PDA

View Full Version : பரஞ்சோதியின் கண்டுபிடிக்கவா???



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 [18] 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33

பரஞ்சோதி
03-09-2005, 04:56 AM
தலை, நீங்க ஒருவரை நினைத்துக் கொள்ளுங்கள், நான் விடை காண்கிறேன்.

mania
03-09-2005, 05:01 AM
தலை, நீங்க ஒருவரை நினைத்துக் கொள்ளுங்கள், நான் விடை காண்கிறேன்.

இன்று மதியம் ஒரு மணி வரைதான் நான் ஆஃபீசில் இருப்பேன். அதற்கிடையில் ஏதாவது மீட்டிங் வந்தால் பாதியிலேயே நின்றுவிடுமே என்று யோசிக்கிறேன்...:rolleyes:
அன்புடன்
மணியா...:)

பரஞ்சோதி
03-09-2005, 05:19 AM
சரி தலை,

உங்களுக்கு எப்போவாவது வேலை வருகிறது :confused: , அதையும் நான் செய்யவிடவில்லை என்றால் வருத்தம் வரும். :D :D

mania
03-09-2005, 05:31 AM
சரி தலை,

உங்களுக்கு எப்போவாவது வேலை வருகிறது :confused: , அதையும் நான் செய்யவிடவில்லை என்றால் வருத்தம் வரும். :D :D

:mad: :mad: :mad: :angry: :angry: :angry:

கடுப்புடன்
மணியா....:mad:

பரஞ்சோதி
03-09-2005, 09:33 AM
தலை கடுப்புடன் இருப்பதால் இப்பகுதிக்கு வரமாட்டார் என்று நினைக்கிறேன். எங்கே நம்ம பிரியன், மன்மதன். வாங்கப்பா. கை குறுகுறுக்குது.

பரஞ்சோதி
03-09-2005, 09:36 AM
நானும் இந்த ஆட்டத்தில் கலந்துகொள்ளலாமா? :p

கண்டிப்பாக மது, நீங்க இல்லாமலா?

உலக/இந்திய அளவில் புகழ்பெற்ற இந்தியர்கள், இந்தியாவையே சார்ந்திருக்கும் வெளிநாட்டவர்கள், சமீபத்தில் பரபரப்பாக பேசப்படுவர்கள் என்று யாரையும் நினைக்கலாம், ஆனால் அவர்களின் விபரங்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும், அப்படி செய்தால் கேள்வி கேட்டால் சரியாக பதில் சொல்ல முடியும்.

வாங்க ஒரு ஆட்டம் ஆடலாம்.

Mathu
03-09-2005, 09:52 PM
சனி, ஞாயிறு விடுமுறை அதிகநேரம் சிஸ்டத்துக்கு முன் இருக்க முடியாது,
இருந்தால் வீட்டில் இருக்கும் சிஸ்டம் சூடகிவிடும், கொஞ்சம் வெளியே சுற்றவேண்டும்.
திங்கள் முதல் ஒரு கை பார்க்கலாம்.

பரஞ்சோதி
04-09-2005, 04:16 AM
சனி, ஞாயிறு விடுமுறை அதிகநேரம் சிஸ்டத்துக்கு முன் இருக்க முடியாது,
இருந்தால் வீட்டில் இருக்கும் சிஸ்டம் சூடகிவிடும், கொஞ்சம் வெளியே சுற்றவேண்டும்.
திங்கள் முதல் ஒரு கை பார்க்கலாம்.

மது, இன்று திங்கள் ஆச்சே!

ஒரு கை பார்ப்போமா?

மன்மதன்
04-09-2005, 04:18 AM
மது, இன்று திங்கள் ஆச்சே!

ஒரு கை பார்ப்போமா?

ஒரு நாள் எக்ஸ்ட்ரா தூங்கிட்டியா நண்பா :rolleyes: :rolleyes:

இக்பால்
04-09-2005, 04:19 AM
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
11. பிரதமருக்காக ஒரு முறை பரிசீலிக்கப்பட்டது.....நிறைவேறவில்லை.

ஆமாம்.

பரஞ்சோதி
04-09-2005, 04:25 AM
ஒரு நாள் எக்ஸ்ட்ரா தூங்கிட்டியா நண்பா :rolleyes: :rolleyes:

மன்றத்தில் யார் யார் விழித்திருக்காங்க என்பதை கண்டுபிடிக்க அவ்வாறு சொன்னேன்ம்பா.

நீ முழித்து கொண்டு தான் இருக்கிறாய். :eek:

பரஞ்சோதி
04-09-2005, 04:27 AM
இக்பால் அண்ணா,

இன்று இராகவன் அண்ணா வருவாரா என்று தெரியவில்லை.

நாம் இருவரும் போட்டி போடலாமா?

நீங்க நினைத்துக் கொள்ளுங்க, நான் கண்டுபிடிக்கிறேன்.

இக்பால்
04-09-2005, 04:34 AM
பரஞ்சோதி தம்பி ...நலமா? விஜி, சக்தி நலமா?

வேலை நிறையக் காத்திருக்கிறதுங்க தம்பி... இராகவன் தம்பி இல்லை என்பது தெரிந்துதான் உள்ளே நுழைந்தேன். மதிய நேரத்தில் வருகிறேன்.

-அன்புடன் அண்ணா.

மன்மதன்
04-09-2005, 04:37 AM
ஆமாம்.

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=120973&postcount=4260

ஆட்டம் தொடருதா?? குழப்பமாயிருக்கே..:rolleyes: :rolleyes:

பரஞ்சோதி
04-09-2005, 04:56 AM
பரஞ்சோதி தம்பி ...நலமா? விஜி, சக்தி நலமா?

வேலை நிறையக் காத்திருக்கிறதுங்க தம்பி... இராகவன் தம்பி இல்லை என்பது தெரிந்துதான் உள்ளே நுழைந்தேன். மதிய நேரத்தில் வருகிறேன்.

-அன்புடன் அண்ணா.

அனைவரும் நலம் அண்ணா.

எனக்கு வேலைகள் இருக்கின்றன, மாலையில் பார்க்கலாம்.

பிரியன்
04-09-2005, 05:00 AM
நானும் மாலையில் எனது வடைகளை அனுப்புகிறேன். நாளைக்கு எனக்கு இரட்டைச் சவாரி.....

பரஞ்சோதி
04-09-2005, 07:10 AM
நானும் மாலையில் எனது வடைகளை அனுப்புகிறேன். நாளைக்கு எனக்கு இரட்டைச் சவாரி.....

இரட்டை சவாரியா புரியலையே,.

ஆமாம் எப்போ சின்னப்புள்ள ஆனீங்க.

thempavani
04-09-2005, 07:49 AM
ஏல மன்மதா இது என்ன கூத்து..உன்னோட அவதாரச் சொன்னேம்ல...

மன்மதன்
04-09-2005, 08:56 AM
அவதாருக்கு என்ன குறைச்ச தேம்பா.. அங்கே பார்ர்ர்ர்.. பிரியனின் அவதாரை.....:D

thempavani
04-09-2005, 10:24 AM
பிரியன் நேரத்துக்கு நேரம் உருவத்தை மாத்திகிட்டே இருக்கார்..உனக்குப் பயந்துதான் இந்த முகமூடி எல்லாம் என்று நினைக்கிறேன்...

பிரியன்
04-09-2005, 11:59 AM
இக்பால் அண்ணா ராகவன் போட்டிக்கான விடையை நடுவர் முகிலனுக்கும், இக்பால் அண்ணனுக்கும் அனுப்பிவிட்டேன்

பிரியன்
04-09-2005, 12:15 PM
பரஞ்சோதி - மணியா அண்ணா போட்டிக்கான விடையை பரஞ்சோதிக்கு அனுப்பி இருக்கிறேன்

பரஞ்சோதி
04-09-2005, 05:01 PM
பிரியனின் விடை வந்து விட்டது.

பரஞ்சோதி
05-09-2005, 04:53 AM
தம்பி பிரதீப், மன்மதன் விடை இன்னமும் வரவில்லை.

பரஞ்சோதி
05-09-2005, 04:55 AM
இக்பால் அண்ணா, இராகவன் அண்ணா போட்டி இன்னமும் முடியாமல் தொங்கிக் கொண்டிருக்கிறது.

மீதி கேள்விகள் கேட்டபின்பு விடை அனுப்பலாமா?

அந்த போட்டியின் தொகுப்பை கொடுங்க.

gragavan
05-09-2005, 05:16 AM
பரஞ்சோதி தம்பி ...நலமா? விஜி, சக்தி நலமா?

வேலை நிறையக் காத்திருக்கிறதுங்க தம்பி... இராகவன் தம்பி இல்லை என்பது தெரிந்துதான் உள்ளே நுழைந்தேன். மதிய நேரத்தில் வருகிறேன்.

-அன்புடன் அண்ணா.என்ன அண்ணா இது? நாம் ஒரு போட்டிதான் விளையாண்டு முடித்திருக்கிறோம். அதற்குள்ளேயே இப்படியா? நீங்களுமா அண்ணா?

gragavan
05-09-2005, 05:18 AM
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
12. இவர் லண்டனில் படித்தவர்?

பரஞ்சோதி
05-09-2005, 05:19 AM
இராகவன் அண்ணா, உங்க போட்டியின் தொகுப்பை கொடுங்களேன்.

இக்பால்
05-09-2005, 05:20 AM
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
12. இவர் லண்டனில் படித்தவர்?

இல்லை.

இக்பால்
05-09-2005, 05:21 AM
இராகவன் அண்ணா, உங்க போட்டியின் தொகுப்பை கொடுங்களேன்.

இருங்க...நானும் இராகவன் தம்பியும் இப்பத்தானே உள்ளே வந்திருக்கிறோம்.

பரஞ்சோதி
05-09-2005, 05:21 AM
போட்டிகளுக்கான புதிய விதிமுறைகள் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. அனைவரின் ஆலோசனைகளும் தேவை.

உங்கள் கருத்துகளை கூறுங்கள்.

பிரியன்
05-09-2005, 05:22 AM
ராகவன் நான் தயார்:mad: :mad: - கேள்விகளை கேட்கட்டுமா:D :D

இக்பால்
05-09-2005, 05:23 AM
என்ன அண்ணா இது? நாம் ஒரு போட்டிதான் விளையாண்டு முடித்திருக்கிறோம். அதற்குள்ளேயே இப்படியா? நீங்களுமா அண்ணா?

அப்படி எல்லாம் ஒண்ணுமில்லைங்க தம்பி...காலை நேரம்...வேலை நிறைய காத்திருக்கிறது என்பதைத்தான் அப்படி சொன்னேன். :)

இக்பால்
05-09-2005, 05:24 AM
போட்டிகளுக்கான புதிய விதிமுறைகள் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. அனைவரின் ஆலோசனைகளும் தேவை.

உங்கள் கருத்துகளை கூறுங்கள்.

ஏன்? இப்பொழுது என்ன பிரச்னைங்க தம்பி?

இக்பால்
05-09-2005, 05:24 AM
பிரியன் தம்பி ...விடை கிடைக்கப் பெற்றேன்.

பரஞ்சோதி
05-09-2005, 05:25 AM
ஏன்? இப்பொழுது என்ன பிரச்னைங்க தம்பி?

அய்யோ அண்ணா, இது போதுவான ஒன்று, நிறைய பேர் கலந்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள், மேலும் சில சில சந்தேகங்கள் இருப்பதால் பழைய விதிமுறைகளை புதுபித்து சொன்னால், புதியவர்களுக்கும் உதவியாக இருக்குமே என்று தான்.

பரஞ்சோதி
05-09-2005, 05:26 AM
ராகவன் நான் தயார்:mad: :mad: - கேள்விகளை கேட்கட்டுமா:D :D

ஆகா மலையோடு மலை மோதப்போகுது, தீப்பொறிகள் பறக்கும். வேடிக்கை பார்ப்போம்.

மக்கா நடுவர் நம்ம முகிலன் தான். நான் இல்லை.

பரஞ்சோதி
05-09-2005, 05:28 AM
வேலை இருப்பதால், போட்டி முடிந்ததும் தொகுப்பு கொடுங்க, விடை சொல்ல சிறிது நேரம் கொடுங்க.

இக்பால்
05-09-2005, 05:29 AM
அய்யோ அண்ணா, இது போதுவான ஒன்று, நிறைய பேர் கலந்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள், மேலும் சில சில சந்தேகங்கள் இருப்பதால் பழைய விதிமுறைகளை புதுபித்து சொன்னால், புதியவர்களுக்கும் உதவியாக இருக்குமே என்று தான்.

உண்மையிலேயே புதியவர்களுக்கு உதவ வேண்டுமானால் போட்டியைப் புதியதாக தொடங்க வேண்டியதுதான். :)

இக்பால்
05-09-2005, 05:30 AM
வேலை இருப்பதால், போட்டி முடிந்ததும் தொகுப்பு கொடுங்க, விடை சொல்ல சிறிது நேரம் கொடுங்க.

