PDA

View Full Version : பரஞ்சோதியின் கண்டுபிடிக்கவா???



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 [14] 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33

பரஞ்சோதி
25-08-2005, 09:48 AM
பிரியனுடன் கேள்வி 1)

ஆண் ?

இல்லை

பிரியனுடன் கேள்வி 2)

உயிரோடு இருக்கிறார் ?

விடை இரண்டு. ஆமாம்

பிரியனுடன் கேள்வி 3)

அரசியல், சினிமா, இலக்கியத்துறையைச் சார்ந்தவர் ?

விடை மூன்று: இல்லை

பிரியனுடன் கேள்வி 4)

அரசாங்கம், தனியார், விளையாட்டு துறையைச் சார்ந்தவர் ?

விடை 4 : இல்லை

பிரியனுடன் கேள்வி 5)

சமுக விரோதி, சமுகசேவை, மருத்துவம், விஞ்ஞானம், ஆன்மீகம் துறையைச் சார்ந்தவர் ?

விடை 5 : ஆமாம்

பிரியனுடன் கேள்வி 6)

திருமணம் ஆனவர் ?


விடை 6 : ஆமாம்

பிரியனுடன் கேள்வி 7)

இவர் போலிஸ் குற்றச்சாட்டுகளால் சிறைக்கு சென்றவர் ?

விடை 6 அல்ல 7: இல்லை

பிரியனுடன் கேள்வி 8)

தமிழ்நாட்டைச் சார்ந்தவர் ?

(தமிழகத்தில் பிறந்தவரோ அல்லது தமிழகத்தில் பொழப்பு நடத்துபவரோ)

விடை 8 : ஆமாஞ்சாமி ( பிரதீப் இப்ப சந்தோசமா )

கேள்வி எண்ணை மறுபடியும் தவறாக சொல்லாதீர்கள்.

பிரியனுடன் கேள்வி 9)

இவரது கணவரும் அதே துறையைச் சார்ந்தவர் ?

விடை 9 : இல்லை

பிரியனுடன் கேள்வி 10)

முதலமைச்சர், பிரதமர், ஜனாதிபதி கையால் அல்லது அரசாங்கத்தின் பரிசு வாங்கியவர் ?

விடை 10 : ஆமாம்.

வாழ்த்துக்கள்

பிரியனுடன் கேள்வி 11)

இவருக்கு ஒரு பெண்மணி பெயரில் விருதும் 5 இலட்சமும் பரிசாக கிடைத்தது ?

விடை 11 : ஆமாம்

gragavan
25-08-2005, 09:49 AM
:mad: :mad: நாலு கேள்வியிலே என்னா துறைன்னே முடிவாகலையேப்பா......அதுக்குள்ள எப்படி வடை சுட்ட....??:rolleyes:
அன்புடன்
மணியா..:Dஅதுதான் என்னோட சாமர்த்தியம். பிரியன் நெனைக்கிறாரு. ஆகையால ஏதாவது புதுமையாத்தான் நெனைப்பாருன்னு தெரியும். அதுக்கு மேல இதே ஆள நான் நெனைக்கனுமுன்னு நெனைச்சிருந்தேன். ஆனா நெனைக்கலை. ஏன்னா...நெறையா விவரங்கள் தெரியலை. பிரியன் நெனைச்சிட்டாரே.......

gragavan
25-08-2005, 09:51 AM
அவ பெரிய சீமதுறை.. :rolleyes: :rolleyes: நாலு கேள்வியிலயே வடை சுடுறாராமா.. அதெல்லாம் சும்மா சீனு தலை.. :D :Dரொம்பப் பேசுற நீ.............நான் முதல்ல இருந்தே சொல்லிக் கிட்டு இருந்தேனே..........யாராவது கண்டுகிட்டீங்களா? ஒரு ரெண்டு மூனு பக்கம் போய்ப் பாருங்க தெரியும்.

pradeepkt
25-08-2005, 09:51 AM
அதுதான் என்னோட சாமர்த்தியம். பிரியன் நெனைக்கிறாரு. ஆகையால ஏதாவது புதுமையாத்தான் நெனைப்பாருன்னு தெரியும். அதுக்கு மேல இதே ஆள நான் நெனைக்கனுமுன்னு நெனைச்சிருந்தேன். ஆனா நெனைக்கலை. ஏன்னா...நெறையா விவரங்கள் தெரியலை. பிரியன் நெனைச்சிட்டாரே.......
:mad: :mad: :mad: யோவ்... எப்படித்தான்யா உங்களால மட்டும் இந்தக் குழப்பு குழப்ப முடியுது???
நானும் நீங்க சொன்னதுக்கப்புறம் ஒரு ஆளத் தேடிப் புடிச்சேன்...
ஆனா அந்தப் பெயரை எல்லாம் யாருக்குமே தெரியாதே...

மன்மதன்
25-08-2005, 09:51 AM
ஆகா...ஆகா நானும் கண்டுபிடிச்சிட்டேன்... தொகுப்புல 7 வது கேள்வி மிஸ்ஸிங் என்று நானும் கண்டுபிடிச்சிட்டேன்..:D :D

gragavan
25-08-2005, 09:54 AM
நானும் நீங்க சொன்னதுக்கப்புறம் ஒரு ஆளத் தேடிப் புடிச்சேன்...
ஆனா அந்தப் பெயரை எல்லாம் யாருக்குமே தெரியாதே...அப்ப நீங்க தப்பான ஆளத்தான் பிடிச்சிருக்கீங்க.

gragavan
25-08-2005, 09:55 AM
:mad: :mad: :mad: யோவ்... எப்படித்தான்யா உங்களால மட்டும் இந்தக் குழப்பு குழப்ப முடியுது???
குழம்பு என்பதில் எத்தனை வகையுண்டோ அத்தனையையும் விட ஒன்று அதிகமாக எனக்குத் தெரியும். அதான் என்னோட தனித்திறமை. :) :D :)

gragavan
25-08-2005, 09:56 AM
:mad: :mad: :mad: யோவ்... எப்படித்தான்யா உங்களால மட்டும் இந்தக் குழப்பு குழப்ப முடியுது???
நானும் நீங்க சொன்னதுக்கப்புறம் ஒரு ஆளத் தேடிப் புடிச்சேன்...
ஆனா அந்தப் பெயரை எல்லாம் யாருக்குமே தெரியாதே...ஆனா நீங்க ஏன் கண்டுபிடிக்க முடியலைன்னு தெரியலையே.............என்ன ஆச்சு பிரதீப். ஆந்திராக்காரங்க மட்டுந்தான் கண்டு பிடிப்பீங்களா?
நேத்து கபீர் பேடிய சொக்கலால் பீடிக்கும் குறைவா டுபுக்குன்னு சொல்லீட்டீங்க..............ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்

பரஞ்சோதி
25-08-2005, 09:59 AM
இராகவன் அண்ணாவுக்கு குஷியோ குஷி.

சரி, ஜீவா விடை சொன்னதும் மதிப்பெண் பட்டியல் கொடுக்கிறேன்.

அடுத்தது யார் யாருடன் போட்டியிட போறீங்க.

பரஞ்சோதி
25-08-2005, 10:00 AM
மக்களே!

கேள்வி எண் 11, அருமையான தர்ம கேள்வி, கொஞ்சம் வித்தியாசமாக கேட்டு முடிக்கலாம் என்று நினைத்தேன், ஆனால் மன்மதன், பிரதீப் பாவம் என்று இப்படி கேட்டேன்.

mania
25-08-2005, 10:01 AM
அதுதான் என்னோட சாமர்த்தியம். பிரியன் நெனைக்கிறாரு. ஆகையால ஏதாவது புதுமையாத்தான் நெனைப்பாருன்னு தெரியும். அதுக்கு மேல இதே ஆள நான் நெனைக்கனுமுன்னு நெனைச்சிருந்தேன். ஆனா நெனைக்கலை. ஏன்னா...நெறையா விவரங்கள் தெரியலை. பிரியன் நெனைச்சிட்டாரே.......

:mad: :mad: ஆமாம் பெரிய பிசிராந்தையாரும் ...கோப்பெருஞ்சோழனும்....:rolleyes: அவர் நனைப்பாராம்....இவரு ஊறப்போட்டு வடை சுடுவாராம்.....:mad: :mad:
கடுப்புடன்
மணியா...:D

பரஞ்சோதி
25-08-2005, 10:01 AM
குழம்பு என்பதில் எத்தனை வகையுண்டோ அத்தனையையும் விட ஒன்று அதிகமாக எனக்குத் தெரியும். அதான் என்னோட தனித்திறமை. :) :D :)
யாரை குழப்புறீங்களோ இல்லையோ, என்னை குழப்புவதில் மன்னர் நீங்க.

இரண்டு மதிப்பெண் விட்டு விட்டேன்.

- புலம்பல் பரம்ஸ்

பிரியன்
25-08-2005, 10:09 AM
:mad: :mad: ஆமாம் பெரிய பிசிராந்தையாரும் ...கோப்பெருஞ்சோழனும்....:rolleyes: அவர் நனைப்பாராம்....இவரு ஊறப்போட்டு வடை சுடுவாராம்.....:mad: :mad:
கடுப்புடன்
மணியா...:D

புதுப் பெருமை:) :) :) தந்த மணியா அண்ணனுக்கு:D :D :D நன்றி.

சின்னவன்
பிரியன்

pradeepkt
25-08-2005, 10:16 AM
மக்களே!

கேள்வி எண் 11, அருமையான தர்ம கேள்வி, கொஞ்சம் வித்தியாசமாக கேட்டு முடிக்கலாம் என்று நினைத்தேன், ஆனால் மன்மதன், பிரதீப் பாவம் என்று இப்படி கேட்டேன்.
அண்ணா,
ரொம்ப அக்கிரமம் இது.. அதிலயும் நாங்க பாவம்னே இப்படிக் கேட்டீங்களா???
இல்லைன்னா என்ன கேள்வி கேட்டிருப்பீங்கன்னும் சொல்லுங்க... :angry:

gragavan
25-08-2005, 10:20 AM
:mad: :mad: ஆமாம் பெரிய பிசிராந்தையாரும் ...கோப்பெருஞ்சோழனும்....:rolleyes: அவர் நனைப்பாராம்....இவரு ஊறப்போட்டு வடை சுடுவாராம்.....:mad: :mad:
கடுப்புடன்
மணியா...:Dஅதுல தலை. நான் பிரமலமான பிரபலங்களையே நெனைக்கறது. பிரியன் பிரபலமில்லாத பிரபலத்தை நெனச்சிருக்காரு. அவ்வளவுதான் வித்தியாசம். விடை, வடை, அடை எல்லாம் வேற சமாச்சாரம்.

mania
25-08-2005, 10:24 AM
அதுல தலை. நான் பிரமலமான பிரபலங்களையே நெனைக்கறது. பிரியன் பிரபலமில்லாத பிரபலத்தை நெனச்சிருக்காரு. அவ்வளவுதான் வித்தியாசம். விடை, வடை, அடை எல்லாம் வேற சமாச்சாரம்.

