PDA

View Full Version : பரஞ்சோதியின் கண்டுபிடிக்கவா???



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 [15] 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33

gragavan
29-08-2005, 05:54 AM
உள்ளது போதாதுன்னு இவரு வேற????
ராகவா, நம்ம தனிமடல் வேலை செஞ்சாலும் இந்தத் தடவை வேகாது போல???கவலையே வேண்டாம். அடுத்து நான் நெனைக்கிறேன். பரஞ்சோதி கேக்கட்டும். துணிவிருந்தால்......அது சரி. பரஞ்சோதி நெனச்சு நான் கேள்வி கேட்டு ஒரு போட்டி பாதியிலே நிக்குதே..................

pradeepkt
29-08-2005, 06:01 AM
கவலையே வேண்டாம். அடுத்து நான் நெனைக்கிறேன். பரஞ்சோதி கேக்கட்டும். துணிவிருந்தால்......அது சரி. பரஞ்சோதி நெனச்சு நான் கேள்வி கேட்டு ஒரு போட்டி பாதியிலே நிக்குதே..................
இது என்னய்யா புதுப்போட்டி, அதுக்கும் ஒரு தொகுப்பு போடுங்க சாமியோவ்...

gragavan
29-08-2005, 06:07 AM
போடுறேன். இந்தப் போட்டிக்கு ஒரு முடிவு வரட்டும். அப்புறம் பாப்பம்.

mania
29-08-2005, 06:08 AM
நாட்டாமை தலைப்பை மாத்து......:rolleyes: :D
"பரஞ்சோதியின் கண்டுபிடிக்கவா "
மாத்தி எழுதவேண்டியது....
பரஞ்சோதியை கண்டுபிடிக்கவா "....!!!!
ஐடியா மணியா...:rolleyes: :D :D

gragavan
29-08-2005, 06:14 AM
நாட்டாமை தலைப்பை மாத்து......:rolleyes: :D
"பரஞ்சோதியின் கண்டுபிடிக்கவா "
மாத்தி எழுதவேண்டியது....
பரஞ்சோதியை கண்டுபிடிக்கவா "....!!!!
ஐடியா மணியா...:rolleyes: :D :Dசூப்பரப்பூஊஊஊஊஊஊ

மன்மதன்
29-08-2005, 06:26 AM
ஆபிஸில் வேலை இருக்கும் .. அதுக்காக..ஹிஹி :D :D

pradeepkt
29-08-2005, 06:29 AM
அவருதான் தமிழ் மன்றத்தில வேலை பாக்குறதாச் சொன்னாரே...
ஆனாலும் ஆபீஸ் வேலைதான் முக்கியம். :D

பரஞ்சோதி
29-08-2005, 07:13 AM
அட மக்கா, என்னை ஏலம் போடுறீங்களே!

இராகவன் அண்ணாவின் தொகுப்பை இதோ கொடுக்கிறேன்.

பரஞ்சோதி
29-08-2005, 07:15 AM
பரஞ்சோதியுடன் கேள்வி 15 : தற்போது சிறையில் இருக்கிறார்.

இல்லை.

(மக்கா, விடையை சுவேதாவுக்கு அனுப்புங்க, இல்லை எனக்கு அனுப்புங்க, அல்லது முகிலனுக்கு அனுப்புங்க, அவரை நடுவராக இங்கே இழுக்கலாம்)

நடுவராக வருகிறவங்க எல்லாம் துண்டை காணோம், துணியைக் காணோம் என்று ஓடுறாங்களே ஏன்?

பரஞ்சோதி
29-08-2005, 07:16 AM
பரம்ஸ் கேள்வி - 1
ஆண்?

இல்லை.


பரம்ஸ் கேள்வி - 2
இலக்கிய, ஓவிய, இசைத் துறையைச் சார்ந்தவர்? (பொதுவாக பாரம்பரியக் கலைத்துறையைச் சார்ந்தவர் என்று கொள்ளலாம்.)

இல்லை


பரம்ஸ் கேள்வி - 3
அரசியல், சினிமாத்துறையைச் சேர்ந்தவர்?

(ஒரு மீட்டிங் இருக்கு வர அரைமணி நேரம் ஆகும்)

ஆமாம்.

பரம்ஸ் கேள்வி - 4
சினிமாத்துறையை மட்டும் சேர்ந்தவர்? அல்லது அரசியல் துறையை மட்டும் சேர்ந்தவர்?

ஆமாம்

பர்ம்ஸ் கேள்வி - 5
உயிருடன் இருக்கிறார்?

ஆமாம்
பர்ம்ஸ் கேள்வி - 6
திரைத்துறையோடு தொடர்புடையவர்?

ஆமாம்


பரம்ஸ் கேள்வி - 7
திருமணமானவர்?

ஆமாம்

பிரியன்
29-08-2005, 07:18 AM
இல்லை.

(மக்கா, விடையை சுவேதாவுக்கு அனுப்புங்க, இல்லை எனக்கு அனுப்புங்க, அல்லது முகிலனுக்கு அனுப்புங்க, அவரை நடுவராக இங்கே இழுக்கலாம்)

நடுவராக வருகிறவங்க எல்லாம் துண்டை காணோம், துணியைக் காணோம் என்று ஓடுறாங்களே ஏன்?

விடையை நான் பரஞ்சோதிக்கே அனுப்பி வைக்கிறேன்.

mania
29-08-2005, 07:19 AM
இல்லை.



:D இந்த ஒரு சந்தேகம்தான் பிரியனுக்கு இருந்ததாம். அது க்ளியர் ஆயிட்டதாலே இப்போ வடையை கண்டுபிடிச்சிடுவாராம்.....:rolleyes: :rolleyes:
ஆச்சர்யத்துடன்
மணியா...:D :D

பரஞ்சோதி
29-08-2005, 07:23 AM
சீக்கிரமா விடையை எனக்கு அனுப்புங்க, என்னுடைய விடையையும், உங்கள் விடையையும் சொல்கிறேன், என் விடை ஏற்கனவே நான் முகிலன், சுவேதாவுக்கு அனுப்பியிருக்கிறேன், அவர்களும் வந்து சொல்வார்கள்.

மன்மதன்
29-08-2005, 07:46 AM
சீக்கிரம் விடை அனுப்பமாமே...... இந்த போட்டியை ரத்து செய்தால் என்ன :D :D

gragavan
29-08-2005, 07:48 AM
சீக்கிரம் விடை அனுப்பமாமே...... இந்த போட்டியை ரத்து செய்தால் என்ன :D :Dஅத மொதல்ல செய்யுங்க..........எனக்கென்னவோ பரஞ்சோதியும் பிரியனும் சேந்து ஏமாத்து வேலை செய்யுறாங்கன்னு நெனைக்கின்றேன்.

gragavan
29-08-2005, 07:50 AM
பரம்ஸ் கேள்வி - 8
தமிழகத்தைச் சேர்ந்தவர்?

பரஞ்சோதி
29-08-2005, 07:52 AM
பரம்ஸ் கேள்வி - 8
தமிழகத்தைச் சேர்ந்தவர்?

இல்லை

பரஞ்சோதி
29-08-2005, 07:53 AM
சீக்கிரம் விடை அனுப்பமாமே...... இந்த போட்டியை ரத்து செய்தால் என்ன :D :D

ஏலே உன்னை யாருலே விடை அனுப்ப சொன்னது, அப்போ அப்போ போட்டியில் குளறுப்படி நடக்கும் போது தன்னாலே உனக்கு பாயிண்ட் கிடைக்குமே.

ஆனா இந்த போட்டியை ரத்து செய்ய முடியாதுலே. நான் ஸ்ட்ராங்கா நிக்கிறோமுல்லே.

gragavan
29-08-2005, 07:55 AM
ஏலே உன்னை யாருலே விடை அனுப்ப சொன்னது, அப்போ அப்போ போட்டியில் குளறுப்படி நடக்கும் போது தன்னாலே உனக்கு பாயிண்ட் கிடைக்குமே.

ஆனா இந்த போட்டியை ரத்து செய்ய முடியாதுலே. நான் ஸ்ட்ராங்கா நிக்கிறோமுல்லே.தம்பி, ஆனைக்கும் அடி சறுக்கும்.

பரஞ்சோதி
29-08-2005, 07:57 AM
தம்பி, ஆனைக்கும் அடி சறுக்கும்.

அண்ணா, ஆனைக்கு தான் அடி சறுக்கும், அடியேனுக்கு அல்ல

- நம்பிக்கையின் மேலாளர் பரம்ஸ்

gragavan
29-08-2005, 07:58 AM
பரம்ஸ் கேள்வி - 9
இவர் ஒருமுறை கணவனை விட்டுப் பிரிந்தவர்?

மன்மதன்
29-08-2005, 08:00 AM
மறுபடியும் போட்டி ஆரம்பிச்சாச்சா?? ஒரு போட்டிக்கே வடை, சட்னி காணோம்..:D :D தனி மடல்ல என்னை கவனியுங்கோ.. குளறுபடிலதான் பாயிண்ட் கிடைக்கும் என சொன்ன பரம்ஸ் ஐ.ஏ.எஸ்ஸை அப்பால நான் கவனித்து கொள்கிறேன்.. :rolleyes: :rolleyes:

பரஞ்சோதி
29-08-2005, 08:01 AM
பரம்ஸ் கேள்வி - 9
இவர் ஒருமுறை கணவனை விட்டுப் பிரிந்தவர்?

இல்லை

gragavan
29-08-2005, 08:02 AM
மறுபடியும் போட்டி ஆரம்பிச்சாச்சா?? ஒரு போட்டிக்கே வடை, சட்னி காணோம்..:D :D தனி மடல்ல என்னை கவனியுங்கோ.. குளறுபடிலதான் பாயிண்ட் கிடைக்கும் என சொன்ன பரம்ஸ் ஐ.ஏ.எஸ்ஸை அப்பால நான் கவனித்து கொள்கிறேன்.. :rolleyes: :rolleyes:கவனி கவனி. நல்லாக் கவனி. ஒனக்குப் பக்கத்து ஊருதான.

gragavan
29-08-2005, 08:04 AM
பரம்ஸ் கேள்வி - 10
இவருக்குக் குழந்தை இல்லை?

pradeepkt
29-08-2005, 08:24 AM
பிரியனின் போட்டிக்குப் பிரியனைத் தவிர ஒரு பத்து பேராவது விடையைச் சொல்லும் வரை போட்டிக்கான முடிவைத் தள்ளி வைக்கும்படி இந்த நீதி மன்றம் ஆணையிடுகிறது.

சுப்ரீம் கோர்ட்
பிரதீப்

gragavan
29-08-2005, 08:32 AM
பிரியனின் போட்டிக்குப் பிரியனைத் தவிர ஒரு பத்து பேராவது விடையைச் சொல்லும் வரை போட்டிக்கான முடிவைத் தள்ளி வைக்கும்படி இந்த நீதி மன்றம் ஆணையிடுகிறது.

சுப்ரீம் கோர்ட்
பிரதீப்அருமையான தீர்ப்பு. உங்களுக்கு ஒரு சட்டிச் சோறும் கருவாட்டுக் குழம்பு பரிசளிக்கிறேன்.

மன்மதன்
29-08-2005, 08:33 AM
சரி..சரி.. தனி மடலில் கூடிப்பேசி முடிவு பண்ணவும்.. :D (எனக்கு ஒரு தனி மடலும் வரலியே.. இட்லி, வடை அனுப்புங்க சாமி :D )

மன்மதன்
29-08-2005, 08:34 AM
அருமையான தீர்ப்பு. உங்களுக்கு ஒரு சட்டிச் சோறும் கருவாட்டுக் குழம்பு பரிசளிக்கிறேன்.

நாக்கு ஊறுது.. நீக்கு ஊறுதா??? ரா..ரா... :D :D

gragavan
29-08-2005, 08:38 AM
நாக்கு ஊறுது.. நீக்கு ஊறுதா??? ரா..ரா... :D :Dநேக்கா?
நோக்கா?
நேக்கும் நோக்குமா? :D :D :D

பிரியன்
29-08-2005, 08:41 AM
நான் ஊசல் வடையை பரஞ்சோதிக்கு அனுப்பி விட்டேன். சட்டுன்னு விடையச் சொல்லுங்க பரஞ்சோதி. ராகவன் கொடுத்த வேலையை இன்னைக்காவது முடிக்கணும்....

பரஞ்சோதி
29-08-2005, 08:42 AM
பரம்ஸ் கேள்வி - 10
இவருக்குக் குழந்தை இல்லை?

இல்லை

pradeepkt
29-08-2005, 08:42 AM
நேக்கா?
நோக்கா?
நேக்கும் நோக்குமா? :D :D :D
ரொம்ப நேக்காத்தான் நேக்கு ஒரு கேள்வி கேட்டிருக்கீரு...
நாக்கு நேக்கும்தான் ஊறுது :D

பரஞ்சோதி
29-08-2005, 08:43 AM
பிரியனின் விடை வந்தாச்சு, மற்றவர்களும் அனுப்புங்கப்பா.

gragavan
29-08-2005, 08:46 AM
பிரியனின் விடை வந்தாச்சு, மற்றவர்களும் அனுப்புங்கப்பா.பிரியனுடைய விடை சரியான்னு மட்டும் சொல்லு....அப்புறம் நாங்க விடையனுப்புறோம்.

மன்மதன்
29-08-2005, 08:50 AM
நேக்கா?
நோக்கா?
நேக்கும் நோக்குமா? :D :D :D

நேக்கையும் நோக்கையும் நோக்கும் நொருவருக்கும் :rolleyes: :rolleyes: ஐ மீன் நொந்தவர் அனைவருக்கும்..:D :D

மன்மதன்
29-08-2005, 08:50 AM
பிரியனுடைய விடை சரியான்னு மட்டும் சொல்லு....அப்புறம் நாங்க விடையனுப்புறோம்.