சரிங்க தம்பி...இரண்டு நாட்கள் கழித்து முடிவு சொல்கிறேனே!!! :)

பிரியன்
05-09-2005, 05:35 AM
சரிங்க தம்பி...இரண்டு நாட்கள் கழித்து முடிவு சொல்கிறேனே!!! :)

இதெல்லாம் ஒத்துக்க முடியாது. இன்றைக்கே முடிவு சொல்ல வேண்டும். நிறைய வேல கிடக்கு.:D :D :D

gragavan
05-09-2005, 05:41 AM
ராகவன் நான் தயார்:mad: :mad: - கேள்விகளை கேட்கட்டுமா:D :Dகொஞ்சம் பொறுங்கள் பிரியன். இக்பால் அண்ணாவுடனான போட்டி இன்னும் முடியவில்லை. அது முடிந்ததும் உங்களையும் ஒரு கை பார்க்கிறேன்.

பிரியன்
05-09-2005, 05:44 AM
கொஞ்சம் பொறுங்கள் பிரியன். இக்பால் அண்ணாவுடனான போட்டி இன்னும் முடியவில்லை. அது முடிந்ததும் உங்களையும் ஒரு கை பார்க்கிறேன்.

போட்டிதான் 11வது கேள்வியிலே முடிஞ்சு போச்சே:mad: :mad: :mad: :mad: :D

மன்மதன்
05-09-2005, 05:45 AM
சமீபத்தில் என்ன போட்டி நடந்தது. விடை சொல்லியாச்ச?? விடைக்கு காத்திருந்தால், தொகுப்பு கொடுங்க..

இக்பால்
05-09-2005, 05:52 AM
போட்டிதான் 11வது கேள்வியிலே முடிஞ்சு போச்சே:mad: :mad: :mad: :mad: :D

பொறுங்க தம்பி... உங்களுடைய பதில் சரியா தவறா என்றே இன்னும் முடிவு செய்யவில்லை.

இக்பால்
05-09-2005, 05:53 AM
இராகவன் தம்பி ... அடுத்த கேள்வி என்ன?

mania
05-09-2005, 05:53 AM
சமீபத்தில் என்ன போட்டி நடந்தது. விடை சொல்லியாச்ச?? விடைக்கு காத்திருந்தால், தொகுப்பு கொடுங்க..

நான் பரம்ஸோட ஆடிய போட்டியின் தொகுப்பு இரு பக்கங்களுக்கு முன்னே இருக்கு பாரு.....மற்றபடி ராகவன் இப்போது இக்பாலுடன் ஆடிக்கொண்டிருக்கிறார்...:)
அன்புடன்
மணியா...

mania
05-09-2005, 05:55 AM
பொறுங்க தம்பி... உங்களுடைய பதில் சரியா தவறா என்றே இன்னும் முடிவு செய்யவில்லை.

கூடிய வரை நீங்கள் இந்தமாதிரி கமெண்ட் எதுவும் சொல்லாதீர்கள்.....:rolleyes:
அன்புடன்
மணியா....:)

இக்பால்
05-09-2005, 05:56 AM
இதெல்லாம் ஒத்துக்க முடியாது. இன்றைக்கே முடிவு சொல்ல வேண்டும். நிறைய வேல கிடக்கு.:D :D :D

மதிப்பெண்கள் தேவைப்படும் உறவுகளின் விடைகள் அனைத்தும் வந்தால்தான் முடிவு சொல்வேன். :)

மன்மதன்
05-09-2005, 05:56 AM
அழுதுகொண்டே பரம்ஸுடன் கேள்வி எண் 15
ஐந்து நாள் டெஸ்ட்களில் ஒரு ஆட்டமாவது இவர் விளையாடியிருக்கிறார்...

அப்பாடா ஒரு வழியா கிரிக்கெட்டர் என்று தெரிந்து விட்டது..
கிரிக்கெட் பற்றி தெரியாதவர்கள் என்ன பண்ணுவது. எனது கும்சா பதிலை பரஸுக்கு அனுப்பவா???:rolleyes: :rolleyes:

gragavan
05-09-2005, 05:57 AM
இக்பால் அண்ணாவுடன் போட்டிக்கான தொகுப்பு. போட்டி இன்னும் முடியவில்லை.

இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
1 இவர் ஆண்?
ஆமாம்
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
2 இவர் உயிருடன் இருக்கிறார்?
ஆமாம்
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
3 இவர் அரசியல் அல்லது சினிமாத் துறையைச் சேர்ந்தவர்?
ஆமாம்
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
4 இவர் தமிழர்? (பிறப்பால் தமிழராக இருந்தாலும் சரி. வேறு இடங்களிலிருந்து வந்து இங்கு பெயரெடுத்திருந்தாலும் சரி (எடு-ரஜினி, குஷ்பு) )
இல்லை
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
5 இவர் ஒரு அரசியல்வாதி?
ஆமாம்
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
6. இவர் தற்போது மத்திய அரசுப் பதவியில் உள்ளார்? (பிரதமர், அமைச்சர், போல)
இல்லை
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
7. இவர் ஒரு மாநில அரசியல்வாதி?
ஆமாம்
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
8. இவர் தென்னிந்தியர்? (தமிழகம், கேரளம், கருநாடகம், ஆந்திரம், புதுச்சேரி)
இல்லை
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
9. இவரது இப்பொழுது பதவியில் உள்ளார் (முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ,எம்.பி)
இல்லை
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
10. இவர் பெயர் பிரதமருக்காக ஒரு முறை பரிசீலிக்கப்பட்டது?
ஆமாம்
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
11. பிரதமருக்காக ஒரு முறை பரிசீலிக்கப்பட்டது.....நிறைவேறவில்லை.
ஆமாம்
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
12. இவர் லண்டனில் படித்தவர்?
ஆமாம்

இக்பால்
05-09-2005, 05:57 AM
கூடிய வரை நீங்கள் இந்தமாதிரி கமெண்ட் எதுவும் சொல்லாதீர்கள்.....:rolleyes:
அன்புடன்
மணியா....:)

சரிங்க அண்ணா.

இக்பால்
05-09-2005, 05:59 AM
இராகவன் தம்பி...தொகுப்புக்கு நன்றி. :)

மன்மதன்
05-09-2005, 06:03 AM
இக்பால் அண்ணாவுக்கு எந்த போட்டிக்கான விடை அனுப்பணும்..:rolleyes: .. சீரியஸாவே கேட்கிறேன்..

பிரியன்
05-09-2005, 06:05 AM
ராகவன் - இக்பால் அண்ணா போட்டிக்கான விடையை இக்பால் அண்ணாவுக்கு அனுப்புங்க மன்மதன்

gragavan
05-09-2005, 06:11 AM
நான் இன்னும் இக்பால் அண்ணாவைக் கேள்வி கேட்கப் போகிறேன்.

gragavan
05-09-2005, 06:13 AM
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
13. இவர் எங்கிருந்து வந்தாரோ அவர்களோடுதான் இப்பொழுது உறவாடுகிறார்?

gragavan
05-09-2005, 06:15 AM
இக்பால் அண்ணா இது வரை நீங்கள் சொன்ன விடைகள் சரியா என்பதை ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். அதை இங்கே உறுதி செய்யுங்கள்.

மன்மதன்
05-09-2005, 06:33 AM
ராகவன் - இக்பால் அண்ணா போட்டிக்கான விடையை இக்பால் அண்ணாவுக்கு அனுப்புங்க மன்மதன்

அதான் போட்டியே முடியலையே..:rolleyes: :angry: :angry:

இக்பால்
05-09-2005, 06:37 AM
இக்பால் அண்ணா இது வரை நீங்கள் சொன்ன விடைகள் சரியா என்பதை ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். அதை இங்கே உறுதி செய்யுங்கள்.

ஒரு சந்தேகம் உள்ளது. மணியா அண்ணாவைக் கேட்கலாமா?
(ஆனால் அவருக்கு பாயிண்ட் கிடைக்காதே!!!)

இக்பால்
05-09-2005, 06:38 AM
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
13. இவர் எங்கிருந்து வந்தாரோ அவர்களோடுதான் இப்பொழுது உறவாடுகிறார்?

ஆமாம்.

gragavan
05-09-2005, 06:40 AM
ஒரு சந்தேகம் உள்ளது. மணியா அண்ணாவைக் கேட்கலாமா?
(ஆனால் அவருக்கு பாயிண்ட் கிடைக்காதே!!!)அண்ணா கூகிளில் தேடிப் பாருங்கள். எல்லாவற்றிற்கும் கிடைக்கும்.

இல்லையென்றால்...பரஞ்சோதி இதற்கு ஒரு வழி சொல்.

இக்பால்
05-09-2005, 06:42 AM
அண்ணா கூகிளில் தேடிப் பாருங்கள். எல்லாவற்றிற்கும் கிடைக்கும்.

இல்லையென்றால்...பரஞ்சோதி இதற்கு ஒரு வழி சொல்.

14 ஆம் கேள்வி கேளுங்க தம்பி.

gragavan
05-09-2005, 06:46 AM
நீங்கள் ஏதோ ஐயம் இருப்பதாகச் சொன்னீர்களே. அதைத் தீர்த்து விட்டுத் தொடரலாமே...ஐயமில்லையென்றால் பதினாலாம் கேள்வியைக் கேட்கிறேன்.

இக்பால்
05-09-2005, 06:50 AM
நீங்கள் ஏதோ ஐயம் இருப்பதாகச் சொன்னீர்களே. அதைத் தீர்த்து விட்டுத் தொடரலாமே...ஐயமில்லையென்றால் பதினாலாம் கேள்வியைக் கேட்கிறேன்.

அதுவும் சரிதான்.

gragavan
05-09-2005, 06:57 AM
பரஞ்சோதி வருக. அண்ணனின் ஐயத்தைத் தீர்க்க.

இக்பால்
05-09-2005, 06:57 AM
நீங்கள் ஏதோ ஐயம் இருப்பதாகச் சொன்னீர்களே. அதைத் தீர்த்து விட்டுத் தொடரலாமே...ஐயமில்லையென்றால் பதினாலாம் கேள்வியைக் கேட்கிறேன்.

12ஆம் கேள்விக்கு ஆமாம் என வைத்துக் கொண்டு தொகுப்பிலேயும் மாற்றி விடவும். குழப்பம் செய்திருந்தால் மன்னிக்கவும்.

-அன்புடன் அண்ணா.

இக்பால்
05-09-2005, 06:58 AM
பரஞ்சோதி வருக. அண்ணனின் ஐயத்தைத் தீர்க்க.

பரஞ்சோதி தம்பியா சொல்வார்? அப்புறம் மதிப்பெண் என்னாவது?:cool:

பரஞ்சோதி
05-09-2005, 07:01 AM
சந்தேகம் இருந்தால் பொதுவாக கேட்கலாம்,

எனக்கு கலாநிதிமாறன் பில் கிளிண்டனோடு உணவு அருந்தியதில் சந்தேகம், உடனே அனைவரிடமும், யார் யார் பில்லுடன் உணவு அருந்தினார்கள் என்றே கேட்டேன், கலாநிதி மாறனை நேரிடையாக சொல்லாமல் கேட்டேன், அவ்வாறு கேட்டு தெளியலாம்.

நடுவர் என்று ஒருவர் இருந்தாலும் அவருக்கும் அதே பதில் தெரிந்திருக்க வேண்டுமே.

அதனால் புதிய விதிமுறையில் 2 கேள்விகளுக்கு தெரியவில்லை என்று சொல்லலாம், மேலும் அதற்கு பதிலாக புதிய கேள்விகளை கேட்கலாம் என்றும், கேள்வி கேட்பதில் தெளிவு இருக்க வேண்டும் என்பதையும் விதிமுறையில் சேர்க்கலாம்.

சும்மா பாத்ரூமில் வழுக்கி விழுந்தாரா? போன்ற கேள்விகள் தடை செய்யப்படும். )))

இக்பால்
05-09-2005, 07:02 AM
இந்த மணியா அண்ணா வருவதற்குள் போட்டியை முடித்துக் கொள்ளலாமே.

gragavan
05-09-2005, 07:02 AM
இக்பால் அண்ணா நீங்கள் ஆமாம் என்று பன்னிரண்டாம் கேள்விக்கு விடையை மாற்றியதால் நான் பதிமூன்றாம் கேள்வியை மீண்டும் கேட்கிறேன். சரியா?

இக்பால்
05-09-2005, 07:03 AM
சரிங்க ...சீக்கிரம் கேளுங்களேன் தம்பி. :)

பரஞ்சோதி
05-09-2005, 07:12 AM
தலையுடனான போட்டிக்கான சரியான விடை: நரேந்திர ஹிர்வானி

இவர் தான் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே 16 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்தார்.

