த நாள் கார்த்திக் சுவீட்ஸில் சாப்பிட்ட பண்டத்தின் பெயர் ஒளிந்திருக்கிறது?
gragavan
16-09-2005, 08:50 AM
தலைக்காவது வெளங்குதா?தலை இல்லைன்னு சொல்லீருக்காரு. திடீர்னு பிரியன் அவருக்கும் ரெண்டு கண்ணு. ஒங்களுக்கும் ரெண்டு கண்ணு. அதுனால நீங்க தப்பான விடையச் சொல்லீட்டீங்கன்னு குதிக்கத்தான் போறாரு. நான் அருவாள எடுக்கத்தான் போறேன்.
thempavani
16-09-2005, 08:51 AM
மணியா அண்ணனுடன் கேள்வி 13: அவருக்கும் உங்களுக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது
நல்ல கேள்விகள்...பிரியன் எங்கைய்யா பிடித்தீர்கள் இந்தக் கேள்விகளை...:mad: :mad:
gragavan
16-09-2005, 08:51 AM
என்னமோ எனக்கு இது ஒண்ணும் சரியாப் படலை.
அடுத்து நானும் ராகவனும் போட்டி போடும்போது அவரு என்கிட்ட கேக்கக் கூடிய ஒரு கேள்வி
இவரது பெயரில் நீங்களும் நானும் சின்மயா மிஷன் ரோடில் போன சுதந்திர தினத்திற்கு அடுத்த நாள் கார்த்திக் சுவீட்ஸில் சாப்பிட்ட பண்டத்தின் பெயர் ஒளிந்திருக்கிறது?அட இவ்வளவு லேசாவா நான் கேப்பேன். நீங்களும் நானும் ஒருமுறை பைக்கில் போன போது, போன இடத்தில் பெயரில் பாதிக்கும் இதுக்கும் தொடர்பு உள்ளது. இது எப்படி?
gragavan
16-09-2005, 08:52 AM
நல்ல கேள்விகள்...பிரியன் எங்கைய்யா பிடித்தீர்கள் இந்தக் கேள்விகளை...:mad: :mad:அவரு கேள்வியப் பிடிக்கிறது இருக்கட்டும். நம்மெல்லாம் ஒரு வாட்டி பிரியனைப் பிடிக்கிறது நல்லதுன்னு நினைக்கிறேன்.
thempavani
16-09-2005, 08:52 AM
இப்படித்தாங்க,
கேள்வி கேக்குற எல்லாரும் எனக்கு மதிப்பெண் கிடைக்கக் கூடாதுன்னு முடிவு கட்டிட்டே கேக்குறாங்க.
இதெல்லாம் நல்லதுக்காப் படலை.
:mad: :mad: எல்லாம் நீ துவங்கி வைத்ததுதான்..நாங்கள் அவதிப்படுகிறோம்..:mad: :mad:
mania
16-09-2005, 08:55 AM
தலை இல்லைன்னு சொல்லீருக்காரு. திடீர்னு பிரியன் அவருக்கும் ரெண்டு கண்ணு. ஒங்களுக்கும் ரெண்டு கண்ணு. அதுனால நீங்க தப்பான விடையச் சொல்லீட்டீங்கன்னு குதிக்கத்தான் போறாரு. நான் அருவாள எடுக்கத்தான் போறேன்.
:D :D நீங்க உங்க ஞானக்கண்ணை திறந்து.....:rolleyes: தலையின் பதில் தவறு.....பலான பலான விஷயத்தில் ஒற்றுமை இருக்குன்னு சொல்லி குழப்பத்தை உண்டு பண்ணாம இருந்தா சரி...:D (இதில் ஒன்னும் கோந்து கிடையாது ):D :D
அன்புடன்
மணியா...
pradeepkt
16-09-2005, 08:55 AM
அட இவ்வளவு லேசாவா நான் கேப்பேன். நீங்களும் நானும் ஒருமுறை பைக்கில் போன போது, போன இடத்தில் பெயரில் பாதிக்கும் இதுக்கும் தொடர்பு உள்ளது. இது எப்படி?
உங்களுக்குச் சொல்லியா தரணும்?
எல்லாம் விதி.
thempavani
16-09-2005, 08:55 AM
என்னமோ எனக்கு இது ஒண்ணும் சரியாப் படலை.
அடுத்து நானும் ராகவனும் போட்டி போடும்போது அவரு என்கிட்ட கேக்கக் கூடிய ஒரு கேள்வி
இவரது பெயரில் நீங்களும் நானும் சின்மயா மிஷன் ரோடில் போன சுதந்திர தினத்திற்கு அடுத்த நாள் கார்த்திக் சுவீட்ஸில் சாப்பிட்ட பண்டத்தின் பெயர் ஒளிந்திருக்கிறது?
:mad: :mad: நல்ல காலத்திலேயே ராகவன் அண்ணாவின் கேள்விகள் ஒண்ணும் புரியாது..நீ வேறு கேள்விகள் எடுத்துக் கொடுக்கிறாய்..பின்னர் அவதிப்படப்போகிறாய்...:mad: :mad:
gragavan
16-09-2005, 08:56 AM
:D :D நீங்க உங்க ஞானக்கண்ணை திறந்து.....:rolleyes: தலையின் பதில் தவறு.....பலான பலான விஷயத்தில் ஒற்றுமை இருக்குன்னு சொல்லி குழப்பத்தை உண்டு பண்ணாம இருந்தா சரி...:D (இதில் ஒன்னும் கோந்து கிடையாது ):D :D
அன்புடன்
மணியா...ஹா ஹா ஹா பிரியன் இதெல்லாம் தேவையா? :D :D :D
pradeepkt
16-09-2005, 08:56 AM
:mad: :mad: எல்லாம் நீ துவங்கி வைத்ததுதான்..நாங்கள் அவதிப்படுகிறோம்..:mad: :mad:
இது நல்லா இருக்கே...
அடுத்த போட்டியில நான் எப்படி அருமையா நினைச்சேன்...
ராகவன் எப்படி அருமையாக் கேள்வி கேட்டாரு.. அப்படியே எல்லாரும் ஆளுக்கு ரெண்டு ரெண்டு மார்க்கு வேற வாங்கிக்கிட்டீங்க. :mad:
நான் பிராயச்சித்தம் பண்ணிட்டேன்... அப்புறம் என்னடான்னா ஒண்ணுமே புரிய மாட்டேங்குது :D
pradeepkt
16-09-2005, 08:58 AM
:mad: :mad: நல்ல காலத்திலேயே ராகவன் அண்ணாவின் கேள்விகள் ஒண்ணும் புரியாது..நீ வேறு கேள்விகள் எடுத்துக் கொடுக்கிறாய்..பின்னர் அவதிப்படப்போகிறாய்...:mad: :mad:
அவரு மட்டும் இப்படி ஏதாச்சும் கேக்கட்டும்,
உடனே பிளைட்டைப் பிடிச்சாவது பெங்களூருக்குப் போயி ஆட்டோ ஏற்பாடு பண்ணுவேன்.. :mad:
இன்னைக்கு மன்மதன் லீவு, இல்லைன்னா இன்னேரம் பிரியன் ஆட்டோவில எங்கயாச்சும் போய்கிட்டு இருப்பாரு... ;)
thempavani
16-09-2005, 08:58 AM
அட இவ்வளவு லேசாவா நான் கேப்பேன். நீங்களும் நானும் ஒருமுறை பைக்கில் போன போது, போன இடத்தில் பெயரில் பாதிக்கும் இதுக்கும் தொடர்பு உள்ளது. இது எப்படி?