அதானே.. :D :D சரியா இருந்தா அந்த விடையையும் சொல்லு..:rolleyes: :rolleyes: ;)

gragavan
29-08-2005, 08:52 AM
அதானே.. :D :D சரியா இருந்தா அந்த விடையையும் சொல்லு..:rolleyes: :rolleyes: ;)அதானே....அந்தத் துணிச்சல் பரஞ்சோதிக்குக் கிடையாது..........

சரி. நான் பரஞ்சோதியோட போடுற இந்தப் போட்டியில் எனக்கு கோந்து குடுங்கப்பா................

gragavan
29-08-2005, 08:57 AM
பரம்ஸ் கேள்வி - 11
இவர் சர்வதேச விருது வாங்கியிருக்கிறார்?

pradeepkt
29-08-2005, 09:16 AM
பரம்ஸ் கேள்வி - 11
இவர் சர்வதேச விருது வாங்கியிருக்கிறார்?
அனேகமா நான் பரதேசம் போக வேண்டி இருக்கும் தலையைப் பிச்சுக்கிட்டு

gragavan
29-08-2005, 09:21 AM
அனேகமா நான் பரதேசம் போக வேண்டி இருக்கும் தலையைப் பிச்சுக்கிட்டுபரதேசம் போய் பரஞ்சோதியப் பிடிச்சிக்கிட்டு வாங்க...கேள்விக்கு இன்னமும் விடை தெரியலையே............

mania
29-08-2005, 09:21 AM
அனேகமா நான் பரதேசம் போக வேண்டி இருக்கும் தலையைப் பிச்சுக்கிட்டு

:D தலையை பிடிச்சிகிட்டு......ஹி....ஹி...ஹி....
அன்புடன்
மணியா...:rolleyes:

பரஞ்சோதி
29-08-2005, 10:09 AM
பரம்ஸ் கேள்வி - 11
இவர் சர்வதேச விருது வாங்கியிருக்கிறார்?

இல்லை

பரஞ்சோதி
29-08-2005, 10:11 AM
பிரியனுடைய விடை சரியான்னு மட்டும் சொல்லு....அப்புறம் நாங்க விடையனுப்புறோம்.

அது எப்படி சொல்ல முடியும், உடனே வரை என்ன விடை சொன்னார் என்று நோண்டிவிடுவீங்களே!

இருந்தாலும் சொல்கிறேன், பிரியனின் விடை தவறு, மக்களே உடனே விடையை எனக்கு அனுப்புங்க, மதிப்பெண் கொடுக்க போகிறேன்.

pradeepkt
29-08-2005, 10:13 AM
அது எப்படி சொல்ல முடியும், உடனே வரை என்ன விடை சொன்னார் என்று நோண்டிவிடுவீங்களே!

இருந்தாலும் சொல்கிறேன், பிரியனின் விடை தவறு, மக்களே உடனே விடையை எனக்கு அனுப்புங்க, மதிப்பெண் கொடுக்க போகிறேன்.
எனக்குத்தான் முதலிலேயே இது தெரியுமே...
இந்தக் குறிப்புகளை வச்சி பிரியன் சரியாச் சொல்லி இருந்தா, அதில் ஊழல் நடந்திருக்குன்னு தர்ணா பண்ணி இருப்பேன்...
என்னமோ நானும் என் ஆசைக்கு ஒருத்தரை அனுப்பி வைக்கிறேன். ஒரு பத்து நிமிஷம் நேரம் கொடுங்க...

மன்மதன்
29-08-2005, 10:21 AM
உயிருடன் இருக்கிறார் - ஆமாம்
தமிழர் - ஆமாம்..

இந்த இரண்டு க்ளூவை வைத்து கண்டுபிடிக்கும் அந்த திறமைசாலி யார் என்று பார்க்கலாம்.. என் கும்சா விடையை அனுப்புகிறேன்..

gragavan
29-08-2005, 10:39 AM
கொஞ்ச நேரம் கொடுங்கய்யா.....................

பரஞ்சோதி
29-08-2005, 10:42 AM
கொஞ்ச நேரம் கொடுங்கய்யா.....................

உங்க கேள்விகள் எங்கே?

gragavan
29-08-2005, 10:43 AM
பரம்ஸ் கேள்வி - 12
இவருடைய மகனுக்கும் மருமகளுக்கும் உறவு சரியில்லை?

பரஞ்சோதி
29-08-2005, 10:48 AM
பரம்ஸ் கேள்வி - 12
இவருடைய மகனுக்கும் மருமகளுக்கும் உறவு சரியில்லை?

இல்லை

(அடங்கொப்புரானா, இப்படி கூட கேட்க முடியுமா?)

pradeepkt
29-08-2005, 10:48 AM
ரொம்ப முக்கியம்,....
ஏன்யா இப்படிக் கேள்வி கேக்குறீங்க?

gragavan
29-08-2005, 10:51 AM
இல்லை

(அடங்கொப்புரானா, இப்படி கூட கேட்க முடியுமா?)இப்படி உயிர வாங்குறயே...........பரஞ்சோதி.............அடுத்து உன்னோட கண்ணுல வெரல விட்டு ஆட்டல...........நடக்குறதே வேற...........

மன்மதன்
29-08-2005, 10:52 AM
எப்படி வேணும்னா கேட்கலாம் ;) ;) . நான் இராகவன் பக்கம் :cool: :cool: ..அப்படியில்லைன்னா பரம்ஸ்கிட்டியிருந்து வடை பிடிங்க முடியாது....:rolleyes: :rolleyes: பரம்ஸ் உன் குரல் நன்றாக இருக்குமாமே. ஒரு பாட்டு பாடேன். :D :D
வடைக்கு ஆசைப்பட்ட நரி :D

gragavan
29-08-2005, 10:54 AM
பரம்ஸ் கேள்வி - 13
இவருடைய குடும்பத்தினரும் இதே துறையில் இருக்கின்றார்கள்? (ஒருவரேனும்)

gragavan
29-08-2005, 10:56 AM
ரொம்ப முக்கியம்,....
ஏன்யா இப்படிக் கேள்வி கேக்குறீங்க?இத விட கும்சா கேள்விகளெல்லாம் இருக்கு.........அதுலைல்லாம் பரஞ்சோதி தப்பு செய்வான் என்ற நம்பிக்கைதான். பாப்பம் என்ன நடக்குதுன்னு.

பரஞ்சோதி
29-08-2005, 10:57 AM
பரம்ஸ் கேள்வி - 13
இவருடைய குடும்பத்தினரும் இதே துறையில் இருக்கின்றார்கள்? (ஒருவரேனும்)

ஆமாம்

பிரியன்
29-08-2005, 10:58 AM
அடுத்தது பரஞ்சோதி என்னை கேட்கட்டும். வச்சுக்கிறேன் அவரை.

பரஞ்சோதி
29-08-2005, 11:00 AM
அடுத்தது பரஞ்சோதி என்னை கேட்கட்டும். வச்சுக்கிறேன் அவரை.

எல்லோரும் என்னை வச்சிக்கிட்டா, விஜி என்ன செய்வா? சக்தி பாவமில்லையா? :rolleyes:

pradeepkt
29-08-2005, 11:03 AM
இந்த நக்கலுக்கொண்ணும் கொறைச்சல் இல்லை.

பிரியன்
29-08-2005, 11:04 AM
எல்லோரும் என்னை வச்சிக்கிட்டா, விஜி என்ன செய்வா? சக்தி பாவமில்லையா? :rolleyes:


எல்லாம் நேரம்:rolleyes: :rolleyes: :rolleyes: ..... சகோதரிட்ட பேசிட வேண்டியதுதான்:D :D :D :D :D

gragavan
29-08-2005, 11:06 AM
பரம்ஸ் கேள்வி - 14
இவர் 45 வயதுக்கு மேற்பட்டவர்?

(இன்னும் ஒரு கேள்விதான் இருக்கு....மகனே...ஒழுங்கா....விடையச் சொல்லு....)

பரஞ்சோதி
29-08-2005, 11:08 AM
எல்லாம் நேரம்:rolleyes: :rolleyes: :rolleyes: ..... சகோதரிட்ட பேசிட வேண்டியதுதான்:D :D :D :D :D

நீங்க வேற, என் கஷ்டம் எனக்குத் தான்.

இங்கேயாவது, ஆமாம், இல்லை என்று தைரியமாகச் சொல்ல முடியுது, வீட்டில் பம்ம வேண்டியிருக்குதே :confused:

பிரியன்
29-08-2005, 11:10 AM
நீங்க வேற, என் கஷ்டம் எனக்குத் தான்.

இங்கேயாவது, ஆமாம், இல்லை என்று தைரியமாகச் சொல்ல முடியுது, வீட்டில் பம்ம வேண்டியிருக்குதே :confused:

இதையும் குறித்துக் கொண்டேன்....

உமது உணர்வுகளை பிரதி எடுத்து சகோதரிக்கு அனுப்பி வைக்கிறேன்.....


(குவைத்தில் சக்தி : நைநா நல்லா மாட்டிகினியா:p :p :p :D :D :D )

பரஞ்சோதி
29-08-2005, 11:14 AM
பரம்ஸ் கேள்வி - 14
இவர் 45 வயதுக்கு மேற்பட்டவர்?

(இன்னும் ஒரு கேள்விதான் இருக்கு....மகனே...ஒழுங்கா....விடையச் சொல்லு....)

இல்லை

pradeepkt
29-08-2005, 11:16 AM
கும்சா விடையை நான் அனுப்பி விட்டேன்.
அண்ணா,
சீக்கிரம் அந்தப் போட்டிக்கான விடையைச் சொல்லி நீங்களே மதிப்பெண்களை அள்ளிக் கொள்ளுங்கள்.

முட்டி மோதிச் சோர்வுடன்,
பிரதீப்

பரஞ்சோதி
29-08-2005, 11:18 AM
இராகவன், தலை ஆகியோரின் விடைகள் வரவில்லையே. காத்திருக்கவா>?

gragavan
29-08-2005, 11:21 AM
காத்திருப்பா...காத்திரு..............

pradeepkt
29-08-2005, 11:23 AM
ராகவா, என்னய்யா செய்யறீங்க..
எப்படியும் ஒண்ணும் தேறப் போறதில்லை.
மரியாதையா நீங்களும் அனுப்பி மண்ணைக் கவ்வுங்க

பரஞ்சோதி
29-08-2005, 11:24 AM
தேம்பா சகோதரி, ப்ரியனுக்கான விடை எங்கே?

கேள்விகள் பதிவு எண் 3455ல் இருக்குது.

gragavan
29-08-2005, 11:28 AM
பரம்ஸ் கேள்வி - 15
இவர் இவரது கணவருக்கு முதல் மனைவி இல்லை?

(இதான் கடைசிக் கேள்வி. தருமமும் இல்லை. அதருமமும் இல்லை......) பரஞ்சோதி முற்பகல் செயின் பிற்பகல் விளையும்.

mania
29-08-2005, 11:33 AM
:mad: எதிரணிக்காரர் வேண்டுமென்றே தாறுமாறாக கேள்விகள் கேட்டதால் நான் விடை அனுப்பப்போவதில்லை.....:rolleyes: எனக்காக காத்திருக்காமல் நீங்கள் வடை சுடலாம்....:D
அன்புடன்
மணியா...:D

gragavan
29-08-2005, 11:38 AM
தலை எனக்கென்ன தோணுதுன்னா ஐந்தாம்படையா நம்ம அணியிலேயே பரஞ்சோதி செயல்பட்டிருப்பானோன்னு ஐயம். பிரியனும் பரஞ்சோதியும் கூட்டுக்களவானிகளான்னு விசாரணைக் கமிஷன் வச்சு, அதுக்கு நீங்க தலைவராகவும் நான் உபதலைவராகவும் இருந்து வழக்க நடத்தனும். வழக்கு முடியாம யாருக்கும் மதிப்பெண் கிடையாதுன்னு சொல்லீரலாம்.

பரஞ்சோதி
29-08-2005, 11:40 AM
பரம்ஸ் கேள்வி - 15
இவர் இவரது கணவருக்கு முதல் மனைவி இல்லை?

(இதான் கடைசிக் கேள்வி. தருமமும் இல்லை. அதருமமும் இல்லை......) பரஞ்சோதி முற்பகல் செயின் பிற்பகல் விளையும்.

இல்லை

gragavan
29-08-2005, 11:42 AM
இல்லைவெளங்கி வெள்ளக் கோழி கூவுனாப்புலதான்..........அடப்போங்கய்யா...........

பிரியன்
29-08-2005, 11:44 AM
즸 ɡ ¡ ¢ħ 狀 ɡ . â 狀 šɢǡ Ţè , á á . ¡ ¡ ¡ ģġ.

புலம்ப வேண்டாம் - நட்பை பயன்படுத்தி இருந்தால் நான் நேற்றே போட்டியை முடித்திருப்பேன்.
எதிரணிகளாக இருந்தாலும் போர் மரபறிந்தவர்கள்... நாங்கள்
ஆமாம் சொல்லிப்புட்டேன்

எடக்கு நாட்டான் சார்பில்
மதுரை நாட்டான்
பிரியன்

mania
29-08-2005, 11:45 AM
தலை எனக்கென்ன தோணுதுன்னா ஐந்தாம்படையா நம்ம அணியிலேயே பரஞ்சோதி செயல்பட்டிருப்பானோன்னு ஐயம். பிரியனும் பரஞ்சோதியும் கூட்டுக்களவானிகளான்னு விசாரணைக் கமிஷன் வச்சு, அதுக்கு நீங்க தலைவராகவும் நான் உபதலைவராகவும் இருந்து வழக்க நடத்தனும். வழக்கு முடியாம யாருக்கும் மதிப்பெண் கிடையாதுன்னு சொல்லீரலாம்.

