PDA

View Full Version : பரஞ்சோதியின் கண்டுபிடிக்கவா???



Pages : 1 [2] 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33

thempavani
13-07-2005, 08:25 AM
சகோதரி தேம்பாவுடன் - கேள்வி எண் 12:

உயிரோடு இருக்கிறார் ?

இல்லை

thempavani
13-07-2005, 08:26 AM
இன்னும் 3 கேள்விகள்..........

பரஞ்சோதி
13-07-2005, 08:27 AM
இல்லை

அடங்கொக்கா, மக்கா,

இத்தனை நேரன் உயிரோடு இருக்கிறார் என்று அல்லவா அல்லாடினேன், பாயிண்டை ஒருவழியாக பிடித்து விட்டேனே.

thempavani
13-07-2005, 08:31 AM
அய்யோ.......

thempavani
13-07-2005, 08:32 AM
அண்ணா ஜெயித்துவிடுவீர்கள் என நம்புகிறேன்..முன்வாழ்த்துக்கள்...

பரஞ்சோதி
13-07-2005, 08:32 AM
சகோதரி தேம்பாவுடன் - கேள்வி எண் 13:

காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்?

அறிஞர்
13-07-2005, 08:32 AM
தேம்பா தாங்கள் நினைத்த அம்மிணி இறந்துவிட்டார் என்பதை மறந்துவிட்டேன்

thempavani
13-07-2005, 08:37 AM
சகோதரி தேம்பாவுடன் - கேள்வி எண் 13:

காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்?

இல்லை அண்ணா

thempavani
13-07-2005, 08:38 AM
அறிஞரே கொஞ்ச நேரம் என் வாயைக் கிளறாதீர்கள்....பரம்ஸ் அண்ணா நூல் பிடித்துவிடப் போகிறார்

பிரியன்
13-07-2005, 08:41 AM
நான் கண்டுபிடித்துவிட்டேன். பரஞ்சோதி தேவைப்பட்டால் தனிமடலில் அனுப்பிவைக்கிறேன். அறிஞருக்கும் அனுப்பி வைக்கிறேன்.

thempavani
13-07-2005, 08:43 AM
அறிஞருக்கு ஏற்கனவே விடை போயாச்சுங்கோ....

(ஆமா நீங்க எல்லாம் எந்த கட்சி...எனக்கு எதிராகவே வேலை பார்க்கிறீங்களே!!!)

பரஞ்சோதி
13-07-2005, 08:44 AM
நான் கண்டுபிடித்துவிட்டேன். பரஞ்சோதி தேவைப்பட்டால் தனிமடலில் அனுப்பிவைக்கிறேன். அறிஞருக்கும் அனுப்பி வைக்கிறேன்.

நண்பா, அறிஞருக்கு மட்டுமே அனுப்புங்க.

பிரியன்
13-07-2005, 08:45 AM
அறிஞருக்கும் மட்டும் அனுப்பிவிட்டேன். நம்ம இடைச்செருகல்கள் பரஞ்சோதியின் கவனத்தை திருப்புவதற்காகத்தான் சகோதரி.

அறிஞர்
13-07-2005, 08:46 AM
வாழ்த்துக்கள்.. பிரியன்... சரியான விடை......

இனிய புதிய முறையை கூட பின்பற்றலாம் போல..

பரம்ஸுக்கு முன் பதில் சொல்பவர்களுக்கு 1 புள்ளி வழங்கலாம் போல

thempavani
13-07-2005, 08:49 AM
:mad: அறிஞரே....எல்லாரும் சேர்ந்து எனக்கு மதிப்பெண் கிடைக்க விடமாட்டீர்கள் போலிருக்கே:mad:

அறிஞர்
13-07-2005, 08:54 AM
என்ன பரம்ஸ் ஆளைக்காணோம் நன்கு தலையை கசக்கி பிழிகிறீர்களோ...

thempavani
13-07-2005, 08:55 AM
சீக்கிரம் அண்ணா...வெளியே கடைக்குப் போகவேண்டியுள்ளது...பின்பு நாளைக் காலைதான் அலுவலகம் வருவேன்...

பரஞ்சோதி
13-07-2005, 08:55 AM
அறிஞருக்கும் மட்டும் அனுப்பிவிட்டேன். நம்ம இடைச்செருகல்கள் பரஞ்சோதியின் கவனத்தை திருப்புவதற்காகத்தான் சகோதரி.

நீங்க மட்டுமால் கவனத்தை திருப்புறீங்க, இன்றைக்கு பார்த்து என் அலுவலக நண்பர்கள் மண்டை காய விடுறாங்க. கொஞ்சம் பொறுங்க, இன்னமும் 2 கேள்விகள் இருக்கிறதே.

பரஞ்சோதி
13-07-2005, 08:57 AM
சரி நேராக விடைக்கு வருகிறேன்.

பூலன் தேவி.

பிரியன்
13-07-2005, 08:57 AM
சகோதரி நான்தான் சரியான விடை சொல்லிவிட்டேனே.. நீங்கள் சென்றுவிட்டால் உங்களுக்கு பதிலாக நான் சொல்கிறேன். சரியா

thempavani
13-07-2005, 08:57 AM
சரி நேராக விடைக்கு வருகிறேன்.

பூலன் தேவி.

:mad: :mad: :mad: :mad: :mad: :mad:
வாழ்த்துக்கள்

பிரியன்
13-07-2005, 08:58 AM
:mad: :mad: :mad: :mad: :mad: :mad:
வாழ்த்துக்கள்

யாருக்கு:) :) :)

பரஞ்சோதி
13-07-2005, 08:59 AM
அறிஞர், பிரியன், தேம்பா.

பூலன் தேவி என்று விடை சொல்லியிருக்கிறேன், சரியா, தவறா?

அடுத்தது ஜீவாவை அழைக்கிறேன்.

thempavani
13-07-2005, 08:59 AM
எல்லாரும் சேர்ந்து மாட்டி விட்டுட்டீங்க...உங்ககூட டூ...

(சரி..சரி..நாளைப் பார்ப்போம்)

thempavani
13-07-2005, 09:00 AM
யாருக்கு:) :) :)

உங்களை யாராவது இப்போ வாழ்த்துவார்களா அய்யா...எல்லாம் நம்ம பரம்ஸ் அண்ணனுக்குத்தான்...:mad: :mad: :mad:

thempavani
13-07-2005, 09:01 AM
அண்ணா வாழ்த்துக்கள் சொல்லிவிட்டேனே...தங்கள் விடை சரியானதே...

அறிஞர்
13-07-2005, 09:03 AM
வாழ்த்துக்கள் பரம்ஸ்... சற்று குழப்பமால் இருந்து இருந்தால் தேம்பா வென்றிருப்பார்.. நல்ல விறுவிறுபான போட்டி.. வாழ்த்துக்கள்..
----
அடுத்து ஜீவா வாருங்கள்...

mania
13-07-2005, 09:04 AM
சரி நேராக விடைக்கு வருகிறேன்.

பூலன் தேவி.

:mad: இன்னும் இரண்டு கேள்விகள் வரும் என்றிருந்த போது....நேராக பதிலுக்கு போய்விட்டாயே பரம்ஸ்....:rolleyes: .மற்றவர்களும் யோசிக்க கொஞ்சம் அவகாசம் கேட்டிருந்தேனே.....?:mad:
அன்புடன்
மணியா...

thempavani
13-07-2005, 09:05 AM
வாழ்த்துக்கள் பரம்ஸ்... சற்று குழப்பமால் இருந்து இருந்தால் தேம்பா வென்றிருப்பார்.. நல்ல விறுவிறுபான போட்டி.. வாழ்த்துக்கள்..
----


இதைத்தான் நேற்றே சொன்னேன்...நடுவர் ஒருபக்கமாகப் பார்க்கிறார் என்று...எல்லாரும் எனக்கு உதவி செய்யுறமாதிரி பேசி...கடைசியில் தோற்க வைத்துவிட்டீர்கள்...:mad: :mad: :mad:

ஆமா..எப்போ உங்கள் வாய்ப்பு...

thempavani
13-07-2005, 09:06 AM
:mad: இன்னும் இரண்டு கேள்விகள் வரும் என்றிருந்த போது....நேராக பதிலுக்கு போய்விட்டாயே பரம்ஸ்....:rolleyes: .மற்றவர்களும் யோசிக்க கொஞ்சம் அவகாசம் கேட்டிருந்தேனே.....?:mad:
அன்புடன்
மணியா...


அப்போ இவ்வளவு நேரம் சைலண்டா வாட்சிங்கா???

pradeepkt
13-07-2005, 09:13 AM
பூலான் தேவியா விடை.
அண்ணா, அப்படி என்ன கேள்வி கேட்டீங்க இந்த விடையைப் பிடிப்பதற்கு...???
சகோதரி கேட்டதனாலேயே இப்படி எல்லாம் ஊகித்துப் பதில் சொல்லக் கூடாது ஆமா... :)

mania
13-07-2005, 09:16 AM
பூலான் தேவியா விடை.
அண்ணா, அப்படி என்ன கேள்வி கேட்டீங்க இந்த விடையைப் பிடிப்பதற்கு...???
சகோதரி கேட்டதனாலேயே இப்படி எல்லாம் ஊகித்துப் பதில் சொல்லக் கூடாது ஆமா... :)

:D :D :D :D :D :D :D
அன்புடன்
மணியா...

பரஞ்சோதி
13-07-2005, 09:19 AM
:mad: இன்னும் இரண்டு கேள்விகள் வரும் என்றிருந்த போது....நேராக பதிலுக்கு போய்விட்டாயே பரம்ஸ்....:rolleyes: .மற்றவர்களும் யோசிக்க கொஞ்சம் அவகாசம் கேட்டிருந்தேனே.....?:mad:
அன்புடன்
மணியா...

மன்னிக்க வேண்டும் அண்ணா,

சகோதரி, உடனே போகப்போகிறேன் என்றாரா? அதான் சொல்லிவிட்டேன், இனிமேல் விடை சொல்லும் முன்பு தெரிவிக்கிறேன், மேலும் மற்றவர்கள் தங்கள் விடையை 15 கேள்விகளுக்கு முன்பே தெரிந்தால் அறிஞருக்கு அனுப்பி விடலாம்.

ஜீவா
13-07-2005, 09:20 AM
நான் ரெடி.... .....ஈ ஈ ஈ ஈ.... நீங்க ரெடியா...

இப்ப உவ்வா சாப்பிட போறேன்.. ஒரு ஒரு மணி நேரம் கழித்து வரேனே...

பிரியன்
13-07-2005, 09:20 AM
மன்னிக்க வேண்டும் அண்ணா,

15 கேள்விகளுக்கு முன்பே தெரிந்தால் அறிஞருக்கு அனுப்பி விடலாம்.

அது எப்படியா முடியும் நாங்க ஆசாமிங்கதான். சாமி இல்லை

பரஞ்சோதி
13-07-2005, 09:21 AM
:D :D :D :D :D :D :D
அன்புடன்
மணியா...