:mad: :mad: :mad: :mad: :mad: கோவிந்தா, கோவிந்தா...:mad:
pradeepkt
16-09-2005, 08:59 AM
ஹா ஹா ஹா பிரியன் இதெல்லாம் தேவையா? :D :D :D
அவருக்குத் தேவையோ இல்லையோ...
எனக்கு ரொம்பத் தேவை, இருக்கிற முடியில பாதி ஏற்கனவே போச்சு. :rolleyes:
gragavan
16-09-2005, 09:01 AM
:mad: :mad: நல்ல காலத்திலேயே ராகவன் அண்ணாவின் கேள்விகள் ஒண்ணும் புரியாது..நீ வேறு கேள்விகள் எடுத்துக் கொடுக்கிறாய்..பின்னர் அவதிப்படப்போகிறாய்...:mad: :mad:அவரு எங்கிட்ட விளையாண்டுட்டாரு. அடுத்து நீங்கதான் என்னோட விளையாடனுமாம். பரஞ்சோதி போட்ட அட்டவணையில் இருக்கு.
thempavani
16-09-2005, 09:02 AM
அவரு மட்டும் இப்படி ஏதாச்சும் கேக்கட்டும்,
உடனே பிளைட்டைப் பிடிச்சாவது பெங்களூருக்குப் போயி ஆட்டோ ஏற்பாடு பண்ணுவேன்.. :mad:
இன்னைக்கு மன்மதன் லீவு, இல்லைன்னா இன்னேரம் பிரியன் ஆட்டோவில எங்கயாச்சும் போய்கிட்டு இருப்பாரு... ;)
பெரிய கேடிப்படையே இருக்கு எதிரணியில....பிரியன் சூதானமா பார்த்து இருங்க...;) ;)
pradeepkt
16-09-2005, 09:02 AM
அவரு எங்கிட்ட விளையாண்டுட்டாரு. அடுத்து நீங்கதான் என்னோட விளையாடனுமாம். பரஞ்சோதி போட்ட அட்டவணையில் இருக்கு.
ஆமாக்கா, ராகவன் நினைப்பாரு, நீங்க கேள்வி கேளுங்க.
அப்புறம் என்னை நீங்க எல்லாரும் வாட்டின மாதிரி நானும் என் அருவாளத் தீட்டி வச்சிக் காத்திருக்கேன்.
thempavani
16-09-2005, 09:03 AM
அவரு எங்கிட்ட விளையாண்டுட்டாரு. அடுத்து நீங்கதான் என்னோட விளையாடனுமாம். பரஞ்சோதி போட்ட அட்டவணையில் இருக்கு.
:mad: நான் நாலுநாளைக்கு மன்றத்துக்கு விடுமுறை..விடு ஜூட்:mad:
pradeepkt
16-09-2005, 09:04 AM
பெரிய கேடிப்படையே இருக்கு எதிரணியில....பிரியன் சூதானமா பார்த்து இருங்க...;) ;)
உங்க கூட்டத்துக்குத் தலைமைப் பதவிக்குப் போட்டி போடுற மாதிரிதான பிரியனே கேள்வி கேக்குறாரு... :rolleyes:
இன்னும் என்னச் சூதானமா இருக்குறது? சூதாட்டமாக் கேள்வி கேட்டுட்டே இருந்தா விட்டுருவமா?
thempavani
16-09-2005, 09:04 AM
அவருக்குத் தேவையோ இல்லையோ...
எனக்கு ரொம்பத் தேவை, இருக்கிற முடியில பாதி ஏற்கனவே போச்சு. :rolleyes:
நீ அறிஞரை ஏதோ சொல்லி கிண்டல் பண்ணியதாக ஞாபகம்...
pradeepkt
16-09-2005, 09:05 AM
:mad: நான் நாலுநாளைக்கு மன்றத்துக்கு விடுமுறை..விடு ஜூட்:mad:
அப்ப நாலு நாளைக்கு அப்புறம் விளையாடணும், விட மாட்டம்ல?
என்னை என்ன பாடு படுத்தினீங்க...
thempavani
16-09-2005, 09:05 AM
ஆமாக்கா, ராகவன் நினைப்பாரு, நீங்க கேள்வி கேளுங்க.
அப்புறம் என்னை நீங்க எல்லாரும் வாட்டின மாதிரி நானும் என் அருவாளத் தீட்டி வச்சிக் காத்திருக்கேன்.
வா..மணிலாவில் இரத்தக் களறி ஆக்கிவிடுவோம்...
pradeepkt
16-09-2005, 09:06 AM
நீ அறிஞரை ஏதோ சொல்லி கிண்டல் பண்ணியதாக ஞாபகம்...
அதுக்குத்தானா? அதுக்குத்தானா? :mad: :mad: :mad:
ஆனாலும் எனக்கு இன்னும் மிச்சம் இருக்குல்ல...
thempavani
16-09-2005, 09:07 AM
அப்ப நாலு நாளைக்கு அப்புறம் விளையாடணும், விட மாட்டம்ல?
என்னை என்ன பாடு படுத்தினீங்க...
எப்பா நான் நல்லாயிருக்கது உனக்கு புடிக்கலையா..என்னோட தம்பி மாதிரி பேசமாட்டேங்குறீயே..
gragavan
16-09-2005, 09:07 AM
அவரு மட்டும் இப்படி ஏதாச்சும் கேக்கட்டும்,
உடனே பிளைட்டைப் பிடிச்சாவது பெங்களூருக்குப் போயி ஆட்டோ ஏற்பாடு பண்ணுவேன்.. :mad:
இன்னைக்கு மன்மதன் லீவு, இல்லைன்னா இன்னேரம் பிரியன் ஆட்டோவில எங்கயாச்சும் போய்கிட்டு இருப்பாரு... ;)ஒங்க ஆட்டோவெல்லாம் ஐதராபாத்துலதான் ஓடும். பெங்களூருன்னு வந்தா நாந்தான் ரவுடி. ஜாக்கிரதை. ஐதராபாத் வந்து தெலுகுலயே பேசி ஒங்கள கதிகலங்க வெச்சிரமாட்டேன்.
thempavani
16-09-2005, 09:07 AM
அதுக்குத்தானா? அதுக்குத்தானா? :mad: :mad: :mad:
ஆனாலும் எனக்கு இன்னும் மிச்சம் இருக்குல்ல...
கவலைப்படாதே..பிரியனுடன் நீ இன்னும் விளையாட வேண்டியுள்ளது...
சேரன்கயல்
16-09-2005, 09:08 AM
ஒன்னுமே புரியல உலகத்திலே...
என்னங்கய்யா இது...பக்க எண்ணிக்கை ஏறிகிட்டே இருக்கு...என்ன மேட்டர் இதுன்னும் வெளங்கல்ல...ஹ¤ம்...
நான் இப்போதைக்கு எஸ்கேப்ஸ்ஸ்ஸ்.......
gragavan
16-09-2005, 09:09 AM
வா..மணிலாவில் இரத்தக் களறி ஆக்கிவிடுவோம்...அதான அங்க இருக்குறவங்கதான அப்பராணி. இங்க ஒங்க பருப்பு வேகாதுல்ல.
pradeepkt
16-09-2005, 09:10 AM
சேரன்,
நீங்களும் வந்து ஜோதியில ஐக்கியமானாத் தெரியும் சேதி.