:D :D ராகவன் எனக்கனுப்பிய சங்கேத மொழியில் சொன்னதின் தமிழாக்கம்......இனி முடிவு உங்கள் கையில்....:D
அன்புடன்
ஆறாம் படை மணியா...:D

mania
29-08-2005, 11:48 AM
Ƣ ɡľ..........¡...........

:D :D :D :D :D :D :D
சிரிப்புடன்
மணியா....:D :D :D

பரஞ்சோதி
29-08-2005, 11:48 AM
இராகவன் அண்ணா திஸ்கியில் அடிக்கிறார். மாற்றுங்கள்.

மன்மதன்
29-08-2005, 11:49 AM
பிரியன்/பரஞ்சோதியின் வடை பறிமாறப்படுவிட்டதா?? :D (தூங்கி எழுந்து வந்திருக்கிறேன்..:D )

mania
29-08-2005, 11:55 AM
புலம்ப வேண்டாம் - நட்பை பயன்படுத்தி இருந்தால் நான் நேற்றே போட்டியை முடித்திருப்பேன்.
எதிரணிகளாக இருந்தாலும் போர் மரபறிந்தவர்கள்... நாங்கள்
ஆமாம் சொல்லிப்புட்டேன்

எடக்கு நாட்டான் சார்பில்
மதுரை நாட்டான்
பிரியன்

:mad: இந்த மாதிரி வீர வசனங்கள் பேசறதிலே ஒன்னும் குறைச்சலே இல்லை......கேள்வி கேக்கும்போதுதான் கோட்டை விட்டுடறீங்க......!!!!!:rolleyes:
அன்புடன்
மணியா (அதனால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவன் ):D

பரஞ்சோதி
29-08-2005, 11:57 AM
பிரியனின் போட்டிக்கான கேள்விகளும் பதில்களும்

பரஞ்சோதியுடன் பிரியனின் கேள்வி 1: உயிருடன்இருக்கிறார்

ஆமாம்




பரஞ்சோதியுடன் பிரியனின் கேள்வி 2 : 45 வய்துக்குமேற்பட்டவர்

இல்லை




பரஞ்சோதியுடன் பிரியனின் கேள்வி 3: விளையாட்டு, திரைப்படத்துறையை சேர்ந்தவர்.

இல்லை


பரஞ்சோதியுடன் பிரியனின் கேள்வி 4 : பெண்

இல்லை



பரஞ்சோதியுடன் பிரியனின் கேள்வி 5.

அரசியல், இலக்கியம் மருத்துவதுறையச்சேர்ந்தவர்.

இல்லை



பரஞ்சோதியுடன் கேள்வி 6 : தமிழர்

ஆமாம்

பரஞ்சோதியுடன் பிரியனின் கேள்வி 7 : தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

கன்னியாகுமரி,தூத்துகுடி, திருநெல்வேலி, ராமநாதபுரம்சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மதுரை மாவட்டங்கள் எல்லாம் தென் மாவட்டங்கள்

இல்லை



பரஞ்சோதியுடன் கேள்வி எண் 8 : மத்திய அரசு பணிஅதிகாரி ( இ.ஆ.ப ) - மாவட்ட ஆட்சியாளராய்இருக்கிறார்.

இல்லை






பரஞ்சோதியுடன் கேள்வி 9 : அமெரிக்க முன்னாள்அதிபர் கிளிண்டனுடன்விருந்துண்டவர்..

இல்லை



பரஞ்சோதியுடன் கேள்வி 10 : அப்துல்கலாம் கைகளால்இளம் விஞ்ஞானி விருது பெற்றவர்..

இல்லை



பரஞ்சோதியுடன் கேள்வி 11 : சமூக சேவகர், மனநலஇல்லம், அனாதை இல்லம் நடத்துபவர்,( ஏதேனும் ஒன்று சரி என்றாலும் ஆமாம் என்றுசொல்லுங்கள் )

இல்லை

பரஞ்சோதியுடன் கேள்வி 12: கிருத்துவ அல்லதுஇஸ்லாமிய மதத்தைச்சேர்ந்தவர்

இல்லை

பரஞ்சோதியுடன் கேள்வி 13: ஆன்மீகத்துறையச்சேர்ந்தவர்.

இல்லை

பரஞ்சோதியுடன் தர்மக் கேள்வி 14 : பெரியகலைக்குடும்பத்தில் பெண்ணெடுத்தவர்

இல்லை

கடைசி கேள்வி சிறையில் இருக்கிறார், இல்லை.

என்னுடைய விடை: திரு.கலாநிதி மாறன்

mania
29-08-2005, 11:58 AM
இராகவன் அண்ணா திஸ்கியில் அடிக்கிறார். மாற்றுங்கள்.

:D :D :rolleyes: அவன்கிட்ட போயி இப்படி சொன்னா எப்பிடி.....நீ வேணும்னா பாரு விஸ்கி லே அடிக்கப்போறான்.....!!!:D :D
அன்புடன்
மணியா...:D

மன்மதன்
29-08-2005, 11:59 AM
ஹை... எனக்கு மார்க் கிடைத்து விட்டது.. :D

பரஞ்சோதி
29-08-2005, 11:59 AM
அடுத்தது இராகவன் அண்ணாவின் விடையை எல்லோரும் எனக்கு அனுப்புங்க. தொகுப்பு வேண்டுமா?

பரஞ்சோதி
29-08-2005, 12:00 PM
பரம்ஸ் கேள்வி - 1
ஆண்?

இல்லை.


பரம்ஸ் கேள்வி - 2
இலக்கிய, ஓவிய, இசைத் துறையைச் சார்ந்தவர்? (பொதுவாக பாரம்பரியக் கலைத்துறையைச் சார்ந்தவர் என்று கொள்ளலாம்.)

இல்லை


பரம்ஸ் கேள்வி - 3
அரசியல், சினிமாத்துறையைச் சேர்ந்தவர்?

(ஒரு மீட்டிங் இருக்கு வர அரைமணி நேரம் ஆகும்)

ஆமாம்.

பரம்ஸ் கேள்வி - 4
சினிமாத்துறையை மட்டும் சேர்ந்தவர்? அல்லது அரசியல் துறையை மட்டும் சேர்ந்தவர்?

ஆமாம்

பர்ம்ஸ் கேள்வி - 5
உயிருடன் இருக்கிறார்?

ஆமாம்
பர்ம்ஸ் கேள்வி - 6
திரைத்துறையோடு தொடர்புடையவர்?

ஆமாம்


பரம்ஸ் கேள்வி - 7
திருமணமானவர்?

ஆமாம்



பரம்ஸ் கேள்வி - 8
தமிழகத்தைச் சேர்ந்தவர்?

இல்லை


பரம்ஸ் கேள்வி - 9
இவர் ஒருமுறை கணவனை விட்டுப் பிரிந்தவர்?

இல்லை
__________________


பரம்ஸ் கேள்வி - 10
இவருக்குக் குழந்தை இல்லை?

இல்லை




பரம்ஸ் கேள்வி - 11
இவர் சர்வதேச விருது வாங்கியிருக்கிறார்?

இல்லை






பரம்ஸ் கேள்வி - 12
இவருடைய மகனுக்கும் மருமகளுக்கும் உறவு சரியில்லை?

இல்லை

பரம்ஸ் கேள்வி - 13
இவருடைய குடும்பத்தினரும் இதே துறையில் இருக்கின்றார்கள்? (ஒருவரேனும்)

ஆமாம்

பரம்ஸ் கேள்வி - 14
இவர் 45 வயதுக்கு மேற்பட்டவர்?

(இன்னும் ஒரு கேள்விதான் இருக்கு....மகனே...ஒழுங்கா....விடையச் சொல்லு....)

இல்லை

பரம்ஸ் கேள்வி - 15
இவர் இவரது கணவருக்கு முதல் மனைவி இல்லை?

(இதான் கடைசிக் கேள்வி. தருமமும் இல்லை. அதருமமும் இல்லை......) பரஞ்சோதி முற்பகல் செயின் பிற்பகல் விளையும்.

இல்லை

thempavani
29-08-2005, 12:02 PM
என்னங்கையா கேள்வி கேட்கிறீர்கள்...ஒண்ணுமே புரியல உலகத்துல....

பிரியன்
29-08-2005, 12:03 PM
என்னுடைய விடை: திரு.கலாநிதி மாறன்[/QUOTE]

அப்பாடா எனக்கு மதிப்பெண் கிடைத்துவிட்டது. கிளிண்டன் இந்தியா வந்தபோது சந்தித்து விருந்தளித்த 20 இளம் தொழிலதிபர்களில் கலாநிதி மாறனும் ஒருவர். நான் அது தொடர்பாய் கேட்ட கேள்விக்கு நீவீர் விடை தவறாக சொல்லி விட்டீர்கள்...

அப்பாடா தர்மம் வென்றது......

பரஞ்சோதி
29-08-2005, 12:04 PM
என்னங்கையா கேள்வி கேட்கிறீர்கள்...ஒண்ணுமே புரியல உலகத்துல....

அய்யோ, சகோதரிக்கே புரிந்து விட்டது, ரொம்ப வெட்கம்.

gragavan
29-08-2005, 12:11 PM
என்னுடைய விடை: திரு.கலாநிதி மாறன்

அப்பாடா எனக்கு மதிப்பெண் கிடைத்துவிட்டது. கிளிண்டன் இந்தியா வந்தபோது சந்தித்து விருந்தளித்த 20 இளம் தொழிலதிபர்களில் கலாநிதி மாறனும் ஒருவர். நான் அது தொடர்பாய் கேட்ட கேள்விக்கு நீவீர் விடை தவறாக சொல்லி விட்டீர்கள்...

அப்பாடா தர்மம் வென்றது......[/quote]அப்ப பரஞ்சோதி தப்பாச் சொல்லீட்டான்.......ஏலேய் மரத்த வெட்டுங்கடா....ரோட்டுல போட்டு வழிய மறைங்கடா.............அப்படியே ஊர்த்தலக்கட்டு அத்தனை பயகளையும் கம்பையும் அருவாளையும் தூக்கீட்டு வரச் சொல்லுங்கலேய்.....மதிப்பெண் தரமாட்டேங்காம்ல........

பரஞ்சோதி
29-08-2005, 12:13 PM
என்னுடைய விடை: திரு.கலாநிதி மாறன்

அப்பாடா எனக்கு மதிப்பெண் கிடைத்துவிட்டது. கிளிண்டன் இந்தியா வந்தபோது சந்தித்து விருந்தளித்த 20 இளம் தொழிலதிபர்களில் கலாநிதி மாறனும் ஒருவர். நான் அது தொடர்பாய் கேட்ட கேள்விக்கு நீவீர் விடை தவறாக சொல்லி விட்டீர்கள்...

அப்பாடா தர்மம் வென்றது......[/quote]

பிரியன் எனக்கு இந்த சந்தேகம் இருந்தது, சந்தேகத்தை நிவர்த்தி செய்ய கேட்டவர்கள் எல்லோரும் தெரியவில்லை என்று சொன்னதாலே கேள்விகள் தொடரப்பட்டது.

(என்னைத் தவிர எல்லோருக்கும் மதிப்பெண்கள் உண்டு).

கிளிண்டன் பதவியில் இருக்கும் போது கொடுத்த விருந்தா? விளக்கம் தேவை.

pradeepkt
29-08-2005, 12:17 PM
பிரியன்/பரஞ்சோதியின் வடை பறிமாறப்படுவிட்டதா?? :D (தூங்கி எழுந்து வந்திருக்கிறேன்..:D )
அப்ப ஆபீசில் இருக்கேன்னு சொல்லு :D

பிரியன்
29-08-2005, 12:17 PM
ஆமாம். கிளிண்டனின் பதவிகாலத்தின் இறுதியில் அதாவது2000 ஆண்டு மார்ச் மாதம் இந்தியா வந்தார்.

இதோ சுட்டி:
http://www.indianembassy.org/indusrel/clinton_india/home.html

pradeepkt
29-08-2005, 12:20 PM
அப்ப பரஞ்சோதி தப்பாச் சொல்லீட்டான்.......ஏலேய் மரத்த வெட்டுங்கடா....ரோட்டுல போட்டு வழிய மறைங்கடா.............அப்படியே ஊர்த்தலக்கட்டு அத்தனை பயகளையும் கம்பையும் அருவாளையும் தூக்கீட்டு வரச் சொல்லுங்கலேய்.....மதிப்பெண் தரமாட்டேங்காம்ல........

ஆஆஆஆஆஆ... அநீதியா... இது நியாயமா தர்மமா நீதியா
அருவாளோட பட்டப் பகலில எல்லாரும் கையில தீப்பந்த்தத்தை எடுத்துக்கிட்டு ஊர்வலமா ஓடுங்கலேய்..........................
நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன்..
ஆனாப் பாருங்க இதில போட்டியில கலந்துகிட்டவங்களுக்குத்தான் அதாவது டுபுக்காவாவது பதில் அனுப்பியவங்களுக்குத்தான் மார்க்கு.. :D :D :D

பஞ்சாயத்தான்,
பிரதீப்

gragavan
29-08-2005, 12:20 PM
அப்பாடா எனக்கு மதிப்பெண் கிடைத்துவிட்டது. கிளிண்டன் இந்தியா வந்தபோது சந்தித்து விருந்தளித்த 20 இளம் தொழிலதிபர்களில் கலாநிதி மாறனும் ஒருவர். நான் அது தொடர்பாய் கேட்ட கேள்விக்கு நீவீர் விடை தவறாக சொல்லி விட்டீர்கள்...

அப்பாடா தர்மம் வென்றது......