:D :D :D அதான் அழகா பரம்ஸ் சொன்னாரே......."ரெண்டாப்பு சிநேகிதி ".....:D
அன்புடன்
மணியா..:D

pradeepkt
25-08-2005, 10:24 AM
ரொம்ப அநியாயம் நடக்குதிங்கே...
ஜீவா வரட்டும்...

பரஞ்சோதி
25-08-2005, 10:26 AM
எல்லாம் சரி, அடுத்த போட்டி யார் யார்?

gragavan
25-08-2005, 10:26 AM
:D :D :D அதான் அழகா பரம்ஸ் சொன்னாரே......."ரெண்டாப்பு சிநேகிதி ".....:D
அன்புடன்
மணியா..:Dஅது யாரு? பரம்சுக்கு ரெண்டு ஆப்பு வெச்ச சிநேகிதி?

gragavan
25-08-2005, 10:27 AM
எல்லாம் சரி, அடுத்த போட்டி யார் யார்?நான் நெனைக்கிறேன் நீ கேக்குறயா?

mania
25-08-2005, 10:28 AM
ரொம்ப அநியாயம் நடக்குதிங்கே...
ஜீவா வரட்டும்...

:D வடை அனுப்பிட்டியா....? நானும் கும்சாவா ஒரு வடை அனுப்பியிருக்கேன்.....:rolleyes: :rolleyes: .பாக்கலாம்....!!!
அன்புடன்
மணியா...:D :D

பரஞ்சோதி
25-08-2005, 10:31 AM
நான் நெனைக்கிறேன் நீ கேக்குறயா?

அச்கு புஸ்கு,

எங்க அப்பா, நினைக்கட்டும், பெரியப்பா கேளுங்க.
- சக்தி

pradeepkt
25-08-2005, 10:32 AM
நானும் ஒரு கும்சா வடை, சரியா 10 நாளைக்கு முன்னால சுட்டது - அனுப்பிருக்கேன்..
பாப்பம் என்னதான் வருதுன்னு...

பரஞ்சோதி
25-08-2005, 10:32 AM
அது யாரு? பரம்சுக்கு ரெண்டு ஆப்பு வெச்ச சிநேகிதி?

எனக்கு சிநேகிதிகள் தான். மேலே சொன்னது பிரியனுக்கு.

pradeepkt
25-08-2005, 10:33 AM
அச்கு புஸ்கு,

எங்க அப்பா, நினைக்கட்டும், பெரியப்பா கேளுங்க.
- சக்தி
சக்திக்குச் சித்தப்பாவின் ஆதரவு உண்டு...
பெரியப்பா நினைச்சா எனக்குப் பெரிய ஆப்பாயிடும்.. எனக்கு மட்டுமல்ல எல்லாருக்குமே...
அதுனால ஆனது ஆச்சு .. உங்கப்பாவே நினைக்கட்டும்.

பரஞ்சோதி
25-08-2005, 10:34 AM
நானும் ஒரு கும்சா வடை, சரியா 10 நாளைக்கு முன்னால சுட்டது - அனுப்பிருக்கேன்..
பாப்பம் என்னதான் வருதுன்னு...

தம்பி, பாயிண்டை புடிச்சிட்டே.

கும்சா கிங்ஸ் அதிகமாகி வருகிறார்கள்.

பரஞ்சோதி
25-08-2005, 10:35 AM
சக்திக்குச் சித்தப்பாவின் ஆதரவு உண்டு...
பெரியப்பா நினைச்சா எனக்குப் பெரிய ஆப்பாயிடும்.. எனக்கு மட்டுமல்ல எல்லாருக்குமே...
அதுனால ஆனது ஆச்சு .. உங்கப்பாவே நினைக்கட்டும்.

அவர் பெரியப்பா இல்லை பெரிய ஆப்பா. :D

mania
25-08-2005, 10:40 AM
நானும் ஒரு கும்சா வடை, சரியா 10 நாளைக்கு முன்னால சுட்டது - அனுப்பிருக்கேன்..
பாப்பம் என்னதான் வருதுன்னு...

:D :D 10 நாளுக்கு முன்னே சுட்டதுன்னா இன்னேரம் நூல் விட்டிருக்குமே....????:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா..:D :D

gragavan
25-08-2005, 10:42 AM
சக்திக்குச் சித்தப்பாவின் ஆதரவு உண்டு...
பெரியப்பா நினைச்சா எனக்குப் பெரிய ஆப்பாயிடும்.. எனக்கு மட்டுமல்ல எல்லாருக்குமே...
அதுனால ஆனது ஆச்சு .. உங்கப்பாவே நினைக்கட்டும்.அதான் குருட்டுப் பூனைகள் விட்டத்தில் பாயுறது தெரியுதே.........

gragavan
25-08-2005, 10:44 AM
அச்கு புஸ்கு,

எங்க அப்பா, நினைக்கட்டும், பெரியப்பா கேளுங்க.
- சக்திநினைக்கட்டும். வேண்டாமுன்னா சொன்னேன். ஒங்கப்பன் என்னையக் கவுக்கக் கங்கணம் கெட்டியிருக்கான். உனக்காக நான் ஒத்துக்குறேன். ஒங்கப்பன நெனைக்கச் சொல்லு.

பரஞ்சோதி
25-08-2005, 11:09 AM
உங்களுக்காக ஒரு வாரம் முன்பே நினைச்சாச்சு, விடைய ஜீவாவுக்கு அனுப்பி விட்டேன்.

gragavan
25-08-2005, 11:13 AM
பரம்ஸ் கேள்வி - 1
ஆண்?

gragavan
25-08-2005, 11:17 AM
பரஞ்சோதி, அப்படியே பதக்கப் பட்டியலைப் போடு. மூன்று போட்டிகள் ஆகிவிட்டன.

pradeepkt
25-08-2005, 11:19 AM
இந்தப் போட்டி முடிவுகளை ஜீவா தந்த பிறகு போடட்டுமே...
எப்படியும் அந்தப் போட்டிகளில் எனக்கு மதிப்பெண் இல்லை... அதுனால கொஞ்சம் தள்ளியே போடட்டும்... :D

பரஞ்சோதி
25-08-2005, 11:21 AM
பரம்ஸ் கேள்வி - 1
ஆண்?

இல்லை.

பரஞ்சோதி
25-08-2005, 11:25 AM
பரஞ்சோதி, அப்படியே பதக்கப் பட்டியலைப் போடு. மூன்று போட்டிகள் ஆகிவிட்டன.

ஆகட்டும் அண்ணா.

ஜீவா பிரியனின் விடைக்கு மதிப்பெண்கள் சொன்னதும் போடுகிறேன்.

gragavan
25-08-2005, 11:33 AM
பரம்ஸ் கேள்வி - 2
இலக்கிய, ஓவிய, இசைத் துறையைச் சார்ந்தவர்? (பொதுவாக பாரம்பரியக் கலைத்துறையைச் சார்ந்தவர் என்று கொள்ளலாம்.)

பரஞ்சோதி
25-08-2005, 11:43 AM
பரம்ஸ் அண்ணா , ராகவா அண்ணா போட்டிக்கான விடை..
கபீர் பேடி (யாருப்பா இவரு )

சரியான விடையை சொன்னவர்கள்
பரம்ஸ் அண்ணா
மன்மதன்.
மணியா அண்ணா..

சுவேதா கேள்விக்கான விடையை அனைவரும் சரியாக சொல்லிவிட்டார்கள்..

அதற்கான விடை..
ரம்பா..

மன்மதன்.
மணியா அண்ணா
பரஞ்சோதி அண்ணா..
ப்ரதீப்
பிரியன்
ராகவா அண்ணா..
அனைவருக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும்..


இராகவன் - 13
மணியா - 13
பரஞ்சோதி - 13
பிரதீப் - 11
தேம்பா - 9
பிரியன் - 4
கரிகாலன்ஜி -2
அறிஞர் - 1
மன்மதன் -3
சுவேதா -1
ஜீவா - 0

பரஞ்சோதி
25-08-2005, 11:44 AM
பரம்ஸ் கேள்வி - 2
இலக்கிய, ஓவிய, இசைத் துறையைச் சார்ந்தவர்? (பொதுவாக பாரம்பரியக் கலைத்துறையைச் சார்ந்தவர் என்று கொள்ளலாம்.)

இல்லை

gragavan
25-08-2005, 11:47 AM
பரம்ஸ் கேள்வி - 3
அரசியல், சினிமாத்துறையைச் சேர்ந்தவர்?

(ஒரு மீட்டிங் இருக்கு வர அரைமணி நேரம் ஆகும்)

mania
25-08-2005, 11:51 AM
ஜீவா போட்டியில் கலந்து மதிப்பெண் பெற்ற பின் அவர் பேயரை சேர்க்கலாமே.....:rolleyes: எப்போதும் அவர் பெயரை போட்டு "0" என்று காமிக்கவேண்டாமே....:rolleyes:
அன்புடன்
மணியா:)

gragavan
25-08-2005, 12:23 PM
ஆமாம். அதுவும் சரிதான். இதுவரைக்கும் நமக்காக உதவி செய்த ஜீவாவிற்கு ஒரு மதிப்பெண் தரலாம்.