இந்திய அணியில் இல்லை என்றாலும் உள்ளூர், ரஞ்ஞி டிராபில் மத்திய பிரதேஷ அணிக்காக ஆடுகிறார். இன்னமும் ரிட்டர்ட் ஆகவில்லை.

யாருமே சரியான விடை கூறவில்லை.

மதிப்பெண் எனக்கே சேருகிறது.

பரஞ்சோதி
05-09-2005, 07:13 AM
இக்பால் அண்ணா நீங்கள் ஆமாம் என்று பன்னிரண்டாம் கேள்விக்கு விடையை மாற்றியதால் நான் பதிமூன்றாம் கேள்வியை மீண்டும் கேட்கிறேன். சரியா?

சீக்கிரமா, அண்ணாவுக்கும் எனக்கும் தெரிகிற மாதிரி கேளுங்க.

mania
05-09-2005, 07:14 AM
எனக்கென்னமோ இது கொத்து பரோட்டா மாதிரி ஆகிவருகிறது போல தோன்றுகிறது....:rolleyes: .சரி சரி ஏதாவது ஒரு வடையை அனுப்பிடவேண்டியதுதான்.....:D .மன்மதன் பாஷையிலே சொன்னா ஒரு மார்க் கிடைக்குமே.....:D (ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் ):rolleyes: :D
அன்புடன்
மணியா....:D

இக்பால்
05-09-2005, 07:17 AM
எனக்கென்னமோ இது கொத்து பரோட்டா மாதிரி ஆகிவருகிறது போல தோன்றுகிறது....:rolleyes: .சரி சரி ஏதாவது ஒரு வடையை அனுப்பிடவேண்டியதுதான்.....:D .மன்மதன் பாஷையிலே சொன்னா ஒரு மார்க் கிடைக்குமே.....:D (ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் ):rolleyes: :D
அன்புடன்
மணியா....:D

இராகவன் தம்பி...இதற்குத்தான் சொன்னேன். அண்ணா வருவதற்குள் தட்டில் எடுத்து வைத்து விடலாம் என.

mania
05-09-2005, 07:17 AM
தலையுடனான போட்டிக்கான சரியான விடை: நரேந்திர ஹிர்வானி

இவர் தான் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே 16 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்தார்.

இந்திய அணியில் இல்லை என்றாலும் உள்ளூர், ரஞ்ஞி டிராபில் மத்திய பிரதேஷ அணிக்காக ஆடுகிறார். இன்னமும் ரிட்டர்ட் ஆகவில்லை.

யாருமே சரியான விடை கூறவில்லை.

மதிப்பெண் எனக்கே சேருகிறது.

:mad: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் வாழ்த்துகள் பரம்ஸ்.....:D
அன்புடன்
மணியா
(மற்றவர்கள் யார் யாரை சொல்லியிருக்கிறார்கள்......???):rolleyes:

பரஞ்சோதி
05-09-2005, 07:17 AM
எனக்கென்னமோ இது கொத்து பரோட்டா மாதிரி ஆகிவருகிறது போல தோன்றுகிறது....:rolleyes: .சரி சரி ஏதாவது ஒரு வடையை அனுப்பிடவேண்டியதுதான்.....:D .மன்மதன் பாஷையிலே சொன்னா ஒரு மார்க் கிடைக்குமே.....:D (ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் ):rolleyes: :D
அன்புடன்
மணியா....:D

இனிமேல் ஒரு மதிப்பெண் கிடையாது, தலை அரை மதிப்பெண் தான் கிடைக்கும்.

இக்பால்
05-09-2005, 07:18 AM
தலையுடனான போட்டிக்கான சரியான விடை: நரேந்திர ஹிர்வானி

இவர் தான் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே 16 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்தார்.

இந்திய அணியில் இல்லை என்றாலும் உள்ளூர், ரஞ்ஞி டிராபில் மத்திய பிரதேஷ அணிக்காக ஆடுகிறார். இன்னமும் ரிட்டர்ட் ஆகவில்லை.

யாருமே சரியான விடை கூறவில்லை.

மதிப்பெண் எனக்கே சேருகிறது.

மணியா அண்ணா...கடைசி கேள்வி கண்டுபிடித்துவிட்ட மாதிரி கேட்டார். ;)

பிரியன்
05-09-2005, 07:19 AM
தலையுடனான போட்டிக்கான சரியான விடை: நரேந்திர ஹிர்வானி

இவர் தான் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே 16 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்தார்.

இந்திய அணியில் இல்லை என்றாலும் உள்ளூர், ரஞ்ஞி டிராபில் மத்திய பிரதேஷ அணிக்காக ஆடுகிறார். இன்னமும் ரிட்டர்ட் ஆகவில்லை.

யாருமே சரியான விடை கூறவில்லை.

மதிப்பெண் எனக்கே சேருகிறது.

ஏதோ தவறு இருப்பது போல் தெரிகிறது:) :) :) :) . விரைவில் வருகிறேன்:D :D :D :D

பரஞ்சோதி
05-09-2005, 07:19 AM
:mad: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் வாழ்த்துகள் பரம்ஸ்.....:D
அன்புடன்
மணியா
(மற்றவர்கள் யார் யாரை சொல்லியிருக்கிறார்கள்......???):rolleyes:

நன்றி அண்ணா.

அடுத்த முறை கண்டிப்பாக என்னை வெல்வீர்கள் :)

mania
05-09-2005, 07:21 AM
மணியா அண்ணா...கடைசி கேள்வி கண்டுபிடித்துவிட்ட மாதிரி கேட்டார். ;)

:D :D எது கேட்டாலும் இல்லை ....இல்லை என்று சொல்லவே.....கடுப்பிலே ஒரு டெஸ்டாவது ஆடியிருக்கிறாரா என்று கேட்டேன்.....:rolleyes: :D ..
அன்புடன்
மணியா....

பிரியன்
05-09-2005, 07:23 AM
தலையுடனான போட்டிக்கான சரியான விடை: நரேந்திர ஹிர்வானி

இவர் தான் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே 16 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்தார்.

இந்திய அணியில் இல்லை என்றாலும் உள்ளூர், ரஞ்ஞி டிராபில் மத்திய பிரதேஷ அணிக்காக ஆடுகிறார். இன்னமும் ரிட்டர்ட் ஆகவில்லை.

யாருமே சரியான விடை கூறவில்லை.

மதிப்பெண் எனக்கே சேருகிறது.


மக்களே ஓடி வாங்க ஓடி வாங்க .....

மணியா அண்ணா கேட்ட 14 வது கேள்விக்கு பரஞ்சோதி தவறான் விடை சொல்லியுள்ளார். இவர் இடது கை சழற்பந்துவீச்சாளர்தான்இதோ சுட்டி
http://www.yehhaicricket.com/india/nhirwani/nhirwani.html

பிரியன்
05-09-2005, 07:24 AM
:mad: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் வாழ்த்துகள் பரம்ஸ்.....:D
அன்புடன்
மணியா
(மற்றவர்கள் யார் யாரை சொல்லியிருக்கிறார்கள்......???):rolleyes:

மணியா அண்ணா வாழ்த்துகளை உடனடியாக திரும்ப பெறுங்கள். உங்களுக்கு மதிப்பெண் உண்டு

பரஞ்சோதி
05-09-2005, 07:25 AM
ஏதோ தவறு இருப்பது போல் தெரிகிறது:) :) :) :) . விரைவில் வருகிறேன்:D :D :D :D

அதானே, வாங்கய்யா, வாங்கய்யா. :p :p

எங்கே நக்கீரரை காணவில்லையே என்று பார்த்தேன். :rolleyes: :rolleyes:

கேள்விக்கு விடை சொல்லி பாயிண்ட் வாங்குபவர்களும் உண்டு, கூகிளில் விடை தேடி தவறு சொல்லி பாயிண்ட் வாங்குபவர்களும் உண்டு. :confused: :confused:

சிரிக்காதீர் :D :D , உமகே தெரியும், நீர் எந்த வகையை சேர்ந்தவர் என்று :mad: :mad: ,

என்னத்தான் மதுரைக்காரர் என்றாலும் இப்படியா?

எங்களையும் வாழ விடுங்கப்பா... :D :D

பரஞ்சோதி
05-09-2005, 07:27 AM
மக்களே ஓடி வாங்க ஓடி வாங்க .....

மணியா அண்ணா கேட்ட 14 வது கேள்விக்கு பரஞ்சோதி தவறான் விடை சொல்லியுள்ளார். இவர் இடது கை சழற்பந்துவீச்சாளர்தான்இதோ சுட்டி
http://www.yehhaicricket.com/india/nhirwani/nhirwani.html

அது லெக் பிரேக், அதாவது காலை உடைத்து போடுவது, ஆனால் இவர் வீசுவது வலது கையில் பந்தை வைத்து தான்.

எனக்கே கிரிக்கெட்டா? பரஞ்சோதியா கொக்கா, என் அவதாரை பாருங்க, நன்றாக கண்ணை திறந்து பாருங்க. ஹா ஹா.

மேலும் சொல்ல என்னிடம் சரியான லிங்க் இருக்கு மக்கா. ஹா ஹா :D :D :D

mania
05-09-2005, 07:28 AM
மக்களே ஓடி வாங்க ஓடி வாங்க .....

மணியா அண்ணா கேட்ட 14 வது கேள்விக்கு பரஞ்சோதி தவறான் விடை சொல்லியுள்ளார். இவர் இடது கை சழற்பந்துவீச்சாளர்தான்இதோ சுட்டி
http://www.yehhaicricket.com/india/nhirwani/nhirwani.html

:) இல்லை பிரியன் இவர் வலதுகை சுழற்பந்து வீச்சாளர்தான். வலதுகை வீச்சாளர்கள் தான் கூக்லி போடமுடியும்....:)
அன்புடன்
மணியா...:)

பரஞ்சோதி
05-09-2005, 07:28 AM
மணியா அண்ணா வாழ்த்துகளை உடனடியாக திரும்ப பெறுங்கள். உங்களுக்கு மதிப்பெண் உண்டு

தலைக்கு எப்படியும் மதிப்பெண் உண்டு, கவலைப்பட வேண்டாமய்யா. தலை என்றைக்கும் முதலிடம் தான். ஆனா இந்த போட்டியில் எனக்கு தான் மதிப்பெண். :D

மன்மதன்
05-09-2005, 07:29 AM
அடேங்கப்பா.. எனக்கு ஒரு மார்க் கிடைத்து விட்டதே.. நன்றி பிரியன் :D :D :D :D

பரஞ்சோதி
05-09-2005, 07:30 AM
:) இல்லை பிரியன் இவர் வலதுகை சுழற்பந்து வீச்சாளர்தான். வலதுகை வீச்சாளர்கள் தான் கூக்லி போடமுடியும்....:)
அன்புடன்
மணியா...:)

தலை, தலை தான்.

பாயிண்ட் போனாலும் மேன்மக்கள் மேன்மக்களே!:D :D

மன்மதன்
05-09-2005, 07:31 AM
என்னது பாயிண்ட் போயிடுச்சா?? :eek: :eek: மேன் மக்கள் லிஸ்ட்டில் நானும் சேர்ந்தாச்சா.? :D :D (தேவையா தலை இது...:D :D)

பரஞ்சோதி
05-09-2005, 07:32 AM
Narendra Deepchand HIRWANI Born: Gorakhpur, Uttar Pradesh, 18-10-1968
Type: Right hand tail-end batsman and right arm leg-break bowler
Teams: Madhya Pradesh (from 1984-85) & Bengal (in 1996-97)
First-class debut: 1984-85
Test debut: v West Indies at Madras, 1987-88
Highest Test score: 17 v New Zealand at Hyderabad, 1988-89
Best Test bowling in an innings: 8-61 v West Indies at Madras, 1987-88 (on debut)
Best Test bowling in a match: 16-136 v West Indies at Madras, 1987-88 (on debut)
Last Test appearance: v South Africa at Calcutta, 1996-97

மன்மதன்
05-09-2005, 07:33 AM
அது லெக் பிரேக், அதாவது காலை உடைத்து போடுவது, ஆனால் இவர் வீசுவது வலது கையில் பந்தை வைத்து தான்.

எனக்கே கிரிக்கெட்டா? பரஞ்சோதியா கொக்கா, என் அவதாரை பாருங்க, நன்றாக கண்ணை திறந்து பாருங்க. ஹா ஹா.

மேலும் சொல்ல என்னிடம் சரியான லிங்க் இருக்கு மக்கா. ஹா ஹா :D :D :D

இரு.இரு .. சுவேதாவை கூப்பிட்டு டிவி சீரியலில் ஒரு மூலையில் அழுதுகிட்டிருக்கும் ஒரு கதாபாத்திரத்தை நினைச்சுக்க சொல்றேன்.. நற நற.. :mad: :mad:

மன்மதன்
05-09-2005, 07:34 AM
இன்னமும் விளையாடிக்கொண்டிருக்கிறாரா..??