பிரியன் எனக்கு இந்த சந்தேகம் இருந்தது, சந்தேகத்தை நிவர்த்தி செய்ய கேட்டவர்கள் எல்லோரும் தெரியவில்லை என்று சொன்னதாலே கேள்விகள் தொடரப்பட்டது.

(என்னைத் தவிர எல்லோருக்கும் மதிப்பெண்கள் உண்டு).

கிளிண்டன் பதவியில் இருக்கும் போது கொடுத்த விருந்தா? விளக்கம் தேவை.[/quote]தம்பி பெருந்தன்மையில் நீ என்னைக் கொண்டிருக்கிறாய்... ஹி ஹி நீ வாழ்க. ஐயா யாராவது அந்த கிளிண்டன் விவகாரத்த நிரூபிச்சிருங்கப்பா...........(தம்பி கோவிச்சிக்கிராத....உன்னோட போட்ட போட்டியில இன்னும் முடிவு தெரியாம உக்காந்திருக்கேன். ரெண்டு மூனு பேரு இருக்குது....இன்னும் கொஞ்சம் யோசிச்சு வெட அனுப்புறேன்.)

pradeepkt
29-08-2005, 12:21 PM
ஆமாம். கிளிண்டனின் பதவிகாலத்தின் இறுதியில் அதாவது2000 ஆண்டு மார்ச் மாதம் இந்தியா வந்தார்.

இதோ சுட்டி:
http://www.indianembassy.org/indusrel/clinton_india/home.html
கிளிண்டன் வந்தாரு சரி...
ஆமா, அவரு விருந்து கொடுத்தவங்களில கலாநிதி மாறன் இருந்தாருங்கறதுக்குல்ல அண்ணா விளக்கம் கேட்டாரு?

நீதிமான்,
பிரதீப் :D

மன்மதன்
29-08-2005, 12:22 PM
என்னுடைய விடை: திரு.கலாநிதி மாறன்

அப்பாடா எனக்கு மதிப்பெண் கிடைத்துவிட்டது. கிளிண்டன் இந்தியா வந்தபோது சந்தித்து விருந்தளித்த 20 இளம் தொழிலதிபர்களில் கலாநிதி மாறனும் ஒருவர். நான் அது தொடர்பாய் கேட்ட கேள்விக்கு நீவீர் விடை தவறாக சொல்லி விட்டீர்கள்...

அப்பாடா தர்மம் வென்றது......[/quote]

தர்மம் மட்டுமா வென்றது.. நீங்க வென்றிருக்கிறீர்கள்.. நானும்தான்..:D :D

பிரியன்
29-08-2005, 12:23 PM
அந்தக் கேள்விக்கு பிறகுதான் எனக்கு குழப்பம் வந்துவிட்டது. நீங்கள் ஒரு தொழில்துறையில் சாதனை புரிந்தவரைத்தான் நினைப்பீர்கள் என்றூ நம்பினேன். கலாநிதிமாறனை மனதில் வைத்துக் கேட்டதுதான் 45 வயதுக்கு மேற்பட்டவரா மற்றும் தென் மாவட்டத்தை சேர்ந்தவரா என்ற கேள்வி. கிளிண்டன் கேள்விக்கு சரியாக பதில் சொல்லியிருந்தால் அந்தக் கேள்வியோடே முடித்திருப்பேன்..
ஒவ்வொரு ஊராக நினைத்து பிரபலங்களை யோசித்து யோசித்து இரண்டு இரவுகள் மண்டை காய்ந்துவிட்டேன்.

மன்மதன்
29-08-2005, 12:23 PM
அப்ப ஆபீசில் இருக்கேன்னு சொல்லு :D

அதே.. அதே.. ஷேம் ஷேம்.. பப்பி (நம் மன்ற நண்பி இல்லை..) ஷேம்..:D :D

மன்மதன்
29-08-2005, 12:24 PM
ஆமாம். கிளிண்டனின் பதவிகாலத்தின் இறுதியில் அதாவது2000 ஆண்டு மார்ச் மாதம் இந்தியா வந்தார்.

இதோ சுட்டி:
http://www.indianembassy.org/indusrel/clinton_india/home.html

ஆகா.. ஆகா.. சுட்டி கொடுத்தான் விடைக்கஞ்சான்..:rolleyes: :rolleyes: ஏலே . என் பேர்ல ஒரு மார்க் ஆட் பண்ணுலே..:D :D

pradeepkt
29-08-2005, 12:24 PM
தம்பி பெருந்தன்மையில் நீ என்னைக் கொண்டிருக்கிறாய்... ஹி ஹி நீ வாழ்க. ஐயா யாராவது அந்த கிளிண்டன் விவகாரத்த நிரூபிச்சிருங்கப்பா...........(தம்பி கோவிச்சிக்கிராத....உன்னோட போட்ட போட்டியில இன்னும் முடிவு தெரியாம உக்காந்திருக்கேன். ரெண்டு மூனு பேரு இருக்குது....இன்னும் கொஞ்சம் யோசிச்சு வெட அனுப்புறேன்.)

மொதல்ல பிரியன் போட்டிக்கு நீங்க விடை அனுப்பினீங்களான்னு யோசிங்க...
அண்ணா யாரெல்லாம் போட்டியில கலந்துகிட்டாங்களோ, அதாவது யாரெல்லாம் விடை அனுப்பினாங்களோ அவங்களுக்குதான் மார்க்கு தருவாராம்... என்கிட்ட நைஸா தனிமடலில சொன்னாரு...

எட்டப்பன்,
பிரதீப்

pradeepkt
29-08-2005, 12:25 PM
சரி சரி, மார்க்குகள் எங்கே... எங்கே...

மன்மதன்
29-08-2005, 12:27 PM
ஆஆஆஆஆஆ... அநீதியா... இது நியாயமா தர்மமா நீதியா
அருவாளோட பட்டப் பகலில எல்லாரும் கையில தீப்பந்த்தத்தை எடுத்துக்கிட்டு ஊர்வலமா ஓடுங்கலேய்..........................
நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன்..
ஆனாப் பாருங்க இதில போட்டியில கலந்துகிட்டவங்களுக்குத்தான் அதாவது டுபுக்காவாவது பதில் அனுப்பியவங்களுக்குத்தான் மார்க்கு.. :D :D :D

பஞ்சாயத்தான்,
பிரதீப்

அப்ப..தலைக்கு மார்க் கொடுக்க கூடாதுன்னு சொல்றீங்களா பிரதீப்..
போ.கு
மன்மதன் :D

gragavan
29-08-2005, 12:27 PM
மொதல்ல பிரியன் போட்டிக்கு நீங்க விடை அனுப்பினீங்களான்னு யோசிங்க...
அண்ணா யாரெல்லாம் போட்டியில கலந்துகிட்டாங்களோ, அதாவது யாரெல்லாம் விடை அனுப்பினாங்களோ அவங்களுக்குதான் மார்க்கு தருவாராம்... என்கிட்ட நைஸா தனிமடலில சொன்னாரு...

எட்டப்பன்,
பிரதீப்அனுப்பீட்டேன்ல.....குண்டக்க மண்டக்க.........கலாநிதி மாறன் எனக்கு நினைவுக்கு வந்தது.

ஆனா கலைக்குடும்பத்துல பெண்ணெடுத்த வகைக்கு ஒரு கோந்து இருந்தது. அங்கதான் கவுந்துட்டேன். கார்த்திக் சிதம்பரமாயிருக்குமான்னு நினைச்சேன். அப்புறம் திரும்பவும் கலாநிதி நினைவுக்கு வந்தாரு. ஆனா அவருக்கு 46 வயசாச்சுங்கறதால குழம்பீட்டேன்.

pradeepkt
29-08-2005, 12:30 PM
அப்ப..தலைக்கு மார்க் கொடுக்க கூடாதுன்னு சொல்றீங்களா பிரதீப்..
போ.கு
மன்மதன் :D
தேவையா இது தேவையா, அட போங்கய்யா...
தலைக்குன்னா எல்லாத்தையும் மாத்திருவம்ல?

நீதிபதி டவாலி,
பிரதீப்

பிரியன்
29-08-2005, 12:40 PM
ராகவன் கேள்விக்கான விடையை யாருக்கு அனுப்ப வேண்டும்....

gragavan
29-08-2005, 12:43 PM
ராகவன் கேள்விக்கான விடையை யாருக்கு அனுப்ப வேண்டும்....அட கண்டுபிடிச்சிட்டீங்களா? பாராட்டுகள். நான் இனிமேதான் கண்டு பிடிக்கனும்.

gragavan
29-08-2005, 12:44 PM
ராகவன் கேள்விக்கான விடையை யாருக்கு அனுப்ப வேண்டும்....பரஞ்சோதிக்கே அனுப்பலாம். நம்பிக்கையின் சின்னமவன்.

pradeepkt
29-08-2005, 12:45 PM
ஆமா, மார்க்கு வந்திட்டாப் போதுமே, அவருதான் நம்பிக்கையின் சின்னம் அப்படீம்பீங்க...
இல்லைன்னா தீவட்டியத் தூக்கிட்டுத் தெருத்தெருவா ஓடச் சொல்லுவீங்க

பிரியன்
29-08-2005, 12:47 PM
அதெல்லாம் அரசியல் வாழ்க்கையில சாதரணமப்பா....:) :) :) :) :) :) :confused:

pradeepkt
29-08-2005, 12:52 PM
நல்ல நேரத்திலயே தீவட்டியத் தூக்கிட்டு ஓடச் சொல்லுவாரு.
நீங்க வேற சொல்லிட்டீங்க இல்ல?
இனி சொக்கப்பனையே கொளுத்துவாரு பாருங்க :D

பிரியன்
29-08-2005, 12:57 PM
நல்ல நேரத்திலயே தீவட்டியத் தூக்கிட்டு ஓடச் சொல்லுவாரு.
நீங்க வேற சொல்லிட்டீங்க இல்ல?
இனி சொக்கப்பனையே கொளுத்துவாரு பாருங்க :D

அப்பிடி லேசுல விட்றோவோமா என்ன. மதுரைய தாண்டித்தானே போகனும். சத்தம் கித்தம் வந்திச்சு தூக்கி வீசிற மாட்டோம்.
மதுரைக்காட்டான்
பிரியன்

gragavan
29-08-2005, 01:06 PM
அப்பிடி லேசுல விட்றோவோமா என்ன. மதுரைய தாண்டித்தானே போகனும். சத்தம் கித்தம் வந்திச்சு தூக்கி வீசிற மாட்டோம்.
மதுரைக்காட்டான்
பிரியன்ஏலேய்....என்னல நென்ச்சிருக்கிட்டிருக்கீக மனசுல.....தூத்துக்குடிக்காரங்கிட்ட வம்பு வெச்சா சோலிய முடிச்சுருவானுக......தெரிஞ்சிக்குங்க.....

பிரியன்
29-08-2005, 01:09 PM
பழகுறதுக்குத்தான் பயலுக கல்கண்டு.
பஞ்சாயத்துண்ணு வந்துட்டா வச்சு வகுந்துர மாட்டாய்ங்க...

மன்மதனுக்கு காய்ச்சல் வந்துடப் போகுது, பாவம் அந்த பச்சப்புள்ள

pradeepkt
29-08-2005, 01:09 PM
சோலின்னா???? என்னய்யா ரொம்பப் பேசுறீங்க?
அண்ணாவோட போட்டிக்கு விடை என்னாச்சு...
உங்க தனிமடல் இப்பல்லாம் ஒழுங்காவே வேலை செய்யிறதில்லை போல... :D

gragavan
29-08-2005, 01:14 PM
சோலின்னா???? என்னய்யா ரொம்பப் பேசுறீங்க?
அண்ணாவோட போட்டிக்கு விடை என்னாச்சு...
உங்க தனிமடல் இப்பல்லாம் ஒழுங்காவே வேலை செய்யிறதில்லை போல... :Dரொம்பத் தேவை......நான் நெறையப் பேர நெனைச்சு....குழம்பி....பரஞ்சோதி தன்னோட வேலையைக் காட்டீட்டான். அடுத்த வாட்டி அவன நான் வெச்சுக்கிறேன்....சேச்சே....கவனிச்சிக்கிறேன்.

மன்மதன்
29-08-2005, 01:31 PM
பழகுறதுக்குத்தான் பயலுக கல்கண்டு.
பஞ்சாயத்துண்ணு வந்துட்டா வச்சு வகுந்துர மாட்டாய்ங்க...

மன்மதனுக்கு காய்ச்சல் வந்துடப் போகுது, பாவம் அந்த பச்சப்புள்ள

பச்சபுள்ள , பஞ்சாயத்துன்னு வந்துச்சின்னா.. சின்னா நானு..:D :D

பரஞ்சோதி
29-08-2005, 01:44 PM
பிரியன்,

எனக்கு கலாநிதிமாறன் பற்றிய சந்தேகம் இருந்தது, அதை சரி செய்ய கேட்டவர்கள் எல்லோரும் தெரியவில்லை, இல்லை என்ற காரணத்தாலும், இணையத்தில் சரியான தகவல் கிடைக்காததாலும் தவறான பதில் சொல்லிவிட்டேன், மன்னிக்கவும்.

எனக்கு இன்னமும் லஞ்ச் சாப்பிட்ட மேட்டர் கிடைக்கவில்லையெ? பில் இந்தியா வந்தார், கூட யார் யார் சாப்பிட்டாங்கன்னும் சொல்ல முடியுமா?

கண்டிப்பாக மன்மதன் இருந்திருக்கலாம்.

பரஞ்சோதி
29-08-2005, 01:45 PM
இராகவன் அண்ணாவுக்கான விடையை எனக்கு தனிமடலில் அனுப்பி வையுங்கள்.