பக்கம் மட்டுமா ஏறுது, எங்களுக்கும் உலக அறிவு ஏறுதில்ல?
gragavan
16-09-2005, 09:10 AM
எப்பா நான் நல்லாயிருக்கது உனக்கு புடிக்கலையா..என்னோட தம்பி மாதிரி பேசமாட்டேங்குறீயே..ஒங்க தம்பீங்கறதாலதான் அவரு அப்படி பேசுறாரு. ஹி ஹி
சேரன்கயல்
16-09-2005, 09:12 AM
நான் அங்கே இல்லைன்னு தேம்பா ரொம்ப தெம்பாதேன் பேசுறாக...
pradeepkt
16-09-2005, 09:12 AM
ஒங்க ஆட்டோவெல்லாம் ஐதராபாத்துலதான் ஓடும். பெங்களூருன்னு வந்தா நாந்தான் ரவுடி. ஜாக்கிரதை. ஐதராபாத் வந்து தெலுகுலயே பேசி ஒங்கள கதிகலங்க வெச்சிரமாட்டேன்.
அதென்னமோ உண்மைதான், ஹைதராபாதுக்கு வந்து நீங்க தெலுங்கில பேசினா இங்க யாருக்கும் புரியாது, உருதுதான் பேசணும்...
பெங்களூருல எங்களுக்கும் இன்னும் ஆளுக இருக்காங்க தெரியும்ல,
அதுவும் திப்பசந்திராவுல எனக்கு வேண்டப்பட்ட பெரிய ரவுடி ஒருத்தரு இருக்காரு, நீங்க அம்பேலு!
gragavan
16-09-2005, 09:12 AM
ஒன்னுமே புரியல உலகத்திலே...
என்னங்கய்யா இது...பக்க எண்ணிக்கை ஏறிகிட்டே இருக்கு...என்ன மேட்டர் இதுன்னும் வெளங்கல்ல...ஹம்...
நான் இப்போதைக்கு எஸ்கேப்ஸ்ஸ்ஸ்.......ஓடினார் ஓடினார் மன்றத்தில் ஓரத்திற்கே ஓடினார்.
அவரை யாராவது நிறுத்தியிருக்க வேண்டும்.
வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும்.
ரெண்டே ரெண்டு கேள்விகள் கேட்டிருக்க வேண்டும்.
கேட்டார்களா? இல்லையே!
உனக்கேன் அக்கறை? இதுதானே நீங்கள் கேட்க நினைக்கும் கேள்வி?
இதையெல்லாம் இங்கே கேக்கக் கூடாது. ஆமாம்-இல்லை கேள்விகள் மட்டுந்தான் கேட்க வேண்டும்.
pradeepkt
16-09-2005, 09:12 AM
நான் அங்கே இல்லைன்னு தேம்பா ரொம்ப தெம்பாதேன் பேசுறாக...
இப்படியே சொல்லிட்டு இருந்தா எப்படி,
வந்து என்னான்னுதான் கேளுங்களேன்.
thempavani
16-09-2005, 09:13 AM
நான் அங்கே இல்லைன்னு தேம்பா ரொம்ப தெம்பாதேன் பேசுறாக...
:mad: :mad: நக்கலு..
pradeepkt
16-09-2005, 09:14 AM
ஓடினார் ஓடினார் மன்றத்தில் ஓரத்திற்கே ஓடினார்.
அவரை யாராவது நிறுத்தியிருக்க வேண்டும்.
வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும்.
ரெண்டே ரெண்டு கேள்விகள் கேட்டிருக்க வேண்டும்.
கேட்டார்களா? இல்லையே!
உனக்கேன் அக்கறை? இதுதானே நீங்கள் கேட்க நினைக்கும் கேள்வி?
இதையெல்லாம் இங்கே கேக்கக் கூடாது. ஆமாம்-இல்லை கேள்விகள் மட்டுந்தான் கேட்க வேண்டும்.
:D :D :D
சேரன் பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள்
தமிழ் மன்றமே, சேரன் உனக்காற்றிய பணிகளை மறந்தாயா?
அவருக்கு ஒரு நாலு கேள்வி கேட்க உரிமை இல்லையா?
thempavani
16-09-2005, 09:14 AM
இப்படியே சொல்லிட்டு இருந்தா எப்படி,
வந்து என்னான்னுதான் கேளுங்களேன்.
என்னடா தம்பி இப்படி ஏத்திவிடுகிறாய்...:mad:
gragavan
16-09-2005, 09:14 AM
அதென்னமோ உண்மைதான், ஹைதராபாதுக்கு வந்து நீங்க தெலுங்கில பேசினா இங்க யாருக்கும் புரியாது, உருதுதான் பேசணும்...
பெங்களூருல எங்களுக்கும் இன்னும் ஆளுக இருக்காங்க தெரியும்ல,
அதுவும் திப்பசந்திராவுல எனக்கு வேண்டப்பட்ட பெரிய ரவுடி ஒருத்தரு இருக்காரு, நீங்க அம்பேலு!திப்பசந்திராவுல தில்லாலங்கடியே நாந்தான்....என்னைய விட யாரிங்க ரவுடி? வரச்சொல்லுங்க....பாத்துருவோம்.
சேரன்கயல்
16-09-2005, 09:17 AM
நண்பர்களே...
இந்த மேட்டர் என்னான்னு தனிமடல்ல கொஞ்சம் வெவரமா சொல்லுங்கப்பா...
thempavani
16-09-2005, 09:20 AM
இந்த விளையாட்டுக்கு தனிமடல் கூடாதுன்னு விதிமுறை இருக்கு சேரன்..
gragavan
16-09-2005, 09:20 AM
நண்பர்களே...
இந்த மேட்டர் என்னான்னு தனிமடல்ல கொஞ்சம் வெவரமா சொல்லுங்கப்பா...தனிமடல் எல்லாம் கெடையாது. அவனவன் மெடல் வாங்க போட்டி போடுறான். மடல் கேக்குறீங்களே. நியாயமா? தேம்பா அப்புறம் தேடி வந்து அடிப்பாங்க ஒங்கள.
pradeepkt
16-09-2005, 09:20 AM
திப்பசந்திராவுல தில்லாலங்கடியே நாந்தான்....என்னைய விட யாரிங்க ரவுடி? வரச்சொல்லுங்க....பாத்துருவோம்.
ஒங்களுக்குத் தெரியாது.
அவரு எனக்கு பாலக்கு மீனெல்லாம் செஞ்சு போட்டவரு.
சொன்னா நீங்க அலேக்கு, ஞாபகம் இருக்கட்டும்... உங்களைப் பேசியே தீத்துருவாரு....
pradeepkt
16-09-2005, 09:21 AM
இந்த விளையாட்டுக்கு தனிமடல் கூடாதுன்னு விதிமுறை இருக்கு சேரன்..
என்னமா புடிக்கிறீங்க விதிகளை,
அதுவும் நேரத்துக்குத் தகுந்த மாதிரி,
பிரிச்சு மேய்றீங்களேக்கா?
gragavan
16-09-2005, 09:23 AM
இந்த விளையாட்டுக்கு தனிமடல் கூடாதுன்னு விதிமுறை இருக்கு சேரன்..நான் சொல்லி வாய மூடல.........
சேரன்கயல்
16-09-2005, 09:25 AM
இந்த விளையாட்டுக்கு தனிமடல் கூடாதுன்னு விதிமுறை இருக்கு சேரன்..
அட தேக்ஸா தேம்பா...:angry: :mad:
மேட்டர் என்னன்னு புரியாம எப்படி நான் இந்த ஜோதியில ஐக்கியம் ஆகறது...