சரி. மூன்றாவது கேள்விக்கு விடை எங்கே பரம்ஸ்.

pradeepkt
25-08-2005, 12:35 PM
அவர் அப்பவே சக்தியைக் கொஞ்சப் போயிட்டார்...
இனி அவரு வீட்டுக்குப் போயி சமைச்சுச் சுத்தம் பண்ணி, பண்ட பாத்திரம் வெளக்கி வச்சு, வாசத் தெளிச்சிக் கோலம் போட்டு, சக்திக்குப் பண்டுதம் பாத்து வாரதுக்குள்ள விடிஞ்சிரும்... :D
இனி நாளைக்குத்தான்...

gragavan
25-08-2005, 12:42 PM
அவர் அப்பவே சக்தியைக் கொஞ்சப் போயிட்டார்...
இனி அவரு வீட்டுக்குப் போயி சமைச்சுச் சுத்தம் பண்ணி, பண்ட பாத்திரம் வெளக்கி வச்சு, வாசத் தெளிச்சிக் கோலம் போட்டு, சக்திக்குப் பண்டுதம் பாத்து வாரதுக்குள்ள விடிஞ்சிரும்... :D
இனி நாளைக்குத்தான்...அப்ப நாளைக்குதானா...........சரி. நான் இங்க ஒரு வெள்ளக்காரியோட ரிவியூ மீட்டிங்குல உக்காந்தா....அந்தக்கா......பழைய பைலுகளப் ரிவியூ பண்ணீட்டு வந்து உயிர வாங்குது. அப்புறந்தான் அது புது பைலுகளப் பாக்குது. சாரி. நாளைக்கு வாங்கன்னு சொல்லீருச்சி...........

பரஞ்சோதி
25-08-2005, 02:23 PM
பரம்ஸ் கேள்வி - 3
அரசியல், சினிமாத்துறையைச் சேர்ந்தவர்?

(ஒரு மீட்டிங் இருக்கு வர அரைமணி நேரம் ஆகும்)

ஆமாம்.

பரஞ்சோதி
25-08-2005, 02:29 PM
அவர் அப்பவே சக்தியைக் கொஞ்சப் போயிட்டார்...
இனி அவரு வீட்டுக்குப் போயி சமைச்சுச் சுத்தம் பண்ணி, பண்ட பாத்திரம் வெளக்கி வச்சு, வாசத் தெளிச்சிக் கோலம் போட்டு, சக்திக்குப் பண்டுதம் பாத்து வாரதுக்குள்ள விடிஞ்சிரும்... :D
இனி நாளைக்குத்தான்...

ஏலே! உனக்கும் அதே கதி, அதோ கதி தான்-. பிடி சாபம்.

- வசிஷ்ட பரம்ஸ்

ஜீவா
25-08-2005, 03:27 PM
நண்பர்கள் அனைவருக்கும்.. என்னால் இன்னும் கொஞ்ச நாள் மன்றம் வர முடியாது... வேலை பளு காரணமாக.. இன்று இரண்டாவது நேர்முகத்தேர்வு நடந்தது.. நன்றாக பண்ணினேன்.. இனி வரும் போட்டிகளின் வேறு யாரையாவது நடுவராக நியமியுங்கள்..

பிரியனுடனா போட்டிக்கு யாரும் சரியான பதில் சொல்லவில்லை..

நான் இன்னும் கேள்வியின் தொகுப்பை பார்க்கவில்லை.. யாருடைய தவறு என்று தெரியவில்லை..

பிரியன் நீங்கள் அளித்த பதில்களின் மீது அழுத்தமான் நம்பிக்கை இருந்தால்.. விடையை நீங்களே சொல்லி விடலாம்.. எனக்கு வந்த தனிமடலில் யாரும் உங்கள் விடையை சொல்லவில்லை..

mania
25-08-2005, 03:33 PM
அவர் அப்பவே சக்தியைக் கொஞ்சப் போயிட்டார்...
இனி அவரு வீட்டுக்குப் போயி சமைச்சுச் சுத்தம் பண்ணி, பண்ட பாத்திரம் வெளக்கி வச்சு, வாசத் தெளிச்சிக் கோலம் போட்டு, சக்திக்குப் பண்டுதம் பாத்து வாரதுக்குள்ள விடிஞ்சிரும்... :D
இனி நாளைக்குத்தான்...

:rolleyes: :rolleyes: பண்டுதம் என்றால் என்ன.....????? திருட்டு தம்முக்கும் இதுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா....?
மொழி வெறியன்
மணியா.......!!!!?????:D :D :D

mania
25-08-2005, 03:41 PM
நண்பர்கள் அனைவருக்கும்.. என்னால் இன்னும் கொஞ்ச நாள் மன்றம் வர முடியாது... வேலை பளு காரணமாக.. இன்று இரண்டாவது நேர்முகத்தேர்வு நடந்தது.. நன்றாக பண்ணினேன்.. இனி வரும் போட்டிகளின் வேறு யாரையாவது நடுவராக நியமியுங்கள்..

பிரியனுடனா போட்டிக்கு யாரும் சரியான பதில் சொல்லவில்லை..

நான் இன்னும் கேள்வியின் தொகுப்பை பார்க்கவில்லை.. யாருடைய தவறு என்று தெரியவில்லை..

பிரியன் நீங்கள் அளித்த பதில்களின் மீது அழுத்தமான் நம்பிக்கை இருந்தால்.. விடையை நீங்களே சொல்லி விடலாம்.. எனக்கு வந்த தனிமடலில் யாரும் உங்கள் விடையை சொல்லவில்லை..

:D இத்தயெல்லாம் விடு அல்ப மேட்டரு....... நீ நல்லா பதில் கொடுத்து வாழ்க்கையிலே நல்லா செட்டில் ஆகு....:) அதுவே எங்கள் அனைவரின் விருப்பமும் வேண்டுதலும்.......சரியா.....!!!????:)
சரி எல்லா மேட்டரையும் என்கிட்டே அனுப்பு :rolleyes: நான் பாத்துக்கிறேன்....:D :D .....
கரிசனத்துடன்
மணியா.....

ஜீவா
25-08-2005, 03:45 PM
அப்படியே ஆகட்டும் மணியா அண்ணா.. :)

பிரியனின் கேள்விக்கு எல்லோரும் ஒரே பதிலைத்தான் அனுப்பி உள்ளீர்கள்..

பரஞ்சோதி
25-08-2005, 04:00 PM
அப்படியே ஆகட்டும் மணியா அண்ணா.. :)

பிரியனின் கேள்விக்கு எல்லோரும் ஒரே பதிலைத்தான் அனுப்பி உள்ளீர்கள்..

அட என்ன ஆச்சரியம், பிரியன் விடை என்ன என்று சொல்லுங்க.

சரியாக இருந்தால் பிரியனுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

mania
25-08-2005, 04:01 PM
அப்படியே ஆகட்டும் மணியா அண்ணா.. :)

பிரியனின் கேள்விக்கு எல்லோரும் ஒரே பதிலைத்தான் அனுப்பி உள்ளீர்கள்..

:mad: உனக்கென்ன கவலை அதை பற்றி......இப்போது எங்கள் கவலையெல்லாம் உன்னை பற்றித்தான். மன்றத்தை விட்டு வெளியே போ.... ,. நீ தேர்வில் வெற்றி பெற்று
விட்டாய் என்ற நல்ல செய்தியுடன் வா.....இது என் (எங்கள் கட்டளையும் )
பாசமுடன்
மணியா...:) .

பரஞ்சோதி
25-08-2005, 04:01 PM
நண்பர்கள் அனைவருக்கும்.. என்னால் இன்னும் கொஞ்ச நாள் மன்றம் வர முடியாது... வேலை பளு காரணமாக.. இன்று இரண்டாவது நேர்முகத்தேர்வு நடந்தது.. நன்றாக பண்ணினேன்.. இனி வரும் போட்டிகளின் வேறு யாரையாவது நடுவராக நியமியுங்கள்..

பிரியனுடனா போட்டிக்கு யாரும் சரியான பதில் சொல்லவில்லை..

நான் இன்னும் கேள்வியின் தொகுப்பை பார்க்கவில்லை.. யாருடைய தவறு என்று தெரியவில்லை..

பிரியன் நீங்கள் அளித்த பதில்களின் மீது அழுத்தமான் நம்பிக்கை இருந்தால்.. விடையை நீங்களே சொல்லி விடலாம்.. எனக்கு வந்த தனிமடலில் யாரும் உங்கள் விடையை சொல்லவில்லை..

ஜீவா, கண்டிப்பாக நீங்க சொன்னமாதிரி செய்யலாம்.

நீங்க கண்டிப்பாக வெற்றி பெறுவீங்க. வாழ்த்துகள்.

mania
25-08-2005, 04:07 PM
அப்படியே ஆகட்டும் மணியா அண்ணா.. :)

பிரியனின் கேள்விக்கு எல்லோரும் ஒரே பதிலைத்தான் அனுப்பி உள்ளீர்கள்..

:rolleyes: இன்னும் தனி மடல் ஒன்னும் வரலையே உன்னிடமிருந்து.....?????:rolleyes:
கவலையுடன்
மணியா......:eek:

pradeepkt
25-08-2005, 04:32 PM
கவலைப் படாதீங்க தலை...
அதான் யாருக்குமே பாயிண்ட் இல்லைன்னு ஆகிப் போச்சுல்லா....
பின்ன என்ன? :D

ஜீவா,
உங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.
சீக்கிரம் நல்ல செய்தியோடு வாருங்கள்.

அன்புடன்,
பிரதீப்

சுவேதா
25-08-2005, 06:26 PM
அனைவருக்கும் வணக்கம் நான் வீடுமாறியதால் கேபில் கனக்சன் இல்லாததால் என்னால் வரமுடியவில்லை என்னுடைய போட்டி பாதியில் உள்ளது அதில் குழப்பம் உள்ளது காரணம் நான் ஒருவரை நினைத்துவிட்டு மறந்து இன்னொருவரை நினனத்துவிட்டேன் அதில் 2,3 கேள்வி மாற்ற வேண்டிவரும் என் தவரை மன்னித்துக் கொள்ளுங்கள். நான் தொகுப்பை மாற்றித்தர முயல்கின்றேன்!

pradeepkt
26-08-2005, 05:11 AM
சுவேதா வந்துட்டியாம்மா... அடடேஏஏஏஏஏஏஏ
நீ இல்லாம அண்ணன்கள் மனசு எவ்வளவு பாடுபட்டிருச்சு...
பரம்ஸ் அண்ணா காவடி எல்லாம் எடுக்கிறதா இருந்தார்... நல்ல வேளை..

gragavan
26-08-2005, 05:20 AM
கவலைப் படாதீங்க தலை...
அதான் யாருக்குமே பாயிண்ட் இல்லைன்னு ஆகிப் போச்சுல்லா....
பின்ன என்ன? :D

ஜீவா,
உங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.
சீக்கிரம் நல்ல செய்தியோடு வாருங்கள்.

