PDA

View Full Version : பரஞ்சோதியின் கண்டுபிடிக்கவா???



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 [19] 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33

பரஞ்சோதி
06-09-2005, 05:30 AM
இக்பால் அண்ணாவுடனான போட்டியில் உங்கள் அனைவருக்கும் அரை மதிப்பெண் பிடுங்கி விடவா? அது என்னால் இப்பொழுது முடியும். என்ன சொல்கின்றீர்கள்?

அது நடக்காது, ஏனென்றால் விடையானது அனைவராலும் மிகச்சரியாக சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவேளை எல்லோராலும் தவறாக கணிக்கப்பட்டால் மட்டுமே அப்பீல் செய்யப்படும். :D :D

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி ...

பிரியன்
06-09-2005, 05:30 AM
ராகவனுடன் கேள்வி 15 : இவர் இருமுறை திருமணம் செய்தவர்

mania
06-09-2005, 05:32 AM
அடக்கி வாசிங்க தலை.. :D :D அந்த ஸ்பிரிட்டினாலேதான் உங்க மத்திய பிரதேசத்தில் பிரச்சனை நடக்கிறாப்ல..:rolleyes: :rolleyes:

:mad: :mad: :mad:மூன்று நாளாக விருந்து சாப்பாடு....:D .ஏதோ ஒரு அயிட்டம் ஒத்துக்கொள்ளவில்லை....:rolleyes: .நீ வேற.....:angry:
அன்புடன்
மணியா....:D

மன்மதன்
06-09-2005, 05:35 AM
:mad: :mad: :mad:மூன்று நாளாக விருந்து சாப்பாடு....:D .ஏதோ ஒரு அயிட்டம் ஒத்துக்கொள்ளவில்லை....:rolleyes: .நீ வேற.....:angry:
அன்புடன்
மணியா....:D

ஸ்பெல்லிங் மிஸ்டேக்...:rolleyes: :rolleyes: மூன்று நாளாக வி(ம)ருந்து சாப்பாடு :D :D ;) ;)

இக்பால்
06-09-2005, 05:37 AM
:) அதை ஏன் அப்பிடி எடுத்துக்கொள்கிறீர்கள்......:rolleyes: ??என்னையும் தான் ஓட்டு ஓட்டுன்னு ஓட்டறாங்க.....(சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம் ) :D அவற்றை ரசிக்க ஆரம்பித்துவிட்டால் பிரச்சினையே இல்லை....:D
அன்புடன்
மணியா...:D

அதை ஏன் கேட்குறீங்க அண்ணா...
நான் கேட்ட கேள்வியில்தானே நீங்க கூட ...அது யார் மிருனாளன்சென்னா?...ம்ம்...அபர்ணாசென்னை கூட கண்டுபிடித்துவிட்டீர்கள். :)

mania
06-09-2005, 05:38 AM
ஸ்பெல்லிங் மிஸ்டேக்...:rolleyes: :rolleyes: மூன்று நாளாக வி(ம)ருந்து சாப்பாடு :D :D ;) ;)

:D :D ஆமாம்.....ஆமாம்......மருந்துக்குக்கு கூட ஒத்துக்கொள்ளவில்லை........:rolleyes: :rolleyes: :D
அன்புடன்
மணீயா.....:D :D

பிரியன்
06-09-2005, 05:41 AM
கடந்த சில நாட்களாக முகிலன் வருவதில்லையே - வடையை யாருக்கு அனுப்புவது. மக்களே முடிவு சொல்லுங்கள்

பரஞ்சோதி
06-09-2005, 05:46 AM
விடையை கேள்விகளுக்கு பதில் சொல்பவருக்கே (இராகவன்) அனுப்புங்க.

பிரியன்
06-09-2005, 05:47 AM
சரி. அப்படியே செய்வோம். என்ன நீங்க வடை சுட்டாச்சா

மன்மதன்
06-09-2005, 05:48 AM
எதற்கான விடையை ராகவனுக்கு அனுப்பணும். பரம்ஸ், தொகுப்ஸ் ப்ளீஸ்..

பிரியன்
06-09-2005, 05:49 AM
இருப்பா 15 வது கேள்விக்கு ராகவன் பதில் சொல்லட்டும். நான் தொகுப்பு போடறேன்

பரஞ்சோதி
06-09-2005, 05:49 AM
இபோ தான் உளுந்து ஊறப் போட்டிருக்கிறேன், இனிமேல் தான் அரைத்து, வடை சுட வேண்டுமய்யா.

- வவுத்தெரிச்சலில் பரமஸ்

மன்மதன்
06-09-2005, 05:51 AM
இருப்பா 15 வது கேள்விக்கு ராகவன் பதில் சொல்லட்டும். நான் தொகுப்பு போடறேன்

சரி. பெரியப்பா :rolleyes: :rolleyes: ...சாரி பிரியனப்பா...:D :D

பரஞ்சோதி
06-09-2005, 05:51 AM
ராகவனுடன்கேள்வி1: 35முதல் 72 வயதிற்குஉட்பட்டவர்
ஆமாம்.

ராகவனுடன்கேள்வி 2 : நோபல், மககசேபோன்றசர்வதேசவிருதுகள்ஏதேனும்ஒன்றைப்பெற்றவர்
ஆமாம்

ராகவனுடன்கேள்வி 3 : ஆண்
இல்லை

ராகவனுடன்கேள்வி 4 : மகாராஷ்ட்ரா, டெல்லி, மேற்குவங்காளம், பஞ்சாப், தமிழ்நாடுமாநிலத்தைசேர்ந்தவர்
ஆமாம்


ராகவனுடன்கேள்வி 5 : தற்போதும்பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.( அதாவதுபார்க்கும்வேலையிலோதுறையிலிருந்தோஇன்னும்ஓய்வுபெறவில்லை )
ஆமாம்

ராகவனுடன்கேள்வி 6: மருத்துவம், விஞ்ஞானம், சமுகசேவை, காவல்துறையைசேர்ந்தவர்
இல்லை

ராகவனுடன்கேள்வி 7: அவர்சர்வதேசவிருதை 2002 ஆம்ஆண்டோஅதற்குமுன்போபெற்றார்
இல்லை

ராகவனுடன்கேள்வி 8 : இந்தியஅரசின்உயரியவிருதுகளானபத்மபூசன், பத்மஸ்ரீவிருதுகளைபெற்றவர்
ஆமாம்
ராகவனுடன்கேள்வி 9 : இவர்கவுரவடாக்டர்பட்டம்பெற்றவர்.....
இல்லை


ராகவனுடன்கேள்வி10 : அவர்தற்போதுகர்நாடகத்தில்வசிக்கிறார்
இல்லை

ராகவனுடன்கேள்வி 11: இவருடையகணவரோ, தந்தையோ, மகனோஅவர்களும்இதேதுறையச்சேர்ந்தவர்கள்
இல்லை


ராகவனுடன்கேள்வி 12 : இவர்திரைப்படம், பாரம்பர்யகலைத்துறை, ( பாடல், நாட்டியம் )தொழில்துறையைசேர்ந்தவர்
ஆமாம்

ராகவனுடன் கேள்வி 13: இவர் தேசிய அளவில் விருது பெற்றது 1980 - 2005 க்கு இடைப்பட்ட காலத்தில்
ஆமாம்


ராகவனுடன் கேள்வி 14: இவர் பத்ம பூசன்+பத்ம விபூசன் அல்லது பத்மபூசன்+ பத்மஸ்ரி விருதுகள் என இரண்டையும் பெற்றவர்
ஆமாம்

ராகவனுடன் கேள்வி 15 : இவர் இருமுறை திருமணம் செய்தவர்

(இதுக்கு ஆமாம் அல்லது இல்லை என்பதே விடையாக இருக்க முடியும்)

பரஞ்சோதி
06-09-2005, 05:53 AM
எதற்கான விடையை ராகவனுக்கு அனுப்பணும். பரம்ஸ், தொகுப்ஸ் ப்ளீஸ்..

ஆமாம் நீ ஏன்பா தொகுப்பு கேட்கிறாய்.

எள்ளு எண்ணைக்கு காயுது, ...... எதுக்கு காயுது
இரும்படிக்கும் இடத்தில் ஈ க்கு என்ன வேலை - இது பழமொழி

- பழமொழி வித்தகன் பரம்ஸ்

பிரியன்
06-09-2005, 05:56 AM
நன்றி பரஞ்சோதி:) :) :) . ராகவனுக்கு ஏதோ அவசர வேலை போல இருக்கு. காத்திருப்போம். நான் நினைக்கேன்:) யாராச்சும் கேளுங்களேன்:mad: :mad: :mad: - பிரதீப் உங்கள் உடல்நிலை சரியானவுடன் நம்ம போட்டியை வச்சிப்போம்:D :D :D

மன்மதன்
06-09-2005, 06:08 AM
ஆமாம் நீ ஏன்பா தொகுப்பு கேட்கிறாய்.

எள்ளு எண்ணைக்கு காயுது, ...... எதுக்கு காயுது
இரும்படிக்கும் இடத்தில் ஈ க்கு என்ன வேலை - இது பழமொழி

- பழமொழி வித்தகன் பரம்ஸ்

மார்க்குக்குதான்... :D :D .. பரம்ஸு தினமும் என்னை கவனி..:rolleyes: :D

gragavan
06-09-2005, 06:08 AM
அது நடக்காது, ஏனென்றால் விடையானது அனைவராலும் மிகச்சரியாக சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவேளை எல்லோராலும் தவறாக கணிக்கப்பட்டால் மட்டுமே அப்பீல் செய்யப்படும். :D :D

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி ...இல்லை. கேள்வி-விடைகளில் தவறிருந்தால்.........போட்டியிட்டவருக்கு மட்டுமே முழு மதிப்பெண். சரியோ தவறோ...மற்றவர்களுக்கெல்லாம் அரை மதிப்பெண்தான். இதுதான் முதலில் முடிவு செய்யப்பட்டது. நீ புதிது புதிதாக அளவுக்கு அதிகமாக கண்டிசன்களை சேர்க்கிறாய். இதை ஏற்க முடியாது.

gragavan
06-09-2005, 06:09 AM
ராகவனுடன் கேள்வி 15 : இவர் இருமுறை திருமணம் செய்தவர்இல்லை

பதினைந்து கேள்விகளும் முடிந்தது. விடையை எனக்கு அனுப்புங்கள்.

gragavan
06-09-2005, 06:10 AM
பரஞ்சோதி சொல்வது போல நான் யாரையும் தேடித் துருவி நினைப்பதில்லை. எனக்கு நன்றாகத் தெரிந்த பிரபலங்களைத்தான் நினைக்கிறேன்.

பிரியன்
06-09-2005, 06:14 AM
ராகவன் விடை வந்து சேர்ந்ததா:mad: :mad: :D :D :D :D

gragavan
06-09-2005, 06:15 AM
பிரியன் அனுப்பிய முட்டைகோஸ் வடை வந்தது. மற்றவர்கள் கீரை வடை, தவலை வடை, ஆமை வடை, சாம்பார் வடை, ரச வடை, தயிர் வடைகளை அனுப்பலாம்.

thempavani
06-09-2005, 06:22 AM
இக்பால் நினைத்த நபரை இராகவன் கேள்விகள் கேட்ட போட்டி:

பிரியன் தம்பி -சரியான பதில்.
இராகவன் தம்பி -சரியான பதில்.
பரஞ்சோதி தம்பி -சரியான பதில்.
மணியா அண்ணா -சரியான பதில்.
பிரதீப் தம்பி -சரியான பதில்.
மன்மதன் தம்பியும் -சரியான பதில்.
தேம்பா தங்கை(கூட)-சரியான பதில்.

சரியான பதில்-ஜோதிபாசு.


-அன்புடன் இக்பால்.

:mad: :mad: அண்ணா நிறைய நேரம் நான் தங்கள் தங்கை என்பதை மறந்துவிடுகிறீர்கள்....:mad: :mad: கோவமாகத்தான் வருகிறது..ஆனால் திட்டுவதற்கு வார்த்தை வரமாட்டேங்குதே..என்ன பண்ணுவது..இதற்கு தாங்கள் கட்டாயம் பதில் சொல்லித்தான் ஆகணும்...:mad: :mad:

thempavani
06-09-2005, 06:24 AM
என்னதான் இருந்தாலும் மன்மதனை தேம்பாவுடன் கம்பேர் பண்ணி எழுதியிருப்பது.......:rolleyes: ?????கொஞ்சம் கவனி மன்மதா.....:D
போ.கொ மணியா...:D

:mad: :mad: :mad: இதெல்லாம் உங்களுக்கு நல்லதுக்கு இல்லை..ஆமா சொல்லிப்புட்டேன்...:angry: :angry: :angry:

gragavan
06-09-2005, 06:32 AM
சரி. பேசிக்கிட்டே இருக்காம வடைகள அனுப்புங்கய்யா.....நேரமாகுது................

mania
06-09-2005, 06:53 AM
சரி. பேசிக்கிட்டே இருக்காம வடைகள அனுப்புங்கய்யா.....நேரமாகுது................

:D :D நான் தேசிகன் (தயிர் வடை ):rolleyes: :rolleyes: அனுப்பியிருக்கேன்....:D
அன்புடன்
மணியா....

gragavan
06-09-2005, 07:02 AM
தலையின் தயிர் வடையும் வந்தது.

எனக்குத் தயிர் வடைன்னா ரொம்பப் பிடிக்கும். சென்னைக்கு வரும் போதெல்லாம் சரவணபவன் போய் ரெண்டு பிளேட் தயிர் வடை சாப்புடுறது வழக்கமோ வழக்கம்.

mania
06-09-2005, 07:09 AM
தலையின் தயிர் வடையும் வந்தது.

