PDA

View Full Version : பரஞ்சோதியின் கண்டுபிடிக்கவா???



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 [16] 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33

gragavan
30-08-2005, 09:06 AM
சரி சண்டையை நிறுத்திட்டு போட்டியில அடுத்த கேள்வி...
மன்மதா, ராகவா,
அனேகமா, பிரியன் நான் நினைச்சிருக்கேன்னு உங்ககிட்ட சொன்னேனே, அவரைத்தான் நினைச்சிருப்பார்னு நான் நினைக்கிறேன்
நீங்க என்ன நினைக்கிறீங்க?பிரியன் நினைச்சவரத்தான் நானும் சரியா நினைச்சிருப்பேன்னு நினைக்கிறேன். போனவாட்டி மாதிரியே.

gragavan
30-08-2005, 09:12 AM
சரி. சரி. பரஞ்சோதிய எங்க? கேள்வியக் கேளுப்பா.........

பரஞ்சோதி
30-08-2005, 11:14 AM
பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 7)

மத்திய அரசின் வருடா வருடம் வழங்கும்தேசிய அவார்டை வாங்கியவர் ?

(எ.கா. ஒருவர் படம் தயாரித்து சிறந்த படம் என்றுவாங்கியிருந்தால் அதற்கு அவர் சொந்தக்காரர், அவர் படத்தில் நடித்த, பாடியஒருவருக்கு கிடைத்தால், அது அவருக்கு கிடைத்ததாககருதப்படாது).

விடை 7 : இல்லை

பிரியன் தவறாக இல்லை என்று சொல்லிவிட்டார், உண்மையில் ஆமாம் என்பது சரியே, ஆமாம் என்பதை வைத்தே கேள்விகள் தொடரலாம் என்று நினைக்கிறேன், நடுவர் குழு, தலை, இராகவன் அண்ணா என்ன நினைக்கிறீங்க.

மன்மதன்
30-08-2005, 11:17 AM
நடுவர் குழு : ஒண்ணுமே புரியலை..
7வது கேள்விக்கு இல்லை என்று சொன்னது தப்பு என்று எப்படி தெரியும்..

பரஞ்சோதி
30-08-2005, 11:19 AM
நடுவர் குழு : ஒண்ணுமே புரியலை..
7வது கேள்விக்கு இல்லை என்று சொன்னது தப்பு என்று எப்படி தெரியும்..

எல்லோரும் ஜோரா கைத்தட்டுங்க. :D

இனிமேல் யாரும் மன்மதன் தின்னுட்டு தூங்கிட்டு இருக்கான், இங்கே சும்ம வந்து பாயிண்ட் வாங்குகிறான் என்று சொல்லக்கூடாது ஆமாம்.

mania
30-08-2005, 11:20 AM
பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 7)

மத்திய அரசின் வருடா வருடம் வழங்கும்தேசிய அவார்டை வாங்கியவர் ?

(எ.கா. ஒருவர் படம் தயாரித்து சிறந்த படம் என்றுவாங்கியிருந்தால் அதற்கு அவர் சொந்தக்காரர், அவர் படத்தில் நடித்த, பாடியஒருவருக்கு கிடைத்தால், அது அவருக்கு கிடைத்ததாககருதப்படாது).

விடை 7 : இல்லை

பிரியன் தவறாக இல்லை என்று சொல்லிவிட்டார், உண்மையில் ஆமாம் என்பது சரியே, ஆமாம் என்பதை வைத்தே கேள்விகள் தொடரலாம் என்று நினைக்கிறேன், நடுவர் குழு, தலை, இராகவன் அண்ணா என்ன நினைக்கிறீங்க.

அதனால் உன்னுடைய 8ஆவது, 9ஆவது கேள்விகள் பாதிக்கப்படவில்லையென்றால் தொடருங்கள்.....
இது என்னுடைய அபிப்பிராயம்.....
அன்புடன்
மணியா...

gragavan
30-08-2005, 11:23 AM
அதனால் உன்னுடைய 8ஆவது, 9ஆவது கேள்விகள் பாதிக்கப்படவில்லையென்றால் தொடருங்கள்.....
இது என்னுடைய அபிப்பிராயம்.....
அன்புடன்
மணியா...என்னுடைய கருத்தும் கூட அதுதான். பிரியன் ஒத்துக்கொண்டால் 8வது 9வது கேள்விகளைத் திருப்பிக் கேட்க பரஞ்சோதியை அனுமதிக்கலாம். இரண்டே கேள்விகள் என்பதால் சொல்கிறேன். நாலைந்து கேள்விகள் ஓடியிருந்தால் விளையாட்டைக் கலைத்திருக்கலாம்.

pradeepkt
30-08-2005, 11:23 AM
எது எப்படியோ எங்க மார்க்குகள் பாதிக்காம கேள்வி கேளுங்கப்பா..
என்னமோ முள்ளு மேல சேலை விழுந்த மாதிரி கேள்வி கேட்டவரு தப்பானாலும் கேட்கப் பட்டவரு தப்பானாலும் என்னமோ மாட்டுறது நாங்கதான். :D

gragavan
30-08-2005, 11:25 AM
சரி. அப்போ போட்டியை ரத்து செய்வது சரியெனப் படுகிறது. அடுத்த போட்டியைத் தொடங்குவது உத்தமம்.

நான் நினைக்கிறேன். மன்மதன் கேட்கட்டும்.

பரஞ்சோதி
30-08-2005, 11:25 AM
பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 10)

இவரது பெயரில் குடும்ப பெயரோ அல்லது துணைபெயரோ வரும் ?

(எ.கா. குடும்ப பெயர் : ராஜிவ் காந்தி, துணைப்பெயர் : கான், சோப்ரா, நாயுடு, வர்மா...)

பிரியன்
30-08-2005, 11:25 AM
இதனால் எட்டாவது கேள்விக்கு எந்த பாதிப்பும் கிடையாது. அப்படியே தொடரலாம்...

பரஞ்சோதிக்கு எனது தனிப்பட்ட நன்றி..... மணியா அண்ணா, ராகவன் பிரதீபுக்கும்தான்

பிரியன்
30-08-2005, 11:26 AM
பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 10)

இவரது பெயரில் குடும்ப பெயரோ அல்லது துணைபெயரோ வரும் ?

(எ.கா. குடும்ப பெயர் : ராஜிவ் காந்தி, துணைப்பெயர் : கான், சோப்ரா, நாயுடு, வர்மா...)

விடை 10: ஆமாம்

gragavan
30-08-2005, 11:27 AM
சரி. போட்டி தொடருதா..........தொடரட்டும். தொடரட்டும்.

பரஞ்சோதி
30-08-2005, 11:44 AM
பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 11)

45 வயதை கடந்தவர் ?

பிரியன்
30-08-2005, 11:47 AM
பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 11)

45 வயதை கடந்தவர் ?

விடை 11: ஆமாம்

பிரியன்
30-08-2005, 11:57 AM
எனக்கெதிரா ஏதோ குறுகுறுன்னு தனிமடல் கூட்டணி நடக்கிறமாதிரி தெரியுதே.....:mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad:

gragavan
30-08-2005, 12:09 PM
வேல திடீருன்னு....அதான் வரமுடியலை.....எங்கே பரஞ்சோதி? கேள்வியைக் கேள்.

gragavan
30-08-2005, 12:10 PM
எனக்கெதிரா ஏதோ குறுகுறுன்னு தனிமடல் கூட்டணி நடக்கிறமாதிரி தெரியுதே.....:mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad:அட இதென்னய்யா கோவம். யார் என்ன செஞ்சாங்க? ஏன் இப்படி?

மன்மதன்
30-08-2005, 12:10 PM
எனக்கும் ஒரு தனிமடல் தட்டிவுடுங்கோ.. பாதி மார்க் கொடுத்திடறேன் :D :D

பரஞ்சோதி
30-08-2005, 12:15 PM
பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 12)

இவரது சகோதரர் அல்லது மகன் சினிமாவில் கதாநாயகனாக நடித்தவர் ?

பரஞ்சோதி
30-08-2005, 12:16 PM
எனக்கெதிரா ஏதோ குறுகுறுன்னு தனிமடல் கூட்டணி நடக்கிறமாதிரி தெரியுதே.....:mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad:

அய்யா, ஏற்கனவே வலையில் தடவி தடவி பதில் சொல்லியும் தப்பாகி விட்டதே, அதான் கொஞ்சம் நேரம் எடுக்குது, வேலையும் இருக்குது.

gragavan
30-08-2005, 12:19 PM
பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 12)

இவரது சகோதரர் அல்லது மகன் சினிமாவில் கதாநாயகனாக நடித்தவர் ?ஏன்...ஓர்ப்படி கொழுந்தியா மச்சினிச்சி சின்ன வீடு எல்லாரும் சினிமாவுல நடிக்கிறாங்களான்னு கேளேன்.

பரஞ்சோதி
30-08-2005, 12:20 PM
ஏன்...ஓர்ப்படி கொழுந்தியா மச்சினிச்சி சின்ன வீடு எல்லாரும் சினிமாவுல நடிக்கிறாங்களான்னு கேளேன்.

ஹா :D :D :D :D ஹா ஹா

பிரியன்
30-08-2005, 12:22 PM
பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 12)

இவரது சகோதரர் அல்லது மகன் சினிமாவில் கதாநாயகனாக நடித்தவர் ?

ஹி ஹி விடை 12 : இல்லை

பரஞ்சோதி
30-08-2005, 12:22 PM
ஏன்...ஓர்ப்படி கொழுந்தியா மச்சினிச்சி சின்ன வீடு எல்லாரும் சினிமாவுல நடிக்கிறாங்களான்னு கேளேன்.

நீங்க மட்டும் இப்படி கேட்டு, என்னை போட்டு வாங்கி, விடை தவறு என்று சொல்லி, பாயிண்டை பிடுங்கி விடுவீங்க, நான் மட்டும் கூடாதா? :angry:

gragavan
30-08-2005, 12:27 PM
நீங்க மட்டும் இப்படி கேட்டு, என்னை போட்டு வாங்கி, விடை தவறு என்று சொல்லி, பாயிண்டை பிடுங்கி விடுவீங்க, நான் மட்டும் கூடாதா? :angry:அது சரி...அண்ணன் எவ்வழி.....தம்பி அவ்வழி போலருக்கு...வாழ்க வளமுடன்.

பிரியன்
30-08-2005, 12:29 PM
கும்சா கேள்வியோ அம்சா கேள்வியோ அடுத்த மூன்று கேள்விகளுக்கும் பதில் பெரும்பாலும் இல்லை என்றே இருக்கும் ..:D :D :D

pradeepkt
30-08-2005, 12:30 PM
அது சரி...அண்ணன் எவ்வழி.....தம்பி அவ்வழி போலருக்கு...வாழ்க வளமுடன்.
இப்படியே அண்ணனும் தம்பியும் செஞ்சிட்டு இருங்க...நாங்க எல்லாரும் கடுப்பில ரெண்டு பேர் வீட்டுக்கும் ஆட்டோ அனுப்பப் போறோம்

gragavan
30-08-2005, 12:31 PM
கும்சா கேள்வியோ அம்சா கேள்வியோ அடுத்த மூன்று கேள்விகளுக்கும் பதில் பெரும்பாலும் இல்லை என்றே இருக்கும் ..:D :D :Dரெண்டு சம்சா புதினா சட்டினியோட சொல்லவா..........நீங்க வேற....

பரஞ்சோதி
30-08-2005, 12:59 PM
பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 13)

வைஜெயந்தி மாலாவுடன் கதாநாயகனாக நடித்தவர் ?

பிரியன்
30-08-2005, 01:00 PM
பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 13)

வைஜெயந்தி மாலாவுடன் கதாநாயகனாக நடித்தவர் ?