விடைகளையா கேட்டேன்...இந்த ஆட்டத்தின் விதிகள் உள்ளிட்ட விளக்கத்தைத்தான் கேட்டேன்...
thempavani
16-09-2005, 09:26 AM
இந்நேரம் உங்கள் அருமைத் தம்பிகள் பிட்டுபிட்டு வைத்திருப்பார்களே...
இருங்கள் சுட்டி கொடுக்கிறேன்
thempavani
16-09-2005, 09:27 AM
சேரன் இந்த திரிக்கு செல்லவும்..
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5297
gragavan
16-09-2005, 09:28 AM
இந்நேரம் உங்கள் அருமைத் தம்பிகள் பிட்டுபிட்டு வைத்திருப்பார்களே...
இருங்கள் சுட்டி கொடுக்கிறேன்அரிசிப் பிட்டா கேப்பப் பிட்டா கம்பம் பிட்டா சுறாப் பிட்டா
thempavani
16-09-2005, 09:30 AM
ராகவன் அண்ணா என்னை வீட்டுக்குப் போ என சொல்லாமல் சொல்கிறீர்களா...சரி போய்வருகிறேன்..
gragavan
16-09-2005, 09:32 AM
ராகவன் அண்ணா என்னை வீட்டுக்குப் போ என சொல்லாமல் சொல்கிறீர்களா...சரி போய்வருகிறேன்..அடடே! அப்படியெல்லாம் சொல்வேனா....சும்மா கிண்டல்தானே. இதற்குப் போய் ஆத்திரப் பட்டா எப்படி?
mania
16-09-2005, 09:38 AM
வா.....வா சேரன்....:D .எங்கேப்பா பிரியன்.....? :rolleyes: எஸ்கேப் ஆயிட்டாரே...:D .ரெண்டு கேள்விக்கு பதில் சொல்லிட்டு வெளியே போலாம்னா......????:D
அன்புடன்
மணியா...
pradeepkt
16-09-2005, 09:47 AM
இங்க இன்னைக்கு விநாயகர் ஊர்வலம் அதுனால எல்லாரையும் சீக்கிரமே வீட்டுக்குப் போகச் சொல்லீட்டாங்க.
பிரியன் ஊரில இப்படி ஏதாச்சும் இருக்கோ என்னமோ?
pradeepkt
16-09-2005, 09:47 AM
மது உங்க போட்டியில தலை மட்டும்தான் விடை அனுப்பீருக்காரு.
நான் முடிவுகளை அறிவிச்சிரவா?
உங்களுக்கு வேற யாராச்சும் சரியான பதில் அனுப்பினாங்களா?
mania
16-09-2005, 09:51 AM
மது உங்க போட்டியில தலை மட்டும்தான் விடை அனுப்பீருக்காரு.
நான் முடிவுகளை அறிவிச்சிரவா?
உங்களுக்கு வேற யாராச்சும் சரியான பதில் அனுப்பினாங்களா?
:mad: :mad: அப்போ நான் அனுப்பிய பதில் சரியில்லை என்று சொல்கிறீரா......?????:mad:
நக்கீரன் மணியா....:mad:
gragavan
16-09-2005, 09:52 AM
மது உங்க போட்டியில தலை மட்டும்தான் விடை அனுப்பீருக்காரு.
நான் முடிவுகளை அறிவிச்சிரவா?
உங்களுக்கு வேற யாராச்சும் சரியான பதில் அனுப்பினாங்களா?இருங்கய்யா நானும் அனுப்புறேன். கொஞ்சம் பொறுங்க.
pradeepkt
16-09-2005, 09:53 AM
:mad: :mad: அப்போ நான் அனுப்பிய பதில் சரியில்லை என்று சொல்கிறீரா......?????:mad:
நக்கீரன் மணியா....:mad:
ஐயையோ இதில கோந்து கொடுத்திட்டனா?:D
தலை மன்னிச்சிருங்க.:rolleyes:
முடிவை அறிவிக்கும் வரை காத்திருங்க.;)
தலை நக்கீரர்தான் தப்புன்னு சொல்லணும் நீங்க சிவ பெருமான்... :)
pradeepkt
16-09-2005, 09:54 AM
இருங்கய்யா நானும் அனுப்புறேன். கொஞ்சம் பொறுங்க.
சரிய்யா பொறுக்குறேன் ... பொறுக்குறேன்,
அனுப்புங்க!!! ஹி ஹி
gragavan
16-09-2005, 09:54 AM
ஐயையோ இதில கோந்து கொடுத்திட்டனா?:D
தலை மன்னிச்சிருங்க.:rolleyes:
முடிவை அறிவிக்கும் வரை காத்திருங்க.;)முடிவ அறிவியுங்க. இதுக்கு மேல எவன் வடையச் சுடப் போறான். ரொம்ப நாளாச்சு. இப்பவே முடிவப் போடுங்க.
pradeepkt
16-09-2005, 09:56 AM
முடிவ அறிவியுங்க. இதுக்கு மேல எவன் வடையச் சுடப் போறான். ரொம்ப நாளாச்சு. இப்பவே முடிவப் போடுங்க.
நீங்க அனுப்பின வடை எனக்கு வந்து சேரவே இல்லையே...
gragavan
16-09-2005, 09:56 AM
சரிய்யா பொறுக்குறேன் ... பொறுக்குறேன்,
அனுப்புங்க!!! ஹி ஹிபொறுக்க வேண்டாம். தல கேட்டிருக்குற கேள்விய வெச்சி ஒரு பய வெட சொல்ல முடியாது. முடிவச் சொல்லீரலாம். தப்பில்லை.
gragavan
16-09-2005, 09:57 AM
நீங்க அனுப்பின வடை எனக்கு வந்து சேரவே இல்லையே...நா எங்க அனுப்புறது? எவனும் அனுப்ப முடியாது. முடிவச் சொல்லுங்க.
pradeepkt
16-09-2005, 09:57 AM
பொறுக்க வேண்டாம். தல கேட்டிருக்குற கேள்விய வெச்சி ஒரு பய வெட சொல்ல முடியாது. முடிவச் சொல்லீரலாம். தப்பில்லை.
சரி உங்களுக்கு இப்பயாச்சும் அது புரிஞ்சுதே...
நான் இப்பவே முடிவை அறிவிக்கிறேன்.
mania
16-09-2005, 10:01 AM
பொறுக்க வேண்டாம். தல கேட்டிருக்குற கேள்விய வெச்சி ஒரு பய வெட சொல்ல முடியாது. முடிவச் சொல்லீரலாம். தப்பில்லை.
நான் எங்கே கேள்வி கேட்டேன்......????:mad:
குழப்பத்துடன்
மணியா....:confused: :rolleyes:
pradeepkt
16-09-2005, 10:03 AM
உங்களுக்கு அதுவே மறந்து போச்சா?
அங்க உங்களுக்கும் மதுவுக்கும் நடந்த போட்டிக்கு முடிவை அறிவிச்சிருக்கேன் போயிப் பாருங்க
pradeepkt
16-09-2005, 10:04 AM
நா எங்க அனுப்புறது? எவனும் அனுப்ப முடியாது. முடிவச் சொல்லுங்க.
போயிப் பாருங்க எவ்வளவு சுலபமான வடை
நல்லவேளை எனக்கு அரை மார்க்கு கெடைச்சுது.
இனிமேல் உங்களோடு யார் விளையாடினாலும் நீங்கள் யாரோடு விளையாடினாலும் நாந்தான் நடுவர், ஆமா சொல்லிட்டேன்.
mania
16-09-2005, 10:06 AM
உங்களுக்கு அதுவே மறந்து போச்சா?