எனக்குத் தயிர் வடைன்னா ரொம்பப் பிடிக்கும். சென்னைக்கு வரும் போதெல்லாம் சரவணபவன் போய் ரெண்டு பிளேட் தயிர் வடை சாப்புடுறது வழக்கமோ வழக்கம்.

:rolleyes: :rolleyes: தயிர் வடை நல்லாத்தான் இருக்கும்.......:D ரெண்டு ப்ளேட்டை சாப்பிட்டா உடம்பு என்னத்துக்கு ஆவறது.....????:rolleyes:
சந்தேகத்துடன்
மணியா...:D :D

gragavan
06-09-2005, 07:12 AM
எப்பவோ ஒரு வாட்டி....அதுனால பரவால்லை. ஹி ஹி

இக்பால்
06-09-2005, 07:29 AM
:mad: :mad: அண்ணா நிறைய நேரம் நான் தங்கள் தங்கை என்பதை மறந்துவிடுகிறீர்கள்....:mad: :mad: கோவமாகத்தான் வருகிறது..ஆனால் திட்டுவதற்கு வார்த்தை வரமாட்டேங்குதே..என்ன பண்ணுவது..இதற்கு தாங்கள் கட்டாயம் பதில் சொல்லித்தான் ஆகணும்...:mad: :mad:





எங்கள் செல்லத் தங்கை...எந்த துன்பமும் தராமல் வராமல் பாதுகாப்பாக பார்த்து வருகிறோம். அவர் கூட சிரமம் எடுத்து சரியான பதில் சொல்லி இருக்கிறார் என்பதைத்தான் அப்படி சொல்லி இருக்கிறேன் தங்கையே.

gragavan
06-09-2005, 07:41 AM
சரி. எல்லாரும் விடையை அனுப்பியாச்சா? முடிவச் சொல்லீரலாமா?

பரஞ்சோதி
06-09-2005, 09:04 AM
என் வடை வந்தாச்சா அண்ணா.

பிரியன்
06-09-2005, 09:05 AM
சொல்லுங்கப்பா அடுத்த போட்டி நான் நினைக்க பரஞ்சோதி கேட்கட்டும்

gragavan
06-09-2005, 09:18 AM
இது வரைக்கும் மூணு வடைதான் வந்திருக்கு. மத்த வடையெல்லாம் எப்போ வரும்? ஆறுன வடைக்கு மதிப்பெண் கிடையாது.

பரஞ்சோதி
06-09-2005, 09:32 AM
சொல்லுங்கப்பா அடுத்த போட்டி நான் நினைக்க பரஞ்சோதி கேட்கட்டும்

சரிங்கய்யா.

எப்படியோ மண்டை காய வைப்பது என்று முடிவு செய்துட்டீங்க.

thempavani
06-09-2005, 09:37 AM
கொஞ்ச நேரம் பொறுங்கப்பா..யோசிச்சு வடை சுடவேண்டாமா

பிரியன்
06-09-2005, 09:38 AM
சரிங்கய்யா.

எப்படியோ மண்டை காய வைப்பது என்று முடிவு செய்துட்டீங்க.


சரி ஆரம்பிங்க பரஞ்சோதி........

gragavan
06-09-2005, 09:44 AM
மன்மதன் வடையும் வந்தாச்சு...அடுத்து யாரு? சீக்கிரமா அனுப்புங்கப்பா.....மாவு புளிச்சிரப் போகுது.

பிரியன்
06-09-2005, 09:49 AM
இன்னும் பிரதீப், தேம்பா. இக்பால் அண்ணா விடைகள் வர வேண்டும். அவர்களுக்கு பதில் சொல்ல விருப்பமிருக்கிறதா என்பதை தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

gragavan
06-09-2005, 09:52 AM
இன்னும் கொஞ்ச நேரம் வேண்டுமானால் கேளுங்கள். இல்லையென்றால் உங்களுக்கு விருப்பமில்லையென்று கருதிக் கொண்டு முடிவுகளை விரைவில் அறிவித்து விடுவோம்.

பரஞ்சோதி
06-09-2005, 09:56 AM
இன்னும் கொஞ்ச நேரம் வேண்டுமானால் கேளுங்கள். இல்லையென்றால் உங்களுக்கு விருப்பமில்லையென்று கருதிக் கொண்டு முடிவுகளை விரைவில் அறிவித்து விடுவோம்.

நீங்க மட்டும் மத்தவங்க வடையை ஊச வைப்பீங்க. உங்க வடை மட்டும் சுட சுட வேணுமா?

- கடு கடுப்புடன் பரம்ஸ் :angry: :angry:

பிரியன்
06-09-2005, 09:57 AM
சரி நான் சாப்பிட்டு வரேன்....

பரஞ்சோதி
06-09-2005, 09:58 AM
அப்போ அப்போ தான் வரமுடியும்.

பிரியனுடன் போட்டி, கேள்வி 1)

பெண் அல்ல ?

gragavan
06-09-2005, 09:59 AM
நீங்க மட்டும் மத்தவங்க வடையை ஊச வைப்பீங்க. உங்க வடை மட்டும் சுட சுட வேணுமா?

- கடு கடுப்புடன் பரம்ஸ் :angry: :angry:ஆபீசுக்கு வராம இருந்தா மாவ பிரிஜ்ஜுல வெக்கலாம். ஆபீசுக்கு வந்துட்டே மாவ பிரிஜ்ஜுல வைக்கச் சொன்னா எப்படி? இதுல கடுகடுப்பு வேற....ஏதோ சரியான விடைய அனுப்பீட்ட மாதிரி.

gragavan
06-09-2005, 10:00 AM
அப்போ அப்போ தான் வரமுடியும்.

பிரியனுடன் போட்டி, கேள்வி 1)

பெண் அல்ல ?அத ஆண்ணு கேக்குறது....ஓ இதுல அதுவும் அடக்கமா?

பிரியன்
06-09-2005, 10:00 AM
அப்போ அப்போ தான் வரமுடியும்.

பிரியனுடன் போட்டி, கேள்வி 1)

பெண் அல்ல ?

இல்லை

பரஞ்சோதி
06-09-2005, 10:03 AM
அத ஆண்ணு கேக்குறது....ஓ இதுல அதுவும் அடக்கமா?

அட கொஞ்சம் வித்தியாசம் காட்டக்கூடாதே, உடனே கொர சொல்ல வந்துடுவீங்களே!:D

பரஞ்சோதி
06-09-2005, 10:04 AM
பிரியனுடன் போட்டி, கேள்வி 2)

உசுரோடு இல்லை ?

மன்மதன்
06-09-2005, 10:10 AM
கேள்விய வித்தியாசமா கேட்குறாங்களாமாம்... பதில கூட ஆமாக்கு எதிர்பதம், இல்லைக்கு எதிர்த்தாப்ல வூடுன்னு சொல்ல வேண்டியதுதானே :D :D

பரஞ்சோதி
06-09-2005, 10:11 AM
கேள்விய வித்தியாசமா கேட்குறாங்களாமாம்... பதில கூட ஆமாக்கு எதிர்பதம், இல்லைக்கு எதிர்த்தாப்ல வூடுன்னு சொல்ல வேண்டியதுதானே :D :D

குட்டை குழப்புவோம், ஏற்கனவே பிரியன் கொழப்பி கொழப்பி மண்டை வீங்கி விட்டது.

இக்பால்
06-09-2005, 10:13 AM
Quote:
Originally Posted by பரஞ்சோதி
அப்போ அப்போ தான் வரமுடியும்.

பிரியனுடன் போட்டி, கேள்வி 1)

பெண் அல்ல ?


இல்லை
__________________
அன்பின்
பிரியன்

பரம்ஸ் தம்பி...ரொம்பவும் வித்தியாசமாக போய் பிரியன் தம்பி சொன்ன பதில் பெண் இல்லை என்பதை இல்லை என ஒத்துக் கொண்டாரா இல்லை என மறுத்திருக்கிறாரா என குழப்பமாகி விட்டதே.

பரஞ்சோதி
06-09-2005, 10:15 AM
என்னடா குழப்ப ஆரம்பிச்சாச்சு, அண்ணாவை காணலையே என்று நினைத்தேன். ஆனாலும் அண்ணா உங்களை விஞ்ச முடியாது என்று ஒத்துக் கொள்கிறேன்.

மன்மதன்
06-09-2005, 10:15 AM
இதே சந்தேகம் எனக்கும் வந்தது. எப்படியும் கும்சா பதில்தானே என்று நான் ஒண்ணும் கேட்டுக்கவில்லை.. :D :D மண்டை வீங்கவைப்பதெல்லாம் வீணப்பா :D :D

மன்மதன்
06-09-2005, 10:16 AM
சரி. முதல் பதிலுக்கு விளக்கம் சொல்லு.. அப்பத்தான் திங்க் பண்ண முடியும்..:D :D

இக்பால்
06-09-2005, 10:18 AM
பிரியன் தம்பி...மௌத் என்றால் என்ன என்று கூகுளில் தேடிக் கொண்டிருக்கிறார் போலும்.

பரஞ்சோதி
06-09-2005, 10:18 AM
பிரியன் தம்பி...மௌத் என்றால் என்ன என்று கூகுளில் தேடிக் கொண்டிருக்கிறார் போலும்.

ஹா ஹா :D :D :D

இக்பால்
06-09-2005, 10:19 AM
என்னடா குழப்ப ஆரம்பிச்சாச்சு, அண்ணாவை காணலையே என்று நினைத்தேன். ஆனாலும் அண்ணா உங்களை விஞ்ச முடியாது என்று ஒத்துக் கொள்கிறேன்.

வராமல் விடுவேனா?;)

மன்மதன்
06-09-2005, 10:28 AM
மௌத் என்றால் 'கண்டிப்பாக பெண்தானா?' என்று அர்த்தம் :D :D

இக்பால்
06-09-2005, 10:33 AM
மௌத் என்றால் 'கண்டிப்பாக பெண்தானா?' என்று அர்த்தம் :D :D

குழப்பம் விளைவித்தால் அரை மதிப்பெண் குறைத்து விடுவார்கள் தம்பி. :rolleyes:

இக்பால்
06-09-2005, 10:39 AM
பிரியன் தம்பி...உடனே பதில் சொல்லக் கூடியவர்.

இப்படிக் காணாமல் போய் விட்டாரே.

பிரியன்
06-09-2005, 10:40 AM
பிரியனுடன் போட்டி, கேள்வி 2)

உசுரோடு இல்லை ?

இல்லை

பிரியன்
06-09-2005, 10:42 AM
பிரியன் தம்பி...உடனே பதில் சொல்லக் கூடியவர்.

இப்படிக் காணாமல் போய் விட்டாரே.

மனுசன் சாப்பிடக் கூட போகக்கூடாதா அண்ணா:mad: :mad: :mad:
.. இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்:D :D :D

பரஞ்சோதி
06-09-2005, 10:44 AM
பிரியனுடன் போட்டி, கேள்வி 3)

39 வயதும் அதற்கு மேலும் வயதானவர் அல்ல ?

இக்பால்
06-09-2005, 10:47 AM
மனுசன் சாப்பிடக் கூட போகக்கூடாதா அண்ணா:mad: :mad: :mad:
.. இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்:D :D :D

நாங்களெல்லாம் சாப்பிடாமல் உட்கார்ந்து இருக்கிறோம்.

சொல்லி விட்டாவது போகலாமே.

நல்லவேளை இராகவன் தம்பி மாதிரி ஒரு மணி நேரம் கழித்து வராமல் இருந்தீர்களே.:)

பிரியன்
06-09-2005, 10:49 AM
பிரியனுடன் போட்டி, கேள்வி 3)

39 வயதும் அதற்கு மேலும் வயதானவர் அல்ல ?

இல்லை

மன்மதன்
06-09-2005, 10:49 AM
குழப்பம் விளைவித்தால் அரை மதிப்பெண் குறைத்து விடுவார்கள் தம்பி. :rolleyes:

வேண்டாம்...வேண்டாம்.. அரை மதிப்பெண்தான் கிடைக்க போவுது.. அதையும் தடுத்துடாதீங்கோ..:cool: :cool: :cool:

பிரியன்
06-09-2005, 10:50 AM
அண்ணா நான் சொல்லிட்டுதான் போனேன்- இதோ பதிவு எண் 4542யை பாருங்கள்

இக்பால்
06-09-2005, 10:53 AM
அண்ணா நான் சொல்லிட்டுதான் போனேன்- இதோ பதிவு எண் 4542யை பாருங்கள்

ஆமா...அதற்கப்புறம் இந்தப் போட்டி ஆரம்பித்திருப்பதால் அதைக் கவனிக்காமல் விட்டு விட்டேன்....சாரிங்க தம்பி.:eek:

பிரியன்
06-09-2005, 10:56 AM
பரஞ்சோதி எங்கே நான்காவது கேள்வி

இக்பால்
06-09-2005, 11:00 AM
இதுதான் புலியைப் பார்த்துச் சூடு போட்டுக் கொண்டது மாதிரி என்பார்கள்.

gragavan
06-09-2005, 11:04 AM
நாங்களெல்லாம் சாப்பிடாமல் உட்கார்ந்து இருக்கிறோம்.

சொல்லி விட்டாவது போகலாமே.

நல்லவேளை இராகவன் தம்பி மாதிரி ஒரு மணி நேரம் கழித்து வராமல் இருந்தீர்களே.:)அட அண்ணா.......நான் அன்னைக்கு ஒரே ஒரு மசால் தோசைதான் சாப்பிட்டேன். ஆனால் டீம் மெம்பர்ஸ் வந்ததால் லேட்டாகி விட்டது. அவர்களோடு நேரம் செலவிடவில்லையென்றால் என்னை எப்படி மதிப்பார்கள்? அதற்குத்தான்.