விடை 13 : இல்லை

பரஞ்சோதி
30-08-2005, 01:04 PM
பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 14)

இவர் கமல் நடித்த படத்தில் நடித்தவர் ?

பரஞ்சோதி
30-08-2005, 01:05 PM
சீக்கிரமா முடிக்க விரும்புகிறேன், மண்டை காய முடியவில்லை.

gragavan
30-08-2005, 01:06 PM
எங்களுக்கு மட்டும் காயாம என்ன ஈரமாவா இருக்கு...

எய்யா பிரியன்.....வெடயச் சொல்லீருங்கய்யா............

பிரியன்
30-08-2005, 01:07 PM
பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 14)

இவர் கமல் நடித்த படத்தில் நடித்தவர் ?


வடை 14 : இல்லை

பரஞ்சோதி
30-08-2005, 01:08 PM
பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 15)

இவர் சினிமாவில் பாடகர் ?

பரஞ்சோதி
30-08-2005, 01:09 PM
விடையை பிரியனுக்கே அனுப்புகிறேன்.

பிரியன்
30-08-2005, 01:09 PM
பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 15)

இவர் சினிமாவில் பாடகர் ?


தர்ம விடை 15 : ஆமாம்

பிரியன்
30-08-2005, 01:10 PM
யார் யார் அனுப்புறீங்க, முடிவு மணியா அண்ணன் வரும் வரை காத்திருக்க வேண்டுமா....

பரஞ்சோதி
30-08-2005, 01:10 PM
8வது மற்றும் 9வது கேள்வி மீண்டும் கேட்க வாய்ப்பு உண்டா?

ஹி ஹி ஹி

gragavan
30-08-2005, 01:12 PM
ஆமா முடிவு நாளைக்குதான் சொல்லனும்.

பிரியன்
30-08-2005, 01:12 PM
8வது மற்றும் 9வது கேள்வி மீண்டும் கேட்க வாய்ப்பு உண்டா?

ஹி ஹி ஹி


தாரளமாக கேளுங்கள்

பரஞ்சோதி
30-08-2005, 01:13 PM
பிரியன் சும்மா கேட்டேன், பரவாயில்லை இதுவரை வந்தவற்றை வைத்து கும்சாவா அடிக்க வேண்டியதுதான்.

pradeepkt
30-08-2005, 01:14 PM
ஆமா ஆமா,
எனக்கு முதல்ல தொகுப்பு வேணும்
அப்புறம் தனிமடல் வேணும்...
அப்புறம்தான் விடையச் சொல்லணும்.

பிரியன்
30-08-2005, 01:15 PM
பிரியன் சும்மா கேட்டேன், பரவாயில்லை இதுவரை வந்தவற்றை வைத்து கும்சாவா அடிக்க வேண்டியதுதான்.

கேட்பதால் கண்டுபிடித்துவிட முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் தாரளமாக கேளுங்கள் பரஞ்சோதி....
தங்களுக்கு என் வாழ்த்துகள்

பரஞ்சோதி
30-08-2005, 01:15 PM
பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 1)

ஆண்

விடை 1 : ஆமாம்


பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 2)

உயிரோடு இருக்கிறார் ?

ஆமாம்
பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 3)

அரசியல், சினிமா, விளையாட்டு, இலக்கியம் துறையைச் சார்ந்தவர் ?

விடை 3 : ஆமாம்


பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 4)

தமிழ்நாட்டில் பிறந்தவர் அல்லது தமிழ்நாட்டைச் சார்ந்தவர் ?

(எ.கா. கலைஞர், ரஜினிகாந்த்)

விடை 4 : இல்லை.








பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 5)

இலக்கியத்துறையைச் சார்ந்தவர் ?

விடை 5 : இல்லை.

பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 6)

சினிமாவில், நடிகர், பாடகர், கதாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் ?

(இவற்றில் ஒன்று சரி என்றாலும் ஆமாம் என்று சொல்லவும்)

விடை 6 : ஆமாம்.....

பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 7)

மத்திய அரசின் வருடா வருடம் வழங்கும் தேசிய அவார்டை வாங்கியவர் ?

(எ.கா. ஒருவர் படம் தயாரித்து சிறந்த படம் என்று வாங்கியிருந்தால் அதற்கு அவர் சொந்தக்காரர், அவர் படத்தில் நடித்த, பாடிய ஒருவருக்கு கிடைத்தால், அது அவருக்கு கிடைத்ததாக கருதப்படாது).

விடை 7 : ஆமாம்


பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 8)

தென் இந்திய திரையுலகைச் சேர்ந்தவர் ?

(தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்)
.

விடை 8 : இல்லை



பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 9)

சினிமாவில், கதாசிரியர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் ?

(இவற்றில் ஒன்று சரி என்றாலும் ஆமாம் என்றுசொல்லவும்)

விடை 9 : இல்லை






பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 10)

இவரது பெயரில் குடும்ப பெயரோ அல்லது துணைபெயரோ வரும் ?

(எ.கா. குடும்ப பெயர் : ராஜிவ் காந்தி, துணைப்பெயர் : கான், சோப்ரா, நாயுடு, வர்மா...)

விடை 10: ஆமாம்

பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 11)

45 வயதை கடந்தவர் ?

விடை 11: ஆமாம்




பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 12)

இவரது சகோதரர் அல்லது மகன் சினிமாவில் கதாநாயகனாக நடித்தவர் ?

ஹி ஹி விடை 12 : இல்லை


பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 13)

வைஜெயந்தி மாலாவுடன் கதாநாயகனாக நடித்தவர் ?

விடை 13 : இல்லை


பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 14)

இவர் கமல் நடித்த படத்தில் நடித்தவர் ?


வடை 14 : இல்லை


பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 15)

இவர் சினிமாவில் பாடகர் ?

தர்ம விடை 15 : ஆமாம்

பரஞ்சோதி
30-08-2005, 01:17 PM
கேட்பதால் கண்டுபிடித்துவிட முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் தாரளமாக கேளுங்கள் பரஞ்சோதி....
தங்களுக்கு என் வாழ்த்துகள்

எனக்கு கும்சா மீது நம்பிக்கை உண்டு :D :D

பிரியன்
30-08-2005, 01:17 PM
சரி விதி யாரை விட்டது

gragavan
30-08-2005, 01:25 PM
கொஞ்சம் பொறுங்கள்.

பரஞ்சோதியை மேலும் ஒரு கேள்வி கேட்க அனுமதிக்கலாம்.

காரணம் ஏழில் நடந்த ஒரு குழப்படி.

(என் மனதில் ஒரு கேள்வி இருக்கிறது. அதை நீ கேக்கனுமே பரஞ்சோதி)

பரஞ்சோதி
30-08-2005, 02:02 PM
பிரியன் இராகவன் அண்ணாவுக்காக இரண்டு கேள்விகள் கேட்கட்டுமா?

பிரியன்
30-08-2005, 02:06 PM
பிரியன் இராகவன் அண்ணாவுக்காக இரண்டு கேள்விகள் கேட்கட்டுமா?

ம்ம்ம் கேளுங்க கேளுங்க

பரஞ்சோதி
30-08-2005, 02:10 PM
இராகவன் அண்ணாவுக்காக தர்ம கேள்வி 1)

மேரா நாம் ஜோக்கர் படத்தில் பாடியிருக்கிறார் ?

பிரியன்
30-08-2005, 02:12 PM
இராகவன் அண்ணாவுக்காக தர்ம கேள்வி 1)

மேரா நாம் ஜோக்கர் படத்தில் பாடியிருக்கிறார் ?

தர்ம விடை 1 : இல்லை

பரஞ்சோதி
30-08-2005, 02:20 PM
இராகவன் அண்ணாவுக்காக தர்ம கேள்வி 2)

தமிழ் சினிமாவில் பாடியிருக்கிறார் ?

பரஞ்சோதி
30-08-2005, 02:22 PM
இனிமேல் பிரதீப்புக்காக அதர்ம கேள்விகள் இரண்டு.

மன்மதனுக்காக கும்சா கேள்விகள் இரண்டு.

தலைக்கா அம்சா கேள்விகள் இரண்டு.

இத்தலைப்பு 10000 பதிவுகள் தாண்டுவரை இதே போட்டியை தொடர ஆசை.

பிரியன்
30-08-2005, 02:25 PM
இராகவன் அண்ணாவுக்காக தர்ம கேள்வி 2)

தமிழ் சினிமாவில் பாடியிருக்கிறார் ?

தர்ம விடை 2 : ஆமாம்

பரஞ்சோதி
30-08-2005, 02:38 PM
பிரியன் சத்தியமாக இராகவன் அண்ணா நினைத்த கேள்வியை கேட்கவில்லை. நம்பவும்.

பரஞ்சோதி
30-08-2005, 02:38 PM
எங்கே தலை, வால், அண்ணா, தம்பி, ஒருவரையும் காணவில்லை.

பரஞ்சோதி
30-08-2005, 02:39 PM
விடை காண முடியும் என்ற நம்பிக்கை துளிர்விட்டு எழுகிறது, விடையை நாளை அறிவியுங்கள்.

பிரியன்
30-08-2005, 02:45 PM
அய்யா தலை வந்தாச்சு

mania
30-08-2005, 03:04 PM
அய்யா தலை வந்தாச்சு

:mad: :mad: ஏண்டா இப்போ வந்தோம்னு இருக்கு.......நாளை காலை நான் பாடும் பாட்டு....."நேத்து ராத்திரி.....அம்மா....
தூக்கம் போச்சுடி அம்மா....: ஹி...ஹி...ஹி...
சோகத்துடன்
மணியா...:D :cool:

pradeepkt
30-08-2005, 03:14 PM
எங்கே தலை, வால், அண்ணா, தம்பி, ஒருவரையும் காணவில்லை.
இங்கதான் அப்படியே துக்கம் தொண்டைய அடைக்க நின்னுக்கிட்டு இருக்கேனே தெரியலையா ??? :mad:

பரஞ்சோதி
30-08-2005, 03:15 PM
:mad: :mad: ஏண்டா இப்போ வந்தோம்னு இருக்கு.......நாளை காலை நான் பாடும் பாட்டு....."நேத்து ராத்திரி.....அம்மா....
தூக்கம் போச்சுடி அம்மா....: ஹி...ஹி...ஹி...
சோகத்துடன்
மணியா...:D :cool:

அப்படி போடு அப்படி போடு :D

போட்டுத்தாக்கு போட்டுத்தாக்கு :D

pradeepkt
30-08-2005, 03:16 PM
இனிமேல் பிரதீப்புக்காக அதர்ம கேள்விகள் இரண்டு.

மன்மதனுக்காக கும்சா கேள்விகள் இரண்டு.

தலைக்கா அம்சா கேள்விகள் இரண்டு.

இத்தலைப்பு 10000 பதிவுகள் தாண்டுவரை இதே போட்டியை தொடர ஆசை.
இதெல்லாம் நல்லாச் சொல்லுங்க...
ஆனால் கேக்குற கேள்வி மட்டும் உங்களுக்கே உங்களுக்கு...
ஏந்தான் இப்படி இருக்கீங்களோ?
சக்தி, இதையெல்லாம் கொஞ்சம் கேக்கக் கூடாதாம்மா?

பரஞ்சோதி
30-08-2005, 03:18 PM
தம்பி தொகுப்பை பார்த்து படித்து விடை காணுலே, பிரியன் ரொம்பவே ஆட்டம் போட்டாருலே. வைக்கனும் வேட்டுலே. அப்ப தாம்லே நாம யாருன்னும் தெரியும்முலே

mukilan
30-08-2005, 03:22 PM
விடையை எப்போ சொல்லனும்னாலும் எனக்கு வடை கொடுக்கனும் சொல்லிட்டேன்!