பிரியன்
05-09-2005, 07:35 AM
சரி சரி அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா:D :D :D :D

gragavan
05-09-2005, 07:40 AM
மக்களே ஓடி வாங்க ஓடி வாங்க .....

மணியா அண்ணா கேட்ட 14 வது கேள்விக்கு பரஞ்சோதி தவறான் விடை சொல்லியுள்ளார். இவர் இடது கை சழற்பந்துவீச்சாளர்தான்இதோ சுட்டி
http://www.yehhaicricket.com/india/nhirwani/nhirwani.htmlஐய்யா எனக்கு பாதி மதிப்பெண். ஹூர்ரேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

மன்மதன்
05-09-2005, 07:42 AM
ஐய்யா எனக்கு பாதி மதிப்பெண். ஹூர்ரேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

அதானே.. :D :D அவர் இடது கையாலே பந்தை ஒரு முறையேனும் தூக்கியெறிந்திருந்தால் கூட :rolleyes: :rolleyes: எங்களுக்கு பாதி மதிப்பெண்கள் கொடுக்கவேண்டும் பரம்ஸைய்யா.. ;) ;) :rolleyes: :rolleyes:

gragavan
05-09-2005, 07:42 AM
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
13. இவர் பூனேயில் படித்தவர்?

gragavan
05-09-2005, 07:44 AM
அதானே.. :D :D அவர் இடது கையாலே பந்தை ஒரு முறையேனும் தூக்கியெறிந்திருந்தால் கூட :rolleyes: :rolleyes: எங்களுக்கு பாதி மதிப்பெண்கள் கொடுக்கவேண்டும் பரம்ஸைய்யா.. ;) ;) :rolleyes: :rolleyes:உண்டு உண்டு உண்டு......நீ விடையனுப்பியிருந்தால் பாதி மதிப்பெண் உண்டு. தலைக்கு மட்டும் முழு மதிப்பெண் உண்டு.

இக்பால்
05-09-2005, 07:57 AM
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
13. இவர் பூனேயில் படித்தவர்?

இல்லை.

gragavan
05-09-2005, 08:20 AM
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
14. இவர் தொடர்ந்து ஆறு ஆண்டுகளுக்கு மேலாக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.

இக்பால்
05-09-2005, 08:26 AM
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
14. இவர் தொடர்ந்து ஆறு ஆண்டுகளுக்கு மேலாக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.

இல்லை.

பரஞ்சோதி
05-09-2005, 08:29 AM
ஐய்யா எனக்கு பாதி மதிப்பெண். ஹூர்ரேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

அய்யாவாவது, கொய்யாவாவது

பாதியாவது, மீதியாவது.

நல்லா மேலே தலை சொன்னதையும், நான் கொடுத்த பதிவையும் பாருங்கண்ணா, பாருங்க.

gragavan
05-09-2005, 08:30 AM
இல்லை.எனக்கென்னவோ நீங்கள் தவறாகச் சொல்கின்றீர்கள் என்று தோன்றுகின்றது.........சரி. அடுத்த கேள்வியையும் விரைவில் கேட்கிறேன்.

இக்பால்
05-09-2005, 08:32 AM
எனக்கென்னவோ நீங்கள் தவறாகச் சொல்கின்றீர்கள் என்று தோன்றுகின்றது.........சரி. அடுத்த கேள்வியையும் விரைவில் கேட்கிறேன்.

சரிங்க தம்பி...கேளுங்க.

பரஞ்சோதி
05-09-2005, 08:33 AM
கடைசியில் இருவரது கேள்விகள், விடைகளை தொகுப்பாக கொடுங்க.

mania
05-09-2005, 08:34 AM
எனக்கென்னவோ நீங்கள் தவறாகச் சொல்கின்றீர்கள் என்று தோன்றுகின்றது.........சரி. அடுத்த கேள்வியையும் விரைவில் கேட்கிறேன்.

:D தெளிவாக கேள் ராகவன்......இதுதான் 15ஆவது கேள்வி என்று இல்லை என்று பதில் சொல்லிவிடுவார் இக்பால்ஜி.....:rolleyes:
அன்புடன்
மணியா....:D :D

gragavan
05-09-2005, 08:34 AM
அய்யாவாவது, கொய்யாவாவது

பாதியாவது, மீதியாவது.

நல்லா மேலே தலை சொன்னதையும், நான் கொடுத்த பதிவையும் பாருங்கண்ணா, பாருங்க.சரியப்பா நீயே வெச்சுக்க...பெரிய மதிப்பெண்.

அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
கேள்வி என்னடா விடையும் என்னடா
மதிப்பெண் கொண்டாடும் உலகத்திலே

பரஞ்சோதி
05-09-2005, 08:38 AM
சரியப்பா நீயே வெச்சுக்க...பெரிய மதிப்பெண்.

அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
கேள்வி என்னடா விடையும் என்னடா
மதிப்பெண் கொண்டாடும் உலகத்திலே

ஹா ஹா :D :D :D :D
அப்படி போடு போடு

மன்மதன்
05-09-2005, 08:38 AM
நான் கும்பக்கரை தங்கையாவை நினைச்சி, நீங்க பிரபு ன்னு பதில் சொன்னா ?? (சொல்லிவீக.. :rolleyes: :rolleyes: ) மார்க் யாருக்கு ?? :D :D

mania
05-09-2005, 08:41 AM
இன்னமும் விளையாடிக்கொண்டிருக்கிறாரா..??

தமாஷுக்கு மட்டும்......
:D :D ஆமாம்.....ஆனால் பந்து வீசுவதற்கு முன் அம்பயரிடம் கொடுக்கும் சில பொருட்களில் அவரது வாக்கிங் ஸ்டிக்கும் உண்டு.....:rolleyes:
அன்புடன்
மணியா....:D :D

இக்பால்
05-09-2005, 08:41 AM
:D தெளிவாக கேள் ராகவன்......இதுதான் 15ஆவது கேள்வி என்று இல்லை என்று பதில் சொல்லிவிடுவார் இக்பால்ஜி.....:rolleyes:
அன்புடன்
மணியா....:D :D

ஆமாம் சொல்லியும் மணியா அண்ணா தவறான விடை சொல்லியதைத்தான் பார்த்தேனே.:rolleyes:

gragavan
05-09-2005, 08:43 AM
அடாடா! சண்டையோ சண்டை...உடையுது மண்டையோ மண்டை.....

பதினஞ்சாவது கேள்வி என்ன கேக்க...................

இக்பால்
05-09-2005, 08:43 AM
தமாஷுக்கு மட்டும்......
:D :D ஆமாம்.....ஆனால் பந்து வீசுவதற்கு முன் அம்பயரிடம் கொடுக்கும் சில பொருட்களில் அவரது வாக்கிங் ஸ்டிக்கும் உண்டு.....:rolleyes:
அன்புடன்
மணியா....:D :D

மன்மதன் தம்பியும், மணியா அண்ணாவும் ஏதோ சொல்ல வருகிறார்கள் போல இருக்கிறதே.

இக்பால்
05-09-2005, 08:44 AM
தொகுப்பு போடுவதற்கு முன்னரே பதில் தெரிந்துவிட்டது என அவசரப் படுபவர்கள் பிரியன் தம்பி மாதிரி விடையை அனுப்பி வைக்கலாம்.

mania
05-09-2005, 08:46 AM
அடாடா! சண்டையோ சண்டை...உடையுது மண்டையோ மண்டை.....

பதினஞ்சாவது கேள்வி என்ன கேக்க...................

:D :D பேசாம அவரையே கேளேன்.....:rolleyes: ஏதாவது கோந்து கிடைத்தாலும் கிடைக்கும்....:D .(அவரையே ஒரு கேள்வி கேட்டு பதிலும் கொடுக்க சொல் )
அன்புடன்
ஐடியா மணியா.....:D

gragavan
05-09-2005, 08:50 AM
தொகுப்பு போடுவதற்கு முன்னரே பதில் தெரிந்துவிட்டது என அவசரப் படுபவர்கள் பிரியன் தம்பி மாதிரி விடையை அனுப்பி வைக்கலாம்.பாவம் பிரியன். ஏன் பிரியன் இப்படி அவசரப் பட்டு....நீங்க அனுப்புன விடை தப்புன்னா....மார்க்கு போயிருமே.............

இக்பால்
05-09-2005, 08:52 AM
ம்ம்...ம்ம்....

gragavan
05-09-2005, 08:52 AM
:D :D பேசாம அவரையே கேளேன்.....:rolleyes: ஏதாவது கோந்து கிடைத்தாலும் கிடைக்கும்....:D .(அவரையே ஒரு கேள்வி கேட்டு பதிலும் கொடுக்க சொல் )
அன்புடன்
ஐடியா மணியா.....:Dஇது நல்ல ஐடியாவா இருக்கே.............

gragavan
05-09-2005, 08:56 AM
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
15.இவர் வேட்டி அணிகின்றவர்

இக்பால்
05-09-2005, 08:58 AM
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
15.இவர் வேட்டி அணிகின்றவர்

ஆமாம்.

பிரியன்
05-09-2005, 08:58 AM
பாவம் பிரியன். ஏன் பிரியன் இப்படி அவசரப் பட்டு....நீங்க அனுப்புன விடை தப்புன்னா....மார்க்கு போயிருமே.............

என் அரசியல் அறிவில் எனக்கு நம்பிக்கை உண்டு.....

gragavan
05-09-2005, 09:01 AM
இக்பால் அண்ணாவுடன் போட்டி.....தொகுப்பு. விடையை இக்பால் அண்ணாவுக்கே அனுப்பலாம்.

இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
1 இவர் ஆண்?
ஆமாம்
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
2 இவர் உயிருடன் இருக்கிறார்?
ஆமாம்
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
3 இவர் அரசியல் அல்லது சினிமாத் துறையைச் சேர்ந்தவர்?
ஆமாம்
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
4 இவர் தமிழர்? (பிறப்பால் தமிழராக இருந்தாலும் சரி. வேறு இடங்களிலிருந்து வந்து இங்கு பெயரெடுத்திருந்தாலும் சரி (எடு-ரஜினி, குஷ்பு) )
இல்லை
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
5 இவர் ஒரு அரசியல்வாதி?
ஆமாம்
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
6. இவர் தற்போது மத்திய அரசுப் பதவியில் உள்ளார்? (பிரதமர், அமைச்சர், போல)
இல்லை
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
7. இவர் ஒரு மாநில அரசியல்வாதி?
ஆமாம்
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
8. இவர் தென்னிந்தியர்? (தமிழகம், கேரளம், கருநாடகம், ஆந்திரம், புதுச்சேரி)
இல்லை
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
9. இவரது இப்பொழுது பதவியில் உள்ளார் (முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ,எம்.பி)
இல்லை
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
10. இவர் பெயர் பிரதமருக்காக ஒரு முறை பரிசீலிக்கப்பட்டது?
ஆமாம்
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
11. பிரதமருக்காக ஒரு முறை பரிசீலிக்கப்பட்டது.....நிறைவேறவில்லை.
ஆமாம்
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
12. இவர் லண்டனில் படித்தவர்?
ஆமாம்
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
13. இவர் பூனேயில் படித்தவர்?
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
14. இவர் தொடர்ந்து ஆறு ஆண்டுகளுக்கு மேலாக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.
இல்லை
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
15.இவர் வேட்டி அணிகின்றவர்
ஆமாம்

மன்மதன்
05-09-2005, 09:01 AM
மன்மதன் (http://www.tamilmantram.com/vb/member.php?u=218), mania (http://www.tamilmantram.com/vb/member.php?u=116), gragavan (http://www.tamilmantram.com/vb/member.php?u=271), இக்பால் (http://www.tamilmantram.com/vb/member.php?u=144), பரஞ்சோதி (http://www.tamilmantram.com/vb/member.php?u=237), பிரியன் (http://www.tamilmantram.com/vb/member.php?u=533)

இந்த ஆறு பேருக்கும் தலா ஒரு மார்க் கொடுத்திடுங்கோ.. பிரச்சனையே இல்லை :D :D :D

gragavan
05-09-2005, 09:05 AM
மன்மதன் (http://www.tamilmantram.com/vb/member.php?u=218), mania (http://www.tamilmantram.com/vb/member.php?u=116), gragavan (http://www.tamilmantram.com/vb/member.php?u=271), இக்பால் (http://www.tamilmantram.com/vb/member.php?u=144), பரஞ்சோதி (http://www.tamilmantram.com/vb/member.php?u=237), பிரியன் (http://www.tamilmantram.com/vb/member.php?u=533)

இந்த ஆறு பேருக்கும் தலா ஒரு மார்க் கொடுத்திடுங்கோ.. பிரச்சனையே இல்லை :D :D :Dநா என்ன வேண்டான்னா சொல்றேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்....