இக்பால்
06-09-2005, 11:05 AM
அட அண்ணா.......நான் அன்னைக்கு ஒரே ஒரு மசால் தோசைதான் சாப்பிட்டேன். ஆனால் டீம் மெம்பர்ஸ் வந்ததால் லேட்டாகி விட்டது. அவர்களோடு நேரம் செலவிடவில்லையென்றால் என்னை எப்படி மதிப்பார்கள்? அதற்குத்தான்.

இப்போ எப்படி? ஏற்கனவே சாப்பிட்டு விட்டுதானே வந்திருக்கிறீர்கள்?:rolleyes:

gragavan
06-09-2005, 11:11 AM
வேண்டாம்...வேண்டாம்.. அரை மதிப்பெண்தான் கிடைக்க போவுது.. அதையும் தடுத்துடாதீங்கோ..:cool: :cool: :cool:இன்னோரு அரை மார்க்கு சோதி பாசு போட்டிக்குக் குறைக்கனும். பரஞ்சோதி புது ரூலு கொண்டாந்து என்ன ஏமாத்திட்டான். மன்னிச்சு விட்டுட்டேன். சின்னப்பயன்னு.

இக்பால்
06-09-2005, 11:13 AM
இன்னோரு அரை மார்க்கு சோதி பாசு போட்டிக்குக் குறைக்கனும். பரஞ்சோதி புது ரூலு கொண்டாந்து என்ன ஏமாத்திட்டான். மன்னிச்சு விட்டுட்டேன். சின்னப்பயன்னு.

இன்னும் எங்கே குறைப்பது? அதுதான் எனக்கு மதிப்பெண்ணே கொடுக்கவில்லையே.:confused:

பிரியன்
06-09-2005, 11:14 AM
இன்னும் எங்கே குறைப்பது? அதுதான் எனக்கு மதிப்பெண்ணே கொடுக்கவில்லையே.:confused:

ரகவன் சொன்னது நம்ம மம்முத ராசாவுக்கு. உங்களை போய் சின்ன பையன்னு சொல்லுவோமா:) :) :) :)

gragavan
06-09-2005, 11:21 AM
இப்போ எப்படி? ஏற்கனவே சாப்பிட்டு விட்டுதானே வந்திருக்கிறீர்கள்?:rolleyes:சாப்பிட்டாச்சு அண்ணா. கொஞ்சம் வேலை....அதான் இடைவெளி.

இக்பால்
06-09-2005, 11:30 AM
ரகவன் சொன்னது நம்ம மம்முத ராசாவுக்கு. உங்களை போய் சின்ன பையன்னு சொல்லுவோமா:) :) :) :)

அது புது ரூல்சு கொண்டு வந்த பரம்ஸ் தம்பி என நினைத்தேன்.

gragavan
06-09-2005, 11:31 AM
ரகவன் சொன்னது நம்ம மம்முத ராசாவுக்கு. உங்களை போய் சின்ன பையன்னு சொல்லுவோமா:) :) :) :)நான் சின்னப்பயன்னு சொன்னது கும்சா பரம்சை...மன்மதனையா சொல்வேன். அவன் எவ்வளவு பெரிய ஆளு தெரியுமா.........

gragavan
06-09-2005, 11:33 AM
அது புது ரூல்சு கொண்டு வந்த பரம்ஸ் தம்பி என நினைத்தேன்.கரெக்ட்டா பிடிச்சீங்க........

பிரியன்
06-09-2005, 11:33 AM
நான் சின்னப்பயன்னு சொன்னது கும்சா பரம்சை...மன்மதனையா சொல்வேன். அவன் எவ்வளவு பெரிய ஆளு தெரியுமா.........

ஆளு பெரிய ஆளுதான். ஆனா ரெம்ப பச்ச புள்ள அவரு:D :D :D

gragavan
06-09-2005, 11:34 AM
ஆளு பெரிய ஆளுதான். ஆனா ரெம்ப பச்ச புள்ள அவரு:D :D :Dஆமாமா பச்சப்புள்ளதான். கீரப்பாத்தீல விழுந்தெந்திரிச்சி வந்துருப்பாரு......அதான் பச்சையா இருக்காரு.

பிரியன்
06-09-2005, 11:36 AM
சரி நம்ப போட்டி விடை என்னாச்சு:angry: :angry: :angry: . முடிவு தெரியாமா தலை சூடா இருக்கு:mad: :mad: :mad: :mad: :mad:

gragavan
06-09-2005, 11:40 AM
எங்க இன்னும் பல பேரு விடையே அனுப்பல. இக்பாலண்ணாவும் பிரதீப்பும் தேம்பாவும் விடையனுப்புனா போதும். இல்லைன்னா முடிவச் சொல்லீருவமா?

பிரியன்
06-09-2005, 11:42 AM
சொல்லுங்கய்யா. அடுத்த அரை மணி நேரம் பார்ப்போம். வடைகள் வரவில்லை என்றால் விடைகளை அறிவித்து விடுங்கள்

gragavan
06-09-2005, 11:49 AM
சரி. சரியா இந்திய நேரம் அஞ்சே முக்காலுக்கு விடைய அவுத்து விடுவோம்.

இக்பால்
06-09-2005, 11:54 AM
சரிங்க தம்பிகளா...நான் கிளம்புகிறேன்.

பிரியன்
06-09-2005, 12:23 PM
டீவியை அணைத்துவிட்டு:mad: :mad: :mad: கணினி முன் உட்கார்ந்திருக்கும் தலைக்கு வரவேற்புகள்..:D :D :D

வருக வருக:) :) :)

mania
06-09-2005, 12:29 PM
டீவியை அணைத்துவிட்டு:mad: :mad: :mad: கணினி முன் உட்கார்ந்திருக்கும் தலைக்கு வரவேற்புகள்..:D :D :D

வருக வருக:) :) :)

:D :D :D :D இல்லையா....ஆமாமா......ஆமாம் இல்லையா....இல்லை இல்லைஆமாமா......ஏம்ப்பா இப்படி குழப்பறீங்க,,,,
குழப்பத்தில் மணியா....:D :D

மன்மதன்
06-09-2005, 12:46 PM
:D :D :D :D இல்லையா....ஆமாமா......ஆமாம் இல்லையா....இல்லை இல்லைஆமாமா......ஏம்ப்பா இப்படி குழப்பறீங்க,,,,
குழப்பத்தில் மணியா....:D :D

தலை வீட்டிலேயா இருக்கீங்க.. எத்தனை ரவுண்டு..:rolleyes: :rolleyes: (சுத்துற நாற்காலில உர்கார்ந்து கிட்டு மேட்ச் பார்த்து டென்சனா இருப்பீங்களேன்னு கேட்டேன்.:D :D :D )

மன்மதன்
06-09-2005, 12:46 PM
டிவியை மட்டும்தானே அணைச்சீங்க..:D :D :rolleyes: :rolleyes:
ச்சீய்பாய்- மன்மதன்

gragavan
06-09-2005, 12:47 PM
சரி. நான் விடைகளைச் சொல்கிறேன்.

நான் நினைத்தவர் - அலர்மேல் வள்ளி

பிரியன் சொன்னது - சோனால் மான்சிங் (இந்த மானை எங்கே பிடித்தாரோ?)
தலை சொன்னது - அலர்மேல் வள்ளி (புடிச்சிட்டீங்களே தலை)
மன்மதன் சொன்னது - மல்லிகா சாராபாய் (இவங்க பாயா கேர்ளா?)
பரஞ்சோதி சொன்னது - அலர்மேலு வள்ளி (எப்படியோ பெழச்சிப் போ)

சரி. எனக்கு, தலைக்கு, பரஞ்சோதிக்கு ஆளுக்கொரு மதிப்பெண் கொடுத்திருங்க.

gragavan
06-09-2005, 12:48 PM
டிவியை மட்டும்தானே அணைச்சீங்க..:D :D :rolleyes: :rolleyes:
ச்சீய்பாய்- மன்மதன்உன்னயப் போயி பிரியன் சின்னப்பயன்னு சொன்னாரே.........அவரச் சொல்லனும்.

பிரியன்
06-09-2005, 12:54 PM
ராகவன் நீங்கள் சில கேள்விகளுக்கு தவறாக பதில் சொல்லி இருக்கிறீர்கள் என்ன செய்வது

மன்மதன்
06-09-2005, 01:02 PM
ராகவன் நீங்கள் சில கேள்விகளுக்கு தவறாக பதில் சொல்லி இருக்கிறீர்கள் என்ன செய்வது

அப்ப அவருக்கு தவிர எல்லாருக்கும் மார்க் கொடுத்திர வேண்டியதுதான்..;) ;)

gragavan
06-09-2005, 01:02 PM
ராகவன் நீங்கள் சில கேள்விகளுக்கு தவறாக பதில் சொல்லி இருக்கிறீர்கள் என்ன செய்வதுஎந்தக் கேள்வியைச் சொல்கின்றீர்கள்?

gragavan
06-09-2005, 01:03 PM
அப்ப அவருக்கு தவிர எல்லாருக்கும் மார்க் கொடுத்திர வேண்டியதுதான்..;) ;)அவசரப் படாதப்பு.....பிரியன் தப்பாச் சொல்றது சீக்கிரமே வெளங்கும்.

பரஞ்சோதி
06-09-2005, 01:03 PM
பிரியனுடன் போட்டி, கேள்வி 4)

சினிமா, அரசியல், விளையாட்டுத்துறையை சார்ந்தவர்?

பரஞ்சோதி
06-09-2005, 01:03 PM
யாரு சின்னப்புள்ள, தேடி விடை கொடுத்தா இப்படியா?

பிரியன்
06-09-2005, 01:04 PM
கேள்வி 7ற்கான உங்கள் விடை தவறு....

பிரியன்
06-09-2005, 01:05 PM
பிரியனுடன் போட்டி, கேள்வி 4)

சினிமா, அரசியல், விளையாட்டுத்துறையை சார்ந்தவர்?

விடை 4: ஆமாம்

gragavan
06-09-2005, 01:09 PM
http://www.alarmelvalli.org/thedancer.html

பிரியன் இந்த சைட்டுக்குப் போய்ப் பாருங்கள். அலர்மேல் வள்ளியின் தனிப்பட்ட வலைத்தளம். இங்கு தெரியும் அனைத்தும். 2004ல்தான் அவர் செவாலியே விருது பெற்றது. இவர் பத்மசஸ்ரீ மற்றும் பத்மபூஷன் ஆகிய இரண்டு விருதுகளும் பெற்றுள்ளார்.

pradeepkt
06-09-2005, 01:14 PM
மாறி மாறி உங்களுக்குள்ளயே விளையாண்டுக்கறீங்க...
இதெல்லாம் நல்லதாப் படலை.
எனக்கும் தேம்பா அக்காவுக்கும் (இல்லைன்னா சண்டைக்கு வருவாங்க) எங்களை விட்டுப் போட்டி நடத்தினதுக்காகவே ஆளுக்கு ஒரு மதிப்பெண் கொடுத்திருங்க.

பிரியன்
06-09-2005, 01:14 PM
http://www.alarmelvalli.org/thedancer.html

பிரியன் இந்த சைட்டுக்குப் போய்ப் பாருங்கள். அலர்மேல் வள்ளியின் தனிப்பட்ட வலைத்தளம். இங்கு தெரியும் அனைத்தும். 2004ல்தான் அவர் செவாலியே விருது பெற்றது. இவர் பத்மசஸ்ரீ மற்றும் பத்மபூஷன் ஆகிய இரண்டு விருதுகளும் பெற்றுள்ளார்.

வாழ்த்துகள் ராகவன் - இப்போதுதான் தேடிப்பிடித்து பார்த்தேன். செவாலியே விருது எனக்கு நினைவுக்கு வராமல் போய்விட்டது.

pradeepkt
06-09-2005, 01:15 PM
அலர்மேல் வள்ளி
அடடா... இவரும் உலகறிஞ்ச பிரபலமா...
சரி வருஷா வருஷம் 30 பேருக்குப் பத்மப் பட்டங்களைக் கொடுக்கிறாங்க... எல்லாரையும் மனப்பாடம் பண்ணி வச்சிக்கங்க.
பிரதீப்பு நாளைக்கு யாரையாவது நெனைச்சிரப் போறான்.
நல்லவேளை இந்தப் போட்டியில் நான் கலந்துக்கலை.

மன்மதன்
06-09-2005, 01:17 PM
http://www.alarmelvalli.org/thedancer.html

பிரியன் இந்த சைட்டுக்குப் போய்ப் பாருங்கள். அலர்மேல் வள்ளியின் தனிப்பட்ட வலைத்தளம். இங்கு தெரியும் அனைத்தும். 2004ல்தான் அவர் செவாலியே விருது பெற்றது. இவர் பத்மசஸ்ரீ மற்றும் பத்மபூஷன் ஆகிய இரண்டு விருதுகளும் பெற்றுள்ளார்.