பிரியன்
30-08-2005, 03:23 PM
தம்பி தொகுப்பை பார்த்து படித்து விடை காணுலே, பிரியன் ரொம்பவே ஆட்டம் போட்டாருலே. வைக்கனும் வேட்டுலே. அப்ப தாம்லே நாம யாருன்னும் தெரியும்முலே
ஆடதட ஆடதடா மனிதா --
நான் வீட்டுக்கு கெளம்பறே மனிதா:D :D :D

பரஞ்சோதி
30-08-2005, 03:27 PM
விடையை எப்போ சொல்லனும்னாலும் எனக்கு வடை கொடுக்கனும் சொல்லிட்டேன்!

வடை வாங்க முகிலன் வந்து விட்டார் :D

பரஞ்சோதி
30-08-2005, 03:29 PM
ஆடதட ஆடதடா மனிதா --
நான் வீட்டுக்கு கெளம்பறே மனிதா:D :D :D

சென்று வாங்கய்யா, நாங்க வெல்ல வருகிறோம். :D

pradeepkt
30-08-2005, 03:37 PM
அண்ணா,
அனேகமா, அவரு ஏதாச்சும் தப்பு பண்ணீருக்கணும்,
அதை நம்ம உபயோகப் படுத்திக்கிருவம்.
எப்படி ஆனாலும் நம்ம மார்க்கை வாங்கியே தீரணும்,

karikaalan
30-08-2005, 03:44 PM
பரஞ்சோதிஜி

ஒரு சிறு விளக்கம்.

குடும்பப் பெயர்/துணைப் பெயர் :-- காந்தியும் சரி, சோப்ராவும் சரி, கபூரும் சரி -- இவை குடும்பப் பெயர் -- Surname --.

===கரிகாலன்

பரஞ்சோதி
30-08-2005, 04:13 PM
பரஞ்சோதிஜி

ஒரு சிறு விளக்கம்.

குடும்பப் பெயர்/துணைப் பெயர் :-- காந்தியும் சரி, சோப்ராவும் சரி, கபூரும் சரி -- இவை குடும்பப் பெயர் -- Surname --.

===கரிகாலன்

நன்றி அண்ணா.

நான் கேட்கிற கேள்வியை புரிந்துக் கொள்ள இவ்வாறு சொல்ல வேண்டியிருக்குது. ஜாதி, இனம் என்று கேட்பதை தவிர்க்கவே துணை பெயர் என்றேன்.

pradeepkt
30-08-2005, 05:18 PM
இப்படி எல்லாம் கேட்டாலும் ஒண்ணும் தேறலை பாருங்க கரிகாலன் அண்ணா.
நானும் இனிமேல் கைராளி டீவியில் இதைப் பாக்கப் போறேன்.
பரம்ஸ் அண்ணா, இது எப்ப என்னைக்கு வருதுன்னு கொஞ்சம் சொல்றீங்களா?

பரஞ்சோதி
30-08-2005, 08:39 PM
இப்படி எல்லாம் கேட்டாலும் ஒண்ணும் தேறலை பாருங்க கரிகாலன் அண்ணா.
நானும் இனிமேல் கைராளி டீவியில் இதைப் பாக்கப் போறேன்.
பரம்ஸ் அண்ணா, இது எப்ப என்னைக்கு வருதுன்னு கொஞ்சம் சொல்றீங்களா?

தம்பி, நீங்க முன்னமே கேட்டீங்க தானே, அந்த நிகழ்ச்சி இப்போ வரவில்லையாம். அருமையான நிகழ்ச்சி, அனைத்து மொழிக்காரர்களும் சேர்ந்து பார்த்து ரசிப்போம். பிரதீப் உண்மையில் திறமைச்சாலி தான், வேண்டும் என்றால் இணையத்தில் அவரைப் பற்றி தேடிப்பாருங்க.

mania
31-08-2005, 04:42 AM
யாருக்கு வடையை அனுப்பனும்....?????:D
(மன்மதனின் பாணியில்.....எப்படியும் ஏதாவது தப்பு இருக்கும்....அப்போ மார்க் வரணும்ன்னா.....):rolleyes:
அன்புடன்
மணியா:D :D

பிரியன்
31-08-2005, 04:46 AM
வடையை எனக்கு அல்லது முகிலனுக்கு அனுப்புங்கள், முகிலன் இன்னும் சிறிது நேரத்தில் தூங்கப் போய் விடுவார்.:D :D :D அப்புறம் மாலை வரை மண்டை காய வேண்டியதுதான்:) :) :) :)

mukilan
31-08-2005, 04:55 AM
வடையை எனக்கு அல்லது முகிலனுக்கு அனுப்புங்கள், முகிலன் இன்னும் சிறிது நேரத்தில் தூங்கப் போய் விடுவார்.:D :D :D அப்புறம் மாலை வரை மண்டை காய வேண்டியதுதான்:) :) :) :)
ஏற்கனவே அனுப்பிய வடையே ஊசலடிச்சு கிடக்கய்யா! அதை என்ன செய்றதாம்??

பரஞ்சோதி
31-08-2005, 04:56 AM
ஏற்கனவே அனுப்பிய வடையே ஊசலடிச்சு கிடக்கய்யா! அதை என்ன செய்றதாம்??

பாதி எனக்கும், மீதி மன்மதனுக்கும் அனுப்புங்க.

பிரியன்
31-08-2005, 04:57 AM
தலையின் விடை வந்து சேர்ந்துள்ளது.. இன்னும் யார் யார் அனுப்புகிறீர்கள்

mukilan
31-08-2005, 04:58 AM
என்ன பிரியன் என்ன பண்ணலாம்?. நீங்களே சொல்லுங்க. தலை வேற கவனிச்சுக்கிட்டு இருக்கார். சட்டு "புட்டு"னு ஒரு முடிவுக்கு வாங்க.

mukilan
31-08-2005, 04:59 AM
நானும் இந்த போட்டியில கலந்துக்கலாமா?

பிரியன்
31-08-2005, 04:59 AM
இன்னும் ராகவன், பிரதீப், மன்மதன் , பரஞ்சோதி விடைகள் வரணுமே

பிரியன்
31-08-2005, 05:00 AM
நானும் இந்த போட்டியில கலந்துக்கலாமா?

அடுத்த போட்டியில் கலந்துக்குங்க. இப்போதைக்கு நீங்க நீதிபதி:D :D :D

mukilan
31-08-2005, 05:02 AM
[QUOTE=பிரியன்]அடுத்த போட்டியில் கலந்துக்குங்க. இப்போதைக்கு நீங்க நீதிபதி:D :D :D[/QUOTE

சரி! சரி பிழைச்சிப் போங்க!

pradeepkt
31-08-2005, 05:05 AM
நான் இன்னும் 5 நிமிஷத்தில் என் விடையை அனுப்புறேன்.

gragavan
31-08-2005, 05:15 AM
இருங்கப்பா தோசைய அனுப்புறோம்....அடடா! விடைய அனுப்புறோம்.

இக்பால் அண்ணா தோசை படம் போட்டாலும் போட்டார்...கூட துவையலும் சாம்பாரும் மிஸ்ஸிங்.

gragavan
31-08-2005, 05:17 AM
எனக்குத் தெரிந்த வரையில் பிரியன் இன்னொரு கேள்விக்கும் தவறான விடை சொல்லியிருக்கிறார் என்று தெரிகிறது. என்னுடைய ஞானக்கண்ணை வைத்துத் தெரிந்து கொண்டேன். ஆகையால் அனைவரும் .5 மதிப்பெண் பெறத் தயாராகுங்கள். பரம்ஸ் உனக்கு ஒரு மதிப்பெண் உண்டு.

பரஞ்சோதி
31-08-2005, 05:19 AM
முகிலனுக்கு விடை அனுப்பியாச்சு.

இப்போ புதுவிதிமுறைகள் சில வருகின்றன.

பிரியன்
31-08-2005, 05:20 AM
15 கேள்விக்குமான எனது விடைகள் சரியே ( எவ்வளவு நேரம் தேடி எனது விடைகளை சரி பார்த்துக் கொண்டேன் தெரியுமா ):) :) :) :) :) :mad: :mad: :mad:

gragavan
31-08-2005, 05:22 AM
15 கேள்விக்குமான எனது விடைகள் சரியே ( எவ்வளவு நேரம் தேடி எனது விடைகளை சரி பார்த்துக் கொண்டேன் தெரியுமா ):) :) :) :) :) :mad: :mad: :mad:இல்லை என்று நான் நிரூபிக்கிறேன். பொறுத்திருந்து பாருங்கள். இருங்கள். நானும் வடையை முகிலனுக்கு அனுப்புகிறேன். (முகிலன் கனடாவில் சட்டினி கிடைக்குந்தானே)

பரஞ்சோதி
31-08-2005, 05:23 AM
நானும் அனுப்பியாச்சு, பிரதீப், மன்மதனை எங்கேப்பா?

மன்மதன் இப்பொ தலை காட்ட மாட்டான், தப்பு கண்டுபிடித்ததும், எனக்கும் ஒரு மதிப்பெண் என்று வந்து நிப்பான்.

gragavan
31-08-2005, 05:24 AM
நானும் விடையனுப்பியாச்சு.............முடிவச் சொல்லுங்க

விடை அனுப்பாதவர்களுக்கு அரை மதிப்பெண் கிடையவே கிடையாது.

பிரியன்
31-08-2005, 05:24 AM
நானும் அனுப்பியாச்சு, பிரதீப், மன்மதனை எங்கேப்பா?

மன்மதன் இப்பொ தலை காட்ட மாட்டான், தப்பு கண்டுபிடித்ததும், எனக்கும் ஒரு மதிப்பெண் என்று வந்து நிப்பான்.


மன்மதந்தான் இந்த போட்டியிலே கலந்து கொள்ளவில்லையே. இடையில் கூட எதுவும் சொல்ல வில்லை. எத்தனை முரைதான் தர்ம மதிப்பெண் கொடுப்பது......

பிரியன்
31-08-2005, 05:25 AM
நானும் தலையின் விடையை முகிலனுக்கு அனுப்பிட்டேன்

mania
31-08-2005, 05:26 AM
தலையின் விடை வந்து சேர்ந்துள்ளது.. இன்னும் யார் யார் அனுப்புகிறீர்கள்

:rolleyes: நான் பிரியனுக்கு அனுப்பிய வடையில் அவசரத்தில் கொஞ்சம் உப்பு போட மறந்ததினால் உப்பு போட்ட வடையை ஒரிஜினல் நடுவர் முகிலனுக்கு அனுப்பியுள்ளேன் என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..:) ..உப்பில்லாத வடையை அனுப்பியதற்காக பிரியன் என்னை பொறுத்தாள்வார் என்று நம்புகிறேன்...:) ..
அன்புடன்
,மணியா..:)

பிரியன்
31-08-2005, 05:28 AM
பிரதீபின் வடையையும் முகிலனுக்கு அனுப்பிட்டேன்......

pradeepkt
31-08-2005, 05:28 AM
நான் பிரியனுக்கு அனுப்பி இருக்கிறேன்,
இப்ப முகிலனுக்கு அனுப்பணுமா?
என்னய்யா இது, எப்படியாயினும் எனக்கு ஒரு மதிப்பெண்

mukilan
31-08-2005, 05:28 AM
:rolleyes: நான் பிரியனுக்கு அனுப்பிய வடையில் அவசரத்தில் கொஞ்சம் உப்பு போட மறந்ததினால் உப்பு போட்ட வடையை ஒரிஜினல் நடுவர் முகிலனுக்கு அனுப்பியுள்ளேன் என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..:) ..உப்பில்லாத வடையை அனுப்பியதற்காக பிரியன் என்னை பொறுத்தாள்வார் என்று நம்புகிறேன்...:) ..
அன்புடன்
,மணியா..:)
உப்பு போட்ட வடை பிரியனின் வடையுடன் ஒப்பிட்டு பார்க்க எடுத்துக் கொள்ளப் பட்டது. தலை முதலில் பிரியனுக்கு அனுப்பிய வடையை காக்கா தூக்கிட்டுப் போச்சு