பிரியன்
29-08-2005, 01:53 PM
பிரியன்,

எனக்கு கலாநிதிமாறன் பற்றிய சந்தேகம் இருந்தது, அதை சரி செய்ய கேட்டவர்கள் எல்லோரும் தெரியவில்லை, இல்லை என்ற காரணத்தாலும், இணையத்தில் சரியான தகவல் கிடைக்காததாலும் தவறான பதில் சொல்லிவிட்டேன், மன்னிக்கவும்.

எனக்கு இன்னமும் லஞ்ச் சாப்பிட்ட மேட்டர் கிடைக்கவில்லையெ? பில் இந்தியா வந்தார், கூட யார் யார் சாப்பிட்டாங்கன்னும் சொல்ல முடியுமா?

கண்டிப்பாக மன்மதன் இருந்திருக்கலாம்.

இன்போசிஸ் நாரயானமூர்த்தி, விப்ரோ ஆஜிஸ் பிரேம்ஜி, அம்பானி, கலாநிதி மாறன். இன்னும் சிலர் பெயர்கள் ஞாபகம் இல்லை. நானும் தேடிக்கொண்டே இருக்கிறேன். கிடைத்தால் சுட்டி தருகிறேன்.

மதிப்பெண் பட்டியலை போடுங்க

பரஞ்சோதி
29-08-2005, 02:19 PM
பிரியன்
இராகவன் அண்ணாவின் விடையோடு மதிப்பெண்கள் சொல்கிறேன்.

பிரியன், என்கிட்ட மோத தயாரா?

mania
29-08-2005, 02:36 PM
பிரியன்
இராகவன் அண்ணாவின் விடையோடு மதிப்பெண்கள் சொல்கிறேன்.

பிரியன், என்கிட்ட மோத தயாரா?

:) பில் க்ளிண்ட்டன் உடன் உணவருந்தியவர்கள் யார் யார். அதில் கலாநிதி மாரனும் உண்டா....? இந்த கேள்விக்கு சரியான ஆதாரத்துடன் பதில் கிடைக்கும் வரை இந்த போட்டியின் முடிவை அறிவித்து மதிப்பெண் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்..... முடிவு எப்பிடியானாலும் எனக்கு மதிப்பெண் தரவேண்டாம் என்பதையும் தாழ்மையுடன் அறிவித்துக்கொள்கிறேன். மிகவும் சுவாரஸ்யனமான போட்டி. பாராட்டுகள் பிரியன்...... ஆதாரத்தை காட்டி நீயும் நீ யார் யாருக்கு சொல்கிறாயோ எல்லோருக்கும் (தூங்கிக்கொண்டிருந்த மம்முதனையும் சேர்த்துத்தான்...) மதிப்பெண் வாங்கிக்கோ.......
அன்புடன் தலமை நடுவர்
மணியா......:)

பிரியன்
29-08-2005, 02:42 PM
சரி தலை. செய்திதாட்களில் நான் வாசித்திருக்கிறேன். இப்போதும் இணையத்தை சல்லடையாக துளைத்துக் கொண்டிருக்கிறேன். கண்டுபிடித்தால் உடனே சுட்டி தருகிறேன்

பிரியன்
29-08-2005, 02:42 PM
நான் நினைச்சுகிறேன் நீங்க கேளுங்க பரஞ்சோதி

பரஞ்சோதி
29-08-2005, 02:44 PM
இராகவன் அண்ணாவுக்கான போட்டிக்கு பிரியனின் விடை வந்தாச்சு. மற்றவர்களும் அனுப்புங்க.

என்னை மண்டை காய வைக்க இராகவன், பிரியன் போட்டி போடுகிறார்கள்.

பிரியன்
29-08-2005, 02:45 PM
நான் தயார். நீங்கள் தயாரா....

பரஞ்சோதி
29-08-2005, 02:46 PM
நான் நினைச்சுகிறேன் நீங்க கேளுங்க பரஞ்சோதி

அய்யா, என்னை மண்டை காயவைக்க, இராகவன் அண்ணா மாதிரி செத்து போனவங்க, இத்து போனவங்களை கேட்க போறீங்களா?

பிரியன்
29-08-2005, 02:48 PM
அப்படியெல்லாம் இலை. எனக்கு கொஞ்சம் மனசாட்சி உண்டு... ஆனாலும் நீங்கள் அவரை கண்டுபிடிப்பது ரெம்ப கடினம்....

பரஞ்சோதி
29-08-2005, 02:50 PM
பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 1)

ஆண்

(விடையை முகிலனுக்கு அனுப்பி வையுங்க, அவரை நடுவராக இருக்கச் சொல்லலாம், அல்லது சுவேதா).

mania
29-08-2005, 02:51 PM
அப்படியெல்லாம் இலை. எனக்கு கொஞ்சம் மனசாட்சி உண்டு... ஆனாலும் நீங்கள் அவரை கண்டுபிடிப்பது ரெம்ப கடினம்....

:angry: ராகவனுக்கு இல்லை என்கிறாயா.......???????:angry: .
கோபத்துடன்
மணியா......:angry:

பிரியன்
29-08-2005, 02:52 PM
பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 1)

ஆண்



விடை 1 : ஆமாம்

பரஞ்சோதி
29-08-2005, 02:53 PM
பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 2)

உயிரோடு இருக்கிறார் ?

mania
29-08-2005, 03:04 PM
பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 2)

உயிரோடு இருக்கிறார் ?

:rolleyes: :confused: இருக்காரா......பூட்டாரான்னு சொல்ல ஏன் இவ்வளவு நேரம்......?????:D :D
அன்புடன்
மணியா....

பரஞ்சோதி
29-08-2005, 03:06 PM
ஒருவேளை அவரைத் தேடி கண்டுபிடித்து, கேட்க போயிருப்பார்.

ஹா ஹா!

போட்டிக்கு அப்புறம் அழப் போகிறோம், எதுக்கும் முன்னமே சிரித்துக் கொள்ளலாம்.

பிரியன், கிளிண்டன் கூட சாப்பிட்டதற்கு ஆதாரம், படம் கொடுங்கள்.

பிரியன்
29-08-2005, 03:12 PM
பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 2)

உயிரோடு இருக்கிறார் ?

ஆமாம்

பரஞ்சோதி
29-08-2005, 03:16 PM
பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 3)

அரசியல், சினிமா, விளையாட்டு, இலக்கியம் துறையைச் சார்ந்தவர் ?

பிரியன்
29-08-2005, 03:19 PM
பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 3)

அரசியல், சினிமா, விளையாட்டு, இலக்கியம் துறையைச் சார்ந்தவர் ?

விடை 3 : ஆமாம்

mania
29-08-2005, 03:19 PM
ஒருவேளை அவரைத் தேடி கண்டுபிடித்து, கேட்க போயிருப்பார்.

ஹா ஹா!

போட்டிக்கு அப்புறம் அழப் போகிறோம், எதுக்கும் முன்னமே சிரித்துக் கொள்ளலாம்.

பிரியன், கிளிண்டன் கூட சாப்பிட்டதற்கு ஆதாரம், படம் கொடுங்கள்.

படம் மட்டும் போதாது பிரியன்........:rolleyes: என்ன என்ன சாப்பிட்டார்கள்.....????:D
அதுக்கு யாரு பில் கொடுத்தார்கள் என்றெல்லாம் தெரியனும்......!!!!!:D
கண்டிப்புடன்
மார்க் கொடாக்கண்டன் மணியா.....:D :D

பிரியன்
29-08-2005, 03:24 PM
நான் என் வடையை முகிலனுக்கு அனுப்பி விட்டேன்

பரஞ்சோதி
29-08-2005, 03:27 PM
பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 4)

தமிழ்நாட்டில் பிறந்தவர் அல்லது தமிழ்நாட்டைச் சார்ந்தவர் ?

(எ.கா. கலைஞர், ரஜினிகாந்த்)

பிரியன்
29-08-2005, 03:28 PM
பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 4)

தமிழ்நாட்டில் பிறந்தவர் அல்லது தமிழ்நாட்டைச் சார்ந்தவர் ?

(எ.கா. கலைஞர், ரஜினிகாந்த்)

விடை 4 : இல்லை.

pradeepkt
29-08-2005, 04:00 PM
:angry: ராகவனுக்கு இல்லை என்கிறாயா.......???????:angry: .
கோபத்துடன்
மணியா......:angry:
தலை,
இதெல்லாமா இப்படி வெட்ட வெளிச்சமா போட்டு உடைப்பாங்க???
போ.கு.
பிரதீப்

பரஞ்சோதி
29-08-2005, 04:00 PM
பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 5)

இலக்கியத்துறையைச் சார்ந்தவர் ?

பிரியன்
29-08-2005, 04:05 PM
பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 5)

இலக்கியத்துறையைச் சார்ந்தவர் ?

விடை 5 : இல்லை.

நாளை சந்திப்போம்

mukilan
29-08-2005, 07:26 PM
நான் என் வடையை முகிலனுக்கு அனுப்பி விட்டேன்
எனக்குத் தனி மடல்ல யாரோ ஒருத்தர் பேருதானே அனுப்பிச்சிங்க. வடையெல்லாம் இல்லை.எனக்கு யாரு வடை தந்தாலும் விடையை சொல்லிடுவேன். யாராவது வடையோடு வாங்கய்யா!

மன்மதன்
30-08-2005, 04:10 AM
:) பில் க்ளிண்ட்டன் உடன் உணவருந்தியவர்கள் யார் யார். அதில் கலாநிதி மாரனும் உண்டா....? இந்த கேள்விக்கு சரியான ஆதாரத்துடன் பதில் கிடைக்கும் வரை இந்த போட்டியின் முடிவை அறிவித்து மதிப்பெண் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்..... முடிவு எப்பிடியானாலும் எனக்கு மதிப்பெண் தரவேண்டாம் என்பதையும் தாழ்மையுடன் அறிவித்துக்கொள்கிறேன். மிகவும் சுவாரஸ்யனமான போட்டி. பாராட்டுகள் பிரியன்...... ஆதாரத்தை காட்டி நீயும் நீ யார் யாருக்கு சொல்கிறாயோ எல்லோருக்கும் (தூங்கிக்கொண்டிருந்த மம்முதனையும் சேர்த்துத்தான்...) மதிப்பெண் வாங்கிக்கோ.......
அன்புடன் தலமை நடுவர்
மணியா......:)

நான் தூங்கியது ராகவன்/ பரம்ஸ் ஆட்டத்தில்.. பிரியன்/பரம்ஸ் ஆட்டத்தில் வடையெல்லாம் கொடுத்திருக்கிறேன்.. மார்க்கை கொடுத்திருங்க மாமோய்..:D :D

மன்மதன்
30-08-2005, 04:12 AM
[/color][/b]

படம் மட்டும் போதாது பிரியன்........:rolleyes: என்ன என்ன சாப்பிட்டார்கள்.....????:D
அதுக்கு யாரு பில் கொடுத்தார்கள் என்றெல்லாம் தெரியனும்......!!!!!:D
கண்டிப்புடன்
மார்க் கொடாக்கண்டன் மணியா.....:D :D

பாஷ்தா, பிஜ்ஜா எல்லாம் சாப்பிட்டார்களாம்.. ;) ;) ஆனாலும் வடை சாப்பிடவில்லை:D :D ..அதனால் உங்களுக்கு நோ மார்க்..:rolleyes: :rolleyes:
மார்க் வாரேவாஹ் மன்மதன்

மன்மதன்
30-08-2005, 04:13 AM
நான் என் வடையை முகிலனுக்கு அனுப்பி விட்டேன்

எதற்கான விடையை முகிலனுக்கு அனுப்பனும் .. (ராப்பகலா இந்த விளையாட்டை விளையாடி ஒரு நாளைக்கு எத்தனை ரவுண்டு நடக்குது.:eek: :eek: :rolleyes: :rolleyes: )

பரஞ்சோதி
30-08-2005, 04:40 AM
பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 6)

சினிமாவில், நடிகர், பாடகர், கதாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் ?

(இவற்றில் ஒன்று சரி என்றாலும் ஆமாம் என்று சொல்லவும்)

பிரியன்
30-08-2005, 05:05 AM
பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 6)

சினிமாவில், நடிகர், பாடகர், கதாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் ?

(இவற்றில் ஒன்று சரி என்றாலும் ஆமாம் என்று சொல்லவும்)

விடை 6 : ஆமாம்.....

mania
30-08-2005, 05:11 AM
தலை,
இதெல்லாமா இப்படி வெட்ட வெளிச்சமா போட்டு உடைப்பாங்க???
போ.கு.
பிரதீப்

:D :D நீ முதல்ல போயி அந்த ட்யூப்லைட்டை உடை.....!!!!:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா...:D

gragavan
30-08-2005, 05:17 AM
http://64.233.179.104/search?q=cache:PGewsZabAK0J:www.mantraonline.com/specials/clinN/trail18.html+kalanidhi+maran+clinton&hl=en

இந்த சைட்டுக்குப் போங்க. அங்க இருக்கு கிளிண்டனும் கலாநிதியும் கலக்கல் அடிச்ச கதை.

pradeepkt
30-08-2005, 05:19 AM
அப்பாடி இப்பத்தானய்யா பாலை வார்த்தீங்க எங்க எல்லாரு வயித்திலயும்

gragavan
30-08-2005, 05:19 AM
:D :D நீ முதல்ல போயி அந்த ட்யூப்லைட்டை உடை.....!!!!:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா...:Dஉடைங்க உடைங்க......

உடைத்தாரும் தாக்கும் கம்பு போல
அடைத்தேனும் அவியலும் தகும்

பிரியன்
30-08-2005, 05:20 AM
http://64.233.179.104/search?q=cache:PGewsZabAK0J:www.mantraonline.com/specials/clinN/trail18.html+kalanidhi+maran+clinton&hl=en

இந்த சைட்டுக்குப் போங்க. அங்க இருக்கு கிளிண்டனும் கலாநிதியும் கலக்கல் அடிச்ச கதை.