நான் கூகுளில் தேடி இவரைத்தான் சொல்லலாம்னு இருந்தேன்..:rolleyes: :rolleyes:

gragavan
06-09-2005, 01:20 PM
அலர்மேல் வள்ளி
அடடா... இவரும் உலகறிஞ்ச பிரபலமா...
சரி வருஷா வருஷம் 30 பேருக்குப் பத்மப் பட்டங்களைக் கொடுக்கிறாங்க... எல்லாரையும் மனப்பாடம் பண்ணி வச்சிக்கங்க.
பிரதீப்பு நாளைக்கு யாரையாவது நெனைச்சிரப் போறான்.
நல்லவேளை இந்தப் போட்டியில் நான் கலந்துக்கலை.பிரதீப் இது அக்கிரமம். தமிழ் நாட்டியத் தாரகைகளில் பத்மா சுப்பிரமணியம், அலர்மேல் வள்ளி, அனிதா ரத்னம், சுதாராணி ரகுபதி ஆகிய நால்வருமே சிறந்தவர்கள். ருக்மணி தேவி இப்பொழுது இல்லை. ஆகையால் அவர் பெயரைச் சேர்க்கவில்லை. இவர்களது நாட்டியம் மற்றவர்களைப் போல கற்றுக் கொடுத்ததை அப்படியே ஆடுவதாக இருக்காது. பல புதுமைகள் செய்தவர்கள்.

அனிதா ரத்தினத்தின் நாட்டியத்தை நான் நேரிலேயே கண்டு அதன் சிறப்பை உணர்ந்திருக்கிறேன். அலர்மேல் வள்ளி பந்தநல்லூர் பாணியை அடிப்படையாகக் கொண்டு ஆடுகின்றவர். மேலும் அவரது அடவுகள் மிகவும் சிறப்பானவை. அவரது சாதனைகள் உங்களுக்குத் தெரியவில்லை என்றால் அது உங்கள் அறியாமை.

இவர்கள் பிரபலமாக இல்லாமல் இருந்திருந்தால் பரஞ்சோதியும் தலையும் கண்டு பிடித்திருப்பார்களா?

gragavan
06-09-2005, 01:21 PM
நான் கூகுளில் தேடி இவரைத்தான் சொல்லலாம்னு இருந்தேன்..:rolleyes: :rolleyes:சொல்லீருக்க வேண்டியதுதான....நான் தமிழ்நாட்டுக்காரங்களக் கேக்க மாட்டேன்னு நெனைச்சியா?

pradeepkt
06-09-2005, 01:22 PM
நான் கூகுளில் தேடி இவரைத்தான் சொல்லலாம்னு இருந்தேன்..:rolleyes: :rolleyes:
அப்படியே இரு...
இனி நீ நினைச்சதுக்கெல்லாம் மார்க்கு தருவாங்க.
என்னைக் கேட்டால் இப்படி கூகிளில் தேடுமளவு இருப்பதே தேவை இல்லாதது. கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டியின் சுவாரஸ்யத்தைக் குறைக்கிறது என்பேன்.
சுவேதாவின் வினாடி வினாவில் நாம் யோசித்துப் பதில் சொல்லுமளவு இருந்தபோது இருந்த சுவாரஸ்யம் பின்னாளில் இல்லை என்று நினைக்கிறேன்.

ஆனானப் பட்ட கிரிக்கெட்டிலேயே புது விதிகள் வந்துவிட்டன. பரம்ஸ் அண்ணாவும் ஏன் புது விதிகள் கொண்டு வரக்கூடாது.

எதுவாயினும் மக்கள் கருத்துப் படி. நான் பெரும்பான்மையோரின் கருத்துக்கு உடன் படுகிறேன்.

pradeepkt
06-09-2005, 01:29 PM
பிரதீப் இது அக்கிரமம். தமிழ் நாட்டியத் தாரகைகளில் பத்மா சுப்பிரமணியம், அலர்மேல் வள்ளி, அனிதா ரத்னம், சுதாராணி ரகுபதி ஆகிய நால்வருமே சிறந்தவர்கள். ருக்மணி தேவி இப்பொழுது இல்லை. ஆகையால் அவர் பெயரைச் சேர்க்கவில்லை. இவர்களது நாட்டியம் மற்றவர்களைப் போல கற்றுக் கொடுத்ததை அப்படியே ஆடுவதாக இருக்காது. பல புதுமைகள் செய்தவர்கள்.

அனிதா ரத்தினத்தின் நாட்டியத்தை நான் நேரிலேயே கண்டு அதன் சிறப்பை உணர்ந்திருக்கிறேன். அலர்மேல் வள்ளி பந்தநல்லூர் பாணியை அடிப்படையாகக் கொண்டு ஆடுகின்றவர். மேலும் அவரது அடவுகள் மிகவும் சிறப்பானவை. அவரது சாதனைகள் உங்களுக்குத் தெரியவில்லை என்றால் அது உங்கள் அறியாமை.

இவர்கள் பிரபலமாக இல்லாமல் இருந்திருந்தால் பரஞ்சோதியும் தலையும் கண்டு பிடித்திருப்பார்களா?
அட நான் அதைச் சொல்லலய்யா...
இவங்க பிரபலம்தான்... மறுக்கவில்லை
நாட்டியங்களின் வகைகள் தெரியுமளவு இவர்களைத் தெரிய வேண்டுமே என்றேன்.
இதில் பாருங்கள்... இந்தப் பிரபலத்தைத்தான் நினைக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனாலும் நீங்கள் நினைத்த வாணி ஜெயராம், அண்ணா நினைத்த வீரப்பன் போன்ற போட்டிகளில் இருந்த சுவாரஸ்யம் குறைந்ததோ என்று நினைக்கிறேன். நாட்டியத் துறையில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு இவர்களைப் பற்றிய கேள்விகள் எல்லாம் அல்வா போல.
ஆனால் கணினியில் தேடாமலே இவரைப் பற்றி அறிந்துதான் அண்ணாவும் தலையும் சொன்னார்களா என்று தெரியாது. சின்னப்பிள்ளை விஷயத்தில் நான் மேரியைத் தேடினோமே அதுபோல் இல்லை இது.

என் இரண்டு காசுகள்
(my 2 cents)
ஆமா, இதுக்கு அர்த்தம் என்ன, எனக்கு வரும் சில மின்னஞ்சல்களில் இப்படி ஏதாவது கருத்துச் சொன்னாலே ரெண்டு காசு கொடுத்தேன் அப்படிங்கறாங்க.

மன்மதன்
06-09-2005, 01:29 PM
ஆமாய்யா.. நீங்கள் திருபுனசுந்தரி எல்லாம் நினைப்பீங்க. எங்களுக்கு அவ்ளோ நாலெட்ஜ் இல்ல சாமி........................

gragavan
06-09-2005, 01:29 PM
அப்படியே இரு...
இனி நீ நினைச்சதுக்கெல்லாம் மார்க்கு தருவாங்க.
என்னைக் கேட்டால் இப்படி கூகிளில் தேடுமளவு இருப்பதே தேவை இல்லாதது. கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டியின் சுவாரஸ்யத்தைக் குறைக்கிறது என்பேன்.
சுவேதாவின் வினாடி வினாவில் நாம் யோசித்துப் பதில் சொல்லுமளவு இருந்தபோது இருந்த சுவாரஸ்யம் பின்னாளில் இல்லை என்று நினைக்கிறேன்.

ஆனானப் பட்ட கிரிக்கெட்டிலேயே புது விதிகள் வந்துவிட்டன. பரம்ஸ் அண்ணாவும் ஏன் புது விதிகள் கொண்டு வரக்கூடாது.

எதுவாயினும் மக்கள் கருத்துப் படி. நான் பெரும்பான்மையோரின் கருத்துக்கு உடன் படுகிறேன்.பிரதீப் அதற்குக் காரணம் கேள்விகள். கேள்விகள் சரியாகக் கேட்கப் படுமானால் விடையும் சரியாக இருக்கும். அடுத்தவர்களுக்கும் ஆர்வம் பிறக்கும்.

மேலும் எல்லாரும் எல்லாத் துறைகளிலும் தெரிந்து வைத்துக் கொள்வதில்லை. அதுவும் ஒரு காரணம். நமக்குத் தெரியாதவரின் சாதனைகளை நாம் மறுக்கக் கூடாது.

சினிமா அரசியல் என்றால் எல்லாருக்கும் தெரிகிறது. ஆனால் அவர்கள் மட்டுந்தானா பிரபலம்?

வேறு என்ன செய்யலாம்? நீங்களே சொல்லுங்களேன்.

பிரியன்
06-09-2005, 01:36 PM
இந்த போட்டியில் எனக்கு முதல் 8 கேள்விகள் வரை ஒத்து போனவர் பயோகான் நிர்வாகி கிரண் மஜூம்தார். அப்புறம் லதா மங்கேஷ்கர் மற்றும் சோனல் மான் சிங்.

pradeepkt
06-09-2005, 01:37 PM
இல்லய்யா.. அதத்தானே நானும் சொன்னேன்... இந்தப் பிரபலம்தான், இந்தத் துறைதான்னு இருக்கணும்னு அவசியம் இல்லை.
அவர்தம் சாதனைகளை நான் மறுக்கவும் இல்லை.
ராணுவத்தில் எத்தனையோ சாதனைகள் புரிந்திருக்கும் வீரர்கள் இருக்கிறார்கள். பரம்வீர் சக்ரா வாங்கியவர் பெயர் கூட நமக்குத் தெரியாது.
என்ன செய்யலாம்? மக்கள் என்ன சொல்கிறார்கள்?

gragavan
06-09-2005, 01:43 PM
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

pradeepkt
06-09-2005, 01:45 PM
யாருய்யா அது மகேசன்...
எனக்கு எங்க ஆபீசு மகேசந்தான் தெரியும்... அவன் தீர்ப்பெல்லாம் சொல்ல மாட்டானே..

பரஞ்சோதி
06-09-2005, 02:09 PM
தம்பி பிரதீப் சொன்னதையே நானும் முன்னமே சொன்னேன், போட்டியின் சுவாரஸ்யம் குறையக்காரணம் செத்து, இத்து, வீணான, காணம, போனவங்களை அனைவரும் நினைப்பது தான்.

வித்தியாசமாக அதுவும் நமக்கு ரொம்பவும் பழக்கமாக இருந்தவர்கள், சமீப காலமாக செய்திகளில் வருபவர்கள் என்றால் போட்டி சுவாரஸியமாகவும், அய்யோ இவரையா சொல்லாம போய்விட்டோம் என்று நினைக்கத் தோணும்.

சத்தியமாக சொல்கிறேன், அலர்மேலு வள்ளி எனக்கு அதிகமாக தெரியாது, இணையத்தில் நாட்டியக்காரர்களை தேடி தேடி அலுத்து போயிட்டேன், பத்மா சுப்பிரமணியம் கூட 2 விருது வாங்கியிருக்கிறார், ஜப்பானின் விருது வாங்கியிருக்கிறார், டாக்டர் அவர் ஆராய்ச்சி செய்து வாங்கியது என்றும், மல்லிகா கூட அனைத்து கேள்விகளுக்கும் ஒத்து வருகிறார்.

ஆக மொத்தம் அபர்ணா சென், அலர்மேலு, அஜய் சக்ரவர்த்தி, நரேந்திர ஹிர்வானி போன்றவை எல்லாம் மிக பிரபலமானவர்கள் அல்ல என்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும்.

பரஞ்சோதி
06-09-2005, 02:12 PM
இந்த போட்டியில் எனக்கு முதல் 8 கேள்விகள் வரை ஒத்து போனவர் பயோகான் நிர்வாகி கிரண் மஜூம்தார். அப்புறம் லதா மங்கேஷ்கர் மற்றும் சோனல் மான் சிங்.

அப்ப எப்படி ரொம்ப தெரிஞ்ச மாதிரி கேள்வி கேட்டீரு?

அதுவும் மத்தவங்களுக்கு புரியக்கூடாது என்ற எண்ணம் வேற, இப்போ நல்ல அனுபவியுங்க, என் கும்சாவும், கூகிள் தேவதையும் கை கொடுத்ததால் ஒரு மதிப்பெண்.

பிரியன்
06-09-2005, 02:17 PM
அதான் சொன்னேனே செவாலியே விருது எனக்கு நினைவிற்கே வரவில்லை. வந்திருந்தால் பதில் சரியாக சொல்லியிருப்பேன். நான் சொன்ன மத்த மூன்று பேருக்கும் விருதுகள் பொருந்தியே வந்ததுதான் ஒரு சின்ன குழப்பம்

பிரியன்
06-09-2005, 02:18 PM
அப்ப எப்படி ரொம்ப தெரிஞ்ச மாதிரி கேள்வி கேட்டீரு?

அதுவும் மத்தவங்களுக்கு புரியக்கூடாது என்ற எண்ணம் வேற, இப்போ நல்ல அனுபவியுங்க, என் கும்சாவும், கூகிள் தேவதையும் கை கொடுத்ததால் ஒரு மதிப்பெண்.

வாழ்த்துகள். ஆனால் ராகவனுடனான 15 கேள்விகளையும் நான் மிகவும் ரசித்தே கேட்டேன்

பரஞ்சோதி
06-09-2005, 02:21 PM
பிரியனுடன் போட்டி, கேள்வி 5)

இந்திய அரசாங்கம் கொடுக்கும் விருது வாங்கியவர் ?

பிரியன்
06-09-2005, 02:23 PM
பிரியனுடன் போட்டி, கேள்வி 5)

இந்திய அரசாங்கம் கொடுக்கும் விருது வாங்கியவர் ?

ஆமாம்

பரஞ்சோதி
06-09-2005, 02:50 PM
பிரியனுடன் போட்டி, கேள்வி 6)

தென்னிந்தியாவை சேர்ந்தவர் அல்ல ?

பிரியன்
06-09-2005, 02:56 PM
பிரியனுடன் போட்டி, கேள்வி 6)

தென்னிந்தியாவை சேர்ந்தவர் அல்ல ?