பிரியன்
31-08-2005, 05:29 AM
நான் பிரியனுக்கு அனுப்பி இருக்கிறேன்,
இப்ப முகிலனுக்கு அனுப்பணுமா?
என்னய்யா இது, எப்படியாயினும் எனக்கு ஒரு மதிப்பெண்


கொஞ்சம் up லே சுடுமா:) :) :) :)

gragavan
31-08-2005, 05:29 AM
:rolleyes: நான் பிரியனுக்கு அனுப்பிய வடையில் அவசரத்தில் கொஞ்சம் உப்பு போட மறந்ததினால் உப்பு போட்ட வடையை ஒரிஜினல் நடுவர் முகிலனுக்கு அனுப்பியுள்ளேன் என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..:) ..உப்பில்லாத வடையை அனுப்பியதற்காக பிரியன் என்னை பொறுத்தாள்வார் என்று நம்புகிறேன்...:) ..
அன்புடன்
,மணியா..:)அடடா அப்ப நானும் கெட்டிச் சட்டினி வெச்சு அனுப்புறேன் முகிலனுக்கு. கனடாவுல அவரு வடையைக் காணடான்னு எனக்கு மதிப்பெண் கொடுத்திருவாரு.

pradeepkt
31-08-2005, 05:29 AM
:rolleyes: நான் பிரியனுக்கு அனுப்பிய வடையில் அவசரத்தில் கொஞ்சம் உப்பு போட மறந்ததினால் உப்பு போட்ட வடையை ஒரிஜினல் நடுவர் முகிலனுக்கு அனுப்பியுள்ளேன் என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..:) ..உப்பில்லாத வடையை அனுப்பியதற்காக பிரியன் என்னை பொறுத்தாள்வார் என்று நம்புகிறேன்...:) ..
அன்புடன்
,மணியா..:)
தலை செகண்ட் சான்ஸா,
இருக்கட்டும் இருக்கட்டும் :D

பரஞ்சோதி
31-08-2005, 05:30 AM
உப்பு போட்ட வடை பிரியனின் வடையுடன் ஒப்பிட்டு பார்க்க எடுத்துக் கொள்ளப் பட்டது. தலை முதலில் பிரியனுக்கு அனுப்பிய வடையை காக்கா தூக்கிட்டுப் போச்சு

ஹா ஹா :D :D :D

mukilan
31-08-2005, 05:30 AM
மன்மதன் தவிர அனைவருமே அனுப்பி விட்டனர்.

பரஞ்சோதி
31-08-2005, 05:31 AM
சரி சரி, வடையை காட்டுங்கப்பா, வேலைக்கு போகணும்

பிரியன்
31-08-2005, 05:32 AM
மன்மதனுக்கு இந்த முறை மதிப்பெண் கிடையாது

பரஞ்சோதி
31-08-2005, 05:32 AM
மன்மதனுக்கு இந்த முறை மதிப்பெண் கிடையாது

மன்மதன் மேலே ஏன் இந்த காட்ட்டம்.

mukilan
31-08-2005, 05:33 AM
என்ன பிரியனின் வடையையும் மற்றவர்கள் அனுப்பிய விடைகளையும் சொல்லவா??

பிரியன்
31-08-2005, 05:34 AM
நீங்களெல்லாம் பாவம் மண்டையை குடைந்து பதில் அனுப்பி இருக்கிறீர்கள். அவர் இடையில் ஒன்றும் செய்யாமல் ஆட்டோ ஓட்டி வந்தா எப்படி....

எனக்கு அடுத்த இடத்துல அவருதான்யா இருக்காரு. ஒரு முன்னெச்செரிக்கை நடவடிக்கைதான்:) :) :)

பரஞ்சோதி
31-08-2005, 05:35 AM
சொல்லுங்க, சொல்லுங்க.

பிரியன்
31-08-2005, 05:35 AM
எல்லாம் கத்தி கம்ப தயார் பண்ணிக்குங்க

gragavan
31-08-2005, 05:36 AM
உப்பு போட்ட வடை பிரியனின் வடையுடன் ஒப்பிட்டு பார்க்க எடுத்துக் கொள்ளப் பட்டது. தலை முதலில் பிரியனுக்கு அனுப்பிய வடையை காக்கா தூக்கிட்டுப் போச்சுமுகிலன் அந்தக் காக்கா ஒங்கள தேடி வந்து கொத்தீராம பாத்துக்கோங்க.....அம்புட்டுதாங்....

பிரியன்
31-08-2005, 05:37 AM
தலையும் பிரதீபும் ஒரே விடையைத்தான் சொன்னார்கள்....

mukilan
31-08-2005, 05:38 AM
பிரியனின் விடை- அஜய் சக்ரபர்த்தி

1.தலை- சங்கர் மகாதேவன்
2.பரம்ஸ்- உதித் நாராயணன்.
3.ராகவன் -குமார் சானு
4. பிரதீப்- உதித் நாராயண்.

எப்படியோ அடிச்சிக் கிட்டு ஒரு முடிவுக்கு வாங்க.

ஆவலோடு,
முகிலன்.

பிரியன்
31-08-2005, 05:41 AM
எங்க சத்தத்தையே காணோம்.....:) :) :) :) :)

mukilan
31-08-2005, 05:41 AM
முகிலன் அந்தக் காக்கா ஒங்கள தேடி வந்து கொத்தீராம பாத்துக்கோங்க.....அம்புட்டுதாங்....
கனடாவில நான் ஒரே ஒரு காக்காதான் பாத்திருக்கேன்.அந்த காக்கா வடையைத் திருடி வச்சிருந்தா நான் அதுகிட்ட இர்ந்து திருடிடுவேனே!! ஏன் என் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிறீங்க. வடை தின்னு வருஷம் 1 ஆச்சு.

பரஞ்சோதி
31-08-2005, 05:43 AM
பிரியனின் விடை- அஜய் சக்ரபர்த்தி

இவரைப் பற்றிய விபரங்கள் கொடுங்களேன்.

mukilan
31-08-2005, 05:44 AM
பிரியனின் விடை- அஜய் சக்ரபர்த்தி

இவரைப் பற்றிய விபரங்கள் கொடுங்களேன்.

ஹே ராமில் இசையில் தொடங்குதம்மா என்ற பாடலைப் பாடியிருப்பதாக பிரியன் சொன்னார்.

gragavan
31-08-2005, 05:46 AM
என்னாது அஜய் சக்கரபர்த்தியா? இவரு தமிழ்ல வேற பாடியிருக்காரா?

பிரியனுடைய விடை ஏற்றுக் கொள்ளப் படவில்லை. பிரியன் உண்மையிலேயே பிரபலமான பிரபலத்தைதான் நினைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். இப்படியெல்லாம் நினைத்தால் அடுத்து யாராவது கொல்லங்குடி கருப்பாயியைக் கூட நினைக்கலாம். நான் பெங்காலி கன்னடப் படங்களில் உள்ளவர்களை நினைத்தார் அவ்வளவுதான். இது முறையன்று என்பது எனது கருத்து.

mania
31-08-2005, 05:48 AM
பிரியனின் விடை- அஜய் சக்ரபர்த்தி

இவரைப் பற்றிய விபரங்கள் கொடுங்களேன்.

:mad: இந்த மாதிரி அகர் பத்தி ஊதுவத்தி வித்தவங்க பேர்லாம் யாருக்கப்பா தெரியும்.:rolleyes: இவரை தவிர மற்ற அனைவருமே 15 கேள்விகளுக்கும் பொறுத்தமாக இருக்கிறார்கள்.....:D
கடுப்புடன்
மணியா....
(அதான் என்னடான்னு பாத்தேன் பிரியன்கிட்டேயிருந்து மறுப்பு எதுவும் வரலையேன்ன்னு )....:D :D

gragavan
31-08-2005, 05:48 AM
இவரது வயது என்ன? இவர் எந்தப் பாடலுக்கு தேசிய விருது வாங்கினார்? நிரூபியுங்கள் முதலில்....

இதெல்லாம் எதுக்கு பிரியனுடைய விடை ரிஜெக்ட்டேடு. போட்டி ரிஜெக்ட்டேடு. இனிமே இப்படி நினைச்சா ஒரு மதிப்பெண் நெகட்டிவ்.

பிரியன்
31-08-2005, 05:51 AM
அஜய் சக்ரபர்த்தி மிகப் பிரபலமான வங்காள வாய்ப்பாட்டுக் கலைஞர், 1990 ஆண்டு சிறந்த பாடகருக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறார். அவரைப்பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள
http://www.shrutinandan.org/about/founder.html... இந்த வலை தளத்தை பாருங்கள்.

ஹேராமில் இளையராஜா எழுதிய இசையில் தொடங்குதம்மா என்ற பாடலை பாடியவர், அந்த பாடல் ஹ்ம்சநாத ராகத்தின் அடிப்படையில் அமைந்த பாடல். அந்த ராகத்தில் மிகச்சிறப்பாக பாடக்கூடியவர் பால முரளி கிருஷ்ணா. இந்த பாடலுக்காக அவர் பெற்ற 35 ஆயிரம் ரூபாயையும் கல்கத்தாவில் உள்ள அனாதை இல்லத்துக்கே அளித்தவர்..

பிரியன்
31-08-2005, 05:52 AM
மொத்தமும் அந்த இணையதளத்திலே கிடைக்கும் . சென்று பாருங்கள். உங்களுக்காகத்தான் அந்த வலைதளத்தை தேடித் தந்திருக்கிறேன்.

gragavan
31-08-2005, 05:53 AM
அஜய் சக்ரபர்த்தி மிகப் பிரபலமான வங்காள வாய்ப்பாட்டுக் கலைஞர், 1990 ஆண்டு சிறந்த பாடகருக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறார். அவரைப்பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள
http://www.shrutinandan.org/about/founder.html... இந்த வலை தளத்தை பாருங்கள்.

ஹேராமில் இளையராஜா எழுதிய இசையில் தொடங்குதம்மா என்ற பாடலை பாடியவர், அந்த பாடல் ஹ்ம்சநாத ராகத்தின் அடிப்படையில் அமைந்த பாடல். அந்த ராகத்தில் மிகச்சிறப்பாக பாடக்கூடியவர் பால முரளி கிருஷ்ணா. இந்த பாடலுக்காக அவர் பெற்ற 35 ஆயிரம் ரூபாயையும் கல்கத்தாவில் உள்ள அனாதை இல்லத்துக்கே அளித்தவர்..சரி பிரியன். இதை ஒத்துக்கொள்வோம். அடுத்து என்னுடன் போட்டிக்குத் தயாரா?

gragavan
31-08-2005, 05:54 AM
அடுத்த போட்டி எனக்கும் பிரியனுக்கும். நான் நினைத்துக் கொள்வேன். பிரியன் கேள்விக் கணைகளைத் தொடுப்பார். நடுவர் முகிலன்.

பிரியன்
31-08-2005, 05:55 AM
மதிப்பெண் கிடைக்கிறதோ இல்லையோ இவரைப் பற்றி நம் நண்பர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே இவரை தேர்ந்தெடுத்தேன்......

பிரியன்
31-08-2005, 05:56 AM
அடுத்த போட்டி எனக்கும் பிரியனுக்கும். நான் நினைத்துக் கொள்வேன். பிரியன் கேள்விக் கணைகளைத் தொடுப்பார். நடுவர் முகிலன்.