தம்பி பிரதீப், நான் சகோதரியின் பக்கத்து ஊர்க்காரர் ஒருவரை மனதில் வைத்து தான் ஆரம்பத்தில் கேள்விகள் கேட்டேன்,

ஆனால் உறவினரை மனதில் வைத்தததை கண்டுபிடித்து விட்டேன் என்று சொல்வது சரியில்லை.

பரஞ்சோதி
13-07-2005, 09:22 AM
நான் ரெடி.... .....ஈ ஈ ஈ ஈ.... நீங்க ரெடியா...

இப்ப உவ்வா சாப்பிட போறேன்.. ஒரு ஒரு மணி நேரம் கழித்து வரேனே...

சரி நண்பா, காத்திருக்கிறேன்.

வீட்டு சாப்பாடா?

பரஞ்சோதி
13-07-2005, 09:24 AM
Quote:
Originally Posted by பரஞ்சோதி
மன்னிக்க வேண்டும் அண்ணா,

15 கேள்விகளுக்கு முன்பே தெரிந்தால் அறிஞருக்கு அனுப்பி விடலாம்.


அது எப்படியா முடியும் நாங்க ஆசாமிங்கதான். சாமி இல்லை
__________________
அன்பின்
பிரியன்

15ந்தாவது கேள்வி என்பதற்கு பதில் 15 என்று அவசரத்தில் அடித்தால், பிரியன் நமக்கே பந்து வீசுகிறாரெ!

mania
13-07-2005, 09:28 AM
அது எப்படியா முடியும் நாங்க ஆசாமிங்கதான். சாமி இல்லை

:rolleyes: இப்போ மட்டும் என்ன ஆச்சு... தேம்பாவிடமிருந்து தனிமடலில் வாங்கிய பெயரைத்தான் நீங்க கண்டுபிடிச்சதா சொல்லி அறிஞருக்கு அனுப்பியிருக்கீங்க.....அதை எத்தனை கேள்விகளுக்கும் முன்னாடியே அனுப்பலாமே.....!!!!
அன்புடன்
சி.ஐ.டி.மணியா

பிரியன்
13-07-2005, 09:33 AM
:rolleyes: இப்போ மட்டும் என்ன ஆச்சு... தேம்பாவிடமிருந்து தனிமடலில் வாங்கிய பெயரைத்தான் நீங்க கண்டுபிடிச்சதா சொல்லி அறிஞருக்கு அனுப்பியிருக்கீங்க.....அதை எத்தனை கேள்விகளுக்கும் முன்னாடியே அனுப்பலாமே.....!!!!
அன்புடன்
சி.ஐ.டி.மணியா

மண் ஒட்டலை தலை..:) :) :)

பரஞ்சோதி
13-07-2005, 09:39 AM
அறிஞர் அவர்களுக்கு ஜீவாவின் விடை தனிமடலில் சென்று விட்டது என்று நினைக்கிறேன்.

புள்ளி நிலவரத்தையும் சொல்லுங்க.

mania
13-07-2005, 09:39 AM
மண் ஒட்டலை தலை..:) :) :)

:D :D மண்ணாலேயே ஆன தலையில் மண் எப்பிடி ஒட்டும்......???:rolleyes:
அன்புடன்
மணியா....:D

mania
13-07-2005, 09:42 AM
அறிஞர் அவர்களுக்கு ஜீவாவின் விடை தனிமடலில் சென்று விட்டது என்று நினைக்கிறேன்.

புள்ளி நிலவரத்தையும் சொல்லுங்க.

:D நம்ம அணி அவரு....கொஞ்சம் பார்த்து ஈசியா கேளு......:D
அன்புடன்
மணியா...

gragavan
13-07-2005, 10:03 AM
ஜீவா வருக. விடைகளைத் தருக.

ஜீவா
13-07-2005, 10:26 AM
நான் வந்துட்டேன்.. கேள்வி கேட்கலாம் பரஞ்சோதீ நீங்க...

ஜீவா
13-07-2005, 10:26 AM
ஜீவா வருக. விடைகளைத் தருக.

தனி மடலில் வேணுமா ராகவா உங்களுக்கு???

ஜீவா
13-07-2005, 10:27 AM
:D நம்ம அணி அவரு....கொஞ்சம் பார்த்து ஈசியா கேளு......:D
அன்புடன்
மணியா...

கவலையே படாதிங்க அண்ணா... :p

பரஞ்சோதி
13-07-2005, 10:35 AM
ஜீவாவுடன் - கேள்வி எண் 1:

தமிழகத்தை சேர்ந்தவர்?

ஜீவா
13-07-2005, 10:37 AM
ஜீவாவுடன் - கேள்வி எண் 1:

தமிழகத்தை சேர்ந்தவர்?

ஆம்..

பரஞ்சோதி
13-07-2005, 10:53 AM
ஜீவாவுடன் - கேள்வி எண் 2:

அரசியல், சினிமா, விளையாட்டு, ஆன்மீகத்தை சேர்ந்தவர்

ஜீவா
13-07-2005, 11:00 AM
ஜீவாவுடன் - கேள்வி எண் 2:

அரசியல், சினிமா, விளையாட்டு, ஆன்மீகத்தை சேர்ந்தவர்

ஆம்...

பரஞ்சோதி
13-07-2005, 11:03 AM
ஜீவாவுடன் - கேள்வி எண் 3:

ஆண்?

ஜீவா
13-07-2005, 11:05 AM
ஜீவாவுடன் - கேள்வி எண் 3:

ஆண்?

ஆம்.. :D

பரஞ்சோதி
13-07-2005, 11:07 AM
ஜீவாவுடன் - கேள்வி எண் 4:

அவரது பெயரில் வடமொழி எழுத்துகள் உண்டு ?

ஜீவா
13-07-2005, 11:11 AM
ஜீவாவுடன் - கேள்வி எண் 4:

அவரது பெயரில் வடமொழி எழுத்துகள் உண்டு ?

ஆம்..

பரஞ்சோதி
13-07-2005, 11:14 AM
ஜீவாவுடன் - கேள்வி எண் 5:

45 வயதை கடந்தவர் ?

mania
13-07-2005, 11:15 AM
:rolleyes: சரியான ஆமாம் சாமியா இருக்காரே.....??:D
அன்புடன்
மணியா...:D

ஜீவா
13-07-2005, 11:17 AM
ஜீவாவுடன் - கேள்வி எண் 5:

45 வயதை கடந்தவர் ?

இல்லை

(மணியான்னா நோட் பண்ணுங்க.. இல்லன்னு சொல்லிட்டேன்..:D :D )

பரஞ்சோதி
13-07-2005, 11:18 AM
:rolleyes: சரியான ஆமாம் சாமியா இருக்காரே.....??:D
அன்புடன்
மணியா...:D

தலை சும்மா இருங்க, சிரித்து பேட் வலிக்குது.

என் கவனத்தை திசை திருப்பாதீங்க.

ஆமா, எங்கே அறிஞர், விடையை அனுப்ப வேண்டுமே.

பரஞ்சோதி
13-07-2005, 11:20 AM
ஜீவாவுடன் - கேள்வி எண் 6:

ஆன்மீக வாதி?

ஜீவா
13-07-2005, 11:21 AM
ஜீவாவுடன் - கேள்வி எண் 6:

ஆன்மீக வாதி?

இல்லை...

mania
13-07-2005, 11:22 AM
இல்லை

(மணியான்னா நோட் பண்ணுங்க.. இல்லன்னு சொல்லிட்டேன்..:D :D )

:D :D ஆஹா.......என்னா டைமிங்.....!!!!:D
அன்புடன்
மணியா....

ஜீவா
13-07-2005, 11:23 AM
:D :D ஆஹா.......என்னா டைமிங்.....!!!!:D
அன்புடன்
மணியா....

இங்க மத்தியானம் 3:30 ஆகுதுன்னா... :D :D :D :D :D :D

பரஞ்சோதி
13-07-2005, 11:25 AM
ஜீவாவுடன் - கேள்வி எண் 7:

சினிமாவை சேர்ந்தவர்?

பரஞ்சோதி
13-07-2005, 11:26 AM
இங்க மத்தியானம் 3:30 ஆகுதுன்னா... :D :D :D :D :D :D

ஆகா, மன்மதனை போல ஒரு சின்னதலை உருவாகுதே.

கலக்குங்க ஜீவா.

ஜீவா
13-07-2005, 11:27 AM
ஜீவாவுடன் - கேள்வி எண் 7:

சினிமாவை சேர்ந்தவர்?

இல்லை...


(நான் இப்ப இல்(லை)ல சாமியாரா ஆயிட்டேன்... :D :D :D :D )

பரஞ்சோதி
13-07-2005, 11:31 AM
இல்லை...


(:Dநான் இப்ப இல்(லை)ல சாமியாரா ஆயிட்டேன்... :D :D :D )

ஜீவா, இதை எதற்கு சொன்னீங்க.

சினிமாவில் எந்தவிதமான பங்களிப்பும் இல்லாதவராக இருந்தால் தான் இல்லை என்று சொல்ல வேண்டும்.

ஜீவா
13-07-2005, 11:33 AM
ஜீவா, இதை எதற்கு சொன்னீங்க.

சினிமாவில் எந்தவிதமான பங்களிப்பும் இல்லாதவராக இருந்தால் தான் இல்லை என்று சொல்ல வேண்டும்.

ஆமாம்.. அதனால்தான் இல்லை என்று சொன்னேன்...

mania
13-07-2005, 11:35 AM
ஆகா, மன்மதனை போல ஒரு சின்னதலை உருவாகுதே.

கலக்குங்க ஜீவா.

:D :D இனம் இனத்தோட......:D :D
அன்புடன்
மணியா....:)

பரஞ்சோதி
13-07-2005, 11:40 AM
ஜீவாவுடன் - கேள்வி எண் 8:

கிரிக்கெட், செஸ், ஹாக்கி விளையாட்டை சேர்ந்தவர்?

ஜீவா
13-07-2005, 11:41 AM
ஜீவாவுடன் - கேள்வி எண் 8:

கிரிக்கெட், செஸ், ஹாக்கி விளையாட்டை சேர்ந்தவர்?

ஆம்...:)

பரஞ்சோதி
13-07-2005, 11:46 AM
ஜீவாவுடன் - கேள்வி எண் 9:

தன்னுடைய விளையாட்டில் உலகதரத்தில் முதல் 5 இடத்தில் இருக்கிறார்?

ஜீவா
13-07-2005, 11:48 AM
ஜீவாவுடன் - கேள்வி எண் 9:

தன்னுடைய விளையாட்டில் உலகதரத்தில் முதல் 5 இடத்தில் இருக்கிறார்?

இல்லை...