இல்லை

பரஞ்சோதி
06-09-2005, 03:10 PM
பிரியனுடன் போட்டி, கேள்வி 7)

சினிமாவில் நடிப்பு, பாடகி, இயக்குநர் பிரிவை சேர்ந்தவர் ?

பிரியன்
06-09-2005, 03:20 PM
பிரியனுடன் போட்டி, கேள்வி 7)

சினிமாவில் நடிப்பு, பாடகி, இயக்குநர் பிரிவை சேர்ந்தவர் ?

இல்லை....

பரஞ்சோதி
06-09-2005, 03:26 PM
பிரியன் ஏழாவது விடையை யுனிகோடில் மாற்றி விடுங்கள். தெரியவில்லை.

பரஞ்சோதி
06-09-2005, 03:34 PM
பிரியனுடன் போட்டி, கேள்வி 8)

விளையாட்டுத்துறையைச் சார்ந்தவர் ?

பிரியன்
06-09-2005, 04:30 PM
பிரியனுடன் போட்டி, கேள்வி 8)

விளையாட்டுத்துறையைச் சார்ந்தவர் ?

இல்லை

அறிஞர்
06-09-2005, 09:16 PM
சரி. நான் விடைகளைச் சொல்கிறேன்.

நான் நினைத்தவர் - அலர்மேல் வள்ளி

பிரியன் சொன்னது - சோனால் மான்சிங் (இந்த மானை எங்கே பிடித்தாரோ?)
தலை சொன்னது - அலர்மேல் வள்ளி (புடிச்சிட்டீங்களே தலை)
மன்மதன் சொன்னது - மல்லிகா சாராபாய் (இவங்க பாயா கேர்ளா?)
பரஞ்சோதி சொன்னது - அலர்மேலு வள்ளி (எப்படியோ பெழச்சிப் போ)

சரி. எனக்கு, தலைக்கு, பரஞ்சோதிக்கு ஆளுக்கொரு மதிப்பெண் கொடுத்திருங்க. அட மக்கா இப்படி எல்லாமா நினைப்பார்கள்.... அதுல ஆளுக்கொரு மதிப்பெண்ணாம்..... :angry:

பரஞ்சோதி
07-09-2005, 04:14 AM
அட மக்கா இப்படி எல்லாமா நினைப்பார்கள்.... அதுல ஆளுக்கொரு மதிப்பெண்ணாம்..... :angry:

வாங்க அறிஞர், நீங்க தான் இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க வேண்டும், நடுவர் நீங்க என்பதால் முதலில் விடை உங்களுக்கு வரும் தானே, அப்போ அந்த விடையை வைத்து போட்டியை நடத்தலாமா வேண்டாமா, வேறு விடை கொடுக்கவும் சொல்லும் உரிமை உங்களுக்கு உண்டு.

போட்டியில் சுவாரஸ்யத்தை கூட்டுங்கள்.

அன்புடன்
பரஞ்சோதி

பரஞ்சோதி
07-09-2005, 04:23 AM
நண்பர்களே!

கண்டுபிடிக்காவாவில் என்ன என்ன மாற்றங்கள்/விதிமுறைகள் செய்யலாம், மனம் திறந்து சொல்லுங்கள்.

இக்பால்
07-09-2005, 04:40 AM
நண்பர்களே!

கண்டுபிடிக்காவாவில் என்ன என்ன மாற்றங்கள்/விதிமுறைகள் செய்யலாம், மனம் திறந்து சொல்லுங்கள்.

யாருமே விடை சொல்லாத அளவுக்கு ஒரு போட்டி இருந்தால் அது ஒன்று கேள்விகள் கேட்டவர் சரியாக கேட்கவில்லை என்றாகும். இல்லையெனில் நினைத்த நபர் பிரபலமானவர் இல்லை என்றாகும்.

உதாரணமாக பரம்ஸ் தம்பி-மணியா அண்ணா போட்டி-விடை நரேந்திர ஹிர்வானி.

இந்த மாதிரி போட்டிகளில் நடுவர் யாரிடம் பிரச்னை என முடிவு செய்து அவருக்கு ஒரு மதிப்பெண் குறைத்து விட வேண்டும்.

பரஞ்சோதி
07-09-2005, 04:57 AM
இக்பால் அண்ணாவின் கருத்தை வரவேற்கிறேன், நடுவர் அவர்கள் போட்டி தொடங்கும் முன்பே விடை அனுப்பியவருக்கு வேறு விடை தேர்வு செய்யுமாறு வழியுறுத்தலாம்.

(அண்ணா, அடி வயிறு கலங்குது..)

பரஞ்சோதி
07-09-2005, 05:17 AM
பிரியனுடன் போட்டி, கேள்வி 9)
சினிமாத்துறையை சேர்ந்தவர் அல்ல ?

பிரியன்
07-09-2005, 05:20 AM
பிரியனுடன் போட்டி, கேள்வி 9)
சினிமாத்துறையை சேர்ந்தவர் அல்ல ?

விடை: ஆமாம்

pradeepkt
07-09-2005, 05:30 AM
அந்தா இந்தான்னு நீங்களே சொல்லிட்டீங்க.
நடுவரே உங்க கருத்து என்ன?
புது விதிமுறைகளை மொத்தமாச் சொல்லுங்க.

பரஞ்சோதி
07-09-2005, 05:31 AM
பிரியனுடன் போட்டி, கேள்வி 10)

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர் ?

பரஞ்சோதி
07-09-2005, 05:33 AM
அந்தா இந்தான்னு நீங்களே சொல்லிட்டீங்க.
நடுவரே உங்க கருத்து என்ன?
புது விதிமுறைகளை மொத்தமாச் சொல்லுங்க.

தம்பி, உங்களுக்கு தோணுவதையும் சொல்லுங்க, எல்லாத்தையும் ஒன்று சேர்த்து புதிய விதிமுறைகள் தொகுக்கலாம்.

பிரியன்
07-09-2005, 05:35 AM
அப்ப எப்படி ரொம்ப தெரிஞ்ச மாதிரி கேள்வி கேட்டீரு?

அதுவும் மத்தவங்களுக்கு புரியக்கூடாது என்ற எண்ணம் வேற, இப்போ நல்ல அனுபவியுங்க, என் கும்சாவும், கூகிள் தேவதையும் கை கொடுத்ததால் ஒரு மதிப்பெண்.

அதில்தானே போட்டியின் சுவாரஸ்யம் இருக்கிறது. எல்லாவற்றையும் நேரடியாக கேட்டால் எப்படி. கூகிளில் எளிமையாக அல்லவா தேடி பதில் சொல்லிவிடுவார்கள். நம்முடைய இந்த போட்டி முடியட்டும். தெளிவாக விதிமுறைகளை முடிவு செய்துவிட்டு மற்ற ஆட்டங்களை தொடருவோம்.

கண்டுபிடிக்கவா நிகழ்ச்சி ஒவ்வொருவரின் எண்ண ஓட்டங்கள், சிந்தனைத் தளங்கள், விருப்பங்கள் பற்றி அறிய உதவுகிறது என்றே சொல்லுவேன்

பிரியன்
07-09-2005, 05:36 AM
பிரியனுடன் போட்டி, கேள்வி 10)

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர் ?

விடை 10. ஆமாம்

பரஞ்சோதி
07-09-2005, 05:47 AM
பிரியனுடன் போட்டி, கேள்வி 11)

சென்னை மருத்துவக்கல்லூரியில் படித்தவர் ?

பிரியன்
07-09-2005, 05:56 AM
பிரியனுடன் போட்டி, கேள்வி 11)

சென்னை மருத்துவக்கல்லூரியில் படித்தவர் ?

ஆமாம்

பிரியன்
07-09-2005, 08:58 AM
என்ன போட்டி முடிஞ்சுடுச்சா:mad: :mad: :mad:

பரஞ்சோதி
07-09-2005, 08:59 AM
பிரியனுடன் போட்டி, கேள்வி 11)

சில ஆண்டுகளுக்கு முன்பு மிகமுக்கியமான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார் ?

(தர்ம கேள்வி)

பரஞ்சோதி
07-09-2005, 09:01 AM
என்ன போட்டி முடிஞ்சுடுச்சா:mad: :mad: :mad:

வேலை முதுகு எலும்பை உடைக்குது:angry: :angry: , போட்டியை முடிக்கலாம், ஆனால் சின்னப்புள்ள மாதிரி ஆகிவிடக்கூடாதே. :D

பிரியன்
07-09-2005, 09:12 AM
பிரியனுடன் போட்டி, கேள்வி 11)

சில ஆண்டுகளுக்கு முன்பு மிகமுக்கியமான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார் ?

(தர்ம கேள்வி)

ஆமாய்யா ஆமாம். பதிலை சொல்லி மதிப்பெண்ண போட்டிட்டு விதிமுறைகளை பத்தி முடிவெடுப்போம்

பரஞ்சோதி
07-09-2005, 09:33 AM
போட்டியை இத்துடன் முடித்துக் கொண்டு, பிரியனுக்கு வடை சுட சுட அனுப்பியிருக்கிறேன். மத்தவங்களும் அனுப்புங்க.

gragavan
07-09-2005, 09:41 AM
ஐயா தொகுப்பு கொடு.

இப்பத்தான் வேலைக்கு வந்தேன். பிள்ளையார் சதுர்த்தியாதலால் நண்பர் வீட்டில் விருந்துண்டு விட்டு இப்பொழுதுதான் வந்தேன்.

தொகுப்பு தொகுப்போய்.

பிரியன்
07-09-2005, 09:47 AM
என்னைத் தவிர போட்டியில் பங்கெடுத்த எல்லோருக்கும் ஒரு மதிப்பெண் கூட்டிக் கொள்ளுங்கள்

thempavani
07-09-2005, 09:54 AM
எப்பா சாமிகளா ஒரு தொகுப்பு போட்டா குறைஞ்சா போயிடுவீங்க...

பரஞ்சோதி
07-09-2005, 09:55 AM
பிரியனுடன் போட்டி, கேள்வி 1)

பெண் அல்ல ?

இல்லை


பிரியனுடன் போட்டி, கேள்வி 2)

உசுரோடு இல்லை ?

இல்லை


39 வயதும் அதற்கு மேலும் வயதானவர் அல்ல ?

இல்லை
__________________




பிரியனுடன் போட்டி, கேள்வி 4)

சினிமா, அரசியல், விளையாட்டுத்துறையை சார்ந்தவர்?

விடை 4: ஆமாம்


பிரியனுடன் போட்டி, கேள்வி 5)

இந்திய அரசாங்கம் கொடுக்கும் விருது வாங்கியவர் ?

ஆமாம்





பிரியனுடன் போட்டி, கேள்வி 6)

தென்னிந்தியாவை சேர்ந்தவர் அல்ல ?

இல்லை





பிரியனுடன் போட்டி, கேள்வி 7)

சினிமாவில் நடிப்பு, பாடகி, இயக்குநர் பிரிவை சேர்ந்தவர் ?

இல்லை....
__________________




பிரியனுடன் போட்டி, கேள்வி 8)

விளையாட்டுத்துறையைச் சார்ந்தவர் ?

இல்லை

பிரியனுடன் போட்டி, கேள்வி 9)
சினிமாத்துறையை சேர்ந்தவர் அல்ல ?

விடை: ஆமாம்

பிரியனுடன் போட்டி, கேள்வி 10)

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர் ?

விடை 10. ஆமாம்



பிரியனுடன் போட்டி, கேள்வி 11)

சென்னை மருத்துவக்கல்லூரியில் படித்தவர் ?

ஆமாம்

பிரியனுடன் போட்டி, கேள்வி 11)

சில ஆண்டுகளுக்கு முன்பு மிகமுக்கியமான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார் ?

(தர்ம கேள்வி)

ஆமாய்யா ஆமாம். பதிலை சொல்லி மதிப்பெண்ண போட்டிட்டு விதிமுறைகளை பத்தி முடிவெடுப்போம்

gragavan
07-09-2005, 09:55 AM
அதத்தான் நானும் கேக்குறேன். ஒரு தொகுப்பு போடப்பா...கேள்வியெல்லாம் நான் இல்லாதப்ப கேட்டுருக்கீங்க...தொகுப்பு போட ஒரு வகுப்புதான் எடுக்கனும். அடுத்து எங்கிட்ட கேளுங்க.

gragavan
07-09-2005, 09:57 AM
அடடே இவங்களா? தெரிஞ்சி போச்சே................வடையை யாருக்கு அனுப்பனும்?

பரஞ்சோதி
07-09-2005, 09:58 AM
எப்பா சாமிகளா ஒரு தொகுப்பு போட்டா குறைஞ்சா போயிடுவீங்க...

ஆத்தா, தொகுப்பு போட்டாச்சு. :confused:

gragavan
07-09-2005, 10:04 AM
ஆத்தா, தொகுப்பு போட்டாச்சு. :confused:அதுக்கு ஏன் இத்தன அலுப்பு?

பரஞ்சோதி
07-09-2005, 10:06 AM
அதுக்கு ஏன் இத்தன அலுப்பு?

வேலை வேற அதிகமாச்சு போச்சு.

பரஞ்சோதி
07-09-2005, 10:07 AM
எங்கே தலை, மன்மதன், இக்பால் அண்ணா, தம்பி பிரதீப், முகிலன், ஜீவா, கரிகாலன் அண்ணா, எல்லோருக்கும் தர்ம பாயிண்ட் கிடைக்குமே.

மன்மதன்
07-09-2005, 10:12 AM
எங்கே தலை, மன்மதன், இக்பால் அண்ணா, தம்பி பிரதீப், முகிலன், ஜீவா, கரிகாலன் அண்ணா, எல்லோருக்கும் தர்ம பாயிண்ட் கிடைக்குமே.