விளங்குனாப்லதான்.:angry: :angry: :angry: :angry: எனக்கு பாலிவுட்டை பத்தியே பாதி தெரியாது.( கபிர் பேடியோட வரலாறே நேத்து நண்பன் சொல்லித்தான் எனக்குத் தெரியும் )

gragavan
31-08-2005, 05:57 AM
மதிப்பெண் கிடைக்கிறதோ இல்லையோ இவரைப் பற்ரி நம் நண்பர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே இவரை தேர்ந்தெடுத்தேன்......மதிப்பெண்ணும் முக்கியம். தெரிதலும் முக்கியம். இரண்டுக்கும் இடையேயான ஒரு சமநிலையில்தான் நாம் பிரபலங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

mukilan
31-08-2005, 05:57 AM
அடுத்த போட்டி எனக்கும் பிரியனுக்கும். நான் நினைத்துக் கொள்வேன். பிரியன் கேள்விக் கணைகளைத் தொடுப்பார். நடுவர் முகிலன்.

அடப்பாவமே ! இப்போவும் நடுவரா?? பரவாநஹி! என்ன நடகுதுன்னு முழுசா தெரிஞ்சிக்கலாமே??

gragavan
31-08-2005, 05:59 AM
விளங்குனாப்லதான்.:angry: :angry: :angry: :angry: எனக்கு பாலிவுட்டை பத்தியே பாதி தெரியாது.( கபிர் பேடியோட வரலாறே நேத்து நண்பன் சொல்லித்தான் எனக்குத் தெரியும் )பிரபலங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாமல் போனால் அது பிரபலங்களின் குற்றமல்ல. பிரபலங்களையே யாருக்கும் தெரியாமல் போனால் அது உங்கள் குற்றம்.

பாலிவுட்டுகே கதிகலங்குற நீங்க வங்காளத்தில் தேர்ந்தெடுத்திருக்கின்றீர்கள். என்ன சொல்வது. நானும் வங்காளத்திலேயே தேர்ந்தெடுக்கவா? என்னிடம் இரண்டு வங்க மொழிப் படங்கள் உண்டு. கொஞ்சம் கொஞ்சம் புரியும்.

gragavan
31-08-2005, 06:01 AM
அடப்பாவமே ! இப்போவும் நடுவரா?? பரவாநஹி! என்ன நடகுதுன்னு முழுசா தெரிஞ்சிக்கலாமே??சரி. தேம்பாவைப் போட்டிரலாம். நீங்க வேண்டாம்.

பிரியன்
31-08-2005, 06:01 AM
மதிப்பெண்ணும் முக்கியம். தெரிதலும் முக்கியம். இரண்டுக்கும் இடையேயான ஒரு சமநிலையில்தான் நாம் பிரபலங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

பிரபலங்கள் பலவகை. இவர் திரைப்படங்களுக்காக பாடும் போது கிடைக்கும் ஊதியத்தை அனாதை இல்லங்களுக்கே தரக்கூடியவர்.
வெளியில் தெரியாமல் பல சமூக சேவைகள் செய்பவர்...

gragavan
31-08-2005, 06:03 AM
பிரபலங்கள் பலவகை. இவர் திரைப்படங்களுக்காக பாடும் போது கிடைக்கும் ஊதியத்தை அனாதை இல்லங்களுக்கே தரக்கூடியவர்.
வெளியில் தெரியாமல் பல சமூக சேவைகள் செய்பவர்...சரி. நானும் அப்படிப் பட்ட ஓரு முகம் தெரியாத பிரபலத்தையே தேர்ந்தெடுக்கிறேன். சரியா?

பிரியன்
31-08-2005, 06:04 AM
ராகவன் உங்களோட மோத மிக அதிக கவனிப்பு தேவை. இன்று என்னால் அது முடியாது. நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை. வருகிற சனி அல்லது திங்கள் வேண்டுமென்றால் நான் தயார்.

mukilan
31-08-2005, 06:05 AM
நான் தூங்கப் போறேனாக்கும். நாளை மீண்டும் சந்திப்போம்.

பிரியன்
31-08-2005, 06:05 AM
சரி. நானும் அப்படிப் பட்ட ஓரு முகம் தெரியாத பிரபலத்தையே தேர்ந்தெடுக்கிறேன். சரியா?

சரி. ஆனால் இன்று முடியாது..

mania
31-08-2005, 06:06 AM
சரி. தேம்பாவைப் போட்டிரலாம். நீங்க வேண்டாம்.

அய்யா.....அய்யா.....தேம்பவையே போடலாம்......:D :D :D :D
சந்தோஷத்துடன்
மணியா...:D :D

gragavan
31-08-2005, 06:06 AM
ராகவன் உங்களோட மோத மிக அதிக கவனிப்பு தேவை. இன்று என்னால் அது முடியாது. நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை. வருகிற சனி அல்லது திங்கள் வேண்டுமென்றால் நான் தயார்.சரி. திங்களன்று சந்திப்போம். சனி ஞாயிறு எனக்கு விடுமுறை நாட்கள்.

பிரியன்
31-08-2005, 06:07 AM
சரி. திங்களன்று சந்திப்போம். சனி ஞாயிறு எனக்கு விடுமுறை நாட்கள்.

அப்பாடா 5 நாள் என் தலை தப்பியது....

gragavan
31-08-2005, 06:16 AM
அப்பாடா 5 நாள் என் தலை தப்பியது....தப்புக் கணக்கு போடாதீங்க....அஞ்சு நாள்ல நான் என்னத்த நெனைக்கிறோனோ.........

பிரியன்
31-08-2005, 06:19 AM
அதத்தான் அதத்தானய்யா - நான் கொஞ்சம் அப்படி மாற்றிச் சொல்லியிருந்தேன்.... இப்படி வார்த்தையை பிடுங்குறது நல்லாயில்ல ஆமாம்

பரஞ்சோதி
31-08-2005, 06:40 AM
மக்கா, இது சரியில்ல.

இராகவன் அண்ணா தான், செத்து போன, இத்து போனவங்களை விடையாக தேர்வு செய்ய ஆரம்பித்தார்.

நான், கிரண்பேடி, கலாநிதி மாறன், சரத் பவார், ரவிசாஸ்திரி, சேஷன் போன்ற பிரபலமானவர்களையே தேர்வு செய்தேன், போட்டி என்றால் இவ்வாறாக இருக்க வேண்டும், விட்டால் எங்க ஒன்னு விட்ட பாட்டிக்கு இரண்டு விட்ட தாத்தாவை எல்லாம் சொல்லலாம் போலிருக்குது, அந்த தாத்தா சுதந்திரப்போராட்டத்தில் கொடி பிடித்தார் என்று ஒரு வலைப்பூ தொடங்கி சொல்லிவிடுவேன் ஆமாம்.

இனிமேல் போட்டியில் ஆமாம், இல்லை மட்டுமே சொல்ல வேண்டும், உன்னால் முடியாது, 1000 கேள்விகளாலும் முடியாது, நடமாடிக் கொண்டிருக்கிறார், பிரபலம், ஆனால் உனக்கு தெரியாது இது போன்றவைகளை தவிர்க்க வேண்டுகிறேன். சிந்திப்பவரின் கவனத்தை திசை திருப்ப வேண்டாம்.

அடுத்தது கேள்வி கேட்டு பதில் சொல்வதில் தவறு நிகழ்ந்தால் போட்டியாளருக்கு 1 மதிப்பெண், மற்றவர்களுக்கு பாதி மதிப்பெண், அதுவும் விடை மற்றும் பதிவுகள் அனுப்பினால் மட்டுமே.

பரஞ்சோதி
31-08-2005, 06:40 AM
பாராட்டுகள் ப்ரியன்.

பிரியன்
31-08-2005, 06:42 AM
பாராட்டுகள் ப்ரியன்.


மேல மண்டகப்படி நடத்திட்டு கீழ பாராட்டுக்கள் சொல்லியிருக்கீங்களே... விவரமான ஆளுதாய்யா:D :D :D :D :D

gragavan
31-08-2005, 06:51 AM
மக்கா, இது சரியில்ல.

இராகவன் அண்ணா தான், செத்து போன, இத்து போனவங்களை விடையாக தேர்வு செய்ய ஆரம்பித்தார்.

நான், கிரண்பேடி, கலாநிதி மாறன், சரத் பவார், ரவிசாஸ்திரி, சேஷன் போன்ற பிரபலமானவர்களையே தேர்வு செய்தேன், போட்டி என்றால் இவ்வாறாக இருக்க வேண்டும், விட்டால் எங்க ஒன்னு விட்ட பாட்டிக்கு இரண்டு விட்ட தாத்தாவை எல்லாம் சொல்லலாம் போலிருக்குது, அந்த தாத்தா சுதந்திரப்போராட்டத்தில் கொடி பிடித்தார் என்று ஒரு வலைப்பூ தொடங்கி சொல்லிவிடுவேன் ஆமாம்.


அடப்பாவி....சர்.சீ.வீ.ராமன், சத்யஜித்ரே, கபீர் பேடி, வாணி ஜெயராம் இவங்கள்ளாம் ஒனக்கு எளக்காரமா போச்சா..................உன் அறிவு உலக்கைக் கொழுந்துதான் போ!

pradeepkt
31-08-2005, 06:53 AM
அடப்பாவி மக்கா, ஒரு மணி நேரத்தில இத்தனை கூத்தா
எனக்கும் அஜய் சக்கரபர்த்தியைத் தெரியும்
ஆனால் இவருதான்னு நினைக்கக் கொடுத்து வைக்கலையே...
சரி பாராட்டுகள் பிரியன்.

gragavan
31-08-2005, 06:54 AM
இனிமேல் போட்டியில் ஆமாம், இல்லை மட்டுமே சொல்ல வேண்டும், உன்னால் முடியாது, 1000 கேள்விகளாலும் முடியாது, நடமாடிக் கொண்டிருக்கிறார், பிரபலம், ஆனால் உனக்கு தெரியாது இது போன்றவைகளை தவிர்க்க வேண்டுகிறேன். சிந்திப்பவரின் கவனத்தை திசை திருப்ப வேண்டாம்.
திசையத் திருப்புனா ஏன் திரும்புற?
எல்லாரும் விளையாடும் போதுந்தான் இதெல்லாம் நடக்குது...ஒனக்கு மட்டும் என்ன கஷ்டம்?

pradeepkt
31-08-2005, 06:54 AM
அடப்பாவி....சர்.சீ.வீ.ராமன், சத்யஜித்ரே, கபீர் பேடி, வாணி ஜெயராம் இவங்கள்ளாம் ஒனக்கு எளக்காரமா போச்சா..................உன் அறிவு உலக்கைக் கொழுந்துதான் போ!
இந்தச் சிகப்புல எழுதீருக்கிறவரை என்னய்யா சொல்றீரு...

gragavan
31-08-2005, 06:55 AM
அடுத்தது கேள்வி கேட்டு பதில் சொல்வதில் தவறு நிகழ்ந்தால் போட்டியாளருக்கு 1 மதிப்பெண், மற்றவர்களுக்கு பாதி மதிப்பெண், அதுவும் விடை மற்றும் பதிவுகள் அனுப்பினால் மட்டுமே.இது நான் நேத்தே சொல்லி தலையால ஒப்புக் கொள்ளப்பட்டு எல்லாரும் ஏற்றுக் கொண்ட ஒன்று. அதையே ஏன் திருப்பிச் சொல்ற.

pradeepkt
31-08-2005, 06:55 AM
அடுத்த விளையாட்டில் நான் நினைப்பதாக இருந்த கொல்லங்குடி கருப்பாயியை மக்கள் இங்கே உள்ளே இழுப்பது கண்டிக்கத்தக்கது.