அங்க உங்களுக்கும் மதுவுக்கும் நடந்த போட்டிக்கு முடிவை அறிவிச்சிருக்கேன் போயிப் பாருங்க
:mad: என்னப்பா குழப்பறீங்க....??? எனக்கும் மதுவுக்கும் எங்கே போட்டி நடந்தது.....:confused: அது பரம்ஸ்.....:D
அன்புடன்
மணியா
pradeepkt
16-09-2005, 10:09 AM
ஓ, மன்னித்து விடுங்கள் தலை.
அந்தக் கேள்விகள் கேட்டது அண்ணாவா, என்னடா நான் கேட்ட மாதிரியே இருக்கேன்னு நினைச்சேன். . ஹி ஹி
:D
pradeepkt
16-09-2005, 10:09 AM
பொறுக்க வேண்டாம். தல கேட்டிருக்குற கேள்விய வெச்சி ஒரு பய வெட சொல்ல முடியாது. முடிவச் சொல்லீரலாம். தப்பில்லை.
ராகவா ஏன்யா கொழப்புறீங்க,
அந்தப் போட்டி மதுவுக்கும் பரம்ஸ் அண்ணாவுக்கும் இடையில் நடந்தது.
gragavan
16-09-2005, 10:16 AM
ராகவா ஏன்யா கொழப்புறீங்க,
அந்தப் போட்டி மதுவுக்கும் பரம்ஸ் அண்ணாவுக்கும் இடையில் நடந்தது.அட தெரியாம சொல்லீட்டேன். மன்னிருங்கய்யா! அந்த மாதிரி கேள்வி. அந்த மாதிரி விடை. உருப்படியா ஒரு கேள்வியும் கேக்க மாட்டீங்களா? போன வாட்டி மொத இடத்துல இருந்தேன். இந்த வாட்டி எந்த இடமோ? எங்கிட்ட யாராவது வெளையாட வாங்க இப்ப......ரெண்டு மார்க்கு அள்ளியே ஆகனும்.
pradeepkt
16-09-2005, 10:22 AM
ஹ்ம்ம் அள்ளுவீங்க அள்ளுவீங்க,
உங்களோட யாரு போட்டியிட்டாலும் நீங்க யாருகூட போட்டி இட்டாலும் நாந்தான் நடுவர்
எனக்கு அரை மார்க்கு கன்பர்ம். அவ்ளோதான்.
gragavan
16-09-2005, 10:45 AM
ஹ்ம்ம் அள்ளுவீங்க அள்ளுவீங்க,
உங்களோட யாரு போட்டியிட்டாலும் நீங்க யாருகூட போட்டி இட்டாலும் நாந்தான் நடுவர்
எனக்கு அரை மார்க்கு கன்பர்ம். அவ்ளோதான்.எது எப்படியோ போட்டிக்கு யாராவது வாங்க. வாங்க. வாங்க.
ஆனா எனக்கு ஒரு டவுட்டு பிரதீப். இந்த தனிமடல்களையெல்லாம் மாடரேட்டருக கவனிச்சி விடை சொல்லீர்ராங்களோன்னு. நீங்க என்ன நினைக்கிறீங்க? அதுலயும் 11 கேள்வியில் நான் முடிச்சத எல்லாருமே சொல்லீருக்காங்களே! இது கும்சாவா இருக்க வாய்ப்புக் குறைவுன்னு நினைக்கிறேன்.
சந்தேகத்துடன்,
கோ.இராகவன்
thempavani
16-09-2005, 10:56 AM
அப்படி கேளுங்க ராகவன் அண்ணா..ஆனால் அந்தப்போட்டியில் நான் விடை சொல்லவில்லை அதனால் அப்படியே நமக்கு இரு மதிப்பெண்கள் ஏற்றச்ச்சொல்லுங்க..
pradeepkt
16-09-2005, 10:58 AM
ஏன் எனக்கு மட்டும் என்ன?
சந்தேகம் கிளப்பினா மார்க்குன்னா எனக்கும் ஏதோ சந்தேகம் இருக்கு.
அதுனால எனக்கும் ரெண்டு மார்க்கு.
thempavani
16-09-2005, 10:59 AM
தம்பி உனக்கு நல்ல மனசே கிடையாது..அக்கா முன்னேறட்டும்னு நினைக்க மாட்டேங்குறீயே
pradeepkt
16-09-2005, 11:02 AM
தம்பி உனக்கு நல்ல மனசே கிடையாது..அக்கா முன்னேறட்டும்னு நினைக்க மாட்டேங்குறீயே
அக்கா முன்னேறட்டும்னுதான் நினைக்கிறேனே
கூடவே நானும் முன்னேறிக்கிறேனே :D ஹி ஹி
gragavan
16-09-2005, 11:56 AM
அப்படி கேளுங்க ராகவன் அண்ணா..ஆனால் அந்தப்போட்டியில் நான் விடை சொல்லவில்லை அதனால் அப்படியே நமக்கு இரு மதிப்பெண்கள் ஏற்றச்ச்சொல்லுங்க..உண்மை நீங்கள் இந்த விஷயத்தில் இன்னும் முன்னேறவில்லை போல இருக்கிறது. என்னைப் போலவே நேர்மையாளர் என்று தெரிகிறது. பேசாம நம்ம அணிக்கு வந்துருங்க. இந்த ரெண்டு மார்க்கோடு கூட நாலு மார்க்கு வாங்கிக் குடுத்துருவோம்.
thempavani
16-09-2005, 12:00 PM
ஆகா பேச்சோடு பேச்சா உங்க அணிக்கு ஆள் சேர்க்கிறீர்களா..அது கதைக்கு ஆவாதே என்ன பண்ணுவது..
gragavan
16-09-2005, 12:04 PM
ஆகா பேச்சோடு பேச்சா உங்க அணிக்கு ஆள் சேர்க்கிறீர்களா..அது கதைக்கு ஆவாதே என்ன பண்ணுவது..நாலு மார்க்கு ஒங்களுக்கு வாங்கித் தரனுமுங்குற நல்லெண்ணத்துல கூப்பிட்டேன்.
சரி. விடுங்க. இந்த ஊழலை நாம் கண்டுபிடிச்சே ஆகனும். என்ன செய்யலாம். நீங்களும் மாடுரெட்டுடரு தான....சீச்சீ மாடரேட்டுரரு தான. ஏதாவது யோசன சொல்லுங்களேன்.
thempavani
16-09-2005, 12:19 PM
ஒண்ணு பண்ணலாம் அண்ணா..விஜய காந்த் மாதிரி புதுக் கட்சி ஆரம்பித்தால் என்ன..மூன்றாம் அணிதான்..என தம்பியை கொ.ப.செ ஆகப் போட்டுடலாம்..
gragavan
16-09-2005, 12:52 PM
ஒண்ணு பண்ணலாம் அண்ணா..விஜய காந்த் மாதிரி புதுக் கட்சி ஆரம்பித்தால் என்ன..மூன்றாம் அணிதான்..என தம்பியை கொ.ப.செ ஆகப் போட்டுடலாம்..மூன்றாவது அணியா? அது முடியாது. நாம் எதிரெதிர் அணியில் இருந்தாலும் எதிரிகளாக இல்லாமல் இருப்போம். நட்பு வாழ்க.