நன்றி ராகவன்.நான் நேற்று முழுவதும் இணையத்தை அலசியும் கிடைக்கவில்லை

pradeepkt
30-08-2005, 05:20 AM
:D :D நீ முதல்ல போயி அந்த ட்யூப்லைட்டை உடை.....!!!!:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா...:D
இத்தோட இதைப் பத்து தடவை சொல்லிட்டீங்க... :mad:
நாந்தான் இதமாப் பதமாச் சொல்லுறேனே..
இதெல்லாம் இந்த மன்மதனைச் செய்யச் சொல்லக் கூடாதா? :D

உள்நாட்டுக் கலவரம் துவக்கி,
பிரதீப்

gragavan
30-08-2005, 05:20 AM
பரஞ்சோதி உனக்கு விடைய அனுப்பீட்டேன். முடிவையும் மதிப்பெண்களையும் சொல்லலாம்.

gragavan
30-08-2005, 05:22 AM
நன்றி ராகவன்.நான் நேற்று முழுவதும் இணையத்தை அலசியும் கிடைக்கவில்லைஇது நேற்றே கிடைத்து விட்டது. பிரச்சனை முடிந்து விட்டது என்று நான் குடுக்கவில்லை. பார்த்தால் இன்றும் பிரச்சனை தொடர்கிறது. அதான் உடனே கொடுத்து விட்டேன்.

மன்மதன்
30-08-2005, 05:22 AM
பரஞ்சோதி உனக்கு விடைய அனுப்பீட்டேன். முடிவையும் மதிப்பெண்களையும் சொல்லலாம்.


ஒரு நிமிசம் பொறுங்கப்பா. என்ன விடை..? எப்போ போட்டி முடிந்தது??

மன்மதன்
30-08-2005, 05:22 AM
உடைங்க உடைங்க......

உடைத்தாரும் தாக்கும் கம்பு போல
அடைத்தேனும் அவியலும் தகும்

வடை போயி அவியல் வந்தது. ;) ;) :rolleyes:

மன்மதன்
30-08-2005, 05:22 AM
இத்தோட இதைப் பத்து தடவை சொல்லிட்டீங்க... :mad:
நாந்தான் இதமாப் பதமாச் சொல்லுறேனே..
இதெல்லாம் இந்த மன்மதனைச் செய்யச் சொல்லக் கூடாதா? :D

உள்நாட்டுக் கலவரம் துவக்கி,
பிரதீப்


நாந்தேன் அங்கே தொறந்திருக்கேனே.. :D :D

gragavan
30-08-2005, 05:29 AM
உடைங்க உடைங்க......

உடைத்தாரும் தாக்கும் கம்பு போல
அடைத்தேனும் அவியலும் தகும்ஏன் அடையும் தேனும் இருக்கே....கூட அவியலும்.

மன்மதன்
30-08-2005, 05:35 AM
அட.. அடை... ஆமாம் :D :D

gragavan
30-08-2005, 05:38 AM
சரி. பரஞ்சோதியை எங்கே? தம்பி வருக. அடையைத் தருக!

பிரியன்
30-08-2005, 05:42 AM
சரி. பரஞ்சோதியை எங்கே? தம்பி வருக. அடையைத் தருக!

அட இரண்டு நாளத்தான் அலுவலகத்தில அலுவலகத்துக்காக வேலை பாக்குறாரு. கொஞ்சம் பொறுப்போம்:D :D :D :D

மன்மதன்
30-08-2005, 05:44 AM
அட இரண்டு நாளத்தான் அலுவலகத்தில அலுவலகத்துக்காக வேலை பாக்குறாரு. கொஞ்சம் பொறுப்போம்:D :D :D :D

குவைத்ல நல்ல மழையாமே.:D :D :rolleyes: :rolleyes:

mania
30-08-2005, 05:46 AM
http://64.233.179.104/search?q=cache:PGewsZabAK0J:www.mantraonline.com/specials/clinN/trail18.html+kalanidhi+maran+clinton&hl=en

இந்த சைட்டுக்குப் போங்க. அங்க இருக்கு கிளிண்டனும் கலாநிதியும் கலக்கல் அடிச்ச கதை.

:D பாராட்டுகள் ராகவன்......பிரியன் எதிரணியாக இருந்தாலும்.....பரம்ஸுடன் உன் ஸ்கோரை சரி செய்வதற்காக படாத பாடு பட்டு சுட்டியை பிடித்ததற்கு.....:D .பரம்ஸும் வந்து பார்க்கட்டும்.....:D
அன்புடன்
மணியா...:D

gragavan
30-08-2005, 05:50 AM
:D பாராட்டுகள் ராகவன்......பிரியன் எதிரணியாக இருந்தாலும்.....பரம்ஸுடன் உன் ஸ்கோரை சரி செய்வதற்காக படாத பாடு பட்டு சுட்டியை பிடித்ததற்கு.....:D .பரம்ஸும் வந்து பார்க்கட்டும்.....:D
அன்புடன்
மணியா...:Dநன்றி தலை. நன்றியோ நன்றி.

அண்ணனும் தம்பியுமா இருந்தாலும் கம்ப்யூட்டரும் மவுசும் வேற வேறதானே.....அதான்......

pradeepkt
30-08-2005, 05:52 AM
இதில அண்ணன் யாரு கம்பியூட்டரா, மவுஸா

மன்மதன்
30-08-2005, 05:53 AM
யாருக்கு மவுசு அதிகம்னு கேட்கறீங்களா :D :D

gragavan
30-08-2005, 06:01 AM
யாருக்கு மவுசு அதிகம்னு கேட்கறீங்களா :D :D:D :D :D உன்னோட ரவுசுதான் அதிகம் :D :D :D

பரஞ்சோதி
30-08-2005, 06:27 AM
பரம்ஸ் கேள்வி - 1
ஆண்?

இல்லை.


பரம்ஸ் கேள்வி - 2
இலக்கிய, ஓவிய, இசைத்துறையைச் சார்ந்தவர்? (பொதுவாக பாரம்பரியக் கலைத்துறையைச் சார்ந்தவர் என்றுகொள்ளலாம்.)

இல்லை


பரம்ஸ் கேள்வி - 3
அரசியல், சினிமாத்துறையைச்சேர்ந்தவர்?

(ஒரு மீட்டிங் இருக்கு வர அரைமணி நேரம்ஆகும்)

ஆமாம்.

பரம்ஸ் கேள்வி - 4
சினிமாத்துறையை மட்டும்சேர்ந்தவர்? அல்லது அரசியல் துறையை மட்டும்சேர்ந்தவர்?

ஆமாம்

பர்ம்ஸ் கேள்வி - 5
உயிருடன்இருக்கிறார்?

ஆமாம்
பர்ம்ஸ் கேள்வி - 6
திரைத்துறையோடுதொடர்புடையவர்?

ஆமாம்


பரம்ஸ் கேள்வி - 7
திருமணமானவர்?

ஆமாம்



பரம்ஸ் கேள்வி - 8
தமிழகத்தைச்சேர்ந்தவர்?

இல்லை


பரம்ஸ் கேள்வி - 9
இவர் ஒருமுறை கணவனை விட்டுப்பிரிந்தவர்?

இல்லை
__________________


பரம்ஸ் கேள்வி - 10
இவருக்குக் குழந்தைஇல்லை?

இல்லை




பரம்ஸ் கேள்வி - 11
இவர் சர்வதேச விருதுவாங்கியிருக்கிறார்?

இல்லை






பரம்ஸ் கேள்வி - 12
இவருடைய மகனுக்கும்மருமகளுக்கும் உறவு சரியில்லை?

இல்லை

பரம்ஸ் கேள்வி - 13
இவருடைய குடும்பத்தினரும்இதே துறையில் இருக்கின்றார்கள்? (ஒருவரேனும்)

ஆமாம்

பரம்ஸ் கேள்வி - 14
இவர் 45 வயதுக்குமேற்பட்டவர்?

(இன்னும் ஒரு கேள்விதான் இருக்கு....மகனே...ஒழுங்கா....விடையச்சொல்லு....)

இல்லை

பரம்ஸ் கேள்வி - 15
இவர் இவரது கணவருக்கு முதல்மனைவி இல்லை?

(இதான் கடைசிக் கேள்வி. தருமமும் இல்லை. அதருமமும்இல்லை......) பரஞ்சோதி முற்பகல் செயின் பிற்பகல்விளையும்.

இல்லை


விடையை அனுப்புங்க. இதுவரை சொன்னவர்கள் அனைவரும் தவறாக சொல்லியிருக்கார்கள், இராகவன் அண்ணாவையும் சேர்த்து.

யாராவது விடை அனுப்ப வேண்டியிருக்குதா? அல்லது விடையையும் மதிப்பெண்களையும் கூறவா?

பிரியன்
30-08-2005, 06:35 AM
வடையைப் போடுமய்யா - பசிக்குது

பரஞ்சோதி
30-08-2005, 07:06 AM
இராகவன் அண்ணாவுடனான போட்டிக்கான விடை:

நடிகை ரவீணா டாண்டன்

பரஞ்சோதி
30-08-2005, 07:07 AM
அனைவரும் தவறான விடையோ சொல்லியிருக்கீறீர்கள்.

மதிப்பெண் எனக்குத் தான், ஒன்றில் விட்டதை மற்றதில் பிடித்தேன்.

- மரம்தாவி பரம்ஸ்

பிரியன்
30-08-2005, 07:07 AM
இராகவன் அண்ணாவுடனான போட்டிக்கான விடை:

நடிகை ரவீணா டாண்டன்

ரவீணா டாண்டனுக்கு யாரோட அண்ணாச்சி கல்யாணம் ஆச்சு

pradeepkt
30-08-2005, 07:10 AM
அடடா...
நான் வடையை அனுப்புவதற்கு முன்னே போட்டு விட்டீர்களே...
சரி பரவாயில்லை, உண்மையைச் சொல்வதானால் நான் கரிஷ்மா கபூர் வரைதான் வந்தேன்.

பரஞ்சோதி
30-08-2005, 07:14 AM
ரவீணா டாண்டனுக்கு யாரோட அண்ணாச்சி கல்யாணம் ஆச்சு

அய்யா, கல்யாணம் ஆகி பொட்டை புள்ளயை பெத்தாச்சு.

அவர் பெயர் அனில் தடானி, பெப்ரவரி 2004ல் கல்யாணம். அவர் ஒரு பிலிம் டிஸ்ரிபியூட்டர்.

பிரியன்
30-08-2005, 07:15 AM
மாட்டிகிட்டங்களே பரஞ்சோதி.... 15ம் கேள்விக்கு விடை தவறாக சொன்னது போல தெரியுதே

பரஞ்சோதி
30-08-2005, 07:15 AM
ரவீணா டாண்டனுக்கு யாரோட அண்ணாச்சி கல்யாணம் ஆச்சு

குண்டக்கா, மண்டக்கா, ரண்டக்கா, டண்டண்க்கா என்று சொல்லி இனிமேல் என் மதிப்பெண்களை பிடுங்க முடியாதய்யா.

pradeepkt
30-08-2005, 07:16 AM
அய்யா, கல்யாணம் ஆகி பொட்டை புள்ளயை பெத்தாச்சு.

அவர் பெயர் அனில் தடானி, பெப்ரவரி 2004ல் கல்யாணம். அவர் ஒரு பிலிம் டிஸ்ரிபியூட்டர்.
பிரியன்
அண்ணாகிட்ட அடுத்து அந்தப் பொண்ணுக்கு என்னைக்குப் பேரு வச்சிக் காது குத்தினாங்கன்னு கேளுங்க,
சட்டுனு சொல்லுவாரு.

பிரியன்
30-08-2005, 07:16 AM
அய்யா, கல்யாணம் ஆகி பொட்டை புள்ளயை பெத்தாச்சு.

அவர் பெயர் அனில் தடானி, பெப்ரவரி 2004ல் கல்யாணம். அவர் ஒரு பிலிம் டிஸ்ரிபியூட்டர்.

வாங்க வாங்க . அனில் தடானி ஏற்கனேவே விவாகரத்தானவர்..

சுட்டி இதோ
http://www.bollywoodmantra.com/website/article303.html

mania
30-08-2005, 07:17 AM
அடடா....நான் கட்டிய கோவில் என்னாச்சு.......???? மற்ரவர்கள் என்ன என்ன சொன்னார்கள் பரம்ஸ்.....????:mad:
வயத்தெரிச்சலுடன்
மணியா....

பிரியன்
30-08-2005, 07:19 AM
யார் யார் எல்லாம் வடை அனுப்பினார்களோ அவர்களுக்கெல்லாம் ஒரு மதிப்பெண்,,,,,

தொடர்ந்து வீசும் அதிர்ஷ்ட காற்றுடன்
பிரியன்

pradeepkt
30-08-2005, 07:20 AM
அய்யய்யோ,
தலை நீங்களும் குஷ்புன்னு சொன்னீங்களா?

pradeepkt
30-08-2005, 07:21 AM
யார் யார் எல்லாம் வடை அனுப்பினார்களோ அவர்களுக்கெல்லாம் ஒரு மதிப்பெண்,,,,,

தொடர்ந்து வீசும் அதிர்ஷ்ட காற்றுடன்
பிரியன்
அடப்பாவிங்களா,
எனக்கு இந்தத் தடவையும் அல்வாவா?

பிரியன்
30-08-2005, 07:22 AM
அய்யய்யோ,
தலை நீங்களும் குஷ்புன்னு சொன்னீங்களா?

நானுந்தேன் . 15 கேள்விகளும் குஷ்புக்குவுத்தான் பொருந்தும்..