கண்டனத்துடன்,
பிரதீப் :D

pradeepkt
31-08-2005, 06:56 AM
இது நான் நேத்தே சொல்லி தலையால ஒப்புக் கொள்ளப்பட்டு எல்லாரும் ஏற்றுக் கொண்ட ஒன்று. அதையே ஏன் திருப்பிச் சொல்ற.
சும்மாதான்.. அப்புறம் எப்ப சொன்னாருன்னு கேப்பீங்க இல்ல?

gragavan
31-08-2005, 06:56 AM
இந்தச் சிகப்புல எழுதீருக்கிறவரை என்னய்யா சொல்றீரு...கபீர் பேடி பிரபலம் என்பதில் ஐயமில்லை. உங்களுக்குத் தெரியலைன்னா அதுக்கு நான் பொறுப்பில்லை. அவருடைய வெப்சைட் பாருங்க. உங்களுக்குத் தெரியும். ஒரு மாநிலத்துக்குள்ள மட்டும் அவரு குதிரை ஓட்டலை.

pradeepkt
31-08-2005, 07:26 AM
கபீர் பேடி பிரபலம் என்பதில் ஐயமில்லை. உங்களுக்குத் தெரியலைன்னா அதுக்கு நான் பொறுப்பில்லை. அவருடைய வெப்சைட் பாருங்க. உங்களுக்குத் தெரியும். ஒரு மாநிலத்துக்குள்ள மட்டும் அவரு குதிரை ஓட்டலை.
அஜய் சக்கரவர்த்திக்குக் கூட பிரியன் ஒரு வெப்சைட்டு கொடுத்திருந்தாரேய்யா... :D

gragavan
31-08-2005, 07:37 AM
அஜய் சக்கரவர்த்திக்குக் கூட பிரியன் ஒரு வெப்சைட்டு கொடுத்திருந்தாரேய்யா... :Dசைட்டு இருக்குறது பெரிசில்லை. சைட்டுல என்ன இருக்குங்கறதுதான் பெரிசு. கபீர் பேடின்னு ஆபீசுல சொல்லிப் பாருங்க...ஒங்களுக்குத் தெரியும்.

பரஞ்சோதி
31-08-2005, 07:59 AM
சரி, சரி, அடுத்த போட்டி யார் யாருக்கு ?

பரஞ்சோதி
31-08-2005, 08:00 AM
உண்மையில் சொல்லப்போனால் அஜய் பத்தி நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை.

mania
31-08-2005, 08:05 AM
உண்மையில் சொல்லப்போனால் அஜய் பத்தி நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை.

அஜய் ரத்னம் ஆச்சே......:rolleyes: :D :D
அன்புடன்
மணியா....:D

பரஞ்சோதி
31-08-2005, 08:07 AM
தலை, நான் நினைக்கிறேன், நீங்க கேளுங்க, பார்ப்போமா?

பரஞ்சோதி
31-08-2005, 08:08 AM
இப்போட்டிக்கு தனிமடல் பரிவர்த்தனை தடை செய்யப்படுகிறது.

gragavan
31-08-2005, 08:14 AM
ஓ பரம்ஸ் நினைச்சு தலை கேக்கவா......பிரமாதம்

தனிமடல் தடையா? அதென்னது புரியலையே? யாரும் யாருக்கும் தனிமடல் அனுப்ப முடியாதா? அப்ப விடைய எப்படி அனுப்புறது?

பரஞ்சோதி
31-08-2005, 08:14 AM
சைட்டு இருக்குறது பெரிசில்லை. சைட்டுல என்ன இருக்குங்கறதுதான் பெரிசு. கபீர் பேடின்னு ஆபீசுல சொல்லிப் பாருங்க...ஒங்களுக்குத் தெரியும்.

சரி சரி, கோபம் தணிந்து ஆட்டத்திற்கு வாங்க, எங்கே தம்பி பிரதீப், அவரை கேள்வி கேட்கச் சொல்லுங்க. அவரது அதிரடி கேள்விகள் படித்து பல நாட்கள் ஆகிவிட்டது. :D

பரஞ்சோதி
31-08-2005, 08:15 AM
ஓ பரம்ஸ் நினைச்சு தலை கேக்கவா......பிரமாதம்

தனிமடல் தடையா? அதென்னது புரியலையே? யாரும் யாருக்கும் தனிமடல் அனுப்ப முடியாதா? அப்ப விடைய எப்படி அனுப்புறது?

சென்ற போட்டியில் வடை எத்தனை பெரிய சைஸ், ஆமை வடையா, உளுந்து வடையா, பருப்பு வடையா, தீஞ்ச வடையா என்று முகிலனிடம் சிலர் ஆர்டர் சொன்னதாக கேள்விப்பட்டேன். :D :D

pradeepkt
31-08-2005, 08:16 AM
சைட்டு இருக்குறது பெரிசில்லை. சைட்டுல என்ன இருக்குங்கறதுதான் பெரிசு. கபீர் பேடின்னு ஆபீசுல சொல்லிப் பாருங்க...ஒங்களுக்குத் தெரியும்.
அடுத்து எங்க ஆபீசிலயும் எந்தப் பிரபலத்தையும் யாருக்கும் தெரியலைன்னு சொல்லுவீங்க :D

pradeepkt
31-08-2005, 08:17 AM
ஓ பரம்ஸ் நினைச்சு தலை கேக்கவா......பிரமாதம்

தனிமடல் தடையா? அதென்னது புரியலையே? யாரும் யாருக்கும் தனிமடல் அனுப்ப முடியாதா? அப்ப விடைய எப்படி அனுப்புறது?
சரியாக் கேட்டீங்க.
அதாவது நீங்க விடையை நினைக்கணும்.
அது நடுவரு நினைச்ச விடைன்னு நடுவரு நினைச்சா உங்களுக்கு நினைச்சாப்பல ஒரு மதிப்பெண் தருவாரு :D

பரஞ்சோதி
31-08-2005, 08:18 AM
தம்பி, நீ விடையை நினைச்சிக்கோ, இராகவன் உங்களை கேட்கட்டும்.

pradeepkt
31-08-2005, 08:19 AM
சரி சரி, கோபம் தணிந்து ஆட்டத்திற்கு வாங்க, எங்கே தம்பி பிரதீப், அவரை கேள்வி கேட்கச் சொல்லுங்க. அவரது அதிரடி கேள்விகள் படித்து பல நாட்கள் ஆகிவிட்டது. :D
ஐயோ அண்ணா,
நான் இன்னைக்கு ஊருக்குக் கிளம்புவதால் கொஞ்சம் கடினம்.
நான் இன்னொரு நாள் வரேனே.
மேலும் இந்த மாதிரி ஓரமா நின்னு வேடிக்கை பாக்குறது சுகம்கண்டு போச்சு :D

gragavan
31-08-2005, 08:19 AM
அடுத்து எங்க ஆபீசிலயும் எந்தப் பிரபலத்தையும் யாருக்கும் தெரியலைன்னு சொல்லுவீங்க :Dஒங்க ஆபீசே ஒங்கள மாதிரித்தானா...மைக்ரோ சாப்ட்டுல வேல பாக்குறவங்களுக்கு வேலைய மட்டுந்தான் தெரியுமுன்னு கேள்விப் பட்டது உண்மைதான் போல.....

gragavan
31-08-2005, 08:22 AM
சரியாக் கேட்டீங்க.
அதாவது நீங்க விடையை நினைக்கணும்.
அது நடுவரு நினைச்ச விடைன்னு நடுவரு நினைச்சா உங்களுக்கு நினைச்சாப்பல ஒரு மதிப்பெண் தருவாரு :Dஇதென்ன தில்லாலங்கடி? அப்ப நேனே நடுவரு! நேனே கேப்பவரு! சர்வம் ராகவார்ப்பணம்.

பரஞ்சோதி
31-08-2005, 08:22 AM
சரி அப்போ, பிரியன் இராகவன் அண்ணாவை கேள்வி கேட்கட்டும்.

இரு மலைகள் மோதட்டும்.

pradeepkt
31-08-2005, 08:23 AM
ஒங்க ஆபீசே ஒங்கள மாதிரித்தானா...மைக்ரோ சாப்ட்டுல வேல பாக்குறவங்களுக்கு வேலைய மட்டுந்தான் தெரியுமுன்னு கேள்விப் பட்டது உண்மைதான் போல.....
பரம்ஸ் அண்ணா, நான் சொல்லலை...?? :D
பாருங்க உங்க அண்ணாத்தையை!

mania
31-08-2005, 08:25 AM
பரம்ஸுடன் கேள்வி எண் 1
ஆண்.....?

pradeepkt
31-08-2005, 08:25 AM
சரி அப்போ, பிரியன் இராகவன் அண்ணாவை கேள்வி கேட்கட்டும்.

இரு மலைகள் மோதட்டும்.
மோதட்டும் மோதட்டும்...
தீப்பொறி கிளம்பட்டும்
மின்னல் வெட்டட்டும்
இடி இடிக்கட்டும்
அப்படியே நம்ம காட்டுல மார்க்கு மழை கொட்டட்டும்...

pradeepkt
31-08-2005, 08:26 AM
சரி இப்ப தலை ஆரம்பிச்சிட்டாரு...

பரஞ்சோதி
31-08-2005, 08:30 AM
பரம்ஸுடன் கேள்வி எண் 1
ஆண்.....?


ஆமாம்.

பரஞ்சோதி
31-08-2005, 08:31 AM
மது நம்ம ஏரியாவில் இருக்கிறார்.

அவருக்கு ஓ போட்டு வரவேற்பு கொடுங்க.

பிரியன்
31-08-2005, 08:33 AM
மதுவுக்கு ஓ போட்டாச்சு:) :) :) :)

சரின்னு உடனே எல்லாம் பாருக்கு போயிடாதீங்கப்பா:D :D :D :D :D

பிரியன்
31-08-2005, 08:35 AM
சரி அப்போ, பிரியன் இராகவன் அண்ணாவை கேள்வி கேட்கட்டும்.

இரு மலைகள் மோதட்டும்.
அதுக்குத்தான் ஐந்து நாள் வாய்தா வாங்கியிருக்கேனே அதுக்குள்ள என்னய்யா அவசரம்:mad: :mad:

Mathu
31-08-2005, 08:54 AM
பரம்ஸ் இந்த பக்கமா எட்டி பார்த்தன் எதுவுமே புரியலா அதனால
விடு ஜூட்........ :rolleyes:

யார் யாரையோ நினைக்கிறாங்க இது நமக்கு ஒத்துவராதப்பா.....! :cool:

pradeepkt
31-08-2005, 09:22 AM
அப்படின்னா நீங்க யாரையாவது நினைங்க..
அண்ணாவைக் காய விடலாம்

gragavan
31-08-2005, 09:36 AM
தலையின் கணிணி பழுதாகி விட்டதால் இப்பொழுது அவரால் வரமுடியாது என்று சொல்லச் சொன்னார்.

gragavan
31-08-2005, 09:42 AM
நான் நினைக்கிறேன். யார் கேட்கத் தயார்?

mania
31-08-2005, 09:55 AM
தகவலுக்கு நன்றி ராகவன்....தடங்கலுக்கு வருந்துகிறேன்.....
அன்புடன்
மணியா...

mania
31-08-2005, 09:57 AM
பரம்ஸுடன் கேள்வி எண் 2
அரசியல் , சினிமா , விளையாட்டு சம்பந்தப்பட்டவர்....?

pradeepkt
31-08-2005, 10:01 AM
நான் நினைக்கிறேன். யார் கேட்கத் தயார்?
நீங்க நினைங்க, நான் பயத்தில் வியர்வையில நனையிறேன் :D

gragavan
31-08-2005, 10:12 AM
நீங்க நினைங்க, நான் பயத்தில் வியர்வையில நனையிறேன் :Dஐதராபாத்திலே வெயில் எக்கச்சக்கம் என்று கேள்விப் பட்டேன். சுட்டெரிக்கும் வெயிலாம். நீங்க வியர்வையில் நனஞ்சுதான ஆகனும்.