கலியுக கோப்பெருஞ் சோழன்,
கோ.இராகவன்
பிரியன்
16-09-2005, 02:03 PM
நல்ல கேள்விகள்...பிரியன் எங்கைய்யா பிடித்தீர்கள் இந்தக் கேள்விகளை...:mad: :mad:
ரெம்ப புகழாதீங்க:) :) :)
pradeepkt
16-09-2005, 02:08 PM
ரெம்ப புகழாதீங்க:) :) :)
யோவ் நக்கலா...
:mad:
இங்க அவனவன் மண்டை காஞ்சி போய் உட்கார்ந்திருக்கான்
pradeepkt
16-09-2005, 02:09 PM
மூன்றாவது அணியா? அது முடியாது. நாம் எதிரெதிர் அணியில் இருந்தாலும் எதிரிகளாக இல்லாமல் இருப்போம். நட்பு வாழ்க.
கலியுக கோப்பெருஞ் சோழன்,
கோ.இராகவன்
ஏய்யா அவங்க ஏதோ எனக்குப் பதவி தரேன்னு சொன்ன மாதிரி இருந்திச்சே.... ஏய்யா அதைக் கெடுக்கறீங்க... :D
பிரியன்
16-09-2005, 06:25 PM
அவருக்குத் தேவையோ இல்லையோ...
எனக்கு ரொம்பத் தேவை, இருக்கிற முடியில பாதி ஏற்கனவே போச்சு. :rolleyes:
ராகவன் சமையல் குறிப்புகள் போல் இதற்கும் ஏதாவது வழி சொல்லுங்களேன்:mad: :mad: :mad:
பரஞ்சோதி
17-09-2005, 05:07 AM
மக்களே!
ரெண்டு நாளு களிச்சு இங்கே வருகிறேன், தொகுப்பு போடுங்க, யார் யாரு கூட விளையாடுறீங்க.
மன்மதன்
17-09-2005, 05:08 AM
மக்களே!
ரெண்டு நாளு களிச்சு இங்கே வருகிறேன், தொகுப்பு போடுங்க, யார் யாரு கூட விளையாடுறீங்க.
இதுவே ஒரு ரெக்கார்ட் ஆச்சே..:rolleyes: :rolleyes: :D :D
பிரியன்
17-09-2005, 05:09 AM
மக்களே!
ரெண்டு நாளு களிச்சு இங்கே வருகிறேன், தொகுப்பு போடுங்க, யார் யாரு கூட விளையாடுறீங்க.
அப்பவே அதிரடியா மதுவிடம் கேளுங்கன்னு சொன்னேன். கேட்டீங்களா:mad: :mad:
இப்படி விடுமுறை நாளா பார்த்து முடிவை அறிவிச்சுட்டாங்களே:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:
mania
17-09-2005, 05:10 AM
மக்களே!
ரெண்டு நாளு களிச்சு இங்கே வருகிறேன், தொகுப்பு போடுங்க, யார் யாரு கூட விளையாடுறீங்க.
:D :D எந்த களி களிச்சோ......?????:rolleyes:
அன்புடன்
மலையாள மணியா....:D :D
பரஞ்சோதி
17-09-2005, 05:10 AM
மக்களே!
அட்டவணையை உங்களது இமெயிலுக்கு அனுப்பி வைக்கிறேன், எக்ஸெல் பார்மேட்டில் இருக்கிறது, உங்களது மதிப்பெண்களை அதில் குறித்து வைத்துக் கொள்ளுங்க. உங்க இமெயில் ஐடியை எனக்கு அனுப்புங்க.
paransothi@gmail.com
மன்மதன்
17-09-2005, 05:11 AM
:D :D எந்த களி களிச்சோ......?????:rolleyes:
அன்புடன்
மலையாள மணியா....:D :D
ஓணம் ஸ்பெஷல்.. ஓஓஓஓஓ...:D :D :rolleyes:
பரஞ்சோதி
17-09-2005, 05:12 AM
அப்பவே அதிரடியா மதுவிடம் கேளுங்கன்னு சொன்னேன். கேட்டீங்களா:mad: :mad:
இப்படி விடுமுறை நாளா பார்த்து முடிவை அறிவிச்சுட்டாங்களே:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:
ஆமா உங்க பேச்சை கேட்காததாலே
உங்க அதிரடி தேவதையும் போச்சு, என் கும்சா தேவதையும் போச்சு. :angry:
பரஞ்சோதி
17-09-2005, 05:16 AM
ஓணம் ஸ்பெஷல்.. ஓஓஓஓஓ...:D :D :rolleyes:
தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக நண்பர்கள் ஷியாம் / ரகுலால் வீட்டில் ஓணம் சாப்பாடு. சக்தியும் ருசித்து சாப்பிட்டார்.
பரஞ்சோதி
17-09-2005, 05:22 AM
இன்றைக்கு நானும் பிரியனும் மோத இருக்கிறோம்.
நடுவராக யார் வருகிறீர்கள்.
mania
17-09-2005, 05:25 AM
இன்றைக்கு நானும் பிரியனும் மோத இருக்கிறோம்.
நடுவராக யார் வருகிறீர்கள்.
:D ஐய்யா பரஞ்சோதி அவர்களே......என்னை மீதியுள்ள இரு கேள்விகளை கேட்டுவிட்டு பிரியனை உங்களிடம் மோத சொல்லுங்கள்....இங்கே கடை திறந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டன....???:mad:
அன்புடன்
மணியா....
பரஞ்சோதி
17-09-2005, 05:25 AM
பிரியன், நம்ம போட்டிக்கு முகிலன் நடுவர். விடையை அவருக்கு அனுப்பி வையுங்க.
பரஞ்சோதி
17-09-2005, 05:26 AM
:D ஐய்யா பரஞ்சோதி அவர்களே......என்னை மீதியுள்ள இரு கேள்விகளை கேட்டுவிட்டு பிரியனை உங்களிடம் மோத சொல்லுங்கள்....இங்கே கடை திறந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டன....???:mad:
அன்புடன்
மணியா....
அதைத் தான் கேட்க இருந்தேன், அதற்குள் பந்தை வீசி விட்டீங்களே, என் மூஞ்சை பதம் பார்த்து விட்டது :angry:
பிரியன்
17-09-2005, 05:28 AM
மணியா அண்ணாவுடன் கேள்வி 14 : கர்நாடக் இசைத்துறை + திரைப்படத்துறை என இரட்டைச் சவாரி செய்பவர்...
பிரியன்
17-09-2005, 05:32 AM
பிரியன், நம்ம போட்டிக்கு முகிலன் நடுவர். விடையை அவருக்கு அனுப்பி வையுங்க.
சரி அனுப்பிடறேன். இன்னும் ஒரு கேள்விதான் பாக்கி.....
mania
17-09-2005, 05:33 AM
மணியா அண்ணாவுடன் கேள்வி 14 : கர்நாடக் இசைத்துறை + திரைப்படத்துறை என இரட்டைச் சவாரி செய்பவர்...
இல்லை
பிரியன்
17-09-2005, 05:36 AM
மணியா அண்ணாவுடன் கேள்வி 15: அவர் மதுரையச் சேர்ந்தவர்
பரஞ்சோதி
17-09-2005, 05:37 AM
பிரியன் வழக்கம் போல் தொகுப்பை தனியாக அங்கே போட்டு விடுங்க. நான் மதிப்பெண்களை கணக்கிட்டு வருகிறேன்.
mania
17-09-2005, 05:40 AM
மணியா அண்ணாவுடன் கேள்வி 15: அவர் மதுரையச் சேர்ந்தவர்
இல்லை
பிரியன்
17-09-2005, 05:43 AM
பிரியன் வழக்கம் போல் தொகுப்பை தனியாக அங்கே போட்டு விடுங்க. நான் மதிப்பெண்களை கணக்கிட்டு வருகிறேன்.