15ம் கேள்வியில ரவீணா காலி

பரஞ்சோதி
30-08-2005, 07:23 AM
வாங்க வாங்க . அனில் தடானி ஏற்கனேவே விவாகரத்தானவர்..

சுட்டி இதோ
http://www.bollywoodmantra.com/website/article303.html

இந்த வெப் சைட் ஒரு டுபாக்கூர் சைட். நம்ப முடியாது, தினமலர், ஹிந்து போன்றவற்ற கொடுங்க. :D

மன்மதன்
30-08-2005, 07:23 AM
வாங்க வாங்க . அனில் தடானி ஏற்கனேவே விவாகரத்தானவர்..

சுட்டி இதோ
http://www.bollywoodmantra.com/website/article303.html

ஆஹா..ஆஹா.. எனக்கும் மார்க் வருதுடோய்..:D :D

பரஞ்சோதி
30-08-2005, 07:24 AM
யார் யார் எல்லாம் வடை அனுப்பினார்களோ அவர்களுக்கெல்லாம் ஒரு மதிப்பெண்,,,,,

தொடர்ந்து வீசும் அதிர்ஷ்ட காற்றுடன்
பிரியன்

நக்கீரா,

என்னய்யா, பெரிய இம்சையா இருக்குது

- கடுப்புடன் பரம்ஸ்

மன்மதன்
30-08-2005, 07:24 AM
எப்படியோ தப்பு தப்பாய் பதில் சொன்னாலும், பதில் சொன்னேன் என்ற காரணத்தினால் மார்க் வழங்கும் நண்பர்களுக்கு நன்றிகள்.:D :D பெரிய மன்சுப்பா உங்களுக்கு :D :D
தப்புதப்பாய் மார்க் வாங்கும் மார்க் வாவ்..

pradeepkt
30-08-2005, 07:24 AM
இந்த வெப் சைட் ஒரு டுபாக்கூர் சைட். நம்ப முடியாது, தினமலர், ஹிந்து போன்றவற்ற கொடுங்க. :D
ஹை ஹை...
மாட்டிக்கிட்டீங்கண்ணா...
இனிமேல் தப்ப முடியாது

பரஞ்சோதி
30-08-2005, 07:25 AM
ஆஹா..ஆஹா.. எனக்கும் மார்க் வருதுடோய்..:D :D

ஒட்டுண்ணி மன்மதா, இது சரியில்லலே. :D

பரஞ்சோதி
30-08-2005, 07:26 AM
எங்கே இராகவன் அண்ணா.

இது தெரிந்தால் பழனி முருகனுக்கு மொட்டை போடுவதாக வேண்டுவாரே.

மன்மதன்
30-08-2005, 07:26 AM
நக்கீரா,

என்னய்யா, பெரிய இம்சையா இருக்குது

- கடுப்புடன் பரம்ஸ்

இங்கெ உள்ள பிரபுதேவாக்கே கல்யாணம் ஆனது நமக்கு தெரியாது.. இதில் டம்பானி , ரம்பானி பற்றியெல்லாம் நீ நினைச்சுகிட்டா நாங்க என்ன பண்றது நண்பா....;) ;) :rolleyes: :rolleyes: மார்க் பட்டியல் கொடு..:D :D

pradeepkt
30-08-2005, 07:27 AM
அவர் ஏற்கனவே உங்களுக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டு அந்த வேண்டுதலை நிறைவேத்திட்டாரு போல :D

mania
30-08-2005, 07:27 AM
நானுந்தேன் . 15 கேள்விகளும் குஷ்புக்குவுத்தான் பொருந்தும்..

15ம் கேள்வியில ரவீணா காலி

அய்யா......அய்யா.......நான் கட்டிய கோவில் (ர ) வீணா ஆகவில்லை......புஷ்குன்னு நினைச்சேன்......:D
வாழ்க பிரியன்......
ஆனந்த களியுடன்:D
மணியா....

பரஞ்சோதி
30-08-2005, 07:29 AM
புதிய மதிப்பெண்கள் பட்டியல்.

இராகவன் - 16
மணியா - 16
பரஞ்சோதி - 14
பிரதீப் - 14
தேம்பா - 12
பிரியன் - 7
மன்மதன் -6
கரிகாலன்ஜி -3
அறிஞர் - 2
சுவேதா -2
ஜீவா - 1

மன்மதன்
30-08-2005, 07:29 AM
ஒட்டுண்ணி மன்மதா, இது சரியில்லலே. :D


இதோ பார் நண்பா.. ராகவன் சொல்லியிருக்கார்.. அண்ணன் தம்பி ஆனாலும்.. கீபோர்டும் , மௌசும் வேற..:rolleyes: :rolleyes:

பரஞ்சோதி
30-08-2005, 07:31 AM
மக்கா, பேசாம வேடிக்கை பார்த்தால் தான் மதிப்பெண்கள் கிடைக்குமா?

- புலம்பலுடன் பரம்ஸ்

மன்மதன்
30-08-2005, 07:31 AM
அட, பதில் சொல்லாமலேயே 5 வது இடத்திற்கு வந்துட்டேனே.. இந்த விளையாட்டு சூப்பரபு :D :D
ஒட்டுண்ணி
மன்மதன் :D

gragavan
30-08-2005, 07:33 AM
மாட்டிகிட்டங்களே பரஞ்சோதி.... 15ம் கேள்விக்கு விடை தவறாக சொன்னது போல தெரியுதேஅதானே அனில் தடானிக்கு ஏற்கனவே கலியாணம் ஆயிருச்சே.................

பிரியன்
30-08-2005, 07:34 AM
ராகவனையும் மணியா அண்ணனையும் முன்னுக்கு கொண்டு வந்திட்டேன்.:) :) :)

சரி சரி நம்ம போட்டி என்னாச்சு பரஞ்சோதி

gragavan
30-08-2005, 07:35 AM
இந்த வெப் சைட் ஒரு டுபாக்கூர் சைட். நம்ப முடியாது, தினமலர், ஹிந்து போன்றவற்ற கொடுங்க. :Dஇதென்னயா அநியாயமா இருக்கு. நான் எத்தனை முக்கியமான கேள்விகள் கேட்டேன். மாட்டிக்கிட்டியா? நீயும் ஹிந்து தினமலர்ல அனில் தடானிக்கு ஏற்கனவே கலியாணம் ஆகலைன்னு காட்டு பாக்கலாம்.

gragavan
30-08-2005, 07:36 AM
ராகவனையும் மணியா அண்ணனையும் முன்னுக்கு கொண்டு வந்திட்டேன்.:) :) :)

சரி சரி நம்ம போட்டி என்னாச்சு பரஞ்சோதிவாழ்க பிரியன்.

அதனாலதான் பிரியன் இந்த மாதிரி அதிமுக்கியமான கேள்வியா கேக்குறது.

மகனுக்கும் மருமகளுக்கும் ஒறவு சரியில்லை. மகனுக்கு ஒரு பாய் பிரண்டு இருக்கு. இதுலைல்லாம் மாட்டிக்கிருவாங்க.

pradeepkt
30-08-2005, 07:37 AM
இதென்னயா அநியாயமா இருக்கு. நான் எத்தனை முக்கியமான கேள்விகள் கேட்டேன். மாட்டிக்கிட்டியா? நீயும் ஹிந்து தினமலர்ல அனில் தடானிக்கு ஏற்கனவே கலியாணம் ஆகலைன்னு காட்டு பாக்கலாம்.
என்னா கேள்வி என்னா கேள்வி,
ராகவா, சும்மா பெரியண்ணா அப்படின்னு நிரூபிக்கிறீங்களே...
மார்க்குன்னா சும்மாவா?
அது என்னமோ பரம்ஸ் அண்ணாவோட விளையாடுறதினாலே எல்லாருக்கும் பாயாசம் சாப்பிடற மாதிரி இருக்கு.

mania
30-08-2005, 07:37 AM
இந்த வெப் சைட் ஒரு டுபாக்கூர் சைட். நம்ப முடியாது, தினமலர், ஹிந்து போன்றவற்ற கொடுங்க. :D

ஹிண்டுல நம்ம பருப்பு ஒன்னும் வேகாது..... :rolleyes: மூணு நாளு வெயிட் பண்ணினா தினமலர்ல ஒரு செய்தி வெளியிடலாம் :D (ஒரு பார்டி தெரியும் எனக்கு ).....செய்தி அனுப்பறயா....??:D
அன்புடன்
மணியா...:D

gragavan
30-08-2005, 07:40 AM
ஹிண்டுல நம்ம பருப்பு ஒன்னும் வேகாது..... :rolleyes: மூணு நாளு வெயிட் பண்ணினா தினமலர்ல ஒரு செய்தி வெளியிடலாம் :D (ஒரு பார்டி தெரியும் எனக்கு ).....செய்தி அனுப்பறயா....??:D
அன்புடன்
மணியா...:Dஆகா! போடலாமே! நேத்து பரம்ஸ் மன்றத்துல பொலம்புனதைப் போடலாமே. அப்படியே சகோதரிக்கு ஒரு காப்பி அனுப்பீருங்க. :D

பிரியன்
30-08-2005, 07:41 AM
பாவம்ன்னா பயந்துற போறாரு.

gragavan
30-08-2005, 07:42 AM
என்னா கேள்வி என்னா கேள்வி,
ராகவா, சும்மா பெரியண்ணா அப்படின்னு நிரூபிக்கிறீங்களே...
மார்க்குன்னா சும்மாவா?
அது என்னமோ பரம்ஸ் அண்ணாவோட விளையாடுறதினாலே எல்லாருக்கும் பாயாசம் சாப்பிடற மாதிரி இருக்கு.பின்னே....தம்பி தங்கக் கம்பியாச்சே...............

எங்கிட்ட இன்னும் பயங்கரமான கேள்விகள் இருக்கு.

இவருடைய மகன் இவருக்குப் பிறக்கவேயில்லை.

இவர்களுக்கு திருமணம் ஆகியும் முதலிரவு நடக்கவில்லை.

இன்னும் எக்கச்சக்கமா இருக்கு. நம்ம பரஞ்சோதிங்கறதால அடக்கி வாசிச்சேன்.

பரஞ்சோதி
30-08-2005, 07:46 AM
பின்னே....தம்பி தங்கக் கம்பியாச்சே...............

எங்கிட்ட இன்னும் பயங்கரமான கேள்விகள் இருக்கு.

இவருடைய மகன் இவருக்குப் பிறக்கவேயில்லை.

இவர்களுக்கு திருமணம் ஆகியும் முதலிரவு நடக்கவில்லை.

இன்னும் எக்கச்சக்கமா இருக்கு. நம்ம பரஞ்சோதிங்கறதால அடக்கி வாசிச்சேன்.

இன்னும் விட்டு விட்டீங்களே!

முந்தாநேற்று 3 முறை தும்மினார்.

வாழ்க்கையில் ஒரு முறை பாத்ரூமில் வழுக்கி விழுந்தார்.

பஸ்ஸில் கண்டக்டரிடம் மீது 10 பைசா வாங்க வில்லை?

அநியாயம், இதை தடுக்க யாருமே இல்லையா?

பரஞ்சோதி
30-08-2005, 07:49 AM
பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 7)

மத்திய அரசின் வருடா வருடம் வழங்கும் தேசிய அவார்டை வாங்கியவர் ?

(எ.கா. ஒருவர் படம் தயாரித்து சிறந்த படம் என்று வாங்கியிருந்தால் அதற்கு அவர் சொந்தக்காரர், அவர் படத்தில் நடித்த, பாடிய ஒருவருக்கு கிடைத்தால், அது அவருக்கு கிடைத்ததாக கருதப்படாது).

பிரியன்
30-08-2005, 07:52 AM
பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 7)

மத்திய அரசின் வருடா வருடம் வழங்கும் தேசிய அவார்டை வாங்கியவர் ?

(எ.கா. ஒருவர் படம் தயாரித்து சிறந்த படம் என்று வாங்கியிருந்தால் அதற்கு அவர் சொந்தக்காரர், அவர் படத்தில் நடித்த, பாடிய ஒருவருக்கு கிடைத்தால், அது அவருக்கு கிடைத்ததாக கருதப்படாது).

விடை 7 : இல்லை

மன்மதன்
30-08-2005, 07:52 AM
இந்த ரேங்ஜில கேள்விகள் போனா, இதை 'பண்பட்டவர் பகுதிக்கு'தான் மாற்றனும் :D :D

gragavan
30-08-2005, 07:58 AM
சரி. சரி. மதிப்பெண் பட்டியலப் போடுங்கப்பா................

பிரியன்
30-08-2005, 08:00 AM
சரி. சரி. மதிப்பெண் பட்டியலப் போடுங்கப்பா................


அதெல்லாம் அப்பவே போட்டாச்சு .. இங்கன பாருங்க
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5297&page=370

pradeepkt
30-08-2005, 08:00 AM
என்ன சும்மா ஆளாளுக்குக் கலாய்க்கறீங்க..
சரி இந்தப் போட்டிக்கான ஒரு மதிப்பெண்ணும் சேர்த்து எத்தனை மதிப்பெண் வாங்கியிருக்கிறேன் :D

pradeepkt
30-08-2005, 08:01 AM
இந்த ரேங்ஜில கேள்விகள் போனா, இதை 'பண்பட்டவர் பகுதிக்கு'தான் மாற்றனும் :D :D
ராகவன் அங்கயும் வந்து "மிக்க பண்பட்டவர்" அப்படின்னு ஒரு பகுதி வேணுமின்னு கேப்பார். :D

மன்மதன்
30-08-2005, 08:02 AM
என்ன சும்மா ஆளாளுக்குக் கலாய்க்கறீங்க..
சரி இந்தப் போட்டிக்கான ஒரு மதிப்பெண்ணும் சேர்த்து எத்தனை மதிப்பெண் வாங்கியிருக்கிறேன் :D

எத்தனை வாங்கியிருக்கோம் என்பது முக்கியமில்லை..;) ;) எப்படி வாங்குனோம்னுதான் முக்கியம்..;) ;) :D

gragavan
30-08-2005, 08:05 AM
அதெல்லாம் அப்பவே போட்டாச்சு .. இங்கன பாருங்க
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5297&page=370இந்த லிங்க்குல வரமாட்டேங்குது.......