அன்புடன்,
பிரதீப்யாருக்குமே பாயிண்டு இல்லியா.........அப்போ பிரியன் தப்பான விடைய நெனச்சுட்டாரு போல. பாருங்க பிரியன். நீங்க தப்பா நெனச்சதால எனக்கு மதிப்பெண் இல்லாம போச்சு. இனிமேலாவது நான் நினைக்க நினைக்கிறவரையே நீங்களும் நினைங்க. எல்லாம் சரியாப் போகும்.

gragavan
26-08-2005, 05:21 AM
சுவேதா வந்துட்டியாம்மா... அடடேஏஏஏஏஏஏஏ
நீ இல்லாம அண்ணன்கள் மனசு எவ்வளவு பாடுபட்டிருச்சு...
பரம்ஸ் அண்ணா காவடி எல்லாம் எடுக்கிறதா இருந்தார்... நல்ல வேளை..என்னென்ன காவடி தெரியுமா?
மச்சக் காவடி (மீன்)
சேவற் காவடி (கோழி)
இப்படிப் போகுது லிஸ்ட்டு தேவையா....நல்ல வேள ஆட்டுக்காவடி யாரும் எடுக்கிறதில்லை.

thempavani
26-08-2005, 06:05 AM
மக்கா சுவேதா..எனக்கு அனுப்பியது ஒரு விடை..ஆனால் அவள் பதில் சொன்னது மற்றொரு அம்மணியின் பெயரை மனதில் வைத்து..எனவே சுவேதாவுடன் மீண்டும் ஒரு போட்டி வையுங்கள்..சின்னப்பிள்ளை..அழப்போகிறாள்..

thempavani
26-08-2005, 06:08 AM
ஆகா எல்லாரும் மதிப்பெண் இல்லையா...சந்தோசம்..சந்தோசம்...இனி பிரியனே விடை நினைக்கட்டும்..பரம்ஸ் அண்ணா கேள்வி கேட்கட்டும்...

(ஆமா அது என்ன..எனது மதிப்பெண் இரு வருடமாக முன்னேற்றமே இல்லாமல் இருக்கிறது...)

gragavan
26-08-2005, 06:14 AM
ஆகா எல்லாரும் மதிப்பெண் இல்லையா...சந்தோசம்..சந்தோசம்...இனி பிரியனே விடை நினைக்கட்டும்..பரம்ஸ் அண்ணா கேள்வி கேட்கட்டும்...

(ஆமா அது என்ன..எனது மதிப்பெண் இரு வருடமாக முன்னேற்றமே இல்லாமல் இருக்கிறது...)பிரியன பிரிச்சி மேய மொத்த மன்றமும் காத்துக்கிட்டு இருக்கு. உண்மையிலேயே அவர் நெனச்சவரு பிரபலமா இல்லாம இருந்தா..................அம்புட்டுதேங்..............

pradeepkt
26-08-2005, 06:17 AM
ஏலே! உனக்கும் அதே கதி, அதோ கதி தான்-. பிடி சாபம்.

- வசிஷ்ட பரம்ஸ்
இதைப் பார்த்தா சாபம் மாதிரி தெரியலையே... என்னமோ வாழ்த்து மாதிரி இருக்கு.
பம்மல் கே சம்பந்தம் படத்தில கமலு சிம்ரனுக்கு போலீஸ் ஸ்டேஷனில ஒரு சாபம் விடுவாரே அது மாதிரி.

pradeepkt
26-08-2005, 06:20 AM
பிரியன பிரிச்சி மேய மொத்த மன்றமும் காத்துக்கிட்டு இருக்கு. உண்மையிலேயே அவர் நெனச்சவரு பிரபலமா இல்லாம இருந்தா..................அம்புட்டுதேங்..............
ஏற்கனவே நீங்க அடிச்ச கூத்து தாங்க முடியலை.. கபீர் பேடிய நினைச்சா இப்பவும் எனக்குச் சோறு எறங்க மாட்டேங்குது...
இப்ப பிரியனுமா?
நான் நினைச்சவரு அப்படி ஒண்ணும் பிரபலம் இல்லையே... அப்படின்னா நான் நினைச்சவரைத்தானே பிரியன் நினைச்சிருக்கணும்... சரி, அப்படி இல்லைன்னாலும் பரம்ஸ் அண்ணாவும் ராகவனும் எப்படி நான் நினைச்சவரையே நினைச்சிருப்பாங்க... ???? அடடா 10 மணி சீரியல்ல வர மாதிரி தனியாப் பொலம்ப விட்டுட்டாங்களே...

pradeepkt
26-08-2005, 06:21 AM
ஆகா எல்லாரும் மதிப்பெண் இல்லையா...சந்தோசம்..சந்தோசம்...இனி பிரியனே விடை நினைக்கட்டும்..பரம்ஸ் அண்ணா கேள்வி கேட்கட்டும்...

(ஆமா அது என்ன..எனது மதிப்பெண் இரு வருடமாக முன்னேற்றமே இல்லாமல் இருக்கிறது...)
என்னா சந்தோஷம்...
இன்னும் 10 வருஷம் கடந்து இந்தப் பதிவு ஒரு லட்சத்தைக் கடக்கும்போதும் வந்து பாருங்க... அப்பயும் உங்க மதிப்பெண் இதாத்தான் இருக்கும் :mad:

thempavani
26-08-2005, 06:26 AM
ஏல உனக்கு ரெம்பதான்..இனி நான் நடுவரா இருந்தால்தானே...இரு இரு பரம்ஸ் அண்ணாவுக்கு தனிமடல் அனுப்பி உன்னை நடுவராப் போடச் சொல்றேன்..

gragavan
26-08-2005, 06:34 AM
ஏற்கனவே நீங்க அடிச்ச கூத்து தாங்க முடியலை.. கபீர் பேடிய நினைச்சா இப்பவும் எனக்குச் சோறு எறங்க மாட்டேங்குது...
இப்ப பிரியனுமா?
நான் நினைச்சவரு அப்படி ஒண்ணும் பிரபலம் இல்லையே... அப்படின்னா நான் நினைச்சவரைத்தானே பிரியன் நினைச்சிருக்கணும்... சரி, அப்படி இல்லைன்னாலும் பரம்ஸ் அண்ணாவும் ராகவனும் எப்படி நான் நினைச்சவரையே நினைச்சிருப்பாங்க... ???? அடடா 10 மணி சீரியல்ல வர மாதிரி தனியாப் பொலம்ப விட்டுட்டாங்களே...கபீர் பேடிய நீங்க சொல்லாதீங்க.........அவரு எவ்வளவு பிரபலம்.

பிரியன் நினைத்தை நினைக்காமல் பிரியன் நினைக்காததை நினைத்து அதுவும் எல்லாருமே ஒன்றாக நினைத்து எப்படி தப்பாக நினைத்து விட்டோம்.

pradeepkt
26-08-2005, 06:47 AM
ஏல உனக்கு ரெம்பதான்..இனி நான் நடுவரா இருந்தால்தானே...இரு இரு பரம்ஸ் அண்ணாவுக்கு தனிமடல் அனுப்பி உன்னை நடுவராப் போடச் சொல்றேன்..
அக்கா, மன்னிச்சு விட்டுருங்க...
ஏதோ உங்களை மாதிரி நீதிமான்கள் எல்லாம் நடுவரா இருக்கப் போயிதான் நாங்க எல்லாம் பிழைக்கிறோம்...
தலை, என்ன சும்மா இருக்கீங்க? முன்ன ஒரு பதிவில என்னமோ சொன்ன மாதிரி இருந்துச்சு... வந்து சகோதரியைச் சமாதானப் படுத்துங்க..

பரஞ்சோதி
26-08-2005, 07:29 AM
சுவேதா வந்துட்டியாம்மா... அடடேஏஏஏஏஏஏஏ
நீ இல்லாம அண்ணன்கள் மனசு எவ்வளவு பாடுபட்டிருச்சு...
பரம்ஸ் அண்ணா காவடி எல்லாம் எடுக்கிறதா இருந்தார்... நல்ல வேளை..

என்னை விடுங்க, பிரதீப் அலகு குத்தி, மண் சோறு சாப்பிட்டு, தலைகீழாக 233 படிகள் ஏறுவதாக நேந்திருந்தார்.

பரஞ்சோதி
26-08-2005, 07:30 AM
இராகவன் அண்ணா அடுத்த கேள்வி எங்கே?

pradeepkt
26-08-2005, 07:38 AM
என்னை விடுங்க, பிரதீப் எனக்கு அலகு குத்தி, மண் சோறு சாப்பிட வைத்து, தலைகீழாக 23300 படிகள் ஏற வைப்பதாக நேந்திருந்தார்.
அண்ணா சின்ன தப்புகள் பண்ணிட்டார்.. அதை நான் திருத்தி இருக்கேன். :D
தம்பி உடையான் படைக்கஞ்சான், இல்லையாண்ணா? :D

gragavan
26-08-2005, 08:15 AM
பரம்ஸ் கேள்வி - 4
சினிமாத்துறையை மட்டும் சேர்ந்தவர்? அல்லது அரசியல் துறையை மட்டும் சேர்ந்தவர்?

பரஞ்சோதி
26-08-2005, 08:44 AM
பரம்ஸ் கேள்வி - 4
சினிமாத்துறையை மட்டும் சேர்ந்தவர்? அல்லது அரசியல் துறையை மட்டும் சேர்ந்தவர்?

ஆமாம்

gragavan
26-08-2005, 08:54 AM
பர்ம்ஸ் கேள்வி - 5
உயிருடன் இருக்கிறார்?

பரஞ்சோதி
26-08-2005, 09:04 AM
பர்ம்ஸ் கேள்வி - 5
உயிருடன் இருக்கிறார்?