தொகுப்பு மணியா அண்ணாதான போடனும்:) :) :)
பிரியன்
17-09-2005, 05:44 AM
பரஞ்சோதி நான் தயார்
mania
17-09-2005, 05:54 AM
தொகுப்பு மணியா அண்ணாதான போடனும்:) :) :)
:D :D போட்டாச்சு.....போட்டாச்சு. பிரியன் தொகுப்பு போட்டாச்சு (டெக்கான் ஹெரல்ட் மெட்டில் பாடிக்கொள்ளவும் )...:rolleyes: :D
அன்புடன்
மணியா...:D
மன்மதன்
17-09-2005, 06:09 AM
:D :D போட்டாச்சு.....போட்டாச்சு. பிரியன் தொகுப்பு போட்டாச்சு (டெக்கான் ஹெரல்ட் மெட்டில் பாடிக்கொள்ளவும் )...:rolleyes: :D
அன்புடன்
மணியா...:D
:D :D ம்ம்ம்..ம்ம்ம்.. ஒண்ணுமே தேறலை...:rolleyes: :rolleyes: (அதே மெட்டில் பாடவும்...:rolleyes: :rolleyes: :D )
பிரியன்
17-09-2005, 07:53 AM
பரஞ்சோதி தொடுங்கள் உங்கள் கேள்விக் கணைகளை....
thempavani
17-09-2005, 07:55 AM
பரம்ஸ் அண்ணா நல்லா கேள்வி கேளுங்க...கொஞ்சம் தர்மக்கேள்வியையும் கேளுங்க..
பரஞ்சோதி
17-09-2005, 07:58 AM
வேலை அதிகம், அப்போ அப்போ வருகிறேன்.
பரஞ்சோதி
17-09-2005, 07:58 AM
விடையை நடுவர் முகிலனுக்கு அனுப்பியிருக்கீங்க தானே.
பரஞ்சோதி
17-09-2005, 07:58 AM
பிரியனுடன் கேள்வி எண் 1)
ஆண்
பரஞ்சோதி
17-09-2005, 07:59 AM
பிரியனுடன் கேள்வி எண் 2)
சினிமா, அரசியல், விளையாட்டுத்துறையைச் சார்ந்தவர் ?
pradeepkt
17-09-2005, 08:08 AM
பரம்ஸ் அண்ணா மதுவைப் போட்டிக்கு அழைக்கிறார்.
அவரது விடை எனக்கு வந்து சேர்ந்திருக்கிறது.
மது போட்டிக்குத் தயாரா?
பரஞ்சோதி
17-09-2005, 08:22 AM
பிரியனுடன் கேள்வி எண் 3)
உயிரோடு இருக்கிறார் ?
பரஞ்சோதி
17-09-2005, 08:23 AM
தலை நினைத்த விடையை கூட கும்சா கணக்கில் தான் அடிக்க வேண்டும் போலிருக்குதே.
எல்லாம் பிரியனுக்கே வெளிச்சம்.
பிரியன்
17-09-2005, 08:58 AM
பிரியனுடன் கேள்வி எண் 1)
ஆண்
ஆமாம்
பிரியன்
17-09-2005, 08:59 AM
பிரியனுடன் கேள்வி எண் 2)
சினிமா, அரசியல், விளையாட்டுத்துறையைச் சார்ந்தவர் ?
இல்லை
மன்மதன்
17-09-2005, 08:59 AM
அடப்போங்கப்பா... சம்பந்தமே இல்லாம 15 கேள்விகளும் இருக்கு... அவர் நினைச்சது யாருன்னு கோந்து கொடுங்க..:D :D
பிரியன்
17-09-2005, 09:00 AM
பிரியனுடன் கேள்வி எண் 3)
உயிரோடு இருக்கிறார் ?
ஆமாம்
பிரியன்
17-09-2005, 09:00 AM
விடையை நடுவர் முகிலனுக்கு அனுப்பியிருக்கீங்க தானே.
அடப்பாவிகளா எம்மேல அவ்வுளவுதான் நம்பிக்கையா:mad: :mad: :mad: :mad:
பரஞ்சோதி
17-09-2005, 09:28 AM
அடப்பாவிகளா எம்மேல அவ்வுளவுதான் நம்பிக்கையா:mad: :mad: :mad: :mad:
விடையை நடுவர் முகிலனுக்கு அனுப்பியிருக்கீங்க தானே.
பிரியன், டங் சிலிப் ஆகிவிட்டது.
இப்படி சொல்ல நினைத்தேன், ஆனால் அப்படி ஆகிவிட்டது.
விடையை நடுவர் முகிலனுக்கு தானே அனுப்பியிருக்கீங்க.
பரஞ்சோதி
17-09-2005, 09:34 AM
பிரியனுடன் கேள்வி எண் 4)
விஞ்ஞானம், மருத்துவம் இலக்கியம், பாரம்பரியக்கலைகள் (பாட்டு, நடனம், ஓவியம்.....) துறையைச் சார்ந்தவர் ?
பரஞ்சோதி
17-09-2005, 09:41 AM
அட தேக்ஸா தேம்பா...:angry: :mad:
மேட்டர் என்னன்னு புரியாம எப்படி நான் இந்த ஜோதியில ஐக்கியம் ஆகறது...
விடைகளையா கேட்டேன்...இந்த ஆட்டத்தின் விதிகள் உள்ளிட்ட விளக்கத்தைத்தான் கேட்டேன்...
வாங்க சேரன்,
எப்படி இருக்கீங்க, வந்தாச்சுதானே ஆட்டம் போட்டுட வேண்டியது தான்.
பிரியன்
17-09-2005, 09:57 AM
பிரியனுடன் கேள்வி எண் 4)
விஞ்ஞானம், மருத்துவம் இலக்கியம், பாரம்பரியக்கலைகள் (பாட்டு, நடனம், ஓவியம்.....) துறையைச் சார்ந்தவர் ?
ஆமாம்
Mathu
17-09-2005, 10:58 AM
பரம்ஸ் அண்ணா மதுவைப் போட்டிக்கு அழைக்கிறார்.
அவரது விடை எனக்கு வந்து சேர்ந்திருக்கிறது.
மது போட்டிக்குத் தயாரா?
நான் தயார்..... கும்ஸா பரம்ஸ் கொஞ்சம் பிரபலமா நினைப்பா.:rolleyes:
அந்த வடையை என்பக்கமா திருப்பலாமே பிரதீப் வாசத்தை வச்சே
பரம்ஸை அமுக்கிடலாம். :D
பரஞ்சோதி
17-09-2005, 11:19 AM
நான் தயார்..... கும்ஸா பரம்ஸ் கொஞ்சம் பிரபலமா நினைப்பா.:rolleyes:
அந்த வடையை என்பக்கமா திருப்பலாமே பிரதீப் வாசத்தை வச்சே
பரம்ஸை அமுக்கிடலாம். :D
மது, என்ன ஆச்சரியம்,
உங்க விடையை நான் கும்சாவா நினைத்திருந்தேன். ஆனால் வடையை DHL பார்சலில் அனுப்ப நேரமாகிவிட்டது. என்னமோ போங்க, உங்களுக்கு அதிஷ்டம் அடித்து விட்டது.
உண்மையில் உங்களது விடை அருமையான தேர்வு, வாழ்த்துகள்.