அது சரி. நான் வரைல சில்லுன்னு இருந்துச்செ..........

mania
31-08-2005, 10:13 AM
பரம்ஸ் இந்த பக்கமா எட்டி பார்த்தன் எதுவுமே புரியலா அதனால
விடு ஜூட்........ :rolleyes:

யார் யாரையோ நினைக்கிறாங்க இது நமக்கு ஒத்துவராதப்பா.....! :cool:

:D :D ஹாய் மதன்......எப்பிடி இருக்கே....:D .கொஞ்ச நாளா ஐவர் அணியினர் இடமாற்றம் செய்து பரம்ஸின் பக்கத்தில் குடியேறியிருக்காங்க.....:D அதான் இந்த குழப்பமெல்லாம்.....ஜோதியிலே கலந்திட்டா எல்லாமே தெளிவாயிடும்...:D ..இங்கேயிருக்கறவங்கெல்லாம் தெரிஞ்சா சொல்றாங்க (என்னையும் பரம்ஸையும் தவிர) :rolleyes: சும்மா ஒரு கும்சாதான்.....வா.....வா....:D
அன்புடன்
மணியா...

mania
31-08-2005, 10:17 AM
ராகவனும் ப்ரதீப்பும் வருத்தப்படக்கூடாது....:D .(இந்த போட்டி முடியும் வரை )....ஹி...ஹி...ஹி..:rolleyes:
அன்புடன்
காரண, காரியவாதி மணியா...:D

pradeepkt
31-08-2005, 10:17 AM
தலை,
நாங்கள் எல்லாமே கும்சாவா? என்னமாக் கண்டு புடிக்கிறோம், பலப்பலக் கோந்து கொடுக்குறோம்.
நீங்க என்னன்னா?

இக்பால்
31-08-2005, 10:18 AM
இராகவன் தம்பி தயாரா? கேள்வியைக் கேட்கட்டுமா?

முதல் கேள்வி: ஆணா? பெண்ணா?

mania
31-08-2005, 10:22 AM
இராகவன் தம்பி தயாரா? கேள்வியைக் கேட்கட்டுமா?

முதல் கேள்வி: ஆணா? பெண்ணா?

:D :D வாங்க வாங்க இக்பால்ஜி......நலம்தானே....:D ?.ராகவனை பத்தி நல்லா தெரிஞ்சுகிட்டுதானே போட்டிக்கு வறீங்க......:rolleyes: சரி சரி நடக்கட்டும்....(அய்யா ஜாலி.....ஜாலி.....மதிப்பெண் கிடைக்குமே....):D
அன்புடன்
மணியா

இக்பால்
31-08-2005, 10:24 AM
இராகவன் தம்பி...எதற்கும் விடையை(நபரை) பரம்ஸ் தம்பிக்கு தனிமடலில் தெரிவித்து வையுங்கள். -அன்புடன் அண்ணா.

இக்பால்
31-08-2005, 10:26 AM
நலம்தான் அண்ணா. தோஹா வந்து சேர்ந்து விட்டேன். அண்ணிக்கும் தெரிவித்து விடுங்கள். :)

இராகவன் விவகாரமான ஆளா அண்ணா?-அன்புடன் தம்பி.

mania
31-08-2005, 10:30 AM
என்ன ஆச்சு மன்மதனுக்கு.....???ஒரு பதிவையும் காணோமே இன்றைக்கு.....காலையில் மன்றத்தில் பார்த்தேனே.....????:rolleyes:
கவலையுடன்
மணியா...:confused:

இக்பால்
31-08-2005, 10:31 AM
என்ன ஆச்சு மன்மதனுக்கு.....???ஒரு பதிவையும் காணோமே இன்றைக்கு.....காலையில் மன்றத்தில் பார்த்தேனே.....????:rolleyes:
கவலையுடன்
மணியா...:confused:

ஏனோ தெரியவில்லை அண்ணா.

என்னைப் பார்த்தால் எஸ்கேப் ஆகிவிடுகிறார்.

mania
31-08-2005, 10:32 AM
இராகவன் தம்பி...எதற்கும் விடையை(நபரை) பரம்ஸ் தம்பிக்கு தனிமடலில் தெரிவித்து வையுங்கள். -அன்புடன் அண்ணா.

:D :D அப்படியே எனக்கும் ஒரு வடை (விள்ளல்) அனுப்பச்சொல்லுங்கள்....ஹி....ஹி...ஹி...:rolleyes:
அன்புடன்
மணியா..:D

pradeepkt
31-08-2005, 10:33 AM
மன்மதன் எங்கேன்னு தெரியலையே, நாளைக்கு லீவு கூட இல்லையே..
அத்தோட ராகவன் எங்கே..

gragavan
31-08-2005, 10:35 AM
இராகவன் தம்பி தயாரா? கேள்வியைக் கேட்கட்டுமா?

முதல் கேள்வி: ஆணா? பெண்ணா?அண்ணா உங்களோடா....விளையாடலாம். கேள்வி ஆம் இல்லை என்று விடை சொல்லும் வகையில் இருக்க வேண்டும்.

இருங்கள் விடையை தேம்பாவுக்கு அனுப்புறேன்.

gragavan
31-08-2005, 10:36 AM
நலம்தான் அண்ணா. தோஹா வந்து சேர்ந்து விட்டேன். அண்ணிக்கும் தெரிவித்து விடுங்கள். :)

இராகவன் விவகாரமான ஆளா அண்ணா?-அன்புடன் தம்பி.அண்ணா அப்படிப் பொய் சொல்லி வைத்திருக்கின்றார்கள். நீங்கள் என்னோடு விளையாடப் போகின்றீர்களே. நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.

இக்பால்
31-08-2005, 10:37 AM
ஓகே...இராகவன் தம்பி?

அவர் ஆணா?

பரஞ்சோதி
31-08-2005, 10:38 AM
பரம்ஸுடன் கேள்வி எண் 2
அரசியல் , சினிமா , விளையாட்டு சம்பந்தப்பட்டவர்....?

ஆமாம்.

இக்பால்
31-08-2005, 10:38 AM
மன்மதன் எங்கேன்னு தெரியலையே, நாளைக்கு லீவு கூட இல்லையே..
அத்தோட ராகவன் எங்கே..

நாளைக்கு லீவு என்றால் எங்கே போவாருங்க பிரதீப் தம்பி?

பரஞ்சோதி
31-08-2005, 10:39 AM
ஓகே...இராகவன் தம்பி?

அவர் ஆணா?

இக்பால் அண்ணா,

இராகவன் அண்ணா ஆண் தான், ஏன் சந்தேகம். :D

gragavan
31-08-2005, 10:39 AM
ஓகே...இராகவன் தம்பி?

அவர் ஆணா?இல்லை

இக்பால்
31-08-2005, 10:40 AM
அண்ணா உங்களோடா....விளையாடலாம். கேள்வி ஆம் இல்லை என்று விடை சொல்லும் வகையில் இருக்க வேண்டும்.

இருங்கள் விடையை தேம்பாவுக்கு அனுப்புறேன்.

பரம்ஸ் தம்பிக்கு அனுப்பச் சொல்லியும் ஏனுங்க தம்பி தேம்பா?

mania
31-08-2005, 10:40 AM
அண்ணா அப்படிப் பொய் சொல்லி வைத்திருக்கின்றார்கள். நீங்கள் என்னோடு விளையாடப் போகின்றீர்களே. நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.

:D :D ஆஹாஆஆஆஆ.......கிளம்பிட்டான்யா........:rolleyes: :D :D
அன்புடன்
மணியா....:D

gragavan
31-08-2005, 10:40 AM
இக்பால் அண்ணா,

இராகவன் அண்ணா ஆண் தான், ஏன் சந்தேகம். :Dஅடேங்கப்பா.........ரொம்பப் பிரமாதம் போ.........

பரஞ்சோதி
31-08-2005, 10:41 AM
இராகவன் தம்பி...எதற்கும் விடையை(நபரை) பரம்ஸ் தம்பிக்கு தனிமடலில் தெரிவித்து வையுங்கள். -அன்புடன் அண்ணா.

அண்ணா, நடுவர் நான் இல்லை.

நடுவி தேம்பா தங்கை, அல்லது நம்ம சுவேதா தங்கை தான்.

gragavan
31-08-2005, 10:41 AM
பரம்ஸ் தம்பிக்கு அனுப்பச் சொல்லியும் ஏனுங்க தம்பி தேம்பா?சரி. பரம்சுக்கே அனுப்புறேன். பரம்சுக்கு ஒரு மார்க்கு அவுட்டு :D

இக்பால்
31-08-2005, 10:41 AM
நல்லதுங்க இராகவன் தம்பி.

2வது கேள்வி: சேலை அணிபவரா?

பரஞ்சோதி
31-08-2005, 10:43 AM
பரம்ஸ் தம்பிக்கு அனுப்பச் சொல்லியும் ஏனுங்க தம்பி தேம்பா?

நாங்க எல்லாம் ஒரு அணி அண்ணா.

ஆமா, நீங்க முன்னாடி அறிஞர் அணி / மகளிர் அணியில் தானே இருந்தீங்க :D

gragavan
31-08-2005, 10:44 AM
நல்லதுங்க இராகவன் தம்பி.

2வது கேள்வி: சேலை அணிபவரா?அண்ணா நல்ல கேள்வி கேட்டீங்க போங்க....நாந் தொலஞ்சேன்.

விடை : ஆமாம்

பரஞ்சோதி
31-08-2005, 10:44 AM
சரி. பரம்சுக்கே அனுப்புறேன். பரம்சுக்கு ஒரு மார்க்கு அவுட்டு :D

யாரும் எனக்கு தனிமடல் அனுப்ப முடியாததை என் புரொபைலில் செலக்ட் செய்து விட்டேன். கண்டிப்பாக எனக்கு வராது. :D :D

gragavan
31-08-2005, 10:44 AM
சரி. நடுவர் யாரு?

mania
31-08-2005, 10:45 AM
பரம்ஸுடன் கேள்வி எண் 3
நடிகர் , டைரெக்டர் , இசையமைப்பாளர் , பாடகர் தயாரிப்பாளர் இவைகளில் ஒன்றை சேர்ந்தவர்....?

இக்பால்
31-08-2005, 10:45 AM
நாங்க எல்லாம் ஒரு அணி அண்ணா.

ஆமா, நீங்க முன்னாடி அறிஞர் அணி / மகளிர் அணியில் தானே இருந்தீங்க :D

அதுதான் முன்னாடி என ஆகி விட்டதுங்களே. :)

pradeepkt
31-08-2005, 10:46 AM
இங்கே என்ன புதுசா அணிச் சண்டை.
யாராவது யாருக்காவது என்னைத் தவிர அனுப்புங்க.

பரஞ்சோதி
31-08-2005, 10:46 AM
அண்ணா நல்ல கேள்வி கேட்டீங்க போங்க....நாந் தொலஞ்சேன்.

விடை : ஆமாம்

சும்மா ஆமாம், சொன்னால் போதாது, சாட்சிக்கு படம் கொடுக்க வேண்டும்.

pradeepkt
31-08-2005, 10:46 AM
அண்ணா நல்ல கேள்வி கேட்டீங்க போங்க....நாந் தொலஞ்சேன்.

விடை : ஆமாம்
இன்னும் இக்பாலண்ணன் என்னென்னவோ கேக்கப் போறாரு.
ராகவா, உங்களுக்கேத்த சரியான ஆளைக் கண்டு புடிச்சிட்டோம். :D

இக்பால்
31-08-2005, 10:47 AM
இராகவன் தம்பி....

3.அவர் சென்னையில் இருக்கும் அரசியல்வாதியா?

pradeepkt
31-08-2005, 10:49 AM
சும்மா ஆமாம், சொன்னால் போதாது, சாட்சிக்கு படம் கொடுக்க வேண்டும்.
நல்ல வேளை
அந்த சேலையையே சாட்சிக்குக் கொண்டு வரணும்னு சொல்லாம விட்டீங்களே?