எல்லோரும் விருந்து சாப்பிட்டு விட்டு தூங்கிட்டாங்க.. மயக்கம் தெளிஞ்சு வருவாங்க..:rolleyes: :rolleyes:

thempavani
07-09-2005, 10:26 AM
சரி தர்மக்கேள்வி கேட்ட பரம்ஸ் அண்ணாவுக்கு ஒரு ஓ போடுப்பா பிரதீப்பு...ஓஓஓஓஓ ..............................

பிரியன்
07-09-2005, 10:33 AM
என்னுடைய இந்த போட்டிக்கான விடை திருமதி லட்சுமி சொகல்..
அனைவரும் விடை சரியாகச் சொல்லியிருக்கிறார்கள். பிரதீப் மற்றும் இக்பால் அண்ணாவுக்கும் ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும். மிக எளிமையானது ஆகையால் அவர்களும் சரியாகத்தான் சொல்லுவார்கள்...

மக்களே எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தந்த இந்த போட்டி எனக்கு மிகுந்த மகிழ்ச்சி....

ராகவன் 1947 ஆம் ஆண்டு சக சுதந்திர போராட்ட வீரரான உத்திர பிரதேசத்தை சேர்ந்த பிரேம் சொகலை மணந்தவர்.

அதற்கு முன் அவர் லட்சுமி சுவாமிநாதன்...

பிரியன்
07-09-2005, 10:36 AM
போட்டியின் விறுவிறுப்பு கூட இப்படி செய்யலாமே...

7 கேள்விகளுக்குள் விடை கண்டு பிடிப்பவருக்கு 4 மதிப்பெண்கள்
10 கேள்விகளுக்குள் விடை கண்டு பிடிப்பவருக்கு 3 மதிப்பெண்கள்
12 கேள்விகளுக்குள் விடை கண்டு பிடிப்பவருக்கு 2 மதிப்பெண்கள்
15 வது கேள்வியில் விடை கண்டு பிடிப்பவருக்கு 1 மதிப்பெண்கள்

என்ன சொல்கிறீர்கள்

gragavan
07-09-2005, 10:39 AM
போட்டியின் விறுவிறுப்பு கூட இப்படி செய்யலாமே...

7 கேள்விகளுக்குள் விடை கண்டு பிடிப்பவருக்கு 4 மதிப்பெண்கள்
10 கேள்விகளுக்குள் விடை கண்டு பிடிப்பவருக்கு 3 மதிப்பெண்கள்
12 கேள்விகளுக்குள் விடை கண்டு பிடிப்பவருக்கு 2 மதிப்பெண்கள்
15 வது கேள்வியில் விடை கண்டு பிடிப்பவருக்கு 1 மதிப்பெண்கள்

என்ன சொல்கிறீர்கள்இது வேலைக்கே ஆகாது. நம்ம போட்டியில பதினைஞ்சு கேள்வியும் முடிஞ்சும் பாதி பேரு விடை சொல்லவேயில்லை.

ஆனால் போட்டி விதிகள் மாறுமானால் இதை ஏற்றுக் கொள்வது நன்று.

gragavan
07-09-2005, 10:41 AM
ஓஹோ லச்சுமி சாமிநாதன் உத்திரப் பிரதேசத்துக்காரர கலியாணம் செஞ்சிக்கிட்டாரா? நல்லது...அப்புறம் ஏன் கொலுகத்தாவுல தங்கிட்டாரு......

பரஞ்சோதி
07-09-2005, 10:45 AM
போட்டியின் விறுவிறுப்பு கூட இப்படி செய்யலாமே...

7 கேள்விகளுக்குள் விடை கண்டு பிடிப்பவருக்கு 4 மதிப்பெண்கள்
10 கேள்விகளுக்குள் விடை கண்டு பிடிப்பவருக்கு 3 மதிப்பெண்கள்
12 கேள்விகளுக்குள் விடை கண்டு பிடிப்பவருக்கு 2 மதிப்பெண்கள்
15 வது கேள்வியில் விடை கண்டு பிடிப்பவருக்கு 1 மதிப்பெண்கள்

என்ன சொல்கிறீர்கள்

பிரியன் குறைந்தது 10 கேள்விகள் கேட்க வேண்டும், அதிகப்பட்சம் 3 மதிப்பெண், அப்புறம் 11,12ல் கண்டுபிடித்தால் 2, 13,14,15ல் கண்டுபிடித்தால் 1 மதிப்பெண் என்று வைக்கலாமா? அப்போ தான் மற்றவர்களுக்கும் வசதியாக இருக்கும்.

அப்படி 15க்குள் அவசரப்பட்டு விடை சொல்லி அது தவறானால் 1 மதிப்பெண் குறைக்கப்படும்.

gragavan
07-09-2005, 10:47 AM
பிரியன் நீங்க எனக்கு ஒன்னு அனுப்பனும். எப்ப அனுப்பப் போறீங்க.....நீங்களே முடிவு செஞ்ச கெடு முடிஞ்சி ரொம்ப நாளாகுது.

பிரியன்
07-09-2005, 10:48 AM
பிரியன் குறைந்தது 10 கேள்விகள் கேட்க வேண்டும், அதிகப்பட்சம் 3 மதிப்பெண், அப்புறம் 11,12ல் கண்டுபிடித்தால் 2, 13,14,15ல் கண்டுபிடித்தால் 1 மதிப்பெண் என்று வைக்கலாமா? அப்போ தான் மற்றவர்களுக்கும் வசதியாக இருக்கும்.

அப்படி 15க்குள் அவசரப்பட்டு விடை சொல்லி அது தவறானால் 1 மதிப்பெண் குறைக்கப்படும்.

எனக்கி இது சம்மதமே...அப்போதுதான் போட்டி நன்றாக இருக்கும். இப்போது பார்த்தால் ராகவன் தலை யோடு எனக்கிருக்கும் இடைவெளி 10. இந்த முறையில் அனைவருக்கும் சம வாய்ப்பாக இருக்கும்

பரஞ்சோதி
07-09-2005, 10:48 AM
போட்டியிடுபவர்களைத் தவிர மற்றவர்களுக்கு சில நேரங்களில் போர் அடிக்கலாம், காரணம் அவர்கள் ரொம்ப யோசிப்பது இல்லை.

ஆக அனைவரும் போட்டியிட வேண்டும். போட்டியாளர்கள் யார் யார் என்பதை முதலில் சொல்லி, பின்னர் அட்டவணை தயார் செய்து அனைவருக்கும் வாய்ப்பு வரும். (எ.கா, நான் இராகவன் அண்ணா, மணியா அண்ணா, இக்பால் அண்ணா, பிரதீப், பிரியன், மன்மதன், தேம்பா, கரிகாலன் அண்ணா என்று அனைவரிடமும், அதே போல் இக்பால் அண்ணா அனைவரிடமும் கட்டாயம் மோத வேண்டும்).

போட்டிக்கு முன்பு விடையை ஏற்றுக் கொள்வதை நடுவர் தீர்மானிப்பார்.

பிரியன்
07-09-2005, 10:49 AM
பிரியன் நீங்க எனக்கு ஒன்னு அனுப்பனும். எப்ப அனுப்பப் போறீங்க.....நீங்களே முடிவு செஞ்ச கெடு முடிஞ்சி ரொம்ப நாளாகுது.

மன்னிக்கவும் ராகவன். வெள்ளி காலை உங்கள் கணிணியில் இருக்கும்... இடையில் பணி கொஞ்சம் அதிகம். அதனாலே சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. இடையில் கண்டுபிடிக்கவா வேறு:D :D :D

பரஞ்சோதி
07-09-2005, 10:51 AM
மற்ற விதிமுறைகள் முன்பு இருந்தது போல் அரை மதிப்பெண், இரண்டு கேள்விகளுக்கு தெரியாது என்று சொல்லும் வாய்ப்பு கொடுக்கலாமா?

gragavan
07-09-2005, 10:51 AM
போட்டியிடுபவர்களைத் தவிர மற்றவர்களுக்கு சில நேரங்களில் போர் அடிக்கலாம், காரணம் அவர்கள் ரொம்ப யோசிப்பது இல்லை.

ஆக அனைவரும் போட்டியிட வேண்டும். போட்டியாளர்கள் யார் யார் என்பதை முதலில் சொல்லி, பின்னர் அட்டவணை தயார் செய்து அனைவருக்கும் வாய்ப்பு வரும். (எ.கா, நான் இராகவன் அண்ணா, மணியா அண்ணா, இக்பால் அண்ணா, பிரதீப், பிரியன், மன்மதன், தேம்பா, கரிகாலன் அண்ணா என்று அனைவரிடமும், அதே போல் இக்பால் அண்ணா அனைவரிடமும் கட்டாயம் மோத வேண்டும்).

போட்டிக்கு முன்பு விடையை ஏற்றுக் கொள்வதை நடுவர் தீர்மானிப்பார்.இது எனக்குப் பிடித்திருக்கிறது. எல்லாரும் எல்லோருடனும் மோத வாய்ப்பு ஏற்படுத்தித் தரும்.

பிரியன்
07-09-2005, 10:53 AM
மற்ற விதிமுறைகள் முன்பு இருந்தது போல் அரை மதிப்பெண், இரண்டு கேள்விகளுக்கு தெரியாது என்று சொல்லும் வாய்ப்பு கொடுக்கலாமா?

ஆனால் முதல் 5 வினாக்களுக்கு தெரியாது என்று சொல்லக் கூடாது. எ.கா வயது, மாநிலம், தொழில் போன்றவற்றிற்கு தெரியாது என்று சொல்லக் கூடாது..

பரஞ்சோதி
07-09-2005, 10:56 AM
இது எனக்குப் பிடித்திருக்கிறது. எல்லாரும் எல்லோருடனும் மோத வாய்ப்பு ஏற்படுத்தித் தரும்.

அதே போன்று நடுவர் பொறுப்பும் சுழல் முறையில் வரும், ஆக அறிஞர், சுவேதா, முகிலன் கூட பங்கேற்கலாம். என்ன சொல்லுறீங்க.

gragavan
07-09-2005, 10:56 AM
மன்னிக்கவும் ராகவன். வெள்ளி காலை உங்கள் கணிணியில் இருக்கும்... இடையில் பணி கொஞ்சம் அதிகம். அதனாலே சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. இடையில் கண்டுபிடிக்கவா வேறு:D :D :Dசரி. சரி. மறுபடியும் மன்னித்தோம்.

மன்னிப்புக் குத்தகையாளர்,
கோ.இராகவன்

மன்மதன்
07-09-2005, 10:57 AM
5 கேள்விகளுக்குள் விடை சொல்லலாம் என்றால்,,

உதாரணத்துக்கு

பெண் / 30 வயது கீழ்/ சினிமா அரசியல் / தமிழ்நாடு / திருமணம் ஆகவில்லை என்ற கேள்விக்கு

நான் 'திரிஷா' என்று சொன்னாள் இந்த 5 கேள்விகளுக்கும் விடை சரியா பொருந்துதே.. மார்க் கிடைக்குமா?? :D :D

பரஞ்சோதி
07-09-2005, 10:58 AM
ஒரு போட்டி ஒருவர் விடையை மற்றவரும், அது முடிந்ததும் மற்றவர் விடையை அவரும் காண வேண்டும், ஒரு குழுவிற்கு இரண்டு போட்டி என்று வரும்.


அன்பு பிரியன், இதை எல்லாம் தொகுக்க முடியுமா?

gragavan
07-09-2005, 10:59 AM
அதே போன்று நடுவர் பொறுப்பும் சுழல் முறையில் வரும், ஆக அறிஞர், சுவேதா, முகிலன் கூட பங்கேற்கலாம். என்ன சொல்லுறீங்க.இது உனக்குத்தான் பொருந்தும். நானும் தலையும் கூட நடுவராக இருந்திருக்கிறோம். நீதான் மறுத்துக் கொண்டே வந்தது. ஆகையால் இந்த விதிமுறைக்கு நான் ஒத்துக் கொள்கிறேன். நடுவருக்கு தரும மதிப்பெண்ணாக அரைமதிப்பெண் கொடுக்கலாமா?

பரஞ்சோதி
07-09-2005, 11:00 AM
5 கேள்விகளுக்குள் விடை சொல்லலாம் என்றால்,,

உதாரணத்துக்கு

பெண் / 30 வயது கீழ்/ சினிமா அரசியல் / தமிழ்நாடு / திருமணம் ஆகவில்லை என்ற கேள்விக்கு

நான் 'திரிஷா' என்று சொன்னாள் இந்த 5 கேள்விகளுக்கும் விடை சரியா பொருந்துதே.. மார்க் கிடைக்குமா?? :D :D

நீ திரிஷாவை விட மாட்டாய் போலிருக்குது. ஏன் 5 கேள்வி முதல் கேள்வியேயே நீ விடை சொல்லிவிடலாமே. தம்பி சீரியஸாக பேசுறோம், சோக்கடித்து குழப்பாதே ஆமாம்.

- கண்டிப்பு பரம்ஸ்லீ

gragavan
07-09-2005, 11:01 AM
5 கேள்விகளுக்குள் விடை சொல்லலாம் என்றால்,,

உதாரணத்துக்கு

பெண் / 30 வயது கீழ்/ சினிமா அரசியல் / தமிழ்நாடு / திருமணம் ஆகவில்லை என்ற கேள்விக்கு

நான் 'திரிஷா' என்று சொன்னாள் இந்த 5 கேள்விகளுக்கும் விடை சரியா பொருந்துதே.. மார்க் கிடைக்குமா?? :D :Dகிடைக்காது.....கேள்வியைச் சரியாகக் கேட்காதது கேள்வி கேட்பவரின் தவறு.