இக்பால்
05-09-2005, 09:05 AM
இக்பால்-இராகவன் போட்டி தொகுப்பு. விடை அனுப்பலாமே!:)

இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
1 இவர் ஆண்?
ஆமாம்
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
2 இவர் உயிருடன் இருக்கிறார்?
ஆமாம்
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
3 இவர் அரசியல் அல்லது சினிமாத் துறையைச் சேர்ந்தவர்?
ஆமாம்
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
4 இவர் தமிழர்? (பிறப்பால் தமிழராக இருந்தாலும் சரி. வேறு இடங்களிலிருந்து வந்து இங்கு பெயரெடுத்திருந்தாலும் சரி (எடு-ரஜினி, குஷ்பு) )
இல்லை
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
5 இவர் ஒரு அரசியல்வாதி?
ஆமாம்
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
6. இவர் தற்போது மத்திய அரசுப் பதவியில் உள்ளார்? (பிரதமர், அமைச்சர், போல)
இல்லை
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
7. இவர் ஒரு மாநில அரசியல்வாதி?
ஆமாம்
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
8. இவர் தென்னிந்தியர்? (தமிழகம், கேரளம், கருநாடகம், ஆந்திரம், புதுச்சேரி)
இல்லை
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
9. இவரது இப்பொழுது பதவியில் உள்ளார் (முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ,எம்.பி)
இல்லை
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
10. இவர் பெயர் பிரதமருக்காக ஒரு முறை பரிசீலிக்கப்பட்டது?
ஆமாம்
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
11. பிரதமருக்காக ஒரு முறை பரிசீலிக்கப்பட்டது.....நிறைவேறவில்லை.
ஆமாம்
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
12. இவர் லண்டனில் படித்தவர்?
ஆமாம்

இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
13. இவர் பூனேயில் படித்தவர்?
இல்லை.

இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
14. இவர் தொடர்ந்து ஆறு ஆண்டுகளுக்கு மேலாக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.
இல்லை.

இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
15.இவர் வேட்டி அணிகின்றவர்
ஆமாம்.

gragavan
05-09-2005, 09:05 AM
சரி. அனைவரும் இக்பால் அண்ணாவிற்கு விடையை அனுப்புக.

இக்பால்
05-09-2005, 09:07 AM
இராகவன் தம்பி...உங்கள் தொகுப்பில் கேள்வி 13க்கு பதில் கொடுங்க.

இக்பால்
05-09-2005, 09:09 AM
சரி. அனைவரும் இக்பால் அண்ணாவிற்கு விடையை அனுப்புக.

முதலில் உங்களுடையதை அனுப்புங்கள்.

(ஒரு விடையும் வரவில்லையப்பா...வயித்த பசிக்குதப்பா...)

gragavan
05-09-2005, 09:14 AM
இராகவன் தம்பி...உங்கள் தொகுப்பில் கேள்வி 13க்கு பதில் கொடுங்க.கொடுத்திருக்கேனே அண்ணா............

gragavan
05-09-2005, 09:16 AM
முதலில் உங்களுடையதை அனுப்புங்கள்.

(ஒரு விடையும் வரவில்லையப்பா...வயித்த பசிக்குதப்பா...)எதை அனுப்ப? விடையையா வடையையா?

இக்பால்
05-09-2005, 09:19 AM
எதை அனுப்ப? விடையையா வடையையா?

நீங்களெல்லாம் விடை அனுப்புங்க...மணியா அண்ணா வடையை அனுப்பி வைப்பார்.

mania
05-09-2005, 09:19 AM
நாட்டிலே வேட்டி கட்டுபவர்கள் லிஸ்ட் கொஞ்சம் பெரிதாக இருப்பதால்....:rolleyes: .பதில் சொல்ல கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்......:D :D
அன்புடன்
வெத்துவேட்டி மணியா....:D

பரஞ்சோதி
05-09-2005, 09:19 AM
இக்பால் அண்ணா அனைவரின் விடை வந்தப்பின்பு விடை அறிவியுங்க, கொஞ்சம் பொறுமை.

இக்பால்
05-09-2005, 09:20 AM
கொடுத்திருக்கேனே அண்ணா............

ஆஹா...யாருடைய தொகுப்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?

இக்பால்
05-09-2005, 09:21 AM
இராகவன் விடை வந்து விட்டது.

பரஞ்சோதி
05-09-2005, 09:22 AM
இராகவன் அண்ணா எப்போவும் இப்படி தான், எதையோ பார்த்து, எதையோ சொல்வார்.

அடுத்த போட்டி இராகவன் அண்ணாவுக்கும் பிரியனுக்கும்.

gragavan
05-09-2005, 09:23 AM
இராகவன் அண்ணா எப்போவும் இப்படி தான், எதையோ பார்த்து, எதையோ சொல்வார்.

அடுத்த போட்டி இராகவன் அண்ணாவுக்கும் பிரியனுக்கும்.ஓகோ பிரியனா............வாங்க..............வாங்க.................

gragavan
05-09-2005, 09:26 AM
இராகவன் அண்ணா எப்போவும் இப்படி தான், எதையோ பார்த்து, எதையோ சொல்வார்.

அடுத்த போட்டி இராகவன் அண்ணாவுக்கும் பிரியனுக்கும்.

நல்ல சான்றிதழ்..........வாழ்க வளர்க.

gragavan
05-09-2005, 09:29 AM
அடுத்த போட்டி இராகவன் அண்ணாவுக்கும் பிரியனுக்கும்.அப்ப நடுவர் பரஞ்சோதி............

பரஞ்சோதி
05-09-2005, 09:35 AM
அப்ப நடுவர் பரஞ்சோதி............

மேலே வாழ்க, வளர்க என்று சொல்லிவிட்டு, கீழே என் மதிப்பெண்ணை பறிக்க திட்டமிருகிறீங்களே அண்ணா.

அண்ணன் என்னடா தம்பி என்னடா
என்ற பாட்டை நானும் பாடவா?

பரஞ்சோதி
05-09-2005, 09:35 AM
இன்றும் என்றும், நடுவர் நம்ம அன்பு சகோதரி சுவேதா தான், கூடவே முகிலனை நடுவராக நியமிக்கலாம்.

பிரியன்
05-09-2005, 09:36 AM
ராகவனுடன் கேள்வி 1: 35 முதல் 72 வயதிற்கு உட்பட்டவர்

gragavan
05-09-2005, 09:38 AM
ராகவனுடன் கேள்வி 1: 35 முதல் 72 வயதிற்கு உட்பட்டவர்ஆமாம்.

பிரியன்
05-09-2005, 09:40 AM
ராகவனுடன் கேள்வி 2 : நோபல், மககசே போன்ற சர்வதேச விருதுகள் ஏதேனும் ஒன்றைப் பெற்றவர்

gragavan
05-09-2005, 09:42 AM
ராகவனுடன் கேள்வி 2 : நோபல், மககசே போன்ற சர்வதேச விருதுகள் ஏதேனும் ஒன்றைப் பெற்றவர்ஆமாம்

பிரியன்
05-09-2005, 09:44 AM
ராகவனுடன் கேள்வி 3 : ஆண்

பரஞ்சோதி
05-09-2005, 09:45 AM
விடையை இக்பால் அண்ணாவுக்கு அனுப்பியாச்சு.

gragavan
05-09-2005, 09:47 AM
ராகவனுடன் கேள்வி 3 : ஆண்இல்லை

பரஞ்சோதி
05-09-2005, 09:50 AM
தலையுடனான போட்டிக்கு பிந்தைய மதிப்பெண் பட்டியல்.

இராகவன் - 17
மணியா - 17
பரஞ்சோதி - 15
பிரதீப் - 14
தேம்பா - 12
பிரியன் - 8
மன்மதன் -6
கரிகாலன்ஜி -3
அறிஞர் - 2
சுவேதா -2
ஜீவா - 1

பரஞ்சோதி
05-09-2005, 09:51 AM
இக்பால் அண்ணாவின் போட்டிக்கு கரிகாலன் அண்ணா விடை அனுப்புவதாக சொன்னார். காத்திருக்கவும். நாளை விடையையும் மதிப்பெண்களையும் அறிவிக்கலாம்.

பிரியன்
05-09-2005, 09:51 AM
ராகவனுடன் கேள்வி 4 : மகாராஷ்ட்ரா, டெல்லி, மேற்குவங்காளம், பஞ்சாப், தமிழ்நாடு மாநிலத்தை சேர்ந்தவர்

gragavan
05-09-2005, 09:53 AM
ராகவனுடன் கேள்வி 4 : மகாராஷ்ட்ரா, டெல்லி, மேற்குவங்காளம், பஞ்சாப், தமிழ்நாடு மாநிலத்தை சேர்ந்தவர்ஆமாம்.

பிரியன்
05-09-2005, 09:55 AM
ராகவனுடன் கேள்வி 5 : தற்போதும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.( அதாவது பார்க்கும் வேலையிலோ துறையிலிருந்தோ இன்னும் ஓய்வு பெறவில்லை )

பிரியன்
05-09-2005, 09:57 AM
வாங்க பிரதீப். பயணம் எப்படி இருந்தது.

நீங்க கேளுங்க நான் பதில் சொல்றேன்

gragavan
05-09-2005, 09:57 AM
ராகவனுடன் கேள்வி 5 : தற்போதும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.( அதாவது பார்க்கும் வேலையிலோ துறையிலிருந்தோ இன்னும் ஓய்வு பெறவில்லை )ஆமாம்

பிரியன்
05-09-2005, 09:59 AM
ராகவனுடன் கேள்வி 6: மருத்துவம், விஞ்ஞானம், சமுக சேவை, காவல்துறையை சேர்ந்தவர்

gragavan
05-09-2005, 10:01 AM
ராகவனுடன் கேள்வி 6: மருத்துவம், விஞ்ஞானம், சமுக சேவை, காவல்துறையை சேர்ந்தவர்இல்லை

பிரியன்
05-09-2005, 10:04 AM
நான் சாப்பிட போகிறேன். வந்த பின்பு தொடருவோம்

gragavan
05-09-2005, 10:05 AM
நான் சாப்பிட போகிறேன். வந்த பின்பு தொடருவோம்ஏய்யா! ரெண்டரை மணிக்கா சாப்புடுறது. பிரதீப் வகையறாவச் சேந்தவங்க போல...........

பரஞ்சோதி
05-09-2005, 10:06 AM
ஏய்யா! ரெண்டரை மணிக்கா சாப்புடுறது. பிரதீப் வகையறாவச் சேந்தவங்க போல...........

இங்கே மணி இப்போ 1 மத்தியானம் ஆகுது. சரியான நேரத்தில் தான் சாப்பிட செல்கிறார்.

பிரியன்
05-09-2005, 10:07 AM
மதியம் 2 -3தான் உணவு இடைவேளை

பிரியன்
05-09-2005, 10:07 AM
இங்கே மணி இப்போ 1 மத்தியானம் ஆகுது. சரியான நேரத்தில் தான் சாப்பிட செல்கிறார்.


உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு. உமக்கும்தானோ:) :) :)

pradeepkt
05-09-2005, 10:08 AM
வந்து பாத்தா அதுக்குள்ள இன்னும் பத்து பக்கம் ஓடியிருக்குது...
ஒவ்வொரு பக்கத்துக்கும் 40 பதிவுகள்.
நான் என்னென்ன விடை சொல்லணுமின்னு எல்லாரும் தனிமடலில அனுப்புங்க பாப்பம்.

pradeepkt
05-09-2005, 10:09 AM
ஏய்யா! ரெண்டரை மணிக்கா சாப்புடுறது. பிரதீப் வகையறாவச் சேந்தவங்க போல...........
ஏய்யா என்னைய வம்பிழுக்கறீக...
அங்க போயி அந்த வரிசையில நின்னு கூட்டத்துக்குத் தாக்காட்டி எடுத்துத் திங்கிறதுக்குள்ள முழி பிதுங்குது.
அதுனால வெந்ததோ வேகாததோ இருக்குறதை ரெண்டரை மணிக்குப் போயித் திங்கிறேன்.
நீங்க என்னடான்னா...

pradeepkt
05-09-2005, 10:11 AM
வாங்க பிரதீப். பயணம் எப்படி இருந்தது.

நீங்க கேளுங்க நான் பதில் சொல்றேன்
வந்தேனய்யா...
இன்னும் நிறைய பாக்க வேண்டி இருக்குது.
கொஞ்சம் உடம்பு படுத்துது. நான் இன்னைக்கு ராத்திரி எல்லாத்தையும் பாத்திட்டு நாளைக்குப் போட்டிக்கு வரேன்.