அறிஞர்
13-07-2005, 11:52 AM
தொடருங்கள்... ஜீவா.... வெற்றி காண வாழ்த்துக்கள்

பரஞ்சோதி
13-07-2005, 11:53 AM
ஜீவாவுடன் - கேள்வி எண் 10:

கிரிக்கெட் விளையாட்டை சேர்ந்தவர்?

அறிஞர்
13-07-2005, 11:55 AM
புள்ளிகள் நிலவரம்
பரஞ்சோதி - 2
பிரியன் - 1
இராகவன் - 1
மணியா - 0
தேம்பா - 0
ஜீவா -
சுவேதா -

ஜீவா
13-07-2005, 11:55 AM
ஜீவாவுடன் - கேள்வி எண் 10:

கிரிக்கெட் விளையாட்டை சேர்ந்தவர்?

ஆம்...

பரஞ்சோதி
13-07-2005, 11:57 AM
ஜீவாவுடன் - கேள்வி எண் 11:

இவரது தந்தையார் குவைத்தில் வேலை செய்கிறார்?

அறிஞர்
13-07-2005, 12:00 PM
ஆஹா ஒருத்தரை பற்றி நினைத்தால்.. குடும்ப ஜாதகமே தெரிந்திருக்கனும் போல.... ஜீவா உங்களுக்கு தெரியுமா...

mania
13-07-2005, 12:00 PM
புள்ளிகள் நிலவரம்
பரஞ்சோதி - 2
பிரியன் - 1
இராகவன் - 1
மணியா - 0
தேம்பா - 0
ஜீவா -
சுவேதா -

:mad: :mad: மதிப்பெண்கள் வாங்கியவர்கள் பெயரை மட்டும் கொடுத்தால் போதாதா.....ரொம்ப தேவை என்னுடைய பேர இழுத்து பூஜ்யம்ன்னு சொல்றதிலே.....அதுக்காக தேம்பா பேரையும் இழுத்து......பாத்தியா தேம்பா.......இது வேண்டாத வேலைதானே.....நாம என்ன எங்களுக்கு எவ்வளவு மதிப்பெண் என்று கேட்டோமா.....???:mad: :mad:
கோபத்துடன்
மணியா....

ஜீவா
13-07-2005, 12:02 PM
ஜீவாவுடன் - கேள்வி எண் 11:

இவரது தந்தையார் குவைத்தில் வேலை செய்கிறார்?

இல்லை...


====
ஹா ஹா.. உங்கள நினைச்சிகிட்டிங்களா... :D :D :D :D

அறிஞர்
13-07-2005, 12:02 PM
:mad: :mad: மதிப்பெண்கள் வாங்கியவர்கள் பெயரை மட்டும் கொடுத்தால் போதாதா.....ரொம்ப தேவை என்னுடைய பேர இழுத்து பூஜ்யம்ன்னு சொல்றதிலே.....அதுக்காக தேம்பா பேரையும் இழுத்து......பாத்தியா தேம்பா.......இது வேண்டாத வேலைதானே.....நாம என்ன எங்களுக்கு எவ்வளவு மதிப்பெண் என்று கேட்டோமா.....???:mad: :mad:
கோபத்துடன்
மணியா....போட்டியில் போட்டியிட்டவர்கள் பட்டியல் எல்லாருக்கும் தெரியவேண்டுமே.... அதான்... எல்லாரும் தலையே பூஜ்யம் என்று சொல்வார்கள் என அஞ்சுகிறீர்களா..... :)

அறிஞர்
13-07-2005, 12:03 PM
விறு விறுப்பான கடைசி கட்டம்... இன்னும் 4 கேள்விகள் பாக்கி.... யாருக்கு புள்ளி...

ஜீவா
13-07-2005, 12:03 PM
ஆஹா ஒருத்தரை பற்றி நினைத்தால்.. குடும்ப ஜாதகமே தெரிந்திருக்கனும் போல.... ஜீவா உங்களுக்கு தெரியுமா...

நான் GOOGLE போட்டு பார்த்தேன் அறிஞரே.. அவருக்கும் குவைத்துக்கும் சம்பந்தமே இல்ல.. அதனால கவலை வேண்டாம்..

அறிஞர்
13-07-2005, 12:05 PM
நான் GOOGLE போட்டு பார்த்தேன் அறிஞரே.. அவருக்கும் குவைத்துக்கும் சம்பந்தமே இல்ல.. அதனால கவலை வேண்டாம்..இப்படி தேவையில்லாமல் சொல்லி.. மாட்டிக்கொள்ளாதீர்கள்... பரம்ஸ் வெற்றி கண்டுவிடுவார்....

பரஞ்சோதி
13-07-2005, 12:06 PM
ஜீவாவுடன் - கேள்வி எண் 12:

தற்போது கிரிக்கெட் அணியில் (டெஸ்ட், ஒருநாள், ரஞ்சி, ..) இருக்கிறார்?

ஜீவா
13-07-2005, 12:07 PM
ஜீவாவுடன் - கேள்வி எண் 12:

தற்போது கிரிக்கெட் அணியில் (டெஸ்ட், ஒருநாள், ரஞ்சி, ..) இருக்கிறார்?

ஆம்..

பரஞ்சோதி
13-07-2005, 12:10 PM
ஜீவாவுடன் - கேள்வி எண் 13:

பாகிஸ்தான் சென்ற போது டெஸ்ட், ஒருநாள் அணியில் இடம் பிடித்தார்?

அறிஞர்
13-07-2005, 12:11 PM
அருகில் வருகிறார் பரம்ஸ்... கடைசி கட்ட விறுவிறுப்பு தொடர்கிறது......

அறிஞர்
13-07-2005, 12:13 PM
மணியா அளித்த விடை தவறானது.....

ஜீவா
13-07-2005, 12:15 PM
நடுவர் அறிஞருக்கு ஒரு கேள்வி... கேள்வி எண் 13ல் எனக்கு சந்தேகம் உள்ளது.. இந்தியா பல முறை பாகிஸ்தான் சென்றுள்ளது.. இந்த கேள்வியை நான் எப்படி எடுத்துக்கொள்ள... உதவி பண்ணவும்...

அறிஞர்
13-07-2005, 12:18 PM
நடுவர் அறிஞருக்கு ஒரு கேள்வி... கேள்வி எண் 13ல் எனக்கு சந்தேகம் உள்ளது.. இந்தியா பல முறை பாகிஸ்தான் சென்றுள்ளது.. இந்த கேள்வியை நான் எப்படி எடுத்துக்கொள்ள... உதவி பண்ணவும்...டெஸ்ட், ஒருநாள்.. எந்த போட்டிக்கு. எந்த வருடம் பாகிஸ்தான் சென்றிருந்தாலும். சொல்லலாம்.

பரஞ்சோதி
13-07-2005, 12:20 PM
நடுவர் அறிஞருக்கு ஒரு கேள்வி... கேள்வி எண் 13ல் எனக்கு சந்தேகம் உள்ளது.. இந்தியா பல முறை பாகிஸ்தான் சென்றுள்ளது.. இந்த கேள்வியை நான் எப்படி எடுத்துக்கொள்ள... உதவி பண்ணவும்...

இந்தியா, பாகிஸ்தான் சென்று 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆக கடந்த ஆண்டு சென்ற அணி என்று எடுத்துக் கொள்ளவும்.

அறிஞர்
13-07-2005, 12:21 PM
இந்தியா, பாகிஸ்தான் சென்று 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆக கடந்த ஆண்டு சென்ற அணி என்று எடுத்துக் கொள்ளவும்.தாங்கள் கேள்வியில் தவறியதால்... மன்னிக்கவும்... வாய்ப்பு மறுக்கப்படுகிறது

ஜீவா
13-07-2005, 12:25 PM
இந்தியா, பாகிஸ்தான் சென்று 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆக கடந்த ஆண்டு சென்ற அணி என்று எடுத்துக் கொள்ளவும்.

இல்லை...

அறிஞர்
13-07-2005, 12:25 PM
சரி... கேள்வி 14 தொடரவும்

அறிஞர்
13-07-2005, 12:27 PM
ஜீவாவுக்கு அடுத்து.. சுவேதா.. ரெடியாகவும்

பரம்ஸ் கேள்வியை தொடருவார்....... என்ன பரம்ஸ் ஓய்வு தேவையா...

பரஞ்சோதி
13-07-2005, 12:33 PM
ஜீவாவுடன் - கேள்வி எண் 14:

அவரது பெயர் வடநாட்டு பெயரை போலிருக்கும்?

பரஞ்சோதி
13-07-2005, 12:34 PM
ஜீவாவுக்கு அடுத்து.. சுவேதா.. ரெடியாகவும்

பரம்ஸ் கேள்வியை தொடருவார்....... என்ன பரம்ஸ் ஓய்வு தேவையா...

இல்லை அய்யா, வேலை முடியும் நேரம். அதான்.

ஜீவா
13-07-2005, 12:35 PM
ஜீவாவுடன் - கேள்வி எண் 14:

அவரது பெயர் வடநாட்டு பெயரை போலிருக்கும்?

இல்லை...

அறிஞர்
13-07-2005, 12:36 PM
என்ன சொல்ல வருகிறிகள் பரம்ஸ். சுவேதாவுடன் நாளை தொடர்கிறீர்களா... அவர் மாலை, அதிகாலை நேரங்களில்தான் வருவார்.
------
மணியா, பிரியன் விடைகள் தவறு....

அறிஞர்
13-07-2005, 12:37 PM
ஜீவாவுடன் - கேள்வி எண் 14:

அவரது பெயர் வடநாட்டு பெயரை போலிருக்கும்?எது மாதிரி சொல்கிறீகள். இன்று பல பெயர்களில் வடமொழி சொற்கள் இடம் பெறுகின்றன...

பரஞ்சோதி
13-07-2005, 12:39 PM
கடைசி கேள்வி எண் 15:

இடதுகை ஆட்டக்காரர், இடதுகை சுழல்பந்து வீச்சாளர்?

ஜீவா
13-07-2005, 12:40 PM
கடைசி கேள்வி எண் 15:

இடதுகை ஆட்டக்காரர், இடதுகை சுழல்பந்து வீச்சாளர்?

ஆம்...

பரஞ்சோதி
13-07-2005, 12:42 PM
யாராவது பதில் சொல்வதாக இருந்தால் அறிஞருக்கு அனுப்புங்க.

நானும் விடையை அறிஞருக்கு சொல்கிறேன், அவர் சரியா தவறா என்று பின்னர் சொல்வார்.

நன்றி ஜீவா, கடைசி வரை கலக்கிட்டீங்க. பாராட்டுகள்

அறிஞர்
13-07-2005, 12:43 PM
அனைவரும் தோற்றுவிட்டனர்... விடையை சொல்லுங்கள் பரம்ஸ்.

ஜீவா
13-07-2005, 12:43 PM
நீங்களும் கலக்கீட்டிங்க பரஞ்சோதி.. சூப்பரா கேள்வி கேட்டிங்க..