பரஞ்சோதி
07-09-2005, 11:01 AM
இது உனக்குத்தான் பொருந்தும். நானும் தலையும் கூட நடுவராக இருந்திருக்கிறோம். நீதான் மறுத்துக் கொண்டே வந்தது. ஆகையால் இந்த விதிமுறைக்கு நான் ஒத்துக் கொள்கிறேன். நடுவருக்கு தரும மதிப்பெண்ணாக அரைமதிப்பெண் கொடுக்கலாமா?

அய்யோ, நான் இரண்டு போட்டிக்கு நடுவராக இருந்திருக்கிறேன்.

நான் 5 போட்டிக்கு நடுவர் என்றால் நீங்க 5, பிரியன் 5, மன்மதன் 5 என்று எல்லோருக்கும் சரி சமமாக வரும்.

gragavan
07-09-2005, 11:05 AM
சரியப்பா....நடுவருக்கு அரை மதிப்பெண் கொடுக்கலாமா என்று கேட்டேனே.........

இக்பால்
07-09-2005, 11:23 AM
சரியப்பா....நடுவருக்கு அரை மதிப்பெண் கொடுக்கலாமா என்று கேட்டேனே.........

நல்ல ஐடியா...ஆனால் அதில் என்ன கஞ்சத்தனம்?:)

ஒரு மதிப்பெண் கொடுத்தால் என்ன? :D

gragavan
07-09-2005, 11:24 AM
நல்ல ஐடியா...ஆனால் அதில் என்ன கஞ்சத்தனம்?:)

ஒரு மதிப்பெண் கொடுத்தால் என்ன? :Dஅப்புறம் எல்லாரும் நடுவராகனுமுன்னு சொல்லுவாங்க.......குறிப்பா மன்மதன்..........அடுத்து பிரதீப்பு......

இக்பால்
07-09-2005, 11:27 AM
அப்புறம் எல்லாரும் நடுவராகனுமுன்னு சொல்லுவாங்க.......குறிப்பா மன்மதன்..........அடுத்து பிரதீப்பு......

அவங்களை விட...இனி பரம்ஸ் தம்பியைப் பாருங்க...

நடுவருக்காக ஆளா பறப்பாரு...;)

மன்மதன்
07-09-2005, 11:28 AM
அப்புறம் எல்லாரும் நடுவராகனுமுன்னு சொல்லுவாங்க.......குறிப்பா மன்மதன்..........அடுத்து பிரதீப்பு......

இதனால் எல்லோர்க்கும் குறிப்பாக ஒண்ணு சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.. நாங்கள் மார்க்குக்கு அலைபவர்கள் இல்லை.. இதுவரை மார்க்தான் எங்களை தேடி வந்ததே தவிர.. நாங்களாக சிந்தித்து கண்டு பிடிச்சி மார்க் வாங்கியதில்லை.. ஆனால் இங்கே ஒருத்தர் சொல்கிறார்...(ஒரு சோடா ப்ளீஸ்.. :D :D :D ...)

gragavan
07-09-2005, 11:43 AM
இதனால் எல்லோர்க்கும் குறிப்பாக ஒண்ணு சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.. நாங்கள் மார்க்குக்கு அலைபவர்கள் இல்லை.. இதுவரை மார்க்தான் எங்களை தேடி வந்ததே தவிர.. நாங்களாக சிந்தித்து கண்டு பிடிச்சி மார்க் வாங்கியதில்லை.. ஆனால் இங்கே ஒருத்தர் சொல்கிறார்...(ஒரு சோடா ப்ளீஸ்.. :D :D :D ...)அதத்தான நாங்களும் சொல்றோம். மெள்ளப் பேசப்பா...விக்கிக்கிறப் போகுது..........அப்புறம் ஜோடாவ உடச்சித்தான் ஊத்தனும்..

பரஞ்சோதி
07-09-2005, 03:46 PM
அவங்களை விட...இனி பரம்ஸ் தம்பியைப் பாருங்க...

நடுவருக்காக ஆளா பறப்பாரு...;)

அய்யோ அண்ணா, என்ன இப்படி சொல்லுறீங்க. :mad: :mad:

பரஞ்சோதி
07-09-2005, 03:48 PM
இராகவன் அண்ணா மற்றும் பிரியனின் போட்டிக்கு பிந்தைய மதிப்பெண் பட்டியல்


இராகவன் - 20
மணியா - 20
பரஞ்சோதி - 18
பிரதீப் - 16
தேம்பா - 14
பிரியன் - 9
மன்மதன் -8
கரிகாலன்ஜி -4
அறிஞர் - 4
சுவேதா -3
ஜீவா - 2
இக்பால் - 1

mania
08-09-2005, 04:01 AM
புது விதிமுறைகளின் தொகுப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.......கீழே இதற்கு யாரும் விடை அனுப்பிவிடவேண்டாம் என குறிப்பிடவும்...(மன்மதனுக்காக):rolleyes:
அன்புடன்
மணியா....:D

பரஞ்சோதி
08-09-2005, 04:09 AM
பிரியன் அவர்கள் தொகுப்பை வெளியிடுவார்.

மன்மதன்
08-09-2005, 04:21 AM
புது விதிமுறைகளின் தொகுப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.......கீழே இதற்கு யாரும் விடை அனுப்பிவிடவேண்டாம் என குறிப்பிடவும்...(மன்மதனுக்காக):rolleyes:
அன்புடன்
மணியா....:D

தலைப்பை கொட்டையாக போடவும் ;) ;) ஆமாம்/இல்லை என்று யாரும் சொல்லக்கூடாது இல்லை.. ஆமாம்...:rolleyes: :rolleyes:
அன்புடன்
மார்க்குக்குஅலையாத மன்மதன்:D

பரஞ்சோதி
08-09-2005, 04:47 AM
இன்று யார் யாருடன் மோதுகிறீர்கள் ?

mania
08-09-2005, 04:54 AM
இன்று யார் யாருடன் மோதுகிறீர்கள் ?

:D :D யார் மோதினாலும் அது மன்மதனுடன் தான் இருக்கனும்......:D
கண்டிப்புடன்
மணியா....

பரஞ்சோதி
08-09-2005, 05:03 AM
தலையின் கருத்தை ஆதரிக்கிறேன்.

gragavan
08-09-2005, 05:15 AM
தலையின் கருத்தை ஆதரிக்கிறேன்.அதை நானும் வழி மொழிகின்றேன்.

pradeepkt
08-09-2005, 06:04 AM
என்னாத்த வழி மொழியுறது?
ஒரு வழியா புது விதிமுறைகள் வருது போல.
அது சரி, என் மார்க்கு இன்னும் ஏறவே காணோம்???

பரஞ்சோதி
08-09-2005, 06:27 AM
தம்பி போட்டிக்கு தயாரா? மதிப்பெண்கள் கூடுமே.

பரஞ்சோதி
08-09-2005, 06:28 AM
சுழற்ச்சிமுறையில் போட்டியிட விரும்புவர்கள் தங்கள் பெயரை இங்கே சொல்லலாம்.

mania
08-09-2005, 06:32 AM
சுழற்ச்சிமுறையில் போட்டியிட விரும்புவர்கள் தங்கள் பெயரை இங்கே சொல்லலாம்.

:rolleyes: :confused: அது என்னப்பா சுழற்சி முறை.....? :rolleyes: அதான் ஏற்கனவே தலை சுத்துதே....!!!:D அப்புறம் இது என்னா....???:rolleyes:
அன்புடன்
மணியா....:D

பிரியன்
08-09-2005, 06:35 AM
புதிய விதிமுறைகளை அமுல்படுத்தும் முன் இது வரை நடந்த போட்டிகளுக்கான ஒரு முடிவை கொண்டுவரவேண்டும், தலை மற்றும் ராகவன் இருவரும் சம மதிப்பெண்களில் இருக்கிறார்கள். அவர்களுக்குள் ஒரு இறுதிப் போட்டி வைக்க வேண்டுகிறேன். புதிய விதிமுறையின் படி அனைவரும் சம மதிப்பெண்ணில் தொடங்குவதே நல்லது

mania
08-09-2005, 06:41 AM
புதிய விதிமுறைகளை அமுல்படுத்தும் முன் இது வரை நடந்த போட்டிகளுக்கான ஒரு முடிவை கொண்டுவரவேண்டும், தலை மற்றும் ராகவன் இருவரும் சம மதிப்பெண்களில் இருக்கிறார்கள். அவர்களுக்குள் ஒரு இறுதிப் போட்டி வைக்க வேண்டுகிறேன். புதிய விதிமுறையின் படி அனைவரும் சம மதிப்பெண்ணில் தொடங்குவதே நல்லது

:D :D :Dராகவா........நீயும் நானுமா......?????:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா.... :D :D

gragavan
08-09-2005, 06:47 AM
:D :D :Dராகவா........நீயும் நானுமா......?????:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா.... :D :Dநமக்குள்ள போட்டி எதுக்கு. தலையே வென்றாதாகச் சொல்லி போட்டியை முடித்துக் கொள்ளலாமே. கண்டிப்பாக போட்டி நடக்க வேண்டுமென்று நினைத்தால் தலை நினைக்கட்டும். நான் கேட்கிறேன்.

பரஞ்சோதி
08-09-2005, 06:55 AM
நண்பர்களே!

முதல் சுற்று கோப்பையானது நம்ம தலைக்கு செல்கிறது, இரண்டாவது இடத்தை பிடித்த இராகவன் அண்ணாவை பாராட்டுகிறேன்.

பிரியன் சொன்னது போல் புதிய விதிமுறைகள் படி புதிய போட்டிகள் தொடங்கும், அனைவருக்கும் மதிப்பெண்கள் இல்லாமல் போட்டிகள் தொடங்குகிறது.

mania
08-09-2005, 06:56 AM
நமக்குள்ள போட்டி எதுக்கு. தலையே வென்றாதாகச் சொல்லி போட்டியை முடித்துக் கொள்ளலாமே. கண்டிப்பாக போட்டி நடக்க வேண்டுமென்று நினைத்தால் தலை நினைக்கட்டும். நான் கேட்கிறேன்.

:D :D இதுவரை தன் திறமையால் எல்லோரையும் கவர்ந்த ராகவனே வெற்றி பெற்றவராக நான் பரிந்துரைக்கிறேன்.....(கடைசி போட்டி இல்லையெனில் )
அன்புடன்
மணியா....:D

பரஞ்சோதி
08-09-2005, 06:57 AM
சுழற்சி முறையிலும், புதிய விதிமுறைகள் படி விளையாட நான் தயார்.

mania
08-09-2005, 07:00 AM
சுழற்சி முறையிலும், புதிய விதிமுறைகள் படி விளையாட நான் தயார்.

:D அதே அதே சபாபதே.....:D
அன்புடன்
மணியா....

gragavan
08-09-2005, 07:03 AM
நானுந்தான் தயாரு.......சேத்துக்கிருங்கப்பா..............

பிரியன்
08-09-2005, 07:19 AM
நானும் சோதியின் சோதியில் கலந்துக்க வந்துட்டேன்

pradeepkt
08-09-2005, 07:27 AM
நான் மட்டும் என்ன ஒச்சமா?
வந்திட்டேன்...

gragavan
08-09-2005, 07:31 AM
சரி. சரி. எல்லாரும் வந்துட்டாக. போட்டியத் தொவக்குங்க.

karikaalan
08-09-2005, 07:34 AM
போட்டியில் கலந்து கொள்கிறேன். பல சமயம் வேடிக்கை மட்டுமே!

===கரிகாலன்

இக்பால்
08-09-2005, 07:36 AM
நானும் தயார்.

மன்மதன்
08-09-2005, 07:36 AM
நானும் கலந்துகொள்கிறேன்..:D

pradeepkt
08-09-2005, 07:36 AM
இன்னும் யாரெல்லாம் வரணும்?

gragavan
08-09-2005, 07:37 AM
வர்ரவக வரட்டும். வந்தவக தொடங்கட்டுமே.

பிரியன்
08-09-2005, 07:37 AM
எங்க அக்கா வரணுமே

இக்பால்
08-09-2005, 07:44 AM
கோப்பையை வென்ற மணியா அண்ணா அவர்களுக்கும், இராகவன் தம்பிக்கும் பாராட்டுகள். இந்தப் போட்டியிலும் வெற்றி பெற வாழ்த்துகள். :)

பரஞ்சோதி
08-09-2005, 07:51 AM
கொஞ்சம் பொறுங்க, பிரியன் போட்டிகளின் விதிமுறைகளை முதல் பக்கத்திலிருந்தும், நாம் பேசியதிலிருந்தும் எடுத்து தொகுப்பார். நான் போட்டியாளர்களின் அட்டவணையையும், யார் யார் நடுவர் என்பதையும் தேர்வு செய்கிறேன்.

(அடிக்கடி கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதால் அட்டவணை தயார் செய்வது எளிதாக இருக்கும்)

மன்மதன்
08-09-2005, 07:52 AM
கோப்பையிலே என் குடியிருப்பு என்று பாடும் தலைக்கு பாராட்டுக்கள்.. இராகவனுக்கும் என் பாராட்டுக்கள்.. பரம்ஸுக்கு ஒரு நற..நற.. பாராட்டுக்கள்..:D :D

பரஞ்சோதி
08-09-2005, 07:52 AM
அனைத்து சுற்றிலும் வென்றவருக்கு கண்டிப்பாக பரிசு உண்டு. மன்றத்தில் அனைவரும் ஒரு நாள் கூடும் போது அவருக்கு பரிசு கொடுக்கப்படும், எனவே போட்டிகளை நல்லமுறையில் பிரச்சனை இல்லாமல், விதிமுறைகள், நடுவர்களோடு தொடங்கலாம்.

நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை.

பரஞ்சோதி
08-09-2005, 07:53 AM
வர்ரவக வரட்டும். வந்தவக தொடங்கட்டுமே.

கொஞ்சம் பொறுமை. விதிமுறைகள் தொகுக்க பிரியன் தயாரா என்று சொல்லவில்லையே, அதையும் நானே செய்ய வேண்டுமா ?

பிரியன்
08-09-2005, 07:54 AM
சிறிது நேரம் கொடுங்கள்.....

பரஞ்சோதி
08-09-2005, 07:56 AM
போட்டியாளர்கள்

மணியா அண்ணா
இக்பால் அண்ணா
கரிகாலன் அண்ணா
அறிஞர்
இராகவன் அண்ணா
பிரியன்
பிரதீப்
பரஞ்சோதி
முகிலன்
மன்மதன்
தேம்பா
சுவேதா

வேற யாராவது இருந்தால் சொல்லுங்க.

mania
08-09-2005, 08:09 AM
போட்டியாளர்கள்

மணியா அண்ணா
இக்பால் அண்ணா
கரிகாலன் அண்ணா
அறிஞர்
இராகவன் அண்ணா
பிரியன்
பிரதீப்
பரஞ்சோதி
முகிலன்
மன்மதன்
தேம்பா
சுவேதா

வேற யாராவது இருந்தால் சொல்லுங்க.

:rolleyes: தேம்பா, சுவேதால்லாம் பேரே கொடுக்கலையே....:rolleyes: .அதுவுமில்லாம தேம்பா நிரந்தரமா நடுவரானும்ன்னு சொல்லிட்டிருந்தாளே....???:D :D
அன்புடன்
மணியா...:D

mania
08-09-2005, 08:10 AM
ஜீவா........????
அன்புடன்
மணியா...

பரஞ்சோதி
08-09-2005, 08:10 AM
இன்னமும் இனியன், ஜீவா, கவிதா சகோதரி போன்றோரின் வருகை தேவை.தனிமடல் அனுப்பி கேட்கலாமா?

பிரியன்
08-09-2005, 08:13 AM
விதிமுறைகள்

1. நடுவர் சுழற்சி முறையில் ஒவ்வொரு இரண்டு போட்டிக்கும் மாற்றப்படுவார்.
2. பங்கெடுக்க விருப்பம் தெரிவித்தவர்கள் அனைவருடனும் போட்டி நடத்தப்படும்.
3. தேர்ந்தெடுக்கும் நபர் பிரபலமானவரா என்பதை நடுவர் முடிவு செய்வார்.
4. போட்டியில் வென்றவர் தனது வெற்றிக்கு பின் ஏதேனும் நினைத்தவரைப் பற்றி
ஒரு சிறு குறிப்பு கொடுக்க வேண்டும். இது பரஞ்சோதியின் கண்டுபிடிக்கவா - பிரபலங்கள் என்னும் திரி ஒன்றைத் தொடங்கி அதில் பதிக்கப்படும்.
5. பதிலளிப்பவர் ஒருமுறை தெரியவில்லை என்று சொல்லலாம்.
6. போட்டியின் போது ஏற்படும் சந்தேகங்களை நடுவர் உதவியுடன் சரி செய்து
கொள்ளலாம்
7. 10 கேள்விகளில் விடை கண்டுபிடித்தால் 3 மதிப்பெண்கள் வழங்கப்படும்
13 கேள்விகளில் விடை கண்டு பிடித்தால் 2 மதிப்பெண்கள் வழங்கப்படும்
14,15 கேள்விகளில் விடை கண்டுபிடித்தால் 1 மதிப்பெண் வழங்கப்படும்.

8. ஒருவர் கண்டிப்பாக ஒருமுறைதான் விடை அனுப்ப வேண்டும்.

இன்னும் எதுவும் சேர்க்க விரும்பினாலும் சேர்த்து கொள்ளலாம்

இக்பால்
08-09-2005, 08:15 AM
கேள்வி யார் கேட்பார்கள்? அவருக்கு எப்படி மதிப்பெண்கள்?

mania
08-09-2005, 08:19 AM
கேள்வி யார் கேட்பார்கள்? அவருக்கு எப்படி மதிப்பெண்கள்?

:D :D இந்த கேள்விக்கும் , போட்டியில் கேக்கப்போகும் கேள்விகளுக்கும் மதிப்பெண்கள் கிடையாது......:rolleyes: :D
அன்புடன்
மணியா...:D

mania
08-09-2005, 08:26 AM
கவிதாவை இந்த போட்டியில் சேர்க்காததற்கும் அவரது மேல் மாடிக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா.....???:rolleyes: :D
போ.கொ.மணியா...:D :D

thempavani
08-09-2005, 08:30 AM
தலை நான் நடுவரா...அதுல வேற நான் எனது பெயரை பதிவு பண்ணனுமாம்.. உங்களுக்கு நான் மதிப்பெண் எடுப்பதில் அப்படி என்னதான் கோவமோ..

உங்கள் அணி மன்மதன்தான் நடுவராகணும்னு ரெம்ப ஆவலாக இருக்கிறான்..அவனை விட்டுவிட்டு என்னைக் கேட்கிறீர்கள்..எல்லாம் நேரம்..

mania
08-09-2005, 08:36 AM
:rolleyes: இருவருக்கிடையில் போட்டி நடக்கும்போது மற்ரவர்கள் விடை அளிக்கும்போது எத்தனை மதிபெண் என்று சொல்லவில்லையே.....??:rolleyes: அதேபோல கேள்விகளுக்கு தவறாக பதில் சொல்லி அதனால் சரியாக விடை கண்டுபிடிக்கமுடியாதபோது மதிப்பெண்கள் என்ன ஆகும்...(கேள்வி கேட்டவருக்கும், மற்றவர்கள் விடை சொன்னதற்கும்...???):rolleyes:
அன்புடன்
மணியா...:)

மன்மதன்
08-09-2005, 08:38 AM
தலை நான் நடுவரா...அதுல வேற நான் எனது பெயரை பதிவு பண்ணனுமாம்.. உங்களுக்கு நான் மதிப்பெண் எடுப்பதில் அப்படி என்னதான் கோவமோ..

உங்கள் அணி மன்மதன்தான் நடுவராகணும்னு ரெம்ப ஆவலாக இருக்கிறான்..அவனை விட்டுவிட்டு என்னைக் கேட்கிறீர்கள்..எல்லாம் நேரம்..

நிரந்தர நடுவர் தேம்பா வாழ்க.. வாழ்க வாழ்க... :rolleyes: :rolleyes:
(எனக்கு ரநுவராக ஆசை.. நடுவராக அல்ல :D :D )

இக்பால்
08-09-2005, 08:38 AM
நினைப்பவருக்கு எப்படி மதிப்பெண்கள் கொடுக்கப்படும்?

பரஞ்சோதி
08-09-2005, 08:41 AM
நினைப்பவருக்கு எப்படி மதிப்பெண்கள் கொடுக்கப்படும்?

சரியான கேள்வி அண்ணா, கேள்வி கேட்டு கண்டுபிடிப்பர் கண்டுபிடிக்கவில்லை என்றால் நினைப்பவருக்கு ஒரு மதிப்பெண் கிடைக்கும், அதே நேரம் மற்றவர்கள் கண்டுபிடித்தாலும் நினைப்பவருக்கு ஒரு மதிப்பெண் கட்டாயம் உண்டு.

நான் உங்களுடன் போட்டியிடும் போட்டி முடிந்தவுடன், நீங்க என்னுடடய போட்டியிட வேண்டும் - இரண்டு போட்டிக்கும் ஒருவர் தான் நடுவராக இருப்பார்.

gragavan
08-09-2005, 08:45 AM
சரி. இப்போ பாட்டி யாருயாருக்கு.....அடடா! இப்போ போட்டி யாருயாருக்கு........நடுவரு யாரு?

பரஞ்சோதி
08-09-2005, 08:49 AM
போட்டி நடக்கவில்லை என்றாலோ, போட்டியிட வேண்டியவர்கள் வரவில்லை என்றாலோ எல்லோருக்கும் அரை மதிப்பெண் வழங்கப்படும்.

pradeepkt
08-09-2005, 09:02 AM
அண்ணா, இந்தப் பதிவுகளை எல்லாம் தொகுத்து அதற்குக் கொஞ்ச நாளைக்கு உங்க சுயகுறிப்பில் சுட்டி கொடுத்து வையுங்களேன்.

thempavani
08-09-2005, 09:16 AM
நிரந்தர நடுவர் தேம்பா வாழ்க.. வாழ்க வாழ்க... :rolleyes: :rolleyes:
(எனக்கு ரநுவராக ஆசை.. நடுவராக அல்ல :D :D )

உனக்கு லொள்ளு...

பரஞ்சோதி
08-09-2005, 09:19 AM
:rolleyes: இருவருக்கிடையில் போட்டி நடக்கும்போது மற்ரவர்கள் விடை அளிக்கும்போது எத்தனை மதிபெண் என்று சொல்லவில்லையே.....??:rolleyes: அதேபோல கேள்விகளுக்கு தவறாக பதில் சொல்லி அதனால் சரியாக விடை கண்டுபிடிக்கமுடியாதபோது மதிப்பெண்கள் என்ன ஆகும்...(கேள்வி கேட்டவருக்கும், மற்றவர்கள் விடை சொன்னதற்கும்...???):rolleyes:
அன்புடன்
மணியா...:)

போட்டியில் போட்டியிட்டு விடை காண்பவருக்கே 3, 2, 1 விகிதத்தில் மதிப்பெண், தவறான விடை சொன்னால் விடையை நினைத்தவருக்கு 1 மதிப்பெண்.

15 கேள்விக்கு முன்பே பதில் சொல்ல நினைத்து விடை தவறானால் 1 மதிப்பெண் குறைக்கப்படும். போட்டியாளர்களைத் தவிர அனைவரும் போட்டியிடுவர் விடை சொல்லப்போகிறேன் என்ற பின்பே விடை நடுவரிடம் சொல்ல வேண்டும், ஆக மொத்தம் மற்றவர்களுக்கு அதிகப்பட்ச மதிப்பெண் 1 ஆகும்.

பரஞ்சோதி
08-09-2005, 09:21 AM
போட்டியிடும் போது விடையை நினைத்தவர் தவறாக ஆம், இல்லை என்று சொல்லி போட்டி திசை மாறினால் தவறாக சொன்னவருக்கு மதிப்பெண் கிடையாது, கேள்வி கேட்டவருக்கு 1 மதிப்பெண், மற்றவர்களுக்கு அரை மதிப்பெண்.

பிரியன் நீல நிறத்தில் இருக்கும் விதிமுறைகளை நீங்க சிவப்பு நிறமாக மாற்றுங்கள்.

மன்மதன்
08-09-2005, 09:24 AM
எல்லா விதிமுறைகளை தொகுத்து தனி பதிவாக போட்டு, பிரதீப் சொன்ன மாதிரி உன் கையெழுத்தில் சேர்த்திடு பரம்ஸ்..........சனிக்கிழமை வந்து கலந்துக்கிறேன்..நன்றி. வணக்கம்..

thempavani
08-09-2005, 09:33 AM
எப்பா போட்டியைத் தொடங்குங்கப்பா...வடை சுட ஆசையா இருக்கு...

பிரியன்
08-09-2005, 09:54 AM
பரஞ்சோதி ...

jpg file ஆக அனுப்பி இருக்கிறேன்

gragavan
08-09-2005, 10:08 AM
இந்தா பாருங்க....சனி ஞாயிறு எங்களுக்கு லீவு. அன்னைக்கெல்லாம் வர முடியாது. ஆமாம். வாரா நாட்கள்ள போட்டி நடக்கனும். சனி ஞாயிறு போட்டி நடந்தா அதுக்கு திங்கக் கெழமை வரை முடிவு சொல்லக் கூடாது.

பிரியன்
08-09-2005, 10:13 AM
சரி நா வீட்டுக்கு போறேன். சனிக்கிழமை சந்திப்போம். இடையில் அவ்வப்போது வந்து போவேன்.ராகவன் உங்களுக்கு நாளைக்குள் அனுப்பி விடுவேன்

gragavan
08-09-2005, 10:22 AM
சரி நா வீட்டுக்கு போறேன். சனிக்கிழமை சந்திப்போம். இடையில் அவ்வப்போது வந்து போவேன்.ராகவன் உங்களுக்கு நாளைக்குள் அனுப்பி விடுவேன்ஆகட்டும் காத்திருக்கிறேன்.

பரஞ்சோதி
08-09-2005, 10:50 AM
இன்று மாலையில் விதிமுறைகள் அனைத்தையும் தொகுத்து கொடுக்கிறேன்.

pradeepkt
08-09-2005, 11:28 AM
அப்ப நாளைக்குக் காலையில் புது விதிமுறைகளுடன் களமிறங்கும் முதல் ஜோடி யார்?

gragavan
08-09-2005, 11:39 AM
அப்ப நாளைக்குக் காலையில் புது விதிமுறைகளுடன் களமிறங்கும் முதல் ஜோடி யார்?ஓ இது ஜோடியா விளையாடுற விளையாட்டா? நான் யாரக் கூட்டீட்டு வரனும்?

pradeepkt
08-09-2005, 11:42 AM
ஓ இது ஜோடியா விளையாடுற விளையாட்டா? நான் யாரக் கூட்டீட்டு வரனும்?
சொல்லீருவேன். அப்புறம் ரொம்ப வெக்கப் படுவீங்க.. :D