பரஞ்சோதி
05-09-2005, 10:16 AM
உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு. உமக்கும்தானோ:) :) :)

அட ஒரு மணி நேர வித்தியாசம் இராகவன் அண்ணாவுக்கு தெரியாது என்பதால் சொன்னேன். நீர் இருக்கிறே, யப்பா ரொம்ப கஷ்டம் சாமியோவ்...

- பின்னங்கால் முதுகில் பட ஓடும் பரம்ஸ்

gragavan
05-09-2005, 10:17 AM
ஏய்யா என்னைய வம்பிழுக்கறீக...
அங்க போயி அந்த வரிசையில நின்னு கூட்டத்துக்குத் தாக்காட்டி எடுத்துத் திங்கிறதுக்குள்ள முழி பிதுங்குது.
அதுனால வெந்ததோ வேகாததோ இருக்குறதை ரெண்டரை மணிக்குப் போயித் திங்கிறேன்.
நீங்க என்னடான்னா...ஏன்? பன்னண்டே முக்காலுக்குப் போறது. அப்பக் கொறவா இருக்குமுல்ல.....ரெண்டரை மணிக்குப் போனா மிஞ்சுனதுதான் கெடைக்கும்.

gragavan
05-09-2005, 10:19 AM
அட ஒரு மணி நேர வித்தியாசம் இராகவன் அண்ணாவுக்கு தெரியாது என்பதால் சொன்னேன். நீர் இருக்கிறே, யப்பா ரொம்ப கஷ்டம் சாமியோவ்...

- பின்னங்கால் முதுகில் பட ஓடும் பரம்ஸ்அதென்னய்யா ஒரு மணி நேரம் வித்தியாசம். வெளக்கேன்.

மன்மதன்
05-09-2005, 10:26 AM
அதென்னய்யா ஒரு மணி நேரம் வித்தியாசம். வெளக்கேன்.

துபாய்க்கும், இந்தியாவுக்கும் ஒன்றரை மணி நேர வித்தியாசம்.. அதாவது அங்கே 2:30 மதியம் என்றால் இங்கே 1 மணி மதியம்..புர்தா?? :D :D :D

mania
05-09-2005, 10:30 AM
துபாய்க்கும், இந்தியாவுக்கும் ஒன்றரை மணி நேர வித்தியாசம்.. அதாவது அங்கே 2:30 மதியம் என்றால் இங்கே 1 மணி மதியம்..புர்தா?? :D :D :D

:D :D ராகவனிடமிருந்து ஒரு மதிப்பெண்ணை பிடுங்கி மன்மதனுக்கு தர பரிந்துரைக்கிறேன்....:D :D
அன்புடன்
மணியா....:D

பரஞ்சோதி
05-09-2005, 10:30 AM
குவைத்திற்கும் துபாய்க்கும் ஒரு மணி நேரம் வித்தியாசம். இப்பா நல்லா புரிதா..
ஹி ஹி

- மன்மத பரம்ஸ்

மன்மதன்
05-09-2005, 10:31 AM
தலையுடனான போட்டிக்கு பிந்தைய மதிப்பெண் பட்டியல்.

இராகவன் - 17
மணியா - 17
பரஞ்சோதி - 15
பிரதீப் - 14
தேம்பா - 12
பிரியன் - 8
மன்மதன் -6
கரிகாலன்ஜி -3
அறிஞர் - 2
சுவேதா -2
ஜீவா - 1

இன்னும் இரண்டு மார்க்கிலே பிரியனை பிடிச்சிடலாம்.. கும்சாவே துணை.:D :D

மன்மதன்
05-09-2005, 10:31 AM
நாட்டிலே வேட்டி கட்டுபவர்கள் லிஸ்ட் கொஞ்சம் பெரிதாக இருப்பதால்....:rolleyes: .பதில் சொல்ல கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்......:D :D
அன்புடன்
வெத்துவேட்டி மணியா....:D

தமிழ்நாட்டை சேராத வேட்டி.. என்ன வேட்டி .:rolleyes: :rolleyes: :rolleyes:

பரஞ்சோதி
05-09-2005, 10:31 AM
:D :D ராகவனிடமிருந்து ஒரு மதிப்பெண்ணை பிடுங்கி மன்மதனுக்கு தர பரிந்துரைக்கிறேன்....:D :D
அன்புடன்
மணியா....:D

என்னுடைய பதிலை பார்த்து, எனக்கு ஒரு மதிப்பெண் பிடிங்கி கொடுங்க அண்ணா.

அப்போ நீங்க முதலிடம், நான் இரண்டாவது, அப்புறம் தான் இராகவன்.

- கணித மேதை பரம்ஸ்

மன்மதன்
05-09-2005, 10:36 AM
:D :D ராகவனிடமிருந்து ஒரு மதிப்பெண்ணை பிடுங்கி மன்மதனுக்கு தர பரிந்துரைக்கிறேன்....:D :D
அன்புடன்
மணியா....:D

ஹிஹி.. அப்பத்தான் தலை முதலிடத்தில் தனித்து நிற்கலாம்.. :D :D இடிக்கிதாம்..:rolleyes: :rolleyes:

மன்மதன்
05-09-2005, 10:37 AM
என்னுடைய பதிலை பார்த்து, எனக்கு ஒரு மதிப்பெண் பிடிங்கி கொடுங்க அண்ணா.

அப்போ நீங்க முதலிடம், நான் இரண்டாவது, அப்புறம் தான் இராகவன்.

- கணித மேதை பரம்ஸ்

சரி...சரி.. தனிமடலில் எனக்கு உதவி செய்து என்னை மேலெழுப்புங்கள்..;) ;) :D :D

இக்பால்
05-09-2005, 10:41 AM
பிரியன் தம்பி, இராகவன் தம்பி, பரஞ்சோதி தம்பி, மணியா அண்ணா, பிரதீப் தம்பி ஆகியோரிடமிருந்து விடைகள் வந்துள்ளன.

இன்னும் கரிகாலன் அண்ணா, தேம்பாவணி தங்கை, மன்மதன் தம்பி போன்றோர்களிடமிருந்து வரும் விடைகளுக்காக காத்திருக்கின்றேன்.

மன்மதன்
05-09-2005, 10:44 AM
இப்பத்தான் சுட்டுகிட்டிருக்கேன்(யாரும் காட்டமாட்டேங்குறாங்க.) சீக்கிரம் அனுப்பிவிடுகிறேன்..:D :D

gragavan
05-09-2005, 10:44 AM
துபாய்க்கும், இந்தியாவுக்கும் ஒன்றரை மணி நேர வித்தியாசம்.. அதாவது அங்கே 2:30 மதியம் என்றால் இங்கே 1 மணி மதியம்..புர்தா?? :D :D :Dஅட அத வெச்சிதாம்ப்பா அந்தக் கேள்வியக் கேட்டேன். அந்தப் பதிவப் போட்டப்ப இந்தியாவுல மூன்றரை மணி. அதனாலதான் ரெண்டரை மணிக்குச் சப்பாடான்னு கேட்டேன். நீயும் சொள்ளை நொள்ளைன்னுகிட்டு.

gragavan
05-09-2005, 10:46 AM
என்னுடைய பதிலை பார்த்து, எனக்கு ஒரு மதிப்பெண் பிடிங்கி கொடுங்க அண்ணா.

அப்போ நீங்க முதலிடம், நான் இரண்டாவது, அப்புறம் தான் இராகவன்.

- கணித மேதை பரம்ஸ்மதிப்பெண் என்ன பனங்கெழங்கா....பிடுங்கிக் கொடுக்க.....ஆசயப் பாரு.....

பிரியன்
05-09-2005, 10:47 AM
ராகவனுடன் கேள்வி 7: அவர் சர்வதேச விருதை 2002 ஆம் ஆண்டோ அதற்கு முன்போ பெற்றார்

gragavan
05-09-2005, 11:05 AM
ராகவனுடன் கேள்வி 7: அவர் சர்வதேச விருதை 2002 ஆம் ஆண்டோ அதற்கு முன்போ பெற்றார்இல்லை

பிரியன்
05-09-2005, 11:08 AM
ராகவனுடன் கேள்வி 8 : இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம பூசன், பத்ம ஸ்ரீ விருதுகளை பெற்றவர்

gragavan
05-09-2005, 11:09 AM
ராகவனுடன் கேள்வி 8 : இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம பூசன், பத்ம ஸ்ரீ விருதுகளை பெற்றவர்ஆமாம்

பிரியன்
05-09-2005, 11:12 AM
ராகவனுடன் கேள்வி 9 : இவர் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றவர்.....

gragavan
05-09-2005, 11:14 AM
ராகவனுடன் கேள்வி 9 : இவர் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றவர்.....இல்லை

gragavan
05-09-2005, 11:20 AM
என்ன இது.....யாரையும் காணோம்.........எல்லாரும் பயந்து ஓடீட்டீங்களா?

பிரியன்
05-09-2005, 11:21 AM
அனேகமா நம்ம ரெண்டு பேர்ல ஒருத்தருக்கு மட்டுமே மதிப்பெண் கிடைக்க வாய்ப்பிருக்கு...:D :D :D :D

mania
05-09-2005, 11:23 AM
என்ன இது.....யாரையும் காணோம்.........எல்லாரும் பயந்து ஓடீட்டீங்களா?

:D எதிரணியால் சூழப்பட்டிருக்கிறாய் என்று நாந்தான் துணையிருக்கிறேன்.....:D
அன்புடன்
மணியா...:D

மன்மதன்
05-09-2005, 11:26 AM
அனேகமா நம்ம ரெண்டு பேர்ல ஒருத்தருக்கு மட்டுமே மதிப்பெண் கிடைக்க வாய்ப்பிருக்கு...:D :D :D :D

சரி..சரி.. நானும் இருக்கேன்.. ஆம்/இல்லை தப்பா சொன்னவராலேயே மார்க் எடுத்திருக்கேன்.. தெரியும்லே..;) ;)

gragavan
05-09-2005, 11:28 AM
:D எதிரணியால் சூழப்பட்டிருக்கிறாய் என்று நாந்தான் துணையிருக்கிறேன்.....:D
அன்புடன்
மணியா...:Dஆகா தலையே தலை......

சுவேதா
05-09-2005, 11:29 AM
இரு.இரு .. சுவேதாவை கூப்பிட்டு டிவி சீரியலில் ஒரு மூலையில் அழுதுகிட்டிருக்கும் ஒரு கதாபாத்திரத்தை நினைச்சுக்க சொல்றேன்.. நற நற.. :mad: :mad:


ஆஆஆஆஆஆ :confused: :confused: :confused: :rolleyes: :rolleyes:

gragavan
05-09-2005, 11:30 AM
சரி..சரி.. நானும் இருக்கேன்.. ஆம்/இல்லை தப்பா சொன்னவராலேயே மார்க் எடுத்திருக்கேன்.. தெரியும்லே..;) ;)ரொம்ப நாளைக்கு இது ஆகாதுப்பு....தெரிஞ்சிக்கோ................பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.

பிரியன்
05-09-2005, 11:35 AM
ராகவனுடன் கேள்வி10 : அவர் தற்போது கர்நாடகத்தில் வசிக்கிறார்

பிரியன்
05-09-2005, 11:37 AM
ராகவன் அலுவலகத்தில் முக்கியமான வேலை வந்துவிட்டது. ஒரு 2 மணி நேரத்திற்கு எட்டிப் பார்க்க முடியாதென்றூ நினைக்கிறேன். இடைவேளை கிடைத்தால் வந்து விடுகிறேன்.

gragavan
05-09-2005, 11:38 AM
ராகவனுடன் கேள்வி10 : அவர் தற்போது கர்நாடகத்தில் வசிக்கிறார்இல்லை

gragavan
05-09-2005, 11:38 AM
ராகவன் அலுவலகத்தில் முக்கியமான வேலை வந்துவிட்டது. ஒரு 2 மணி நேரத்திற்கு எட்டிப் பார்க்க முடியாதென்றூ நினைக்கிறேன். இடைவேளை கிடைத்தால் வந்து விடுகிறேன்.சரி. அப்படியே ஆகட்டும்.

பிரியன்
05-09-2005, 11:41 AM
நன்றி ராகவன்

பிரியன்
05-09-2005, 12:46 PM
ராகவனுடன் கேள்வி 11: இவருடைய கணவரோ, தந்தையோ, மகனோ அவர்களும் இதே துறையச் சேர்ந்தவர்கள்

பரஞ்சோதி
05-09-2005, 12:47 PM
இடைவேளை வந்துவிட்டது, எல்லோரும் செல்லுங்க

பரஞ்சோதி
05-09-2005, 12:48 PM
பிரியன் இதுவரை ஒரு தொகுப்பு போடுங்களேன்.