சுவேதா
13-07-2005, 12:45 PM
சுவேதாவுடன் கேள்வி எண் 7)

முதலில் அரசாங்க வேலை செய்து, பின்னர் அரசியல்வாதியானவர் ?

ஆம்!!!

பரஞ்சோதி
13-07-2005, 12:46 PM
அடுத்து சுவேதா சகோதரி நான் கேட்ட கேள்வியை தேடி இங்கே பதில் சொல்லுங்க.

gragavan
13-07-2005, 12:46 PM
இந்த கிரிக்கட்டுக்கும் எனக்கும் ரொம்பத் தூரம். அதனால இந்தக் கேள்விக்கு விடை சொல்ல நான் விரும்பவில்லை. ஹி ஹி

அறிஞர்
13-07-2005, 12:46 PM
பரம்ஸ் சரியான விடையை கூறி விட்டார்.

விடை : ஸ்ரீதரன் ஸ்ரீராம்
----
எளிதான பதில் என்று நினைத்தேன்.. ஆனால் கடைசியில்தான் விடை கண்டுபிடிக்கப்பட்டது

பரஞ்சோதி
13-07-2005, 12:48 PM
அறிஞருக்கு விடை அனுப்பியிருக்கிறேன், இப்போ புள்ளி ராஜா நானா, ஜீவா என்பது தான் கேள்வி.

ஜீவா
13-07-2005, 12:49 PM
வாழ்த்துக்கள் பரஞ்சோதி.. 15வது கேள்வியை கேட்டவுடனே தெரிந்து கொண்டேன் நீங்கள் கண்டு புடித்திருப்பீர்கள் என்று..

எங்க நம்ம மணியா அண்ணன்.... நம்மணியை ஜெயிக்க வச்சாசில்ல.. எப்படி இந்தியன் கிரிக்கெட் மேட்ச் மாதிரி கடைசி பால் ல ஜெயிச்சிட்டாரு நம்ம பரம்ஸ்..

அறிஞர்
13-07-2005, 12:50 PM
புள்ளிகள் நிலவரம்
பரஞ்சோதி - 3
பிரியன் - 1
இராகவன் - 1
மணியா - 0
தேம்பா - 0
ஜீவா - 0
சுவேதா -

பிரியன்
13-07-2005, 12:51 PM
பூலான் தேவின்னு போன போட்டியில - பரஞ்சோதிக்கு முன்பே சொன்னேனே மதிப்பெண் எனக்குக் கிடையாதா?

பரஞ்சோதி
13-07-2005, 12:53 PM
பரம்ஸ் சரியான விடையை கூறி விட்டார்.

விடை : ஸ்ரீதரன் ஸ்ரீராம்
----
எளிதான பதில் என்று நினைத்தேன்.. ஆனால் கடைசியில்தான் விடை கண்டுபிடிக்கப்பட்டது

அறிஞர் அவர்களே!

ஸ்ரீதரன் ஸ்ரீராம் மற்றும் ஹேமந்த பதானி இருவருக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உண்டு, அதான் என்னை கடைசி வரை யோசிக்க வைத்து விட்டது.

ஜீவா, அருமையாக பதில்களை கொண்டு சென்றார், பலரை யோசிக்க வைத்து விட்டார்.


குவைத் என்று கேட்டதற்கு தினேஷ் கார்த்திக்காக இருக்கும், மேலும் நான் கண்டுபிடித்ததை அடுத்தவர்கள் எளிதாக காணக்கூடாது என்பதற்காக கேள்விகளை சுத்தி சுத்தி கேட்கிறேன், மற்றவர்களும் தங்கள் திறமையை நிருபிக்க வேண்டும் இல்லையா.

மீண்டும் நண்பர் ஜீவாவை பாராட்டுகிறேன், அடுத்த போட்டியில் வெற்றி உங்களுக்கே.

சுவேதா
13-07-2005, 12:56 PM
எங்கே எனது அடுத்த வினா?

அறிஞர்
13-07-2005, 12:56 PM
பூலான் தேவின்னு போன போட்டியில - பரஞ்சோதிக்கு முன்பே சொன்னேனே மதிப்பெண் எனக்குக் கிடையாதா?சரி அன்பரே.. புது விதிகளை கருத்தில் கொண்டு.

பரம்ஸுக்கு முன் பதில் சொல்பவர்களுக்கு 1 புள்ளி உண்டு.

15 கேள்வி - வெற்றி பெறுபவருக்கு 1 புள்ளி
20 கேள்வி - வெற்றி பெறுபவருக்கு 2 புள்ளி, பரம்ஸ் வெற்றி பெற்றால் 1 புள்ளி
25 கேள்வி - வெற்றி பெறுபவருக்கு 5 புள்ளி, பரம்ஸ் வெற்றி பெற்றால் 1 புள்ளி
----------------
தற்போதைய பட்டியல்.
புள்ளிகள் நிலவரம்
பரஞ்சோதி - 3
பிரியன் - 2
இராகவன் - 1
மணியா - 0
தேம்பா - 0
ஜீவா - 0
சுவேதா -

gragavan
13-07-2005, 12:57 PM
மீண்டும் நண்பர் ஜீவாவை பாராட்டுகிறேன், அடுத்த போட்டியில் வெற்றி உங்களுக்கே.இருவருக்கும் சமமான போட்டி நடந்தது என்பதே எனது கருத்து. இருவருக்குமே எனது பாராட்டுகள்.

பரஞ்சோதி
13-07-2005, 12:57 PM
சுவேதாவுடன் கேள்வி எண் 8)

திருமணம் ஆனவர் ?

பரஞ்சோதி
13-07-2005, 01:01 PM
சரி அன்பரே.. புது விதிகளை கருத்தில் கொண்டு.

பரம்ஸுக்கு முன் பதில் சொல்பவர்களுக்கு 1 புள்ளி உண்டு.

15 கேள்வி - வெற்றி பெறுபவருக்கு 1 புள்ளி
20 கேள்வி - வெற்றி பெறுபவருக்கு 2 புள்ளி, பரம்ஸ் வெற்றி பெற்றால் 1 புள்ளி
25 கேள்வி - வெற்றி பெறுபவருக்கு 5 புள்ளி, பரம்ஸ் வெற்றி பெற்றால் 1 புள்ளி
----------------
தற்போதைய பட்டியல்.
புள்ளிகள் நிலவரம்
பரஞ்சோதி - 3
பிரியன் - 2
இராகவன் - 1
மணியா - 0
தேம்பா - 0
ஜீவா - 0
சுவேதா -

நன்றி அறிஞரே!

மிக அருமையான நிபந்தனைகள். பாவம் நீங்க, போட்டியில் கலந்து கொள்ளமுடியவில்லையே என்ற கவலை எனக்கு உண்டு.

பாராட்டுகள் பிரியன்.

அறிஞர்
13-07-2005, 01:04 PM
நன்றி அறிஞரே!

மிக அருமையான நிபந்தனைகள். பாவம் நீங்க, போட்டியில் கலந்து கொள்ளமுடியவில்லையே என்ற கவலை எனக்கு உண்டு.

பாராட்டுகள் பிரியன்.அடுத்த வாரத்தில் அவசியம் வருகிறேன்.. அப்போது மணியா நடுவராக இருப்பார். பிறகு தங்களுக்கு பிரியன் கேள்விகளை தொடுப்பார்.

சுவேதா
13-07-2005, 01:05 PM
சுவேதாவுடன் கேள்வி எண் 8)

திருமணம் ஆனவர் ?

இல்லை!

gragavan
13-07-2005, 01:06 PM
15 கேள்வி - வெற்றி பெறுபவருக்கு 1 புள்ளி
20 கேள்வி - வெற்றி பெறுபவருக்கு 2 புள்ளி, பரம்ஸ் வெற்றி பெற்றால் 1 புள்ளி
25 கேள்வி - வெற்றி பெறுபவருக்கு 5 புள்ளி, பரம்ஸ் வெற்றி பெற்றால் 1 புள்ளி
இந்தப் புது விதிகளோடு நாங்களும் பங்கேற்க முடியுமா?

அறிஞர்
13-07-2005, 01:08 PM
இந்தப் புது விதிகளோடு நாங்களும் பங்கேற்க முடியுமா? தாங்களும் பங்கு பெறலாம். கடினமான பதிலை தேர்வு செய்தவருக்கு அதிக மதிப்பெண்கள்...

மற்ற சூழ்நிலையில் பரம்ஸுக்கு முன் பதில் சொல்பவருக்கு 1 புள்ளிகள் கொடுக்கப்படும்.

பரஞ்சோதி
13-07-2005, 01:11 PM
சகோதரி வீட்டிற்கு செல்கிறேன், மீதியை மீண்டும் மன்றத்தில் உங்களைக் கண்டால் தனிமடல் அனுப்பி அழைக்கிறேன், தவறாக நினைக்க வேண்டாம், சக்தி கடித்து வைத்து விடுவார், பிந்தி சென்றதால் தினமும் கடி விழுகிறது.

சுவேதா
13-07-2005, 01:15 PM
சகோதரி வீட்டிற்கு செல்கிறேன், மீதியை மீண்டும் மன்றத்தில் உங்களைக் கண்டால் தனிமடல் அனுப்பி அழைக்கிறேன், தவறாக நினைக்க வேண்டாம், சக்தி கடித்து வைத்து விடுவார், பிந்தி சென்றதால் தினமும் கடி விழுகிறது.

:):) தாராளமாக சென்று வாருங்கள் நான் எதுகும் நினைக்க மாட்டேன் நீங்கள் நல்லா கடி வாங்குகின்றிர்களா? சக்தியை கேட்ட என்று சொல்லுங்கள் போய் வாருங்கள் அண்ணா பின்பு சந்திப்பம்.:)

பிரியன்
13-07-2005, 01:35 PM
இந்த மாதிரி பொறுப்பா அலுவலகத்தில வேலை பார்க்கிறது வீட்டுக்கு தெரிஞ்சுச்சுனா தினம் தினம் விரதம்தான் பரஞ்சோதிக்கு

thempavani
13-07-2005, 11:01 PM
தம்பி பிரதீப், நான் சகோதரியின் பக்கத்து ஊர்க்காரர் ஒருவரை மனதில் வைத்து தான் ஆரம்பத்தில் கேள்விகள் கேட்டேன்,

ஆனால் உறவினரை மனதில் வைத்தததை கண்டுபிடித்து விட்டேன் என்று சொல்வது சரியில்லை.

இது ரெம்ப அதிகமுங்கோ:mad: :mad: :mad:

அறிஞர்
14-07-2005, 04:06 AM
இந்த மாதிரி பொறுப்பா அலுவலகத்தில வேலை பார்க்கிறது வீட்டுக்கு தெரிஞ்சுச்சுனா தினம் தினம் விரதம்தான் பரஞ்சோதிக்கு கேள்விகளை கொண்டு தாக்கும் பரம்ஸ் அலுவலகத்தில் வேலை பார்க்கிறாரா.. நான் வீட்டில் அல்லவா இருக்கிறார் என நினைத்தேன்.

kavitha
14-07-2005, 04:16 AM
Originally Posted by kavitha
அண்ணா, இந்த ஆட்டம் முடிஞ்சதும் என்னையும் விளையாட்டில் சேர்த்துக்கோங்க..