பிரியன்
30-08-2005, 08:05 AM
பரஞ்சோதி நீங்க நூறு கேள்வி கேட்டாலும் ஆளைக் கண்டுபிடிக்க முடியாது.... அப்படிப்பட்ட ஆளைத்தான் நான் நெனச்சிருக்கேன்:D :D :D :D :D :D :D :D

mania
30-08-2005, 08:06 AM
அட, பதில் சொல்லாமலேயே 5 வது இடத்திற்கு வந்துட்டேனே.. இந்த விளையாட்டு சூப்பரபு :D :D
ஒட்டுண்ணி
மன்மதன் :D

:D :D :D :D :D :D :D உன்னை ஏன் மன்றத்தின் மச்சதேவயாணி என்றழைக்கக்கூடாது......????குஷ்பு என்று கொடுத்திருந்தால்தான் மதிபெண்...இல்லேன்னா புஷ்குதான்.....:D :D
அன்புடன்
மணியா...:D :D

gragavan
30-08-2005, 08:10 AM
அட, பதில் சொல்லாமலேயே 5 வது இடத்திற்கு வந்துட்டேனே.. இந்த விளையாட்டு சூப்பரபு :D :D
ஒட்டுண்ணி
மன்மதன் :Dமன்மதா அடுத்த போட்டி ஒனக்கும் எனக்கும் தான். நான் நினைக்கிறேன். நீ கேக்குற. என்ன பரம்ஸ்...சரிதான?

gragavan
30-08-2005, 08:11 AM
:D :D :D :D :D :D :D உன்னை ஏன் மன்றத்தின் மச்சதேவயாணி என்றழைக்கக்கூடாது......????குஷ்பு என்று கொடுத்திருந்தால்தான் மதிபெண்...இல்லேன்னா புஷ்குதான்.....:D :D
அன்புடன்
மணியா...:D :Dபரஞ்சோதி கடுப்புல மன்மதன பாத்து தேவையா நீன்னு கேக்குறான். நீங்க என்னடான்னா............

மன்மதன்
30-08-2005, 08:13 AM
குஷ்பூன்னு சொன்னாதான் மதிப்பெண் என்று ரூல்ஸ் எதுவும் இல்லை..
ரூல்ஸ் ராமானுஜம்..:D :D

மன்மதன்
30-08-2005, 08:15 AM
பரஞ்சோதி கடுப்புல மன்மதன பாத்து தேவையா நீன்னு கேக்குறான். நீங்க என்னடான்னா............

மார்க் போன கோபத்துல இருக்கான் நண்பன் பரம்ஸ்..;) ;) மார்க் உனக்கு போனா என்னா.. எனக்கு வந்தா என்னா?? பரம்ஸு...:D :D
பரம்மதன் :rolleyes:

mania
30-08-2005, 08:20 AM
குஷ்பூன்னு சொன்னாதான் மதிப்பெண் என்று ரூல்ஸ் எதுவும் இல்லை..
ரூல்ஸ் ராமானுஜம்..:D :D

:D :D :D :D இந்த மாதிரி "ஆல்ஸோ ரேன் " குதிரைகளுக்கு மதிப்பெண் வராதவகையில் ஏதாவது ரூல்ஸ் போடனுமே....??:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா...:D :D

gragavan
30-08-2005, 08:32 AM
:D :D :D :D இந்த மாதிரி "ஆல்ஸோ ரேன் " குதிரைகளுக்கு மதிப்பெண் வராதவகையில் ஏதாவது ரூல்ஸ் போடனுமே....??:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா...:D :Dஉண்மைதான். பேசாமல் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் பங்கேற்காமல் விடையை மட்டும் சொன்னவருக்கு அரை மதிப்பெண் கொடுக்கலாம். சரியான விடை சொன்னால் முழு மதிப்பண். இது போன்ற தரும சமயங்களில் அரை மதிப்பெண். ஆனால் கேள்வி கேட்டவருக்கு முழு மதிப்பெண். சரியா?

பரஞ்சோதி
30-08-2005, 08:35 AM
பரஞ்சோதி நீங்க நூறு கேள்வி கேட்டாலும் ஆளைக் கண்டுபிடிக்க முடியாது.... அப்படிப்பட்ட ஆளைத்தான் நான் நெனச்சிருக்கேன்:D :D :D :D :D :D :D :D

இந்த லொள்ளுகள் போட்டியாளர்களிடம் வந்தால் மதிப்பெண் கிடையாது ஆமாம்.

- சட்ட நிபுணர் பரம்ஸ்

பிரியன்
30-08-2005, 08:36 AM
இந்த லொள்ளுகள் போட்டியாளர்களிடம் வந்தால் மதிப்பெண் கிடையாது ஆமாம்.

- சட்ட நிபுணர் பரம்ஸ்


சட்டத்தின் ஓட்டைகள் அத்தனையும் தெரிந்த பிரியன் ( இரண்டு முறை வேறு நிரூபித்திருக்கிறேன் )

பரஞ்சோதி
30-08-2005, 08:36 AM
பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 8)

தென் இந்திய திரையுலகைச் சேர்ந்தவர் ?

(தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்)

gragavan
30-08-2005, 08:36 AM
இந்த லொள்ளுகள் போட்டியாளர்களிடம் வந்தால் மதிப்பெண் கிடையாது ஆமாம்.

- சட்ட நிபுணர் பரம்ஸ்மொதல்ல நீ கேள்வியக் கேளப்பா.......

பிரியன்
30-08-2005, 08:36 AM
இந்த லொள்ளுகள் போட்டியாளர்களிடம் வந்தால் மதிப்பெண் கிடையாது ஆமாம்.

- சட்ட நிபுணர் பரம்ஸ்

கவலையே இல்லை

சட்டத்தின் ஓட்டைகள் அத்தனையும் தெரிந்த பிரியன் ( இரண்டு முறை வேறு நிரூபித்திருக்கிறேன் ):) :) :) :)

mania
30-08-2005, 08:37 AM
உண்மைதான். பேசாமல் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் பங்கேற்காமல் விடையை மட்டும் சொன்னவருக்கு அரை மதிப்பெண் கொடுக்கலாம். சரியான விடை சொன்னால் முழு மதிப்பண். இது போன்ற தரும சமயங்களில் அரை மதிப்பெண். ஆனால் கேள்வி கேட்டவருக்கு முழு மதிப்பெண். சரியா?

:) மச்சதேவயாணி இதற்கு மறுப்பு சொல்லவில்லையென்றால் பரம்ஸின் பார்வைக்கு இதை கொண்டு செல்லலாம்.....:)
அன்புடன்
மணியா...:D

பரஞ்சோதி
30-08-2005, 08:38 AM
சட்டத்தின் ஓட்டைகள் அத்தனையும் தெரிந்த பிரியன் ( இரண்டு முறை வேறு நிரூபித்திருக்கிறேன் )

வியந்து பாராட்டுகிறேன்.

திருமணம் ஆகவில்லை என்று கேட்ட கேள்வி பதியும் முன்பே விவாகரத்தை தேடியது அருமை.

வேலை அதிக, தேட நேரமில்லை, அதான் இந்த தவறுகள்.

பிரியன்
30-08-2005, 08:40 AM
வியந்து பாராட்டுகிறேன்.

திருமணம் ஆகவில்லை என்று கேட்ட கேள்வி பதியும் முன்பே விவாகரத்தை தேடியது அருமை.

வேலை அதிக, தேட நேரமில்லை, அதான் இந்த தவறுகள்.

கூச்சமா இருக்கு பரஞ்சோதி:D :D :D

பரஞ்சோதி
30-08-2005, 08:41 AM
பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 8)

தென் இந்திய திரையுலகைச் சேர்ந்தவர் ?

(தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்)

gragavan
30-08-2005, 08:42 AM
கூச்சமா இருக்கு பரஞ்சோதி:D :D :Dகூச்சப்பட்டுக்கிட்டு விடை சொல்லாம இருக்காதீங்க. மேல கேள்வி இருக்கு.

mania
30-08-2005, 08:43 AM
வியந்து பாராட்டுகிறேன்.

திருமணம் ஆகவில்லை என்று கேட்ட கேள்வி பதியும் முன்பே விவாகரத்தை தேடியது அருமை.

வேலை அதிக, தேட நேரமில்லை, அதான் இந்த தவறுகள்.

:D :D எங்கள் மதிப்பெண்கள் கொஞ்சம் அதிகமாகும் வரை உனக்கு கொஞ்சம் வேலை அதிகமாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.....:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா...:D :D

பிரியன்
30-08-2005, 08:43 AM
பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 8)

தென் இந்திய திரையுலகைச் சேர்ந்தவர் ?

(தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்).

விடை 8 : இல்லை

gragavan
30-08-2005, 08:43 AM
பரம்ஸ் அப்படியே ஒரு தொகுப்பு போடு.

பரஞ்சோதி
30-08-2005, 08:46 AM
பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 1)

ஆண்

விடை 1 : ஆமாம்


பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 2)

உயிரோடு இருக்கிறார் ?

ஆமாம்
பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 3)

அரசியல், சினிமா, விளையாட்டு, இலக்கியம் துறையைச் சார்ந்தவர் ?

விடை 3 : ஆமாம்


பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 4)

தமிழ்நாட்டில் பிறந்தவர் அல்லது தமிழ்நாட்டைச் சார்ந்தவர் ?

(எ.கா. கலைஞர், ரஜினிகாந்த்)

விடை 4 : இல்லை.








பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 5)

இலக்கியத்துறையைச் சார்ந்தவர் ?

விடை 5 : இல்லை.

பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 6)

சினிமாவில், நடிகர், பாடகர், கதாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் ?

(இவற்றில் ஒன்று சரி என்றாலும் ஆமாம் என்று சொல்லவும்)

விடை 6 : ஆமாம்.....

பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 7)

மத்திய அரசின் வருடா வருடம் வழங்கும் தேசிய அவார்டை வாங்கியவர் ?

(எ.கா. ஒருவர் படம் தயாரித்து சிறந்த படம் என்று வாங்கியிருந்தால் அதற்கு அவர் சொந்தக்காரர், அவர் படத்தில் நடித்த, பாடிய ஒருவருக்கு கிடைத்தால், அது அவருக்கு கிடைத்ததாக கருதப்படாது).

விடை 7 : இல்லை


பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 8)

தென் இந்திய திரையுலகைச் சேர்ந்தவர் ?

(தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்)
.

விடை 8 : இல்லை

mania
30-08-2005, 08:46 AM
பரம்ஸ் அப்படியே ஒரு தொகுப்பு போடு.

:rolleyes: :rolleyes: அதான் 100 கேள்விகள் என்று சொல்லிட்டாரே பிரியன்...:rolleyes: ...70 கேள்விக்கு பிறகு தொகுப்பு கொடுத்தா போதும்....:D .
அன்புடன்
மணியா....:D

பரஞ்சோதி
30-08-2005, 08:48 AM
பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 9)

சினிமாவில், கதாசிரியர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் ?

(இவற்றில் ஒன்று சரி என்றாலும் ஆமாம் என்றுசொல்லவும்)

gragavan
30-08-2005, 08:49 AM
:rolleyes: :rolleyes: அதான் 100 கேள்விகள் என்று சொல்லிட்டாரே பிரியன்...:rolleyes: ...70 கேள்விக்கு பிறகு தொகுப்பு கொடுத்தா போதும்....:D .
அன்புடன்
மணியா....:D

வீறுகொண்டு
எழுவது பரம்சாக இருந்தால்
எழுபது கேள்விகள் தேவையில்லை

புலவர்,
பரம்சைப்பாடினார்

பிரியன்
30-08-2005, 08:50 AM
பிரியனுடன் போட்டி: கேள்வி எண் 9)

சினிமாவில், கதாசிரியர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் ?

(இவற்றில் ஒன்று சரி என்றாலும் ஆமாம் என்றுசொல்லவும்)

விடை 9 : இல்லை

மன்மதன்
30-08-2005, 08:53 AM
வீறுகொண்டு
எழுவது பரம்சாக இருந்தால்
எழுபது கேள்விகள் தேவையில்லை

புலவர்,
பரம்சைப்பாடினார்

புலவர்,
பரம்வசைப்பாடினார் என்று இருந்தால் நன்றாக இருக்கும்..:D :D

gragavan
30-08-2005, 08:55 AM
புலவர்,
பரம்வசைப்பாடினார் என்று இருந்தால் நன்றாக இருக்கும்..:D :Dகசையடி மாதிரி சொல்லீருக்க............:)

pradeepkt
30-08-2005, 08:58 AM
சரி சண்டையை நிறுத்திட்டு போட்டியில அடுத்த கேள்வி...
மன்மதா, ராகவா,
அனேகமா, பிரியன் நான் நினைச்சிருக்கேன்னு உங்ககிட்ட சொன்னேனே, அவரைத்தான் நினைச்சிருப்பார்னு நான் நினைக்கிறேன்
நீங்க என்ன நினைக்கிறீங்க?

பிரியன்
30-08-2005, 08:59 AM
நினைப்புத்தான் பொழப்ப கெடுக்குமாமே

pradeepkt
30-08-2005, 09:02 AM
எனக்குப் பொழைப்பைக் கொடுக்குது போல ... ஹி ஹி