பரஞ்சோதி
17-09-2005, 11:26 AM
பிரியனுடன் கேள்வி எண் 5)
பிறப்பால், இருப்பால் தமிழர் ?
பிரியன்
17-09-2005, 11:27 AM
பிரியனுடன் கேள்வி எண் 5)
பிறப்பால், இருப்பால் தமிழர் ?
ஆமாம்
பரஞ்சோதி
17-09-2005, 11:30 AM
பிரியனுடன் கேள்வி எண் 6)
புகழ் பெற்ற இவரது பெயரை அதிகமாக இனிசியலோடு அழைப்பார்கள் ?
(எ.கா. கே.பாலச்சந்தர், பி. சிதம்பரம், (பொருந்தாவர்கள் பாரதிராஜா, வைரமுத்து ) )
பிரியன்
17-09-2005, 11:30 AM
மது, என்ன ஆச்சரியம்,
உங்க விடையை நான் கும்சாவா நினைத்திருந்தேன். ஆனால் வடையை DHL பார்சலில் அனுப்ப நேரமாகிவிட்டது. என்னமோ போங்க, உங்களுக்கு அதிஷ்டம் அடித்து விட்டது.
உண்மையில் உங்களது விடை அருமையான தேர்வு, வாழ்த்துகள்.
அட போங்கய்யா. விடையை அனுப்புறதுக்காக பிரதீப் பதிவை தேடினேன். என் பார்வையில் பட்ட அவரது பதிவில் மதுவுடனான விடைகள் வெளியிடப்பட்டு விட்டது என்று இருந்தது. 8 கேள்வியா இவர் இரண்டுமுரை தேசிய விருது வாங்கிய்வர் என்று கேட்பீர்கள் என நினைத்தேன். நீங்க என்னடான்னா ராஜ்குமார், அடூர் கோபல்கிருஷ்னன்ன்னு போயிட்டிங்களே:mad: :mad: :mad:
பிரியன்
17-09-2005, 11:30 AM
பிரியனுடன் கேள்வி எண் 6)
புகழ் பெற்ற இவரது பெயரை அதிகமாக இனிசியலோடு அழைப்பார்கள் ?
(எ.கா. கே.பாலச்சந்தர், பி. சிதம்பரம், (பொருந்தாவர்கள் பாரதிராஜா, வைரமுத்து ) )
இல்லை
பரஞ்சோதி
17-09-2005, 11:33 AM
அட போங்கய்யா. விடையை அனுப்புறதுக்காக பிரதீப் பதிவை தேடினேன். என் பார்வையில் பட்ட அவரது பதிவில் மதுவுடனான விடைகள் வெளியிடப்பட்டு விட்டது என்று இருந்தது. 8 கேள்வியா இவர் இரண்டுமுரை தேசிய விருது வாங்கிய்வர் என்று கேட்பீர்கள் என நினைத்தேன். நீங்க என்னடான்னா ராஜ்குமார், அடூர் கோபல்கிருஷ்னன்ன்னு போயிட்டிங்களே:mad: :mad: :mad:
நானும் இரண்டு முறை அல்லது அதற்கு மேல் என்று கேட்க நினனத்தேன், அதில் பலர் வருவார்கள், பொதுவாக மலையாள திரையுலகை பிடிக்கலாம் என்று நினைத்தேன், நீங்க அதிரடி, ஆப்பு, வேட்டு என்றதும் அடூர் என்று நினைத்து விட்டேன். சரி விடுங்க. உங்க வேலையை அருமையாக செய்து முடித்து விட்டீங்க.
பரஞ்சோதி
17-09-2005, 11:39 AM
பிரியனுடன் கேள்வி எண் 7)
இவர் ஒரு எழுத்தாளர் ?
பிரியன்
17-09-2005, 11:40 AM
பிரியனுடன் கேள்வி எண் 7)
இவர் ஒரு எழுத்தாளர் ?
எழுத்தாளர் என்ற எல்லைக்குள் யார் யார் வருவார்கள்
பரஞ்சோதி
17-09-2005, 11:48 AM
எழுத்தாளர் என்ற எல்லைக்குள் யார் யார் வருவார்கள்
எழுத்தினால் மட்டுமே புகழ் பெற்றவர்கள். கதை, கவிதை, கட்டுரை, போன்று எழுத்துக்களையே முழுநேர/பகுதி நேர பணியாக வைத்திருப்பவர்கள். சுயசரிதை மட்டுமெ எழுதியவர்களை எழுத்தாளர்களாக கருத முடியாது, வேறு துறையை கண்டுபிடித்தப் பின்பு துணை கேள்வியாக வேண்டும் என்றால் கேட்கலாம்.
(கி.ராஜநாராயணன், அகிலன், கல்கி)
பிரியன்
17-09-2005, 11:53 AM
பிரியனுடன் கேள்வி எண் 7)
இவர் ஒரு எழுத்தாளர் ?
ஆமாம்
பரஞ்சோதி
17-09-2005, 01:23 PM
பிரியனுடன் கேள்வி எண் 8)
எழுத்தாளர்களுக்கு என்று வழங்கப்படும் சாகித்ய அகாடமி, ஞானபீடம் பாராட்டு, பரிசு பெற்றவர் ?
பிரியன்
17-09-2005, 01:25 PM
பிரியனுடன் கேள்வி எண் 8)
எழுத்தாளர்களுக்கு என்று வழங்கப்படும் சாகித்ய அகாடமி, ஞானபீடம் பாராட்டு, பரிசு பெற்றவர் ?
ஆமாம்
pradeepkt
17-09-2005, 01:48 PM
அட போங்கய்யா. விடையை அனுப்புறதுக்காக பிரதீப் பதிவை தேடினேன். என் பார்வையில் பட்ட அவரது பதிவில் மதுவுடனான விடைகள் வெளியிடப்பட்டு விட்டது என்று இருந்தது. 8 கேள்வியா இவர் இரண்டுமுரை தேசிய விருது வாங்கிய்வர் என்று கேட்பீர்கள் என நினைத்தேன். நீங்க என்னடான்னா ராஜ்குமார், அடூர் கோபல்கிருஷ்னன்ன்னு போயிட்டிங்களே:mad: :mad: :mad:
இப்படித் தேடிக்கிட்டே இருந்தாப் போதாது
வடையைச் சரியான ஆளுக்குப் பார்சல் போட்டாத்தான் மார்க்கு
பரஞ்சோதி
17-09-2005, 01:56 PM
பிரியனுடன் கேள்வி எண் 9)
இவரது கதையானது சின்னத்திரையில் தொடராகவோ அல்லது திரைப்படமாகவோ வெளிவந்தது?
pradeepkt
17-09-2005, 02:03 PM
அண்ணா என்னமாக் கேள்வி கேக்குறீங்க.
எனக்கு ஆனந்தக் கண்ணீர் அருவியாக் கொட்டுது
பிரியன்
17-09-2005, 02:06 PM
பிரியனுடன் கேள்வி எண் 9)
இவரது கதையானது சின்னத்திரையில் தொடராகவோ அல்லது திரைப்படமாகவோ வெளிவந்தது?
இல்லை.
பரஞ்சோதி
17-09-2005, 02:25 PM
பிரியனுடன் கேள்வி எண் 10)
இவர் விருது வாங்கியது 1995ம் ஆண்டோ அல்லது அதற்கு பின்னர் ?
பிரியன்
17-09-2005, 02:38 PM
பிரியனுடன் கேள்வி எண் 10)
இவர் விருது வாங்கியது 1995ம் ஆண்டோ அல்லது அதற்கு பின்னர் ?
ஆமாம்