தீராத விளையாட்டுப்பிள்ளை, கவிதா.


கண்டிப்பாக சகோதரி,

நன்றி அண்ணா.




கவிதா என்றைக்கு தாங்கள் மன்றம் வரமுடியும் எனக்கூறுங்கள். அன்று உங்களுக்காக சிறப்பு.. போட்டியை வைத்துக்கொள்ளலாம்.
__________________
உங்கள் அறிஞர்

அறிஞருக்கு நன்றி. அவ்வாறே அடுத்த வாரத்தில் ஒரு நாள் வைத்துக்கொள்ளலாம்.




உன்னைப்போல ஆடிக்கு ஒருதரம்....அம்மாவாசைக்கு ஒரு தரம்ன்னு வந்தா.....எப்போ 20 கேள்வி கேட்டு எப்போ பதில் சொல்லி....அதுக்குள்ளே உனக்கும் மறந்திடும் பரம்ஸுக்கும் என்ன கேட்டோம் என்றும் மறந்துவிடும்.....
அன்புடன்
உண்மை விளம்பி மணியா....

நீ போய் தெருவிலே பெண்களுக்கெல்லாம் ஓயாத தொல்லை கொடு போ.......ஹி.....ஹி.....ஹி.....


இருங்க... இருங்க ஐவரணிக்கு வந்து... :D :D :D

பரஞ்சோதி
14-07-2005, 04:20 AM
கவிதா சகோதரி!

எப்படி இருக்கீங்க, இன்றைக்கு போட்டிக்கு வர முடியுமா?

பரஞ்சோதி
14-07-2005, 04:28 AM
கேள்விகளை கொண்டு தாக்கும் பரம்ஸ் அலுவலகத்தில் வேலை பார்க்கிறாரா.. நான் வீட்டில் அல்லவா இருக்கிறார் என நினைத்தேன்.

வீட்டில் இருந்தால் சக்தி, சக்தி, சக்தி தான்.

அலுவலகத்தில் இருக்கும் மண்டை குடைச்சலில் நான் படும் அவஸ்தை எனக்குத் தான் தெரியும், அப்போ அப்போ இங்கே எட்டிப் பார்த்து கேள்விகள் கேட்டு வருகிறேன், மூளையைத் தீட்டிக் கொண்டு மீண்டும் வேலையை தொடர்கிறேன், இப்போ அலுவலகம் வந்தாச்சு, இன்று பாதி விடுமுறை (நம்ம ஊரு சனிக்கிழமை) மாதிரி.

mania
14-07-2005, 04:44 AM
கவிதா சகோதரி!

எப்படி இருக்கீங்க, இன்றைக்கு போட்டிக்கு வர முடியுமா?

:rolleyes: இவருடன் போட்டி நடத்தும்போது கொஞ்சம் ஜாக்கிறதையா இருக்கனும் பரம்ஸ்...:rolleyes: .அம்மணி திடீரென்று ஹைக்கு.....லோக்குன்னு ஆரம்பிச்சிடுவார்......:D அப்புறம் அதுக்கு நூறு அர்த்தம் சொல்ல கிளம்பிடுவாங்க மக்கள்....
அன்புடன்
முன் ஜாக்கிறதை முத்தண்ணா மணியா....:D

mania
14-07-2005, 04:48 AM
:confused: இந்த சுவேதாத்தியோட கேட்ட கேள்விகளையும் பதிலையும் கொஞ்சம் சேர்த்துக்கொடேன்....ரொம்ப குழப்பமா இருக்கு.....கவியும் சேர்ந்திட்டா கேட்கவே வேண்டாம்.....:D
கவலையுடன்
மணியா...:D

gragavan
14-07-2005, 04:51 AM
ஒவ்வொருத்தரா வெளயாடடுட்டேமே! ரெண்டு பேரோட கேள்விகளும் குழம்பிப் போயிரும். அப்புறம் வெளையாட்டு ரசமா இருக்காது.

பரஞ்சோதி
14-07-2005, 04:56 AM
சுவேதா சகோதரி நீங்க மனதில் நினைத்தவர்

ஆண், தமிழகத்தை சேர்ந்தவர் அல்ல, அரசியல்வாதி, அரசாங்க வேலையை விட்டு பின்னர் அரசியல்வாதியானவர். திருமணம் ஆகாதவர்.

mania
14-07-2005, 05:00 AM
ஒவ்வொருத்தரா வெளயாடடுட்டேமே! ரெண்டு பேரோட கேள்விகளும் குழம்பிப் போயிரும். அப்புறம் வெளையாட்டு ரசமா இருக்காது.

:rolleyes: :rolleyes: இந்த சுவேதாத்தியோட ஆட்டம் முடியவே முடியாதே....:rolleyes: .நாம முழிச்சிட்டு இருக்கும்போது அவ தூங்க போயிடுறா........:D .நாம தூங்க போகும்போது அவ கொட்டு கொட்டுன்னு முழிச்சிட்டு யாருமே இல்லை எல்லோரும் ஓடிட்டாங்கன்னு நேஷனல் ஆந்தெம் தினமும் பாடுறா....???:D :D
அன்புடன்
மணியா...:D

பரஞ்சோதி
14-07-2005, 05:07 AM
தம்பி பிரதீப்பை எங்கே?

மேலும் போட்டி சுவாரஸியமாக இருப்பதால் இன்னமும் கொஞ்சம் விதிமுறைகள் கொண்டு வரலாம் என்று நினைக்கிறேன்.

ஒருவர் தன் மனதில் நினைப்பவர் பற்றிய அதிகப்பட்ச தகவல்கள் சேகரித்து வைக்க வேண்டும், குறிப்பாக திருமணம் ஆனவரா, வயது, குடும்பம், வேலை, சாதனைகள் இப்படி பல.

மனதில் நினைப்பவரை பற்றிய சிறுகுறிப்பு ஒன்றை நடுவர் அறிஞருக்கு விடையோடு அனுப்பி வைக்க வேண்டும்.

நான் கேள்விகள் கேட்கும் போது தவறாக ஆம், இல்லை என்று சொன்னால், அதை நடுவர் அறிஞர் சரி செய்வார்.

மேலும் இந்திய அளவில் புகழ்பெற்றவராக இருக்க வேண்டும், அதற்காக காக்கை பாடினியார், பிசிராந்தையார், போன்ற அதிக தகவல்கள் இல்லாதவர்களை தயவு செய்து விடையாக கொண்டு வரவேண்டாம். ஓரளவுக்கு தற்காலத்தில், அல்லது கடந்த 200 ஆண்டுகளில் நன்றாக பழக்கத்தில் இருப்பவரை கொண்டு வந்தால் தான் இருவருக்கும் போட்டி நன்றாக போகும்.

ஒருவர் 2 முறைக்கு மேல் தவறாக ஆம், இல்லை என்று சொல்லி, நடுவர் அறிஞர் திருத்தினால் போட்டியிலிருந்து விலக்கப்படுவார்.

கேள்வி கேட்டவரைத் தவிர மற்றவர்கள் ஒரே ஒரு விடையை தான் அறிஞருக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் கேள்வி கேட்டவரைத் தவிர மற்றவர்களின் சரியான விடைக்கு 1 புள்ளி மட்டுமே கிடைக்கும்.

மற்ற விதிமுறைகள் பின்னர் சொல்கிறேன், ஏதாவது தவறு இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.

pradeepkt
14-07-2005, 05:27 AM
வந்தேனய்யா.... நானும் போட்டிக்கு வந்தேனய்யா..
சனங்களுக்கு சந்தோசம் தர ஏட்டிக்குப் போட்டிக்கு வந்தேனய்யா... ஆஆஆஆஆ

அண்ணா, நான் ரெடி... அறிஞருக்குத் தனிமடல் அனுப்பி விட்டேன்

pradeepkt
14-07-2005, 05:28 AM
தம்பி பிரதீப்பை எங்கே?

மேலும் போட்டி சுவாரஸியமாக இருப்பதால் இன்னமும் கொஞ்சம் விதிமுறைகள் கொண்டு வரலாம் என்று நினைக்கிறேன்.

ஒருவர் தன் மனதில் நினைப்பவர் பற்றிய அதிகப்பட்ச தகவல்கள் சேகரித்து வைக்க வேண்டும், குறிப்பாக திருமணம் ஆனவரா, வயது, குடும்பம், வேலை, சாதனைகள் இப்படி பல.

மனதில் நினைப்பவரை பற்றிய சிறுகுறிப்பு ஒன்றை நடுவர் அறிஞருக்கு விடையோடு அனுப்பி வைக்க வேண்டும்.

நான் கேள்விகள் கேட்கும் போது தவறாக ஆம், இல்லை என்று சொன்னால், அதை நடுவர் அறிஞர் சரி செய்வார்.

ஒருவர் 2 முறைக்கு மேல் தவறாக ஆம், இல்லை என்று சொல்லி, நடுவர் அறிஞர் திருத்தினால் போட்டியிலிருந்து விலக்கப்படுவார்.

மற்ற விதிமுறைகள் பின்னர் சொல்கிறேன், ஏதாவது தவறு இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.

இதெல்லாம் கரெக்டா நான் போட்டிக்கு வரும்போதுதான் அண்ணா உங்களுக்கு ஞாபகம் வரும்... ம்ம் சரி, போட்டி தொடங்கட்டும்..

gragavan
14-07-2005, 05:32 AM
சரி. சரி. போட்டி தொடங்கட்டும். நானே பிரதீப்போட விடையச் சொல்லீர்ரேன்.

mania
14-07-2005, 05:33 AM
வந்தேனய்யா.... நானும் போட்டிக்கு வந்தேனய்யா..
சனங்களுக்கு சந்தோசம் தர ஏட்டிக்குப் போட்டிக்கு வந்தேனய்யா... ஆஆஆஆஆ

அண்ணா, நான் ரெடி... அறிஞருக்குத் தனிமடல் அனுப்பி விட்டேன்

:rolleyes: சுவேதா போட்டியின் பதிலை அதுக்குள்ளே கண்டுபிடிச்சு அனுப்பிட்டயா.....????:confused: ராகவன் கேட்டதற்கு "எனக்கு ஜெனரல்(லா) நாலெட்ஜ் கம்மி"ன்னு சொன்னியாமே.....???:D :D
சந்தேகத்துடன்
மணியா....:rolleyes:

பரஞ்சோதி
14-07-2005, 05:34 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 1)

அரசியல், விளையாட்டு, சினிமாவை சேர்ந்தவர் ?

pradeepkt
14-07-2005, 05:35 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 1)

அரசியல், விளையாட்டு, சினிமாவை சேர்ந்தவர் ?
ஆமாம்

mania
14-07-2005, 05:35 AM
சரி. சரி. போட்டி தொடங்கட்டும். நானே பிரதீப்போட விடையச் சொல்லீர்ரேன்.