பிரியன்
05-09-2005, 12:50 PM
பிரியன் இதுவரை ஒரு தொகுப்பு போடுங்களேன்.
அட போங்கய்யா இதுக்கு தொகுப்பு வேறையா - நானே கிட்டத்தட்ட மொட்டைத் தலையாய் நிற்கிறேன் ( தீடிரென்று வேலை அதிகம்- எட்டிப் பார்த்ததுக்கு தண்டைனையா இது )

gragavan
05-09-2005, 12:50 PM
ராகவனுடன் கேள்வி 11: இவருடைய கணவரோ, தந்தையோ, மகனோ அவர்களும் இதே துறையச் சேர்ந்தவர்கள்இல்லை

பிரியன்
05-09-2005, 12:51 PM
நன்றி ராகவன்

gragavan
05-09-2005, 12:51 PM
அட போங்கய்யா இதுக்கு தொகுப்பு வேறையா - நானே கிட்டத்தட்ட மொட்டைத் தலையாய் நிற்கிறேன் ( தீடிரென்று வேலை அதிகம்- எட்டிப் பார்த்ததுக்கு தண்டைனையா இது )பிரியன் கேள்வி கேட்கின்றவர்தான் தொகுப்பு போட வேண்டும். சென்ற முறை இக்பால் அண்ணாவுடன் விளையாடுகையில் நாந்தானே தொகுப்பு போட்டேன்.

gragavan
05-09-2005, 12:52 PM
நன்றி ராகவன்இது எதுக்கு?

பிரியன்
05-09-2005, 12:52 PM
ஒவ்வொரு பக்கமா தேடனுமேன்னுதான் ஒரு சோம்பேறித் தனம். 15 கேள்வியும் முடியட்டும் தொகுப்பு போடுறேனே

பிரியன்
05-09-2005, 12:53 PM
இது எதுக்கு?

எல்லாம் ஒரு இதுக்குதான்

gragavan
05-09-2005, 12:54 PM
எல்லாம் ஒரு இதுக்குதான்அது சரி. அடுத்த கேள்வியக் கேளுங்க....

பிரியன்
05-09-2005, 12:55 PM
ராகவனுடன் கேள்வி 12 : இவர் திரைப்படம், பாரம்பர்ய கலைத்துறை, ( பாடல், நாட்டியம் )தொழில்துறையை சேர்ந்தவர்

gragavan
05-09-2005, 12:57 PM
ராகவனுடன் கேள்வி 12 : இவர் திரைப்படம், பாரம்பர்ய கலைத்துறை, ( பாடல், நாட்டியம் )தொழில்துறையை சேர்ந்தவர்ஆமாம்

பரஞ்சோதி
05-09-2005, 01:01 PM
அட போங்கய்யா இதுக்கு தொகுப்பு வேறையா - நானே கிட்டத்தட்ட மொட்டைத் தலையாய் நிற்கிறேன் ( தீடிரென்று வேலை அதிகம்- எட்டிப் பார்த்ததுக்கு தண்டைனையா இது )

ஆமா, கையில் இருப்பதை விட்டு விட்டு, மொட்டையாம், முழங்காலாம். போங்கப்பா, நீங்களும் உங்க ஆட்டமும்.

gragavan
05-09-2005, 01:04 PM
ஆமா, கையில் இருப்பதை விட்டு விட்டு, மொட்டையாம், முழங்காலாம். போங்கப்பா, நீங்களும் உங்க ஆட்டமும்.என்ன பரம்ஸ் இது...ஆட்டமே ஒம் பேருலதான இருக்கு...நீயே சலிச்சுக்கிட்டா எப்படி? நல்ல பிள்ளையா ஒரு தொகுப்பு போட்டுறப்பா.....சாத்தூர்ச் சீரணி வீட்டுல இருக்கு. ரெண்டு தர்ரேன்.

பிரியன்
05-09-2005, 01:15 PM
ராகவனுடன் கேள்வி 13: இவர் தேசிய அளவில் விருது பெற்றது 1980 - 2005 க்கு இடைப்பட்ட காலத்தில்

பரஞ்சோதி
05-09-2005, 01:16 PM
ராகவனுடன் கேள்வி 1: 35 முதல் 72 வயதிற்கு உட்பட்டவர்
ஆமாம்.

ராகவனுடன் கேள்வி 2 : நோபல், மககசே போன்ற சர்வதேச விருதுகள் ஏதேனும் ஒன்றைப் பெற்றவர்
ஆமாம்

ராகவனுடன் கேள்வி 3 : ஆண்
இல்லை

ராகவனுடன் கேள்வி 4 : மகாராஷ்ட்ரா, டெல்லி, மேற்குவங்காளம், பஞ்சாப், தமிழ்நாடு மாநிலத்தை சேர்ந்தவர்
ஆமாம்


ராகவனுடன் கேள்வி 5 : தற்போதும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.( அதாவது பார்க்கும் வேலையிலோ துறையிலிருந்தோ இன்னும் ஓய்வு பெறவில்லை )
ஆமாம்

ராகவனுடன் கேள்வி 6: மருத்துவம், விஞ்ஞானம், சமுக சேவை, காவல்துறையை சேர்ந்தவர்
இல்லை

ராகவனுடன் கேள்வி 7: அவர் சர்வதேச விருதை 2002 ஆம் ஆண்டோ அதற்கு முன்போ பெற்றார்
இல்லை

ராகவனுடன் கேள்வி 8 : இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம பூசன், பத்ம ஸ்ரீ விருதுகளை பெற்றவர்
ஆமாம்
ராகவனுடன் கேள்வி 9 : இவர் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றவர்.....
இல்லை


ராகவனுடன் கேள்வி10 : அவர் தற்போது கர்நாடகத்தில் வசிக்கிறார்
இல்லை

ராகவனுடன் கேள்வி 11: இவருடைய கணவரோ, தந்தையோ, மகனோ அவர்களும் இதே துறையச் சேர்ந்தவர்கள்
இல்லை


ராகவனுடன் கேள்வி 12 : இவர் திரைப்படம், பாரம்பர்ய கலைத்துறை, ( பாடல், நாட்டியம் )தொழில்துறையை சேர்ந்தவர்
ஆமாம்

gragavan
05-09-2005, 01:17 PM
ராகவனுடன் கேள்வி 13: இவர் தேசிய அளவில் விருது பெற்றது 1980 - 2005 க்கு இடைப்பட்ட காலத்தில்ஆமாம்

gragavan
05-09-2005, 01:24 PM
சரி. நேரமாகிறது. நாளை சந்திப்போம்.

பிரியன்
05-09-2005, 03:16 PM
ராகவனுடன் கேள்வி 14: இவர் பத்ம பூசன்+பத்ம விபூசன் அல்லது பத்மபூசன்+ பத்மஸ்ரி விருதுகள் என இரண்டையும் பெற்றவர்

pradeepkt
06-09-2005, 03:46 AM
:D :D ராகவனிடமிருந்து ஒரு மதிப்பெண்ணை பிடுங்கி மன்மதனுக்கு தர பரிந்துரைக்கிறேன்....:D :D
அன்புடன்
மணியா....:D
அதென்ன மன்மதனுக்கு மட்டும்... எல்லாருக்கும் கொடுங்க.
உடனே வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி நீ என்ன டைம் விளக்கினாயா, அது இதுன்னு ஆரம்பிச்சிராதீங்க :D

pradeepkt
06-09-2005, 03:47 AM
தமிழ்நாட்டை சேராத வேட்டி.. என்ன வேட்டி .:rolleyes: :rolleyes: :rolleyes:
அது வேட்டி இல்லை வெட்டி.:D

pradeepkt
06-09-2005, 03:49 AM
அனேகமா நம்ம ரெண்டு பேர்ல ஒருத்தருக்கு மட்டுமே மதிப்பெண் கிடைக்க வாய்ப்பிருக்கு...:D :D :D :D
என்னா கண்டுபிடிப்பு...
அவரு ஏதாச்சும் தப்பாச் சொன்னா எங்களுக்கும் மார்க்கு இருக்கப்பு.
நாங்க விடை சொல்றதுக்கு முன்னாடி எத்தனை வருசமானாலும் சரி, முடிவை அறிவிக்கக் கூடாது.

pradeepkt
06-09-2005, 03:51 AM
நன்றி ராகவன்
அவங்க தந்தையோ யாரோ அதே துறையில இருக்காரா இல்லையான்னு பதில் சொன்னதுக்கு ராகவனுக்கு எதுக்கு நன்றி:confused:

pradeepkt
06-09-2005, 03:52 AM
பிரியன் கேள்வி கேட்கின்றவர்தான் தொகுப்பு போட வேண்டும். சென்ற முறை இக்பால் அண்ணாவுடன் விளையாடுகையில் நாந்தானே தொகுப்பு போட்டேன்.
வந்திட்டாரய்யா சுப்ரீம் கோர்ட்டு ஜடுஜு.
யாராவது ஒருத்தர் தொகுப்பு போடுறதை விட்டு...

இக்பால்
06-09-2005, 04:14 AM
இக்பால் நினைத்த நபரை இராகவன் கேள்விகள் கேட்ட போட்டி:

பிரியன் தம்பி -சரியான பதில்.
இராகவன் தம்பி -சரியான பதில்.
பரஞ்சோதி தம்பி -சரியான பதில்.
மணியா அண்ணா -சரியான பதில்.
பிரதீப் தம்பி -சரியான பதில்.
மன்மதன் தம்பியும் -சரியான பதில்.
தேம்பா தங்கை(கூட)-சரியான பதில்.

சரியான பதில்-ஜோதிபாசு.

எல்லோருக்கும் மதிப்பெண் கொடுக்கலாம்.

எனக்கும்தான். ஏனெனில் 1)நான் நினைத்ததும் சரியான பதில்தான்.
2)எல்லோருக்கும் என்பதால் என்னையும் சேர்க்க வேண்டும்.

கரிகாலன் அண்ணா கலந்து கொள்ளவில்லை என்பதை தெரிவித்து இருந்தார்.

-அன்புடன் இக்பால்.

mania
06-09-2005, 04:27 AM
நன்றி இக்பால்ஜி.....:D .உங்களுடன் நடத்தும் போட்டிகளின் எண்ணிக்கையை அதிகபடுத்தவேண்டும் என்ற மனுவை ஐவர் அணியின் சார்பாக நான் விண்ணப்பிக்கிறேன்....:D .மிகவும் ஸ்வாரஸ்யமாகவும் அதே நேரத்தில் வேடிக்கையாகவும் இருக்கின்றது....(எங்களுக்கும் கொஞ்சம் மார்க் ஈசியா.......):D
அன்புடன்
மணியா.,...
(உங்களுக்கும் மதிப்பெண் கொடுக்கவேண்டும் என்கிற விண்னப்பத்தை போட்டியின் கடுமையான கண்டிஷன்களினால் நிராகரிக்கப்படவேண்டியுள்ளது..........:eek: .நாட்டாமை வந்து முடிவை மாத்தினா......அதான் நாட்டாமை....):D :D

பரஞ்சோதி
06-09-2005, 04:28 AM
இக்பால் நினைத்த நபரை இராகவன் கேள்விகள் கேட்ட போட்டி:

பிரியன் தம்பி -சரியான பதில்.
இராகவன் தம்பி -சரியான பதில்.
பரஞ்சோதி தம்பி -சரியான பதில்.
மணியா அண்ணா -சரியான பதில்.
பிரதீப் தம்பி -சரியான பதில்.
மன்மதன் தம்பியும் -சரியான பதில்.
தேம்பா தங்கை(கூட)-சரியான பதில்.

சரியான பதில்-ஜோதிபாசு.

எல்லோருக்கும் மதிப்பெண் கொடுக்கலாம்.

எனக்கும்தான். ஏனெனில் 1)நான் நினைத்ததும் சரியான பதில்தான்.
2)எல்லோருக்கும் என்பதால் என்னையும் சேர்க்க வேண்டும்.

கரிகாலன் அண்ணா கலந்து கொள்ளவில்லை என்பதை தெரிவித்து இருந்தார்.

-அன்புடன் இக்பால்.

இதற்கு என்ன அர்த்தம் அண்ணா :D :D :D

கரிகாலன் அண்ணா ஏன் கலந்துக் கொள்ளவில்லை :eek: :confused: :confused:

பரஞ்சோதி
06-09-2005, 04:31 AM
சரியான பதில்-ஜோதிபாசு.

எல்லோருக்கும் மதிப்பெண் கொடுக்கலாம்.

எனக்கும்தான். ஏனெனில் 1)நான் நினைத்ததும் சரியான பதில்தான்.
2)எல்லோருக்கும் என்பதால் என்னையும் சேர்க்க வேண்டும்.


-அன்புடன் இக்பால்.