ஆமாம்

gragavan
26-08-2005, 09:10 AM
பர்ம்ஸ் கேள்வி - 6
திரைத்துறையோடு தொடர்புடையவர்?

pradeepkt
26-08-2005, 09:18 AM
என்ன ரெண்டு பேரும் தனியாப் பேசிட்டு இருக்கீங்க...???
இன்னைக்கு என்னாச்சு மக்களுக்கு... அமீரகத்துக் காரங்களுக்கு லீவு சரி, மத்தவங்க?

பரஞ்சோதி
26-08-2005, 09:23 AM
பர்ம்ஸ் கேள்வி - 6
திரைத்துறையோடு தொடர்புடையவர்?

ஆமாம்

gragavan
26-08-2005, 09:37 AM
என்ன ரெண்டு பேரும் தனியாப் பேசிட்டு இருக்கீங்க...???
இன்னைக்கு என்னாச்சு மக்களுக்கு... அமீரகத்துக் காரங்களுக்கு லீவு சரி, மத்தவங்க?அதென்னது அமீரகம்?

gragavan
26-08-2005, 09:38 AM
பரம்ஸ் கேள்வி - 7
திருமணமானவர்?

பிரியன்
26-08-2005, 01:24 PM
நான் நினைத்த அந்த பிரபலம் மதுரையைச் சேர்ந்த திருமதி சின்னபிள்ளை. மகளிர் சுய உதவி குழுக்களை சிறந்த முறையில் உருவாக்கியதற்காக இந்திராகாந்தி விருது வழங்கப்பட்டது. வழங்கியவர் வாஜ்பாய்.

பரஞ்சோதி
26-08-2005, 02:48 PM
பரம்ஸ் கேள்வி - 7
திருமணமானவர்?

ஆமாம்

பரஞ்சோதி
26-08-2005, 03:04 PM
நான் நினைத்த அந்த பிரபலம் மதுரையைச் சேர்ந்த திருமதி சின்னபிள்ளை. மகளிர் சுய உதவி குழுக்களை சிறந்த முறையில் உருவாக்கியதற்காக இந்திராகாந்தி விருது வழங்கப்பட்டது. வழங்கியவர் வாஜ்பாய்.


பிரியன் சின்னபிள்ளையை நான் முன்பே ஒரு போட்டிக்கு தேர்வு செய்திருந்தேன், ஆனால் அவரது முழுவிபரமும் எனக்கு தெரியவில்லை.

ஒரு சின்ன குறிப்பு கொடுக்க முடியுமா?

1) அவரது கணவரும் அவருக்கு உதவியாகத் தானே இருக்கிறார்?

2) 5 இலட்சம் பரிசுத்தொகை கிடைத்ததா?

பாயிண்ட் உங்களுக்குத் தான்.

நான் ஒரு கேள்வி கேட்க நினைத்தேன், இவரது பெயரில் ஒரு திரைப்படம் இருக்கிறது என்று, பின்னர் 5 இலட்சம், விருது என்றதும் அவர் மீரா தான் என்று நினைத்து பதில் சொல்லிவிட்டேன், இதையே அனைவரும் செய்திருக்கிறார்.

பாராட்டுகள் பிரியன்.

pradeepkt
26-08-2005, 03:46 PM
பிரியன் சின்னபிள்ளையை நான் முன்பே ஒரு போட்டிக்கு தேர்வு செய்திருந்தேன், ஆனால் அவரது முழுவிபரமும் எனக்கு தெரியவில்லை.

ஒரு சின்ன குறிப்பு கொடுக்க முடியுமா?

1) அவரது கணவரும் அவருக்கு உதவியாகத் தானே இருக்கிறார்?

2) 5 இலட்சம் பரிசுத்தொகை கிடைத்ததா?

பாயிண்ட் உங்களுக்குத் தான்.

நான் ஒரு கேள்வி கேட்க நினைத்தேன், இவரது பெயரில் ஒரு திரைப்படம் இருக்கிறது என்று, பின்னர் 5 இலட்சம், விருது என்றதும் அவர் மீரா தான் என்று நினைத்து பதில் சொல்லிவிட்டேன், இதையே அனைவரும் செய்திருக்கிறார்.

பாராட்டுகள் பிரியன்.

பிரியன்,
நானும் முதலில் சின்னப்பிள்ளையைத்தான் நினைத்தேன்.
ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட "ஸ்திரீ ஷக்தி" விருதின் பரிசுத்தொகை ஒரு லட்சம் ரூபாய்தான்.
அதனால்தான் ஜெயலலிதா கையால் ஐந்து லட்சம் ரூபாய் பரிசும் "கல்பனா சாவ்லா" விருதும் பெற்ற மீராவைச் சொன்னேன்..

pradeepkt
26-08-2005, 03:49 PM
மேலும் அவருக்கு இந்திரா காந்தி விருது வழங்கப்பட்டதாக எனக்கு நினைவில்லை.

பரஞ்சோதி
26-08-2005, 03:52 PM
நான் நினைத்த அந்த பிரபலம் மதுரையைச் சேர்ந்த திருமதி சின்னபிள்ளை. மகளிர் சுய உதவி குழுக்களை சிறந்த முறையில் உருவாக்கியதற்காக இந்திராகாந்தி விருது வழங்கப்பட்டது. வழங்கியவர் வாஜ்பாய்.

அந்த பரிசு அளிப்பு விழாவில் பிரதமர் வாஜ்பாய் சின்னப்பிள்ளை அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியதை படித்த எனக்கு புல்லரித்தது.

அதன் பின்பு வாஜ்பாயின் மீது எனக்கு மதிப்பு அதிகமானது.

pradeepkt
26-08-2005, 03:54 PM
ஆமாம்... திருமதி. சின்னப்பிள்ளை அவர்களின் முழுக் கதையும் சமீபத்தில் ஒரு பத்திரிகையில் வந்திருந்தது. என் அலுவலக நண்பர்கள் படித்துவிட்டு என்னிடம் கேட்ட போது நான் பெருமையாக எங்கள் ஊர்க்காரர் என்று சொன்னேன்.

பிரியன்
26-08-2005, 04:24 PM
சரி சரி சீக்கிரம் மதிப்பெண் பட்டியலை போடுங்க

ஏறுமுகத்தில்
பிரியன்

pradeepkt
26-08-2005, 04:33 PM
சரி சரி சீக்கிரம் மதிப்பெண் பட்டியலை போடுங்க

ஏறுமுகத்தில்
பிரியன்
பிரியன்,
நன்றாக என் நெற்றிக்கண்ணை உற்றுப் பார்த்துச் சொல்லுங்கள்...
எங்கள் கேள்விகளுக்குப் பதில் எங்கே???
சொக்கநாதன்,
பிரதீப்

mukilan
26-08-2005, 05:21 PM
ஆமாம்... திருமதி. சின்னப்பிள்ளை அவர்களின் முழுக் கதையும் சமீபத்தில் ஒரு பத்திரிகையில் வந்திருந்தது. என் அலுவலக நண்பர்கள் படித்துவிட்டு என்னிடம் கேட்ட போது நான் பெருமையாக எங்கள் ஊர்க்காரர் என்று சொன்னேன்.
நான் கூட கொஞ்ச நாள் மதுரை " தானம் அறக்கட்டளை" யில் வேளாண் திட்ட உதவியாளரா வேலை செஞ்சிருக்கேன்.அப்போ சின்னப் பிள்ளையை பார்த்து பேசியிருக்கேன். அந்த விருது பேர் "ராஷ்ட்ரிய ஸ்திரி புரஸ்கார்" னு ஞாபகம்.டெல்லியில இந்த அம்மா விருது வாங்கும் போது முதல்ல வாஜ்பாய் கால்ல விழுந்திருக்காங்க. அவர் கண்ல தண்ணி கட்டிப் போய் அவரும் அந்தம்மா கால்ல விழுந்திருக்காரு. அது மிக மிகப் பெரிய விஷயம் தான். ஆனா அடுத்து வந்த தேர்தலுக்கு சரியான படமா பா.ஜ.க வும் பயன் படுத்திக் கிட்டாங்க. பிரதீப் நான் கொட்டாம்பட்டியில தான் வேலை பார்த்தேன்.அங்கேயே தங்கி சாப்பிட்டு அடடா! என்ன அருமையான நாட்கள் அவை.

pradeepkt
26-08-2005, 05:37 PM
கொட்டாம்பட்டி என்னா ஊரு...
திருச்சியில இருந்து மதுரைக்குப் போகும்போதும் மதுரையில இருந்து திருச்சிக்குப் போகும்போதும் அங்க நான் நொங்கு வாங்கித் திம்பனே...
அருமையான ஊரு...

mukilan
26-08-2005, 05:41 PM
கொட்டாம்பட்டி என்னா ஊரு...
திருச்சியில இருந்து மதுரைக்குப் போகும்போதும் மதுரையில இருந்து திருச்சிக்குப் போகும்போதும் அங்க நான் நொங்கு வாங்கித் திம்பனே...
அருமையான ஊரு...
அருமையான ஊருன்னு எல்லாம் சொல்ல முடியாது. ஆனா ஏதோ பரவாயில்லை. அந்த ஊரைச் சுத்தியும் ஒரே "பட்டி" மயம் தான். அங்குள்ள விவசாயிகளிடம் பழக இனிமையா இருக்கும். அந்த வேலை முழுக்க முழுக்க சேவை மன்ப்பான்மையோட பண்ண வேண்டிய வேலை.என்னோட தேவைகளும் அதிகரிச்சதால இப்படி நாடு தாண்டி வர வேண்டியதாப் போச்சு.

pradeepkt
26-08-2005, 05:43 PM
நான் போற வழிக்கு அருமையான ஊருதான் அது. சில சமயம் மட்டும் அங்க பேருந்து நிலையத்தில வண்டி நிக்கும். அப்ப நான் கீழ எறங்கவே மாட்டேன்..
எல்லாருக்குமே தேவைகள் அதிகம் ஐயா. அதனாலதானே இப்படி எல்லா ஊரிலும் போய் பஞ்சம் பிழைக்கிறோம். இதில பாருங்க... அமெரிக்கா, கனடாவில இருக்கிற என் நண்பர்கள் கூட வருஷத்துக்கு ஒரு தடவை ஊருக்கு வருவாங்க. இங்க இருக்கிற டெல்லி, பாம்பேல இருக்கிறவங்க 2-3 வருஷத்துக்கு ஒரு தடவைதான் வருவாங்க... என்ன செய்ய?