:D ஏன் அவன் உன்னைத்தான் நினைச்சிருப்பான்னு நினைச்சிருக்கியா.....!!!!ஹி....ஹி....ஹி....:D
அன்புடன்
மணியா....:D

gragavan
14-07-2005, 05:37 AM
:D ஏன் அவன் உன்னைத்தான் நினைச்சிருப்பான்னு நினைச்சிருக்கியா.....!!!!ஹி....ஹி....ஹி....:D
அன்புடன்
மணியா....:Dஇல்லை மணியா. பிரபலத்தைதானே நினைக்க வேண்டும். பிற பழத்தையா?

பரஞ்சோதி
14-07-2005, 05:39 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 2)

சினிமாவை சேர்ந்தவர் ?

pradeepkt
14-07-2005, 05:40 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 2)

சினிமாவை சேர்ந்தவர் ?
இல்லை

mania
14-07-2005, 05:42 AM
இல்லை மணியா. பிரபலத்தைதானே நினைக்க வேண்டும். பிற பழத்தையா?

:rolleyes: அடியிலே கோடு போட்டு போல்டா சொல்லு.....ஸ்பெல்லிங் மிஸ்டேக்னு சொல்லப்போறாங்க.....(பிற கிழத்தையா ):rolleyes:
அன்புடன்
மணியா....:D :D

அறிஞர்
14-07-2005, 05:44 AM
சுவேதாசகோதரிநீங்கமனதில்நினைத்தவர்

ஆண், தமிழகத்தைசேர்ந்தவர்அல்ல, அரசியல்வாதி, அரசாங்க வேலையை விட்டு பின்னர் அரசியல்வாதியானவர். திருமணம் ஆகாதவர். இதில் எங்கோ தவறு இருப்பது போல் தெரிகிறது.

mania
14-07-2005, 05:52 AM
இதில் எங்கோ தவறு இருப்பது போல் தெரிகிறது.

:D :D என்னடா இதுவரை எப்பிடி குழப்பமில்லாமல் இருக்கேன்னு பார்த்தேன்....:D .ஒருவேளை ஒவ்வொரு நாளும் ஒருவரை நினைத்துக்கொண்டாள் போல.....:rolleyes:
அன்புடன்
மணியா....:D

அறிஞர்
14-07-2005, 05:55 AM
:D :D என்னடா இதுவரை எப்பிடி குழப்பமில்லாமல் இருக்கேன்னு பார்த்தேன்....:D .ஒருவேளை ஒவ்வொரு நாளும் ஒருவரை நினைத்துக்கொண்டாள் போல.....:rolleyes:
அன்புடன்
மணியா....:Dநான் நடுவர் பொறுப்பேற்கும் முன் நடந்த தவறு இது.... இப்ப சரியான திருத்தத்தை சொன்னால் அநேகர் போட்டி போட்டு விடை கொடுத்துவிடுவீர்கள்..... எனவே.. மாலை வேளையில் எது தவறு என கூறுகிறேன்.

சுவேதாவுக்கு முதல் எச்சரிக்கை.. இன்னொரு முறை தவறு செய்தால், போட்டியிலிருந்து விலக்கப்படுவார். புள்ளி ராஜாவுக்கு (பரம்ஸ்) மதிப்பெண் போய் சேர்ந்துவிடும்.

பரஞ்சோதி
14-07-2005, 05:56 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 3)

தமிழகத்தை சேர்ந்தவர் ?

pradeepkt
14-07-2005, 05:57 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 3)

தமிழகத்தை சேர்ந்தவர் ?
இல்லை

mania
14-07-2005, 05:59 AM
நான் நடுவர் பொறுப்பேற்கும் முன் நடந்த தவறு இது.... இப்ப சரியான திருத்தத்தை சொன்னால் அநேகர் போட்டி போட்டு விடை கொடுத்துவிடுவீர்கள்..... எனவே.. மாலை வேளையில் எது தவறு என கூறுகிறேன்.

சுவேதாவுக்கு முதல் எச்சரிக்கை.. இன்னொரு முறை தவறு செய்தால், போட்டியிலிருந்து விலக்கப்படுவார். புள்ளி ராஜாவுக்கு (பரம்ஸ்) மதிப்பெண் போய் சேர்ந்துவிடும்.

:confused: :confused: இப்போதே அந்த தவறை சரி செய்தால்தானே பரம்ஸ் மேற்கொண்டு சரியான கேள்விகள் கேட்கமுடியும்......???:rolleyes:
அன்புடன்
மணியா...:)

அறிஞர்
14-07-2005, 06:02 AM
:confused: :confused: இப்போதே அந்த தவறை சரி செய்தால்தானே பரம்ஸ் மேற்கொண்டு சரியான கேள்விகள் கேட்கமுடியும்......???:rolleyes:
அன்புடன்
மணியா...:)சுவேதா மாலை நேரம் தான் வருவார். அப்ப தானே பரம்ஸும் கேள்வி கேட்க முடியும்.

பிரியன் அளித்த விடை தவறு.

பரஞ்சோதி
14-07-2005, 06:03 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 4)

அரசியலை சேர்ந்தவர் ?

pradeepkt
14-07-2005, 06:04 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 4)

அரசியலை சேர்ந்தவர் ?
ஆமாம்

பரஞ்சோதி
14-07-2005, 06:05 AM
:confused: :confused: இப்போதே அந்த தவறை சரி செய்தால்தானே பரம்ஸ் மேற்கொண்டு சரியான கேள்விகள் கேட்கமுடியும்......???:rolleyes:
அன்புடன்
மணியா...:)

நடுவர்அறிஞர் அவர்களே!

ஒருவர் ஆம், என்றால் அது தவறாக இருக்கும் பட்சத்தில் நீங்க அதை இல்லை என்று சொல்லிவிடலாம்.

இரண்டு முறை நீங்க அவ்வாறு திருத்தலாம்.

mania
14-07-2005, 06:06 AM
சுவேதா மாலை நேரம் தான் வருவார். அப்ப தானே பரம்ஸும் கேள்வி கேட்க முடியும்.

பிரியன் அளித்த விடை தவறு.

:D ஐய்யா.....ஐய்யா......ஜாலி......ஜாலி.....:D
அன்புடன்
மணியா.....
(ஆனால் பதில்களில் தவறு இருக்கும்போது இன்னொரு சான்ஸ் உண்டில்லையா.....சப்போர்ட்டை பாத்தியா பிரியன்.....):rolleyes:

பரஞ்சோதி
14-07-2005, 06:06 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 5)

உயிரோடு இருக்கிறார் ?

pradeepkt
14-07-2005, 06:07 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 5)

உயிரோடு இருக்கிறார் ?
ஆமாம்

அறிஞர்
14-07-2005, 06:08 AM
யாரும் பதில் அனுப்புவதாக இருந்தால் தனிமடலில் அனுப்பிவிடுங்கள். 2 மணி நேரம் இருக்கமாட்டேன்.

பரஞ்சோதி
14-07-2005, 06:15 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 6)

ஆண்?

pradeepkt
14-07-2005, 06:15 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 6)

ஆண்?
இல்லை

mania
14-07-2005, 06:18 AM
யாரும் பதில் அனுப்புவதாக இருந்தால் தனிமடலில் அனுப்பிவிடுங்கள். 2 மணி நேரம் இருக்கமாட்டேன்.

:confused: :confused: உணவு இடைவேளையா....:rolleyes: .இடைவெளியே இல்லாமல் உணவா.....:rolleyes: .2 மணி நேரம்.....:rolleyes: .ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் கொடுத்து வைத்தவர்.....:D
அன்புடன்
மணியா....:D

gragavan
14-07-2005, 06:18 AM
நான் கிட்டத்தட்ட நெருங்கீட்டேன். அடுத்த கேள்விக்கும் விடையப் பாத்துட்டு அறிஞருக்கு விடையனுப்புறேன்.

பரஞ்சோதி
14-07-2005, 06:19 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 7)

எம்.எல்.ஏ, அல்லது எம்.பியாக பதவி ஏற்றவர்?

gragavan
14-07-2005, 06:26 AM
கோட்ட விட்டுட்டியே தம்பி.....ம்ம்ம்ம்ம். வேற ஒரு கேள்வியக் கேட்டிருந்தா ரெண்டு கேள்வில முடிச்சிருக்கலாம்.

mania
14-07-2005, 06:27 AM
நான் கிட்டத்தட்ட நெருங்கீட்டேன். அடுத்த கேள்விக்கும் விடையப் பாத்துட்டு அறிஞருக்கு விடையனுப்புறேன்.

:D கொஞ்சம் பொறுப்பா.....ஒரு சான்ஸ் தான் கிடைக்கும் :rolleyes: அவசரப்படாதே.....
அன்புடன்
மணியா...:D

pradeepkt
14-07-2005, 06:38 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 7)

எம்.எல்.ஏ, அல்லது எம்.பியாக பதவி ஏற்றவர்?
ஆமாம்.

gragavan
14-07-2005, 06:42 AM
:D கொஞ்சம் பொறுப்பா.....ஒரு சான்ஸ் தான் கிடைக்கும் :rolleyes: அவசரப்படாதே.....
அன்புடன்
மணியா...:Dசரி. சரி. நான் பொறுமையா இருக்கேன்.

பரஞ்சோதி
14-07-2005, 06:43 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 8)

திருமணம் ஆனவர்?

pradeepkt
14-07-2005, 06:45 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 8)

திருமணம் ஆனவர்?
இல்லை

gragavan
14-07-2005, 06:48 AM
இன்னும் ஒரு கேள்வி. நான் நெனக்குற கேள்வி. அதக் கேளு தம்பி.

pradeepkt
14-07-2005, 06:49 AM
இன்னும் ஒரு கேள்வி. நான் நெனக்குற கேள்வி. அதக் கேளு தம்பி.
அட என்னய்யா இது? ரன்னிங் கமெண்ட்டரி

பரஞ்சோதி
14-07-2005, 06:58 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 9)

மகாராஷ்டிரா, உ.பி, ம.பி யில் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்?

பரஞ்சோதி
14-07-2005, 07:00 AM
இன்னும் ஒரு கேள்வி. நான் நெனக்குற கேள்வி. அதக் கேளு தம்பி.

அண்ணா, என்ன கேள்வி என்பதை முன்பே கேட்டிருப்பேன், பெயர் சரியாக நினைவில் இல்லை, அது வரும் வரை இப்படி கேட்கத் தான் வேண்டும்.

mania
14-07-2005, 07:00 AM
இன்னும் ஒரு கேள்வி. நான் நெனக்குற கேள்வி. அதக் கேளு தம்பி.