:D :D

ஆச்சரியம் தான் அண்ணா, நீங்க சரியாக நினைக்க, நாங்க சரியாக சொல்லை, இல்லை என்றால் பாதி மதிப்பெண் தான் கிடைத்திருக்கும், அதற்கே உங்களுக்கு ஒரு மதிப்பெண் உண்டு.

- நாட்டார்புரம் நாட்டு ஆமை

mania
06-09-2005, 04:32 AM
என்னதான் இருந்தாலும் மன்மதனை தேம்பாவுடன் கம்பேர் பண்ணி எழுதியிருப்பது.......:rolleyes: ?????கொஞ்சம் கவனி மன்மதா.....:D
போ.கொ மணியா...:D

mania
06-09-2005, 04:41 AM
:D :D

ஆச்சரியம் தான் அண்ணா, நீங்க சரியாக நினைக்க, நாங்க சரியாக சொல்லை, இல்லை என்றால் பாதி மதிப்பெண் தான் கிடைத்திருக்கும், அதற்கே உங்களுக்கு ஒரு மதிப்பெண் உண்டு.

- நாட்டார்புரம் நாட்டு ஆமை

:rolleyes: நாட்டாமை என்பதை நிரூபிக்கிறார் பரஞ்சோதியார்......:D ..இதுவே அவருக்கு மட்டும் மார்க் கிடைத்திருக்கவில்லையென்றால்....... ?????? :rolleyes: :D
அன்புடன்
மணியா....

பரஞ்சோதி
06-09-2005, 04:41 AM
அடுத்த போட்டி எனக்கும் தலைக்கும்

தலை தயாரா?

பரஞ்சோதி
06-09-2005, 04:42 AM
:rolleyes: நாட்டாமை என்பதை நிரூபிக்கிறார் பரஞ்சோதியார்......:D ..இதுவே அவருக்கு மட்டும் மார்க் கிடைத்திருக்கவில்லையென்றால்....... ?????? :rolleyes: :D
அன்புடன்
மணியா....

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருப்பார். :D :D

பரஞ்சோதி
06-09-2005, 04:45 AM
இக்பால் அண்ணாவின் போட்டிக்கு பிந்தைய மதிப்பெண் பட்டியல்


இராகவன் - 18
மணியா - 18
பரஞ்சோதி - 16
பிரதீப் - 15
தேம்பா - 13
பிரியன் - 9
மன்மதன் -7
கரிகாலன்ஜி -3
அறிஞர் - 2
சுவேதா -2
ஜீவா - 1

பரஞ்சோதி
06-09-2005, 04:45 AM
தலை மட்டுமே இருக்கிறார், மத்தவங்க எங்கேப்பா?

இக்பால்
06-09-2005, 04:48 AM
இக்பால் அண்ணாவின் போட்டிக்கு பிந்தைய மதிப்பெண் பட்டியல்


இராகவன் - 18
மணியா - 18
பரஞ்சோதி - 16
பிரதீப் - 15
தேம்பா - 13
பிரியன் - 9
மன்மதன் -7
கரிகாலன்ஜி -3
அறிஞர் - 2
சுவேதா -2
ஜீவா - 1

மதிப்பெண் போடவில்லையா எனக்கு. பார்க்கலாம்.

என்றைக்காவது ஒரு நாள் வாங்காமலா போய் விடுவேன்.:confused:

mania
06-09-2005, 04:50 AM
அடுத்த போட்டி எனக்கும் தலைக்கும்

தலை தயாரா?

:D :rolleyes: தலை இன்டிஸ்போஸ்ட்......(வாஷர் அவுட் ).....:D .ரொம்ப ரிஸ்க்கு.......????மத்தியப்ரதேசத்தில் ப்ராப்ளம் போலிருக்கு.....:rolleyes: ஒரு மாதிரியா சமாளிச்சுகிட்டிருக்கேன்....!!!!எப்போ வீட்டுக்கு போவேன்னு தெரியலை.....(ஃபைனல்ஸ் வேற 1 மணிக்கு ...).ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் சான்சே இல்லை இன்னிக்கு.....யாரவது இக்பாலுடன் ஆடுங்க நான் கொஞ்சம் சிரிச்சிட்டு போறேன்.....:D :D
அன்புடன்
அவதியுடன்
மணியா

பரஞ்சோதி
06-09-2005, 04:52 AM
இக்பால் அண்ணா வேண்டும் என்றால் என் விடையை கண்டுபிடிக்கட்டும்.

போட்டிக்கு தயாரா?

(ஒரு சின்ன வருத்தம், மீண்டும் அண்ணாவுக்கு மதிப்பெண் கிடைக்காது அதான்)

இக்பால்
06-09-2005, 05:05 AM
:D :rolleyes: தலை இன்டிஸ்போஸ்ட்......(வாஷர் அவுட் ).....:D .ரொம்ப ரிஸ்க்கு.......????மத்தியப்ரதேசத்தில் ப்ராப்ளம் போலிருக்கு.....:rolleyes: ஒரு மாதிரியா சமாளிச்சுகிட்டிருக்கேன்....!!!!எப்போ வீட்டுக்கு போவேன்னு தெரியலை.....(ஃபைனல்ஸ் வேற 1 மணிக்கு ...).ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் சான்சே இல்லை இன்னிக்கு.....யாரவது இக்பாலுடன் ஆடுங்க நான் கொஞ்சம் சிரிச்சிட்டு போறேன்.....:D :D
அன்புடன்
அவதியுடன்
மணியா

போங்கண்ணா...எனக்கு இந்த போட்டி போரடிக்குது...ஒரே மாதிரியான கேள்விகள். சீரியஸா வேற இருக்காங்க...ஏதேனும் வித்தியாசமாக கேள்விகள் கேட்டால் இரசிக்கும்படி இருக்கும்.

mania
06-09-2005, 05:10 AM
போங்கண்ணா...எனக்கு இந்த போட்டி போரடிக்குது...ஒரே மாதிரியான கேள்விகள். சீரியஸா வேற இருக்காங்க...ஏதேனும் வித்தியாசமாக கேள்விகள் கேட்டால் இரசிக்கும்படி இருக்கும்.

:D :D :D அதான் நீங்க கேக்கறீங்களே......!!!!:D
அவர் பெண்ணா.........???? :rolleyes: ......ஆமாம்.....(பதில் ):D
அவர் சேலை கட்டியிருப்பாரா.....?????:D :D :D
(உங்க பாணியிலே போய் வேட்டி கட்டியிருப்பாரா என்று ராகவன் கேட்டதும் செம லொள்ளு....)
சிரிப்புடன்
மணியா...

இக்பால்
06-09-2005, 05:16 AM
:D :D :D அதான் நீங்க கேக்கறீங்களே......!!!!:D
அவர் பெண்ணா.........???? :rolleyes: ......ஆமாம்.....(பதில் ):D
அவர் சேலை கட்டியிருப்பாரா.....?????:D :D :D
(உங்க பாணியிலே போய் வேட்டி கட்டியிருப்பாரா என்று ராகவன் கேட்டதும் செம லொள்ளு....)
சிரிப்புடன்
மணியா...

நான் கேட்கிறேன். சரிதான். அதைத்தான் எல்லோரும் இரசிக்காமல் கிண்டல் செய்கிறார்களே.:angry:

மன்மதன்
06-09-2005, 05:18 AM
நான் கேட்கிறேன். சரிதான். அதைத்தான் எல்லோரும் இரசிக்காமல் கிண்டல் செய்கிறார்களே.:angry:

ரசித்தால்தான் கிண்டல் செய்ய முடியும் அண்ணா.. அதற்கெல்லாம் கவலைப்படாதிங்க..;) ;)

mania
06-09-2005, 05:20 AM
நான் கேட்கிறேன். சரிதான். அதைத்தான் எல்லோரும் இரசிக்காமல் கிண்டல் செய்கிறார்களே.:angry:

:) அதை ஏன் அப்பிடி எடுத்துக்கொள்கிறீர்கள்......:rolleyes: ??என்னையும் தான் ஓட்டு ஓட்டுன்னு ஓட்டறாங்க.....(சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம் ) :D அவற்றை ரசிக்க ஆரம்பித்துவிட்டால் பிரச்சினையே இல்லை....:D
அன்புடன்
மணியா...:D

இக்பால்
06-09-2005, 05:20 AM
ரசித்தால்தான் கிண்டல் செய்ய முடியும் அண்ணா.. அதற்கெல்லாம் கவலைப்படாதிங்க..;) ;)

அப்படீங்கறீங்க...அப்ப போட்டிக்கு தயாருங்களா தம்பி?

பரஞ்சோதி
06-09-2005, 05:22 AM
எனக்கு என்னவோ போட்டிகள் ரொம்ப சீரியஸாகி, சந்து பொந்து எல்லாம் தேடி ஆட்களை மனதில் நினைக்கிறோம், அதை தவிர்த்து நன்கு பழக்கத்தில் உள்ளவர்களையே விடையாக தேர்வு செய்யவேண்டும் என்று கருதுகிறேன்.

மேலும் போட்டிகள் இரண்டு கேள்விகளுக்கு தெரியவில்லை என்று பதில் கொடுக்க அனுமதிக்கலாம், அதற்கு பதிலாக வேறு இரண்டு கேள்விகள் கேட்கலாம்.

கேள்விகளுக்கு விடை சொல்பவர் தவறாக விடை சொல்லி, அதனால் போட்டி திசை திரும்பினால் மட்டுமே போட்டி ரத்து செய்யப்பட்டு, மற்றவர்களுக்கும் (1/2) கேள்வி கேட்பவருக்கும் (1) மதிப்பெண் வழங்கப்படும்.

(எ.கா. கலாநிதிமாறன் போட்டியில் அவர் பில்கிளிண்டனோடு உணவு அருந்தினார் என்பதற்கு நான் இல்லை என்றேன், போட்டியே திசை மாறிவிட்டது, இது போன்றவை கேள்வி கேட்பவருக்கு மதிப்பெண் வழங்கப்படும். சேலை அணிபவரா என்பதற்க்கு இல்லை என்று சொல்லி, அவர் சேலை கட்டிய போட்டோவை காட்டினால் அது பெரிய தவறாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை)

விடைகள் பொறுத்தவரை மிக மிக பிரபலமானவர்களையே தேர்வு செய்யலாம், விடை கண்டுபிடிக்காமல் யார் என்று கேட்டால், அட இவரா என்று ஆச்சரியப்பட வேண்டாம், அட இது யாரப்பா என்று மீண்டும் யோசிக்க வைக்கக்கூடாது.

என்ன நண்பர்களே! பதில் சொல்லுங்க.

gragavan
06-09-2005, 05:22 AM
ராகவனுடன் கேள்வி 14: இவர் பத்ம பூசன்+பத்ம விபூசன் அல்லது பத்மபூசன்+ பத்மஸ்ரி விருதுகள் என இரண்டையும் பெற்றவர்ஆமாம்

பரஞ்சோதி
06-09-2005, 05:23 AM
சரி அண்ணா,

நான் நினைக்கிறேன், நீங்க கேளுங்க,

உங்க கேள்விகளை நினைத்தால் பயம் உண்டு, அதான் முதலிலேயே புதிய விதிமுறைகளை சொல்லியிருக்கிறேன்.

mania
06-09-2005, 05:24 AM
அப்படீங்கறீங்க...அப்ப போட்டிக்கு தயாருங்களா தம்பி?

:D :D அட்ரா சக்கை......அட்ரா சக்கை.....அதுதான் ஆல்கஹால்....:rolleyes: (ஸ்பிரிட்).....:D
அன்புடன்
மணியா....:D

gragavan
06-09-2005, 05:25 AM
இக்பால் அண்ணாவுடனான போட்டியில் உங்கள் அனைவருக்கும் அரை மதிப்பெண் பிடுங்கி விடவா? அது என்னால் இப்பொழுது முடியும். என்ன சொல்கின்றீர்கள்?

மன்மதன்
06-09-2005, 05:28 AM
:D :D அட்ரா சக்கை......அட்ரா சக்கை.....அதுதான் ஆல்கஹால்....:rolleyes: (ஸ்பிரிட்).....:D
அன்புடன்
மணியா....:D

அடக்கி வாசிங்க தலை.. :D :D அந்த ஸ்பிரிட்டினாலேதான் உங்க மத்திய பிரதேசத்தில் பிரச்சனை நடக்கிறாப்ல..:rolleyes: :rolleyes:

மன்மதன்
06-09-2005, 05:28 AM
இக்பால் அண்ணாவுடனான போட்டியில் உங்கள் அனைவருக்கும் அரை மதிப்பெண் பிடுங்கி விடவா? அது என்னால் இப்பொழுது முடியும். என்ன சொல்கின்றீர்கள்?

அரை அரை யா அடிச்சி ஒரு வழியா எடுத்திடலாம் மார்க்.. :D :D