mukilan
26-08-2005, 05:47 PM
நான் போற வழிக்கு அருமையான ஊருதான் அது. சில சமயம் மட்டும் அங்க பேருந்து நிலையத்தில வண்டி நிக்கும். அப்ப நான் கீழ எறங்கவே மாட்டேன்..
எல்லாருக்குமே தேவைகள் அதிகம் ஐயா. அதனாலதானே இப்படி எல்லா ஊரிலும் போய் பஞ்சம் பிழைக்கிறோம். இதில பாருங்க... அமெரிக்கா, கனடாவில இருக்கிற என் நண்பர்கள் கூட வருஷத்துக்கு ஒரு தடவை ஊருக்கு வருவாங்க. இங்க இருக்கிற டெல்லி, பாம்பேல இருக்கிறவங்க 2-3 வருஷத்துக்கு ஒரு தடவைதான் வருவாங்க... என்ன செய்ய?
நிஜம் பிரதீப். இந்தியாவில் எனக்கு ஒரு "நல்ல" வேலை கிடைக்காத கொடுமையாலதான் 3 வருஷத்தக்குப் பிறகு திரும்பவும் படிக்க வேண்டியதாப் போச்சு.வருஷத்தக்கொருமுறை வரணும்னுதான் எனக்கும் ஆசை.

thempavani
26-08-2005, 11:08 PM
நான் நினைத்த அந்த பிரபலம் மதுரையைச் சேர்ந்த திருமதி சின்னபிள்ளை. மகளிர் சுய உதவி குழுக்களை சிறந்த முறையில் உருவாக்கியதற்காக இந்திராகாந்தி விருது வழங்கப்பட்டது. வழங்கியவர் வாஜ்பாய்.

அய்யோ நானும் இந்த அம்மாவைத்தானே நினைத்தேன்..இந்த ராகவன் அண்ணா குழம்பு வைத்தாதால்தான் சொல்லாமல் விட்டுவிட்டேன்...எல்லாம் நேரம்..பிரதீப்பு சிரிக்காதல...

mukilan
26-08-2005, 11:22 PM
அய்யோ நானும் இந்த அம்மாவைத்தானே நினைத்தேன்..இந்த ராகவன் அண்ணா குழம்பு வைத்தாதால்தான் சொல்லாமல் விட்டுவிட்டேன்...எல்லாம் நேரம்..பிரதீப்பு சிரிக்காதல...
குழம்பு வச்சாரா ? குழம்ப வச்சாரா?

mania
27-08-2005, 04:43 AM
நான் நினைத்த அந்த பிரபலம் மதுரையைச் சேர்ந்த திருமதி சின்னபிள்ளை. மகளிர் சுய உதவி குழுக்களை சிறந்த முறையில் உருவாக்கியதற்காக இந்திராகாந்தி விருது வழங்கப்பட்டது. வழங்கியவர் வாஜ்பாய்.

:rolleyes: :confused: என்னங்க இது.....சின்னபிள்ளையெல்லாம் நினைச்சுகிட்டு......:rolleyes: அதுங்க கையிலே யாரவது 5 லட்சம் தருவாங்களா......:rolleyes: அப்புறம் நானும் சுவேதா, தேம்பா அப்படீன்னு சின்ன பிள்ளைகளா நினைச்சுப்பேன்.....:D நாட்டாமை.....ஆட்டத்தை திருப்பி ஆட சொல்லு.....:mad:
அன்புடன்
மணியா.......:D

பரஞ்சோதி
27-08-2005, 04:48 AM
குழம்பு வச்சாரா ? குழம்ப வச்சாரா?

ஹா ஹா!

முகிலன், இப்படி தான் சகோதரி அடிக்கடி குழம்பு வைப்பார், இல்ல இல்ல குழப்ப வைப்பார்.

பரஞ்சோதி
27-08-2005, 04:51 AM
தலை, சின்னபுள்ள ஆட்டத்தில் சில சந்தேகங்களை பிரியன் இன்னமும் தெளிவுப்படுத்தாததால் சந்தேகத்தின் பலனை அனைவருக்கும் கொடுத்து, தேம்பாவைத் தவிர விடை அனுப்பிய அனைவருக்கும் ஒரு புள்ளி கொடுக்கலாமா? உங்கள் ஆலோசனை தேவை.

mania
27-08-2005, 04:55 AM
பிரியன்,
நன்றாக என் நெற்றிக்கண்ணை உற்றுப் பார்த்துச் சொல்லுங்கள்...
எங்கள் கேள்விகளுக்குப் பதில் எங்கே???
சொக்கநாதன்,
பிரதீப்

விடாதே ப்ரதீப்....:D .இல்லேன்னா கொட்டாம்பட்டி பக்கம் வரட்டும் கவனிச்சுக்கலாம்....:D
அன்புடன்
மணியா...:D

mania
27-08-2005, 04:59 AM
தலை, சின்னபுள்ள ஆட்டத்தில் சில சந்தேகங்களை பிரியன் இன்னமும் தெளிவுப்படுத்தாததால் சந்தேகத்தின் பலனை அனைவருக்கும் கொடுத்து, தேம்பாவைத் தவிர விடை அனுப்பிய அனைவருக்கும் ஒரு புள்ளி கொடுக்கலாமா? உங்கள் ஆலோசனை தேவை.

:D :D கண்டிப்பாக.....எதிர் அணியை சேர்ந்தவராதனால் இன்னும் 4 மணிநேர அவகாசம் கொடுப்போம். (தேம்பா வேற இல்லை....இதைவிட்டா அப்புறம் சான்ஸ் கிடைக்காது எனக்கு ):rolleyes:
அன்புடன்
மணியா:D

mania
27-08-2005, 05:01 AM
சரி சரி சீக்கிரம் மதிப்பெண் பட்டியலை போடுங்க

ஏறுமுகத்தில்
பிரியன்

ஆறுமுகம் ஊரிலே இல்லையாம்.....!!!:rolleyes: :rolleyes: :D
அன்புடன்
மணியா...:D

பரஞ்சோதி
27-08-2005, 05:11 AM
நம்ம இராகவன் அண்ணாவை வேறு காணவில்லையே? ஆறுமுகமும், ஏறுமுகமும் கூட சேர்ந்து கிளம்பிட்டாரா?

- முருக பக்தன் பரம்ஸ்

மன்மதன்
27-08-2005, 05:30 AM
நான் 'சமீபத்தில் ஜெயலலிதா கையால் 5 லட்சமும், கல்பனா சாவ்லா விருதும் பெற்ற மீரா ' என்ற பெண்மனியின் பெயரை சொன்னேன்... அந்த விடையும் எல்லா கேள்விகளுக்கும் பொருந்துதே,, மார்க் இல்லையோ மார்க்.. :D :D

மன்மதன்
27-08-2005, 05:31 AM
:rolleyes: :confused: என்னங்க இது.....சின்னபிள்ளையெல்லாம் நினைச்சுகிட்டு......:rolleyes: அதுங்க கையிலே யாரவது 5 லட்சம் தருவாங்களா......:rolleyes: அப்புறம் நானும் சுவேதா, தேம்பா அப்படீன்னு சின்ன பிள்ளைகளா நினைச்சுப்பேன்.....:D நாட்டாமை.....ஆட்டத்தை திருப்பி ஆட சொல்லு.....:mad:
அன்புடன்
மணியா.......:D

அதானே.. :rolleyes: :rolleyes: சின்னபுள்ளைத்தனமா இருக்கே.. :D :D .. நாட்ஆமை மார்க்கை பகிர்ந்து கொடுக்க சொல்லு.. :D :D
அன்புடன்
மன்மதன்

பிரியன்
27-08-2005, 05:35 AM
பரஞ்சோதியின் 10 மற்றும் 11வது கேள்வி சின்னப் பிள்ளைக்கு பொருந்துகிறது. அப்புறம் என்ன பூச்சாண்டி காட்டுகிறீர்கள்

மன்மதன்
27-08-2005, 05:39 AM
பரஞ்சோதியின் 10 மற்றும் 11வது கேள்வி சின்னப் பிள்ளைக்கு பொருந்துகிறது. அப்புறம் என்ன பூச்சாண்டி காட்டுகிறீர்கள்

சின்னபுள்ளைக்கு மட்டுமா??

பிரியன்
27-08-2005, 05:44 AM
மேற்கொண்டு கேள்விகள் கேட்காதது எனது தவறல்ல. அதனால் எனது மதிப்பெண்ணை பறிக்க முடியாது.

சொக்கநாதபுரத்துக்கார பிரியன்

மன்மதன்
27-08-2005, 05:47 AM
இந்த விளையாட்டின் விதி படி எனக்கும் மார்க் வேண்டும்..:D :D
மார்க்கெண்டேய மன்மதன் :D

mania
27-08-2005, 06:01 AM
பரஞ்சோதியின் 10 மற்றும் 11வது கேள்வி சின்னப் பிள்ளைக்கு பொருந்துகிறது. அப்புறம் என்ன பூச்சாண்டி காட்டுகிறீர்கள்

:mad: என்னக்க பூச்சாண்டி....ஆறுமுகம்ன்னு எங்க ஆளை விரட்டறீங்க...:mad: ..சின்னபிள்ளைக்கு எங்கே 5 லட்சம் பரிசு கிடைத்தது....:rolleyes: .11 ஆவது கேள்விக்கு "இல்லை " என்று தானே உன் பதில் இருந்திருக்கவேண்டும்....?:confused:
நாட்டாமையை கூப்பிட்டு ஒரு நல்ல நியாயமான முடிவை தரவேண்டும். அதற்காக நடுநிலை மன்மத மார்கண்டேயனை நாட்டாமையாக பரிந்துரைக்கிறேன்...:D :D
அன்புடன்
மணியா...:D

mania
27-08-2005, 06:13 AM
சப்போட்டுக்கு ஆளே கிடைக்கலயே...:rolleyes: ..உள்ளூர் செய்தியிலே மார்க்கை விட்டிட்டு மலேசியா செய்திகளையும்....பொன்மொழிகளையும் பாத்திட்டிருக்கானே இந்த ப்ரதீப்.....?:D அந்த சண்டப்ரசண்டனையும் காணோம்.....????:rolleyes:
அன்புடன்
மணியா...:D