:rolleyes: அதை தெரிஞ்சுக்க ஒரு 10 கேள்வி கேக்கனுமே.....????:D
அன்புடன்
மணியா...

pradeepkt
14-07-2005, 07:01 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 9)

மகாராஷ்டிரா, உ.பி, ம.பி யில் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்?
ஆமாம்

gragavan
14-07-2005, 07:12 AM
என்னுடைய விடையை நான் அறிஞருக்கு அனுப்பி விட்டேன். பார்க்கலாம்.

பரஞ்சோதி
14-07-2005, 07:14 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 10)

அரவாணி இனத்தை சேர்ந்தவர்?

pradeepkt
14-07-2005, 07:28 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 10)

அரவாணி இனத்தை சேர்ந்தவர்?
இல்லை

பரஞ்சோதி
14-07-2005, 07:29 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 11)

பாஜகவை சேர்ந்தவர்?

பரஞ்சோதி
14-07-2005, 07:46 AM
என்ன தம்பியை காணவில்லையே?

gragavan
14-07-2005, 07:53 AM
சாப்புடப் போயிருப்பாரு. ஐதராபாத் பிரியாணின்னா அவருக்குப் பிரியமாம்.

pradeepkt
14-07-2005, 08:12 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 11)

பாஜகவை சேர்ந்தவர்?
ஆமாம். அவ்வளவுதானா..

pradeepkt
14-07-2005, 08:14 AM
சாப்புடப் போயிருப்பாரு. ஐதராபாத் பிரியாணின்னா அவருக்குப் பிரியமாம்.
அட ஏன்யா நீங்க வேற ... நான் இப்போ டிபன் சாப்பிடக் கூடப் போக முடியலை. அவ்வளவு வேலை. :D

பரஞ்சோதி
14-07-2005, 08:19 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 12)

மத்திய அமைச்சராக, முதலமைச்சராக இருந்தவர் ?

pradeepkt
14-07-2005, 08:22 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 12)

மத்திய அமைச்சராக, முதலமைச்சராக இருந்தவர் ?
ஆமாம். அண்ணா இதுக்கு மேலயா..??? ஓ இப்ப 15 கேள்விகளோ, மறந்துட்டேன்.

பரஞ்சோதி
14-07-2005, 08:26 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 13)

அவரது பெயரில் புகழ்பெற்ற கவிஞரின் பெயர் இருக்கும்

பரஞ்சோதி
14-07-2005, 08:27 AM
மக்களே!

விடையை அறிஞருக்கு அனுப்புங்கள், நானும் அனுப்ப போகிறேன்.

pradeepkt
14-07-2005, 08:28 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 13)

அவரது பெயரில் புகழ்பெற்ற கவிஞரின் பெயர் இருக்கும்
ஆமா ஆமா ஆமா.... அடுத்த கேள்வி என்னவா இருக்குமின்னு எனக்கு இப்பவே பயமா இருக்கு... :D

pradeepkt
14-07-2005, 08:28 AM
மக்களே!

விடையை அறிஞருக்கு அனுப்புங்கள், நானும் அனுப்ப போகிறேன்.
நீங்க எதுக்கு அனுப்பணும்... இங்கயே சொல்லலாமே.. மத்தவங்க உங்களுக்கு முன்னாடி சொல்லுறதா இருந்தாத்தானே அறிஞருக்கு அனுப்பணும்???

பரஞ்சோதி
14-07-2005, 08:30 AM
நான் விடையை அறிஞருக்கு அனுப்பி விடுகிறேன், இத்துடன் தம்பியுடனான போட்டி முடிவுக்கு வருகிறது.

தம்பிக்கு நன்றி.

விடை சரியா என்று அறிஞர் சொல்லுவார்.

pradeepkt
14-07-2005, 08:32 AM
சரியாத்தான் இருக்கும்.
போதாக்குறைக்கு உங்களுக்கு முன்னாடியே ராகவன் விடையை அனுப்பி இருக்கிறாரே...

பரஞ்சோதி
14-07-2005, 08:36 AM
அடுத்து என்னுடன் குறும்பாக போட்டியிட யார் வருகிறீர்கள், தயவு செய்து சொல்லுங்கள், விடை மற்றும் குறிப்பை நடுவர் அறிஞருக்கு தனிமடலில் அனுப்பி வையுங்கள்.

பரஞ்சோதி
14-07-2005, 08:46 AM
சரியாத்தான் இருக்கும்.
போதாக்குறைக்கு உங்களுக்கு முன்னாடியே ராகவன் விடையை அனுப்பி இருக்கிறாரே...

இராகவன் அண்ணா சொல்லும் போதே எனக்கு கொஞ்சம் பிடிபட்டது, ஆனால் நீங்க யார்? வித்தியாசமான விடையாக இருக்கும் என்பதால் அரவாணி என்று எல்லாம் கேட்டேன். பாராட்டுகள் தம்பி. மீண்டும் போட்டியிட விரைவில் அழைப்பேன்.

gragavan
14-07-2005, 08:54 AM
நான் விடையனுப்பி ரொம்ப நேரமாச்சி. எனக்கு நாலஞ்சு மதிப்பெண் குடுங்க. ஆமாம்.

gragavan
14-07-2005, 08:55 AM
இராகவன் அண்ணா சொல்லும் போதே எனக்கு கொஞ்சம் பிடிபட்டது, ஆனால் நீங்க யார்? வித்தியாசமான விடையாக இருக்கும் என்பதால் அரவாணி என்று எல்லாம் கேட்டேன். பாராட்டுகள் தம்பி. மீண்டும் போட்டியிட விரைவில் அழைப்பேன்.தம்பி always expect the unexpected

mania
14-07-2005, 09:11 AM
நான் விடையனுப்பி ரொம்ப நேரமாச்சி. எனக்கு நாலஞ்சு மதிப்பெண் குடுங்க. ஆமாம்.

:confused: :confused: என்னப்பா இது ஒரே ஒன்பதாம் வாய்பாடா இருக்கே.....???? :rolleyes: பரம்ஸ் அரவாணியான்னு கேக்கறாரு....:rolleyes: .நீ என்னடான்னா நாலைஞ்சு மதிப்பெண் வேணும் என்கிறாய்.....:rolleyes: .
அன்புடன்
மணியா....:D :D :D

பரஞ்சோதி
14-07-2005, 09:14 AM
:confused: :confused: என்னப்பா இது ஒரே ஒன்பதாம் வாய்பாடா இருக்கே.....???? :rolleyes: பரம்ஸ் அரவாணியான்னு கேக்கறாரு....:rolleyes: .நீ என்னடான்னா நாலைஞ்சு மதிப்பெண் வேணும் என்கிறாய்.....:rolleyes: .
அன்புடன்
மணியா....:D :D :D

தலை, புல்லரிக்குது தலை.

இது எல்லாம் எப்படி தலை. கலக்குறீங்க

thempavani
14-07-2005, 09:18 AM
நானும் பதில் அனுப்பியிருக்கிறேன்..எனக்கும் மதிப்பெண் கொடுக்கிறேன்..அறிஞர் மதிப்பெண் பட்டியல் கொடுக்கும்போதெல்லாம் எனக்கு 0 போட்டுக் காட்டுகிறார்..அதனால் இப்படியாவது மதிப்பெண் வாங்க வேண்டும்...

பரஞ்சோதி
14-07-2005, 09:21 AM
நானும் பதில் அனுப்பியிருக்கிறேன்..எனக்கும் மதிப்பெண் கொடுக்கிறேன்..அறிஞர் மதிப்பெண் பட்டியல் கொடுக்கும்போதெல்லாம் எனக்கு 0 போட்டுக் காட்டுகிறார்..அதனால் இப்படியாவது மதிப்பெண் வாங்க வேண்டும்...

சகோதரிக்கு முன்பே பாராட்டு சொல்ல மறந்து விட்டேன், உங்கள் கேள்விபதிலுக்கு பின்பு தான் உயிரோடு இருக்கிறாரா என்பதை முதலிலேயே கேட்டு வைக்கிறேன். பாராட்டுகள் சகோதரி, கடைசி வரை கொண்டு போய் விடை காண வைத்தீங்க.

அப்புறம் இதுவும் தவறு என்றால் அறிஞர் 0 + 0 என்று போடுவாரே, பரவாயில்லையா?

gragavan
14-07-2005, 09:21 AM
தலை, புல்லரிக்குது தலை.

இது எல்லாம் எப்படி தலை. கலக்குறீங்கஅதான....எனக்கும் தோணவே இல்லை. தல தலதான்.

thempavani
14-07-2005, 09:23 AM
அப்புறம் இதுவும் தவறு என்றால் அறிஞர் 0 + 0 என்று போடுவாரே, பரவாயில்லையா?

:mad: அடப்பாவிகளா...எல்லாரும் எனக்கு எதிராவே சதி பண்றீங்களே...:mad:

thempavani
14-07-2005, 09:25 AM
http://www.tamilmantram.com/vb/images/smilies/biggrin.gif அண்ணா இந்த முறை சரியான பதில்தான் சொல்லியிருக்கிறேன்..ஆனால் இந்த பதில் சொல்வதிலும் ஏதாவது விதிமுறை உள்ளதா...http://www.tamilmantram.com/vb/images/smilies/mad.gif

pradeepkt
14-07-2005, 09:27 AM
ரெண்டு மணி நேரத்தில் வரேன்னு சொன்னாரு அறிஞர்...
ஆளைக் காணும்.

gragavan
14-07-2005, 09:33 AM
ரெண்டு குண்டு இட்லிய விண்டு போட ரெண்டு மணி நேரமா?

thempavani
14-07-2005, 09:33 AM
ரெண்டு மணி நேரத்தில் வரேன்னு சொன்னாரு அறிஞர்...
ஆளைக் காணும்.

ஏகப்பட்ட பதில் போயிருச்சுன்னு நினைக்கிறேன்,,அதான் கூட்டி கழிச்சு உனக்கு மதிப்பெண் கொடுக்கலாமா என்று பார்த்துக் கொண்டிருப்பார்http://www.tamilmantram.com/vb/images/smilies/biggrin.gifhttp://www.tamilmantram.com/vb/images/smilies/biggrin.gifhttp://www.tamilmantram.com/vb/images/smilies/biggrin.gif

thempavani
14-07-2005, 09:35 AM
இட்லி எல்லாம் இந்தப் பக்கம் "நஹி"ங்கோ...

pradeepkt
14-07-2005, 09:38 AM
ஏகப்பட்ட பதில் போயிருச்சுன்னு நினைக்கிறேன்,,அதான் கூட்டி கழிச்சு உனக்கு மதிப்பெண் கொடுக்கலாமா என்று பார்த்துக் கொண்டிருப்பார்http://www.tamilmantram.com/vb/images/smilies/biggrin.gifhttp://www.tamilmantram.com/vb/images/smilies/biggrin.gifhttp://www.tamilmantram.com/vb/images/smilies/biggrin.gif
நான் பெரிய மனசு பண்ணி ரொம்ப ஈசியாக் கேட்டேனில்ல.. இதுவும் சொல்லுவீங்க இதுக்கு மேலயும் சொல்லுவீங்க.
2க்கு மேற்பட்டவர்கள் சரியான பதில் அனுப்பி இருந்தால் போட்டியாளரின் நல்ல மனதைக் கருத்தில் கொண்டு அவருக்கும் மார்க்கு கொடுக்கணும்...

pradeepkt
14-07-2005, 09:38 AM
இட்லி எல்லாம் இந்தப் பக்கம் "நஹி"ங்கோ...
அப்ப பட்லி?

gragavan
14-07-2005, 09:41 AM
இட்லி எல்லாம் இந்தப் பக்கம் "நஹி"ங்கோ...அப்போ பட்லி?

thempavani
14-07-2005, 09:41 AM
தைட்லி (தைவான் இட்லி)

thempavani
14-07-2005, 09:42 AM
அப்போ பட்லி?