பரஞ்சோதி
31-08-2005, 10:49 AM
பரம்ஸுடன் கேள்வி எண் 3
நடிகர் , டைரெக்டர் , இசையமைப்பாளர் , பாடகர் தயாரிப்பாளர் இவைகளில் ஒன்றை சேர்ந்தவர்....?

இல்லை

gragavan
31-08-2005, 10:49 AM
இன்னும் இக்பாலண்ணன் என்னென்னவோ கேக்கப் போறாரு.
ராகவா, உங்களுக்கேத்த சரியான ஆளைக் கண்டு புடிச்சிட்டோம். :Dஅதுதான் நானும் தெகச்சுப் போயிட்டேன்.........பாம்பின் காலறிந்த பாம்போ!!!!!!!!!!!!!!!!!!!

gragavan
31-08-2005, 10:50 AM
இராகவன் தம்பி....

3.அவர் சென்னையில் இருக்கும் அரசியல்வாதியா?இல்லை

பரஞ்சோதி
31-08-2005, 10:51 AM
அதுதான் நானும் தெகச்சுப் போயிட்டேன்.........பாம்பின் காலறிந்த பாம்போ!!!!!!!!!!!!!!!!!!!

இக்பால் அண்ணா, அண்ணன்களுக்கு எல்லாம் அண்ணன் :D

பிரியன்
31-08-2005, 10:51 AM
என்ன ஆச்சு மன்மதனுக்கு.....???ஒரு பதிவையும் காணோமே இன்றைக்கு.....காலையில் மன்றத்தில் பார்த்தேனே.....????:rolleyes:
கவலையுடன்
மணியா...:confused:

ஒரு மனுசன் அலுவலக வேலையை மட்டும் பார்ப்பது என்ன பெரிய குற்றமா?? நாளை இங்கு அரசாங்க விடுமுறை. அதனால பணி எனும் பிணி அதிகமா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.. :mad: :mad:

pradeepkt
31-08-2005, 10:52 AM
ஹ்ம்ம்.. ரெண்டு போட்டி சரிக்குச் சரியா ஓடுதே...
பரம்ஸ் அண்ணா,
உங்க இந்தப் போட்டிகள் சந்திர சூரியர் உள்ளவரை எங்களால் நினைவு கூரப்படும்
வாழ்த்துகள்.

இக்பால்
31-08-2005, 10:52 AM
இராகவன் தம்பி...

4. நீங்கள் நேரில் சந்தித்திருக்கிறீர்களா?

pradeepkt
31-08-2005, 10:53 AM
ஒரு மனுசன் அலுவலக வேலையை மட்டும் பார்ப்பது என்ன பெரிய குற்றமா?? நாளை இங்கு அரசாங்க விடுமுறை. அதனால பணி எனும் பிணி அதிகமா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.. :mad: :mad:
ஆமா குத்தந்தேன்...
என்னைப் பாருங்க... ஒரு பக்கம் இங்க அலுவலகத்தில அன்னியன் மாதிரி சட்டியில் போட்டு வறுத்தாலும் அப்பப்ப மனசு கேக்காம ஓடி வந்திடறேன்.
பணி என்னும் பிணி இருக்கட்டும்.
அவரு இல்லாம இங்க அணி இல்லையே.
அவரு ஒரு தனி ஆள் இல்லையே
இப்படித் தப்பு இனி இல்லாம இருக்கட்டும்

பிரியன்
31-08-2005, 10:53 AM
பிரதீப் நீங்களும் நானும்தான் மீதி. நாமும் ஒரு நாள் போட்டியா விளையாடுவோமே. விடையை ராகவனுக்கு அனுப்பி வைப்போம். நீங்க முதல் இடத்துக்கு வருவதற்கு அருமையான சந்தர்ப்பம்

gragavan
31-08-2005, 10:54 AM
இராகவன் தம்பி...

4. நீங்கள் நேரில் சந்தித்திருக்கிறீர்களா?அண்ணாஆஆஆஆஆஆஆஆ

இல்லை

பரஞ்சோதி
31-08-2005, 10:54 AM
ஒரு மனுசன் அலுவலக வேலையை மட்டும் பார்ப்பது என்ன பெரிய குற்றமா?? நாளை இங்கு அரசாங்க விடுமுறை. அதனால பணி எனும் பிணி அதிகமா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.. :mad: :mad:

எனக்கு மன்மதன் தனிமடல் அனுப்பி, இன்றும் நாளையும், மறுநாளும், மறுநாளுக்கு மறுநாளும் விடுமுறை அதனால் இப்போவே செல்கிறேன், எனக்கும் சேர்த்து வடைகளை அனுப்பு என்றார். :D

pradeepkt
31-08-2005, 10:55 AM
பிரதீப் நீங்களும் நானும்தான் மீதி. நாமும் ஒரு நாள் போட்டியா விளையாடுவோமே. விடையை ராகவனுக்கு அனுப்பி வைப்போம். நீங்க முதல் இடத்துக்கு வருவதற்கு அருமையான சந்தர்ப்பம்
இன்னும் ஒரு நாலு நாள் நேரம் கொடுங்கய்யா.
நம்ம விளையாடுவோம்
நான் ஊருக்குப் போறேன்.

பரஞ்சோதி
31-08-2005, 10:56 AM
அண்ணாஆஆஆஆஆஆஆஆ

இல்லை

அய்யோ அண்ணா, என்ன கேள்வி இது.

இராகவன் அண்ணா பார்த்தாலும் இல்லை என்று சொன்னால், அதை எப்படி நிறுபிப்பது.

- மண்டை குடைச்சலுடன் பரம்ஸ் :D

இக்பால்
31-08-2005, 10:56 AM
அண்ணாஆஆஆஆஆஆஆஆ

இல்லை

நீங்க அலறுவதைப் பார்த்தால் விவகாரமானவர் போல் இருக்கிறதே.:rolleyes:

4. தற்பொழுது தமிழகத்தில் இருக்கிறாரா?

பிரியன்
31-08-2005, 10:57 AM
இன்னும் ஒரு நாலு நாள் நேரம் கொடுங்கய்யா.
நம்ம விளையாடுவோம்
நான் ஊருக்குப் போறேன்.

இதை நான் 16 வயதினிலே பட வசனமா மனசுக்குள்ள படிச்சுக்கிட்டேன்:D :D

பிரியன்
31-08-2005, 10:58 AM
அய்யோ அண்ணா, என்ன கேள்வி இது.

இராகவன் அண்ணா பார்த்தாலும் இல்லை என்று சொன்னால், அதை எப்படி நிறுபிப்பது.

- மண்டை குடைச்சலுடன் பரம்ஸ் :D

லை டிடெக்டர்ல உட்கார வச்சு கண்டுபிடிச்சுடுவோம்..

ராகவனை சந்தேகப்படுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்....

பரஞ்சோதி
31-08-2005, 10:59 AM
இதை நான் 16 வயதினிலே பட வசனமா மனசுக்குள்ள படிச்சுக்கிட்டேன்:D :D

இளம் வயசு அப்படி தான் படிக்கும்.

நடத்துங்கவே! நடத்துங்க. :D

gragavan
31-08-2005, 10:59 AM
நீங்க அலறுவதைப் பார்த்தால் விவகாரமானவர் போல் இருக்கிறதே.:rolleyes:

5. தற்பொழுது தமிழகத்தில் இருக்கிறாரா?
இல்லை

பரஞ்சோதி
31-08-2005, 11:00 AM
லை டிடெக்டர்ல உட்கார வச்சு கண்டுபிடிச்சுடுவோம்..

ராகவனை சந்தேகப்படுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்....

அய்யா, இராகவன் அண்ணா பாயிண்டை அல்வா தின்பது போல் வாங்கப் போகிறார்.

இக்பால்
31-08-2005, 11:01 AM
இராகவன் தம்பி...

6. இந்தியாவில் இருப்பவரா?

gragavan
31-08-2005, 11:01 AM
லை டிடெக்டர்ல உட்கார வச்சு கண்டுபிடிச்சுடுவோம்..

ராகவனை சந்தேகப்படுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்....ஆகா பிரியன் வாழ்க. நன்றியோ நன்றி!

gragavan
31-08-2005, 11:01 AM
இராகவன் தம்பி...

6. இந்தியாவில் இருப்பவரா?ஆமாம்

பிரியன்
31-08-2005, 11:02 AM
இன்னும் ஒரு நாலு நாள் நேரம் கொடுங்கய்யா.
நம்ம விளையாடுவோம்
நான் ஊருக்குப் போறேன்.

நல்ல படியாக போய் வாருங்கள்...

திங்கள் கிழமை ராகவனுடன் கேள்விகள்:mad: :mad: கேட்கிறேன். உங்களுடன் பதில் சொல்கிறேன்.....;) ;) ;) ;)

:cool: :cool: :cool: :cool:

gragavan
31-08-2005, 11:02 AM
அய்யா, இராகவன் அண்ணா பாயிண்டை அல்வா தின்பது போல் வாங்கப் போகிறார்.ஆமா அல்வா, கேசரி, சீரணி, காராச்சேவு, மக்ரூனு, கருவாட்டுக் கொழம்புண்ட்டு.........சும்மாயிரப்பா........இக்பால் அண்ணன் கேக்குற கேள்விகள்ள எனக்கு நெஞ்சுக்குழி திக்கு முக்கு தெரியாம அடிச்சிக்கிருது............

gragavan
31-08-2005, 11:04 AM
நல்ல படியாக போய் வாருங்கள்...

திங்கள் கிழமை ராகவனுடன் கேள்விகள்:mad: :mad: கேட்கிறேன். உங்களுடன் பதில் சொல்கிறேன்.....;) ;) ;) ;)

:cool: :cool: :cool: :cool:திங்கக் கெழமையா....ஒங்களுக்குத் திங்க நேரமில்லாத அளவுக்கு யோசிக்க வைக்கிற ஒரு உண்மையான பிரபலத்தை நினைக்கிறேன். மண்டை காயப் போகுது ஒங்களுக்கு.........

பரஞ்சோதி
31-08-2005, 11:05 AM
தலை, என்ன அடுத்த கேள்வியை காணவில்லையே ஏன்?

இக்பால்
31-08-2005, 11:05 AM
விடை சொல்லும் நேரம் வந்து விட்டதே. இந்த தேம்பாவை (நடுவர்தான்) காணோமே.

பிரியன்
31-08-2005, 11:06 AM
திங்கக் கெழமையா....ஒங்களுக்குத் திங்க நேரமில்லாத அளவுக்கு யோசிக்க வைக்கிற ஒரு உண்மையான பிரபலத்தை நினைக்கிறேன். மண்டை காயப் போகுது ஒங்களுக்கு.........

துணிந்தவனுக்கு தூக்கு மேடையும் பஞ்சணைதான்.....

பரஞ்சோதி
31-08-2005, 11:07 AM
விடை சொல்லும் நேரம் வந்து விட்டதே. இந்த தேம்பாவை (நடுவர்தான்) காணோமே.

அண்ணா, ஆனாலும் உங்களுக்கு ரொம்பவே குசும்பு அண்ணா.

பிரியன்
31-08-2005, 11:07 AM
தலை, என்ன அடுத்த கேள்வியை காணவில்லையே ஏன்?

ஏதாவது மீட்டிங் போய் இருப்பார். இல்லாட்டி மறுபடியும் தடங்கலுக்கு வருந்துகிறேன் என்று அறிவிப்பு வரும்

gragavan
31-08-2005, 11:07 AM
விடை சொல்லும் நேரம் வந்து விட்டதே. இந்த தேம்பாவை (நடுவர்தான்) காணோமே.என்னன்னா சொல்கிறீர்கள். கேட்டதே ஆறு கேள்விகள். அதற்குள் விடையைக் கண்டு பிடித்து விட்டீர்களா?