மன்மதன்
27-08-2005, 06:28 AM
:mad: என்னக்க பூச்சாண்டி....ஆறுமுகம்ன்னு எங்க ஆளை விரட்டறீங்க...:mad: ..சின்னபிள்ளைக்கு எங்கே 5 லட்சம் பரிசு கிடைத்தது....:rolleyes: .11 ஆவது கேள்விக்கு "இல்லை " என்று தானே உன் பதில் இருந்திருக்கவேண்டும்....?:confused:
நாட்டாமையை கூப்பிட்டு ஒரு நல்ல நியாயமான முடிவை தரவேண்டும். அதற்காக நடுநிலை மன்மத மார்கண்டேயனை நாட்டாமையாக பரிந்துரைக்கிறேன்...:D :D
அன்புடன்
மணியா...:D

தலை.. உங்களுக்கு 50 மார்க்குகளை போனஸாக அறிவிக்கிறேன்..:D :D (என்னது நான் இன்னும் நாட்டாமையாக அறிவிக்கப்படவில்லையா.. :eek: :eek: ;) ;) )
அன்புடன்
நாட் நாட்டாமை - மன்மதன்

மன்மதன்
27-08-2005, 06:29 AM
சப்போட்டுக்கு ஆளே கிடைக்கலயே...:rolleyes: ..உள்ளூர் செய்தியிலே மார்க்கை விட்டிட்டு மலேசியா செய்திகளையும்....பொன்மொழிகளையும் பாத்திட்டிருக்கானே இந்த ப்ரதீப்.....?:D அந்த சண்டப்ரசண்டனையும் காணோம்.....????:rolleyes:
அன்புடன்
மணியா...:D
யாரு அது சண்டப்ரசண்டாளன் :rolleyes: :rolleyes:
அன்புடன்
ஸ்பெல்லிங்கிமிஸ்டேக்காளன் :D

pradeepkt
27-08-2005, 06:51 AM
தலை வந்திட்டேன் வந்திட்டேன்.
நாந்தான் நேத்திக்கே கேட்டேனே என் நெத்திக் கண்ணைத் தொறந்து...
பிரியன் பயந்து பதில் சொல்லாமல் போயிட்டதால
நம்ம எல்லாருக்கும் ஆளுக்கு ஒரு மார்க்கு
மேலும் நானே இதைக் கண்டு புடிச்சு கேள்வி கேட்டதால எனக்கு ரெண்டு மார்க்கு..

pradeepkt
27-08-2005, 06:52 AM
சப்போட்டுக்கு ஆளே கிடைக்கலயே...:rolleyes: ..உள்ளூர் செய்தியிலே மார்க்கை விட்டிட்டு மலேசியா செய்திகளையும்....பொன்மொழிகளையும் பாத்திட்டிருக்கானே இந்த ப்ரதீப்.....?:D அந்த சண்டப்ரசண்டனையும் காணோம்.....????:rolleyes:
அன்புடன்
மணியா...:D
தலை நான் தைரியமாத் திரியிறதுக்குக் காரணமே, நம்ம பக்கம் நியாயம் இருக்கிறதுதான்.
யார் என்ன சொன்னாலும் இதை நம்ம விடக்கூடாது,..
மார்க்கு வாங்கலையோ மார்க்கு... :D

பிரியன்
27-08-2005, 06:57 AM
தலை நான் தைரியமாத் திரியிறதுக்குக் காரணமே, நம்ம பக்கம் நியாயம் இருக்கிறதுதான்.
யார் என்ன சொன்னாலும் இதை நம்ம விடக்கூடாது,..
மார்க்கு வாங்கலையோ மார்க்கு... :D



:D :D :D :D :D :D :D :D :D :D :D :D :) :) :) :) :)

pradeepkt
27-08-2005, 07:01 AM
என்னய்யா சிரிப்பு...
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு...
சின்னப் பிள்ளைக்கு 5 லட்சப் பரிசு எங்கே கொடுத்தார்கள்.
அதுவும் ஒரு பெண்மணியின் பெயரில் - அது ஸ்திரி ஷக்தி (பெண் என்னும் வார்த்தையின் மறுபெயர் அவ்வளவுதான்)
மார்க்கு மார்க்கு மார்க்கேய்...
என்ன தலை மன்மதன் அண்ணா எல்லாரும் எஸ்கேப்பா?
இப்ப என் கையில இருந்து தீப்பந்தத்தை வாங்கிட்டு எல்லாரும் ஓடுங்க... அதாவது please take this forward :D

mania
27-08-2005, 07:15 AM
என்னய்யா சிரிப்பு...
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு...
சின்னப் பிள்ளைக்கு 5 லட்சப் பரிசு எங்கே கொடுத்தார்கள்.
அதுவும் ஒரு பெண்மணியின் பெயரில் - அது ஸ்திரி ஷக்தி (பெண் என்னும் வார்த்தையின் மறுபெயர் அவ்வளவுதான்)
மார்க்கு மார்க்கு மார்க்கேய்...
என்ன தலை மன்மதன் அண்ணா எல்லாரும் எஸ்கேப்பா?
இப்ப என் கையில இருந்து தீப்பந்தத்தை வாங்கிட்டு எல்லாரும் ஓடுங்க... அதாவது please take this forward :D

:D ஏம்ப்பா நீ பந்தத்தை எடுத்துக்கிட்டு ப்ளேன்ல போற எப்படிப்பா பிடிக்கறது....????:rolleyes:
அன்புடன்
மணியா...
(மம்முதனுக்கு ரொம்ப பெருமை எனக்கு 100 மார்க் கொடுத்திட்டு வேற எங்கேயோ தீர்ப்பை திருத்தி எழுத போயிட்டான்....):D :D

பரஞ்சோதி
27-08-2005, 08:01 AM
சரி எல்லோருக்கும் மதிப்பெண்கள் கொடுத்தாச்சு.

அடுத்த போட்டிக்கு பிரதீப்பை அழைக்கிறேன், பிரியன் கேள்வி கேட்டு விடை கண்டுபிடிக்கட்டும், அல்லது பிரதீப் என்னை கேள்வி கேட்கட்டும்.

thempavani
27-08-2005, 08:11 AM
எனக்கு மார்க் கொடுக்கலை....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

மன்மதன்
27-08-2005, 09:12 AM
கொஞ்சம் மார்க் தொகுப்பு கொடுக்கிறீங்களா :D

பரஞ்சோதி
27-08-2005, 09:29 AM
எங்கே மதுரைக்காரங்க (பிரியன் மற்றும் பிரதீப்)?

பரஞ்சோதி
27-08-2005, 09:37 AM
பிரியனின் போட்டிக்கு பிந்தைய மதிப்பெண் பட்டியல்.

(பிரியனின் போட்டியில் அனைவருக்கும் மதிப்பெண் வழங்கியாச்சு).

இராகவன் - 14
மணியா - 14
பரஞ்சோதி - 14
பிரதீப் - 12
தேம்பா - 10
பிரியன் - 5
கரிகாலன்ஜி -3
அறிஞர் - 2
மன்மதன் -4
சுவேதா -2
ஜீவா - 1

ஜீவா முட்டையை விட்டு வெளியே வந்தாச்சு, தேம்பா இரட்டை இலக்கை எட்டியாச்சு, கரிகாலன் அண்ணாவை போட்டிக்கு அழைக்க ஒரு மதிப்பெண், அறிஞருக்கும் போனஸ், இல்லன்னா வருத்தப்படுவார், சுவேதா வாழ்க்கையில் முதல் முறையாக முட்டை, மற்றும் 1 தாண்டி, 2 மதிப்பெண் வாங்கியிருக்கிறார்.

பிரியன்
27-08-2005, 09:43 AM
எங்கே மதுரைக்காரங்க (பிரியன் மற்றும் பிரதீப்)?

இங்கதாய்யா இருக்கேன்:D :D :D

பரஞ்சோதி
27-08-2005, 09:45 AM
இங்கதாய்யா இருக்கேன்:D :D :D

மதிப்பெண் போடும் வரை ஆளைக் காணவில்லை, போட்டதும் தைரியமாக தரிசனம் கொடுக்கிறீங்க. :D

சரி, நான் நினைக்கிறேன், கேள்வி கேளுங்கள் பார்க்கலாம், சவாலே சமாளி.

பிரியன்
27-08-2005, 09:47 AM
பரஞ்சோதியுடன் பிரியனின் கேள்வி 1: உயிருடன் இருக்கிறார்

பரஞ்சோதி
27-08-2005, 10:00 AM
பரஞ்சோதியுடன் பிரியனின் கேள்வி 1: உயிருடன் இருக்கிறார்

ஆமாம்

பரஞ்சோதி
27-08-2005, 10:01 AM
பிரியனின் போட்டிக்கான விடையை நடுவர் சுவேதாவுக்கு தனிமடலில் அனுப்பி விட்டேன்

பிரியன்
27-08-2005, 10:02 AM
சாப்பிட போகிறேன். 40 நிமிடம் கழித்து சந்திப்போம் பரஞ்சோதி

பரஞ்சோதி
27-08-2005, 10:16 AM
சாப்பிட போகிறேன். 40 நிமிடம் கழித்து சந்திப்போம் பரஞ்சோதி

ஆகட்டும்மய்யா. :D

மன்மதன்
27-08-2005, 10:24 AM
நான் 4.. ப்ரியன் 5.. ஹிஹி.. ஒரேயொரு மார்க்தானே..:D :D

பிரியன்
27-08-2005, 10:45 AM
பரஞ்சோதியுடன் பிரியனின் கேள்வி 2 : 45 வய்துக்கு மேற்பட்டவர்

பரஞ்சோதி
27-08-2005, 10:56 AM
பரஞ்சோதியுடன் பிரியனின் கேள்வி 2 : 45 வய்துக்கு மேற்பட்டவர்

இல்லை

பிரியன்
27-08-2005, 11:03 AM
பரஞ்சோதியுடன் பிரியனின் கேள்வி 3: விளையாட்டு, திரைப்படத்துறையை சேர்ந்தவர்.

பரஞ்சோதி
27-08-2005, 11:31 AM
பரஞ்சோதியுடன் பிரியனின் கேள்வி 3: விளையாட்டு, திரைப்படத்துறையை சேர்ந்தவர்.

இல்லை

பிரியன்
27-08-2005, 11:47 AM
பரஞ்சோதியுடன் பிரியனின் கேள்வி 4 : பெண்

பரஞ்சோதி
27-08-2005, 11:54 AM
பரஞ்சோதியுடன் பிரியனின் கேள்வி 4 : பெண்

இல்லை

பிரியன்
27-08-2005, 12:00 PM
பரஞ்சோதியுடன் பிரியனின் கேள்வி 5.

அரசியல், இலக்கியம் மருத்துவதுறையச் சேர்ந்தவர்.

பரஞ்சோதி
27-08-2005, 12:05 PM
பரஞ்சோதியுடன் பிரியனின் கேள்வி 5.

அரசியல், இலக்கியம் மருத்துவதுறையச் சேர்ந்தவர்.

இல்லை

பிரியன்
27-08-2005, 12:09 PM
பரஞ்சோதியுடன் கேள்வி 6 : தமிழர்

பரஞ்சோதி
27-08-2005, 12:13 PM
பரஞ்சோதியுடன் கேள்வி 6 : தமிழர்

ஆமாம்

பிரியன்
27-08-2005, 12:23 PM
பரஞ்சோதியுடன் பிரியனின் கேள்வி 7 : தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

பரஞ்சோதி
27-08-2005, 12:26 PM
பிரியன், தென்மாவட்டம் என்றால் எவை எல்லாம் ?

பிரியன்
27-08-2005, 12:29 PM
தேனி, கம்பம், திண்டுக்கல் காரைக்குடி ராமநாதபுரம் தொண்டி இதுக்கு மேல ( இந்த பகுதிகளுக்கு மேல் உள்ள மாவட்டங்கள் பகுதிகள் )

பரஞ்சோதி
27-08-2005, 12:36 PM
எனக்கு தெரிந்து தென் மாவட்டங்கள் என்றால் கன்யாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், அருப்புக்கோட்டை, மதுரை இவை தானே.

அய்யா, கொஞ்சம் தெளிவா மாவட்டங்கள் பெயர்களை சொல்லுங்க.

பிரியன்
27-08-2005, 12:54 PM
கன்னியாகுமரி,தூத்துகுடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மதுரை மாவட்டங்கள் எல்லாம் தென் மாவட்டங்கள்

pradeepkt
27-08-2005, 02:35 PM
ஒரு வழியா மதுரையத் தென்மாவட்டம்னு ஒத்துக்கிட்டீங்களா?
நல்ல வேளை.

பரஞ்சோதி
27-08-2005, 02:46 PM
பரஞ்சோதியுடன் பிரியனின் கேள்வி 7 : தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

இல்லை

பிரியன்
27-08-2005, 03:03 PM
பரஞ்சோதியுடன் கேள்வி எண் 8 : மத்திய அரசு பணி அதிகாரி ( இ.ஆ.ப ) - மாவட்ட ஆட்சியாளராய் இருக்கிறார்.

பரஞ்சோதி
27-08-2005, 03:20 PM
பரஞ்சோதியுடன் கேள்வி எண் 8 : மத்திய அரசு பணி அதிகாரி ( இ.ஆ.ப ) - மாவட்ட ஆட்சியாளராய் இருக்கிறார்.

இல்லை

பிரியன்
27-08-2005, 03:35 PM
பணி முடிந்தது . இரவு ஆரைக்குச் சென்ர பின் அல்லது நாளை காலை சந்திப்போம்

பரஞ்சோதி
28-08-2005, 04:25 AM
பிரியன் வேலைக்கு வந்தாச்சா?

நம்ம வேலையை தொடங்கலாமா?

மன்மதன்
28-08-2005, 04:37 AM
ஆரம்பிச்சிட்டாங்கையா.. :D :D தலை கூட ஆன்லைன்ல இருக்கார்.. இரு அவரும் வருவார்.. இன்றைக்குள்ள போட்டியை முடித்து மூணு பேரு மட்டும் மார்க்கை லவுட்டிக்கலாம்.. :D :D

mania
28-08-2005, 04:45 AM
ஆரம்பிச்சிட்டாங்கையா.. :D :D தலை கூட ஆன்லைன்ல இருக்கார்.. இரு அவரும் வருவார்.. இன்றைக்குள்ள போட்டியை முடித்து மூணு பேரு மட்டும் மார்க்கை லவுட்டிக்கலாம்.. :D :D

:D சேப்பாக் போயி கொஞ்சம் மேச் பாத்திட்டு......கொஞ்சநேரம் ரம்மி ஆடிட்டு 5 மணிக்குதான் திரும்பி வருவேன்....அதுக்குள்ள கேள்வியெல்லாம் முடிச்சு தொகுப்பு கொடுத்து வைங்க....வந்து ஒரு கை பாக்கறேன்.....எங்கே இந்த ரேட்டுல பிரியன் கேட்டார்னா இன்னும் ஒரு 10 கேள்வியிலே மாவட்டம்தான் கண்டுபிடிப்பார் போல.....:rolleyes: அன்புடன்
மணியா:D

பரஞ்சோதி
28-08-2005, 04:47 AM
ஆரம்பிச்சிட்டாங்கையா.. :D :D தலை கூட ஆன்லைன்ல இருக்கார்.. இரு அவரும் வருவார்.. இன்றைக்குள்ள போட்டியை முடித்து மூணு பேரு மட்டும் மார்க்கை லவுட்டிக்கலாம்.. :D :D

மன்மதா, தம்பி பிரதீப்புக்கு தெரிஞ்சுட்டா, ஐதராபாத்திலிருந்து ஆட்டோ ஓட்டியே வந்து விடுவார். தேம்பா கட்டையால் தாக்குவார், இராகவன் பாட்டால் தாக்குவார். சமாளிக்கத் தயாரா?

மன்மதன்
28-08-2005, 04:51 AM
சேப்பாக்ல என்ன மேட்ச் நடக்குது.. கிரவுண்டலதானா?? இல்லை .. அந்த ஹால்லயா?? ;) ;) மாமி வேற ஊர்ல இல்லை..:rolleyes: :rolleyes:
சந்தேகத்துடன்
மன்மதன் :D

pradeepkt
28-08-2005, 04:51 AM
மன்மதா, தம்பி பிரதீப்புக்கு தெரிஞ்சுட்டா, ஐதராபாத்திலிருந்து ஆட்டோ ஓட்டியே வந்து விடுவார். தேம்பா கட்டையால் தாக்குவார், இராகவன் பாட்டால் தாக்குவார். சமாளிக்கத் தயாரா?
சரியாச் சொன்னீங்க அண்ணா
மன்மதா, இதெல்லாம் நல்லதாப் படலை...
மார்க்கை லவுட்டறியா? இனிமேல் நான் கலந்து கொள்ளாத எந்தப் போட்டிக்கும் எனக்கு ஒரு மார்க்கை ரிசர்வ் செய்து வைக்கும்படி ஆணையிடுகிறேன்.

ஊர்ப் பஞ்சாயத்து,
பிரதீப்

பரஞ்சோதி
28-08-2005, 04:51 AM
:D சேப்பாக் போயி கொஞ்சம் மேச் பாத்திட்டு......கொஞ்சநேரம் ரம்மி ஆடிட்டு 5 மணிக்குதான் திரும்பி வருவேன்....அதுக்குள்ள கேள்வியெல்லாம் முடிச்சு தொகுப்பு கொடுத்து வைங்க....வந்து ஒரு கை பாக்கறேன்.....எங்கே இந்த ரேட்டுல பிரியன் கேட்டார்னா இன்னும் ஒரு 10 கேள்வியிலே மாவட்டம்தான் கண்டுபிடிப்பார் போல.....:rolleyes: அன்புடன்
மணியா:D

தலை, இன்றைய மேட்சாவது தேறுமா?

என்ன செய்தால், நம்ம பசங்க ஜெயிப்பானுங்க.

மன்மதன்
28-08-2005, 04:52 AM
வந்துட்டாரய்யா. பிரதீப் வந்துட்டாரு,.மீசைக்கு மேல் உள்ள மூக்கில் வேர்த்துடுத்து பாருங்க :D :D

pradeepkt
28-08-2005, 04:52 AM
சேப்பாக்ல என்ன மேட்ச் நடக்குது.. கிரவுண்டலதானா?? இல்லை .. அந்த ஹால்லயா?? ;) ;) மாமி வேற ஊர்ல இல்லை..:rolleyes: :rolleyes:
சந்தேகத்துடன்
மன்மதன் :D
நீயே குதிருக்குள்ளே இல்லைன்னு காட்டிக் கொடுத்திருவ போல ;)

mania
28-08-2005, 04:58 AM
சேப்பாக்ல என்ன மேட்ச் நடக்குது.. கிரவுண்டலதானா?? இல்லை .. அந்த ஹால்லயா?? ;) ;) மாமி வேற ஊர்ல இல்லை..:rolleyes: :rolleyes:
சந்தேகத்துடன்
மன்மதன் :D

:mad: :mad: புச்சிபாபு டோர்னமெண்ட் நடக்குது....டிஎன்சிஏ மஹாராஷ்ட்ராவோட ஆடுது.இன்று மூணாவது நாள்....செமிஃபைனல்ஸ்....போதுமா.....அப்புறம் கிளப்பில் லன்ச்.....:D ..
அன்புடன்
சத்தியவான் மணியா....:D

mania
28-08-2005, 05:01 AM
தலை, இன்றைய மேட்சாவது தேறுமா?

என்ன செய்தால், நம்ம பசங்க ஜெயிப்பானுங்க.

இன்னிக்கு மேச் இல்லை பரம்ஸ்....நாளைக்குத்தான்.....இன்னும் கொஞ்ச மாசங்களுக்கு நாம தேறமாட்டோம்.......:rolleyes:
வருத்தத்துடன்
மணியா....

பிரியன்
28-08-2005, 05:25 AM
வந்துட்டேன் சாமியோவ்

பரஞ்சோதி
28-08-2005, 06:42 AM
பிரியனய்யா, அடுத்த கேள்வி எங்கேய்யா?

பிரியன்
28