அப்ப பட்லி?


என்ன இரண்டுபேரும் ஒரே அலைவரிசையில் பேசுறீங்க...

pradeepkt
14-07-2005, 09:43 AM
என்னய்யா இது? ஏதாச்சும் டெலிபதி வேலை செஞ்சுச்சா என்ன?
பட்லின்னாலே ... :D

gragavan
14-07-2005, 09:44 AM
ஹி ஹி டெலிபதியெல்லாம் எனக்குத் தெரியாது. அலோபதி ஓமியோபதி கூட கேள்விப் பட்டதுதான். இதெல்லாம் தன்னால வர்ரது.

mania
14-07-2005, 09:46 AM
http://www.tamilmantram.com/vb/images/smilies/biggrin.gif அண்ணா இந்த முறை சரியான பதில்தான் சொல்லியிருக்கிறேன்..ஆனால் இந்த பதில் சொல்வதிலும் ஏதாவது விதிமுறை உள்ளதா...http://www.tamilmantram.com/vb/images/smilies/mad.gif

:rolleyes: அதை எனக்கும் தனிமடலில் அனுப்பேன்.:rolleyes: நானும் அறிஞருக்கு அதையே அனுப்பறேன்...:rolleyes: .வாங்கினா ரெண்டு பேரும் ஒரே மதிப்பெண்ணில் இருப்போம்.....எப்படி என் ஐடியா.....?:D :D
அன்புடன்
மணியா.
(சீக்கிரம்.........அறிஞர் எழுந்து வந்திட போறார் ):rolleyes:

thempavani
14-07-2005, 09:49 AM
http://www.tamilmantram.com/vb/images/smilies/rolleyes.gif அப்போ விடை தவறு என்றால் உங்களுக்கு 0+0+0 (அதாவது எனது 0யும் சேர்த்து)..சரியா..http://www.tamilmantram.com/vb/images/smilies/biggrin.gifhttp://www.tamilmantram.com/vb/images/smilies/biggrin.gifhttp://www.tamilmantram.com/vb/images/smilies/biggrin.gif

pradeepkt
14-07-2005, 09:49 AM
ஹி ஹி டெலிபதியெல்லாம் எனக்குத் தெரியாது. அலோபதி ஓமியோபதி கூட கேள்விப் பட்டதுதான். இதெல்லாம் தன்னால வர்ரது.
எனக்கு நம்ம நட்பை நினைச்சு அப்படியே ஓன்னு அழுது ஆனந்தக் கண்ணீர் விடணும் போல இருக்கு!!!

thempavani
14-07-2005, 09:53 AM
ஆனந்தக் கண்ணீர் விட ஏனப்பா ஓ என்று அழுகிறாய்...

mania
14-07-2005, 09:56 AM
எனக்கு நம்ம நட்பை நினைச்சு அப்படியே ஓன்னு அழுது ஆனந்தக் கண்ணீர் விடணும் போல இருக்கு!!!

போறும்......போறும்ப்பா.....எனக்கு தாங்கலை....உணர்ச்சி வசத்திலே நானே அழுதிடுவேன் போலிருக்கு.....!!!!:D
அன்புடன்
உணர்ச்சி வசத்துடன்
மணியா...:D

mania
14-07-2005, 09:58 AM
ஆனந்தக் கண்ணீர் விட ஏனப்பா ஓ என்று அழுகிறாய்...

:D :D அவர்கள் அப்பிடித்தான்......ஒப்பாரி வைக்க சொல்லு.....ஆஆஆஆஆஆஆஆ என்று அழுவார்கள்....:rolleyes:
அன்புடன்
மணியா...:D

அறிஞர்
14-07-2005, 09:58 AM
பிரதீப்புக்கான கேள்விகள் விடை - உமா பாரதி.
---
சரியான விடை சொன்னவர்கள்

இராகவன், பிரியன், தேம்பா, பரஞ்சோதி

அறிஞர்
14-07-2005, 10:01 AM
தற்போதைய பட்டியல்.
புள்ளிகள் நிலவரம்
பரஞ்சோதி - 4
பிரியன் - 3
இராகவன் - 2
தேம்பா - 1
மணியா - 0
ஜீவா - 0
பிரதீப் - 0
சுவேதா -

mania
14-07-2005, 10:01 AM
ஆஹா......வந்திட்டாரய்யா ஜடுஜு.....எங்கே தேம்பா .....மடலையும் காணோம் மெடலையும் காணோம்....???:mad:
கடுப்புடன்
மணியா....:mad:

பரஞ்சோதி
14-07-2005, 10:02 AM
ஏன் மணியா அண்ணா விடையை அனுப்பவில்லை?

அறிஞர்
14-07-2005, 10:03 AM
அடுத்து யாரு

pradeepkt
14-07-2005, 10:04 AM
ஆக, பதில் சொன்ன அனைவருக்குமே மதிப்பெண்கள் உண்டு.
சரி, நானும் அடுத்த போட்டியில் இருந்து கலந்து கொள்கிறேன்.

பரஞ்சோதி
14-07-2005, 10:04 AM
பிரதீப்புக்கான கேள்விகள் விடை - உமா பாரதி.
---
சரியான விடை சொன்னவர்கள்

இராகவன், பிரியன், தேம்பா, பரஞ்சோதி

நன்றி நடுவர் அறிஞர் அவர்களே!

விடை சொன்னவர்கள் அனைவரின் விடையை கொடுத்தால் நன்றாக இருக்குமே. தவறோ, சரியோ, வித்தியாசமாக சிந்தனை செய்தது புரியும் தானே.

பரஞ்சோதி
14-07-2005, 10:06 AM
அறிஞர் நீங்க வாரீங்களா?

விடையையும், குறிப்பையும் மணியா அண்ணாவுக்கு அனுப்புங்க, அவரை நடுவராக நியமிக்கலாம்.

அறிஞர்
14-07-2005, 10:07 AM
ஓகே ஆரம்பியுங்கள்

மணியாவுக்கு விடை அனுப்புகிறேன்.

பரஞ்சோதி
14-07-2005, 10:10 AM
மணியா அண்ணா என்ன சொல்லுறீங்க, விடை வந்தாச்சா, ஆரம்பிக்கலாமா?

(ஆனாலும் அறிஞரும் ரொம்ப நம்பிக்கை உங்கள் மேலே ஹா ஹா!)

அறிஞர்
14-07-2005, 10:11 AM
ஆரம்பிங்க... பரம்ஸ்....

gragavan
14-07-2005, 10:17 AM
ஆகா அறிஞரா....நடக்கட்டும் நடக்கட்டும்.

பரஞ்சோதி
14-07-2005, 10:21 AM
அறிஞரோடு கேள்வி எண் 1)

சினிமா, அரசியல், விளையாட்டை சேர்ந்தவர் ?

அறிஞர்
14-07-2005, 10:23 AM
அறிஞரோடு கேள்வி எண் 1)

சினிமா, அரசியல், விளையாட்டை சேர்ந்தவர் ?
:) :) :) :)
ஆம்......

பரஞ்சோதி
14-07-2005, 10:24 AM
அறிஞரோடு கேள்வி எண் 2)

விளையாட்டு சம்பந்தப்பட்டவர் ?

அறிஞர்
14-07-2005, 10:25 AM
அறிஞரோடு கேள்வி எண் 2)

விளையாட்டு சம்பந்தப்பட்டவர் ?
இல்லை

mania
14-07-2005, 10:26 AM
மணியா அண்ணா என்ன சொல்லுறீங்க, விடை வந்தாச்சா, ஆரம்பிக்கலாமா?

(ஆனாலும் அறிஞரும் ரொம்ப நம்பிக்கை உங்கள் மேலே ஹா ஹா!)

இன்று மாலைக்குள் முடிப்பதானல் சரி.இல்லையென்றால் என்னால் மீண்டும் திங்கள் அன்றுதான் என்னால் மன்றம் வரமுடியும்.....சரியா?வேற நடுவர் போடுவதுதான் பரவாயில்லை என்று நினைக்கிறேன்...
அன்புடன்
மணியா...

பரஞ்சோதி
14-07-2005, 10:28 AM
அறிஞரோடு கேள்வி எண் 3)

உயிரோடு இருக்கிறார் ?

அறிஞர்
14-07-2005, 10:28 AM
இன்று மாலைக்குள் முடிப்பதானல் சரி.இல்லையென்றால் என்னால் மீண்டும் திங்கள் அன்றுதான் என்னால் மன்றம் வரமுடியும்.....சரியா?வேற நடுவர் போடுவதுதான் பரவாயில்லை என்று நினைக்கிறேன்...
அன்புடன்
மணியா...இன்னும் 1.5 மணி நேரம் நான் ஓய்வுதான். அதற்குள் முடித்துவிடுவது நல்லது.... இல்லாவிட்டால் இராகவன் அல்லது பிரதீப்பை நியமித்துக்கொள்ளலாம். என் தனி மடல் கிடைத்ததா... பதில் இல்லையே...

அறிஞர்
14-07-2005, 10:29 AM
அறிஞரோடு கேள்வி எண் 3)

உயிரோடு இருக்கிறார் ?
ஆம்.....

பரஞ்சோதி
14-07-2005, 10:29 AM
இன்னமும் 1:30 மணி நேரத்திற்குள் முடித்து விடலாம் அண்ணா.

அறிஞர்
14-07-2005, 10:30 AM
இன்னமும் 1:30 மணி நேரத்திற்குள் முடித்து விடலாம் அண்ணா.தொடருங்கள் நான் ரெடி... மணியாவிடம் இருந்து பதில் எதிர்பார்த்தேன்... கிடைத்ததா.. மணியா...

பரஞ்சோதி
14-07-2005, 10:31 AM
அறிஞரோடு கேள்வி எண் 4)

சினிமாவை சேர்ந்தவர் ?

அறிஞர்
14-07-2005, 10:31 AM
அறிஞரோடு கேள்வி எண் 4)

சினிமாவை சேர்ந்தவர் ?இல்லை

பரஞ்சோதி
14-07-2005, 10:34 AM
அறிஞரோடு கேள்வி எண் 5)

தமிழகத்தை சேர்ந்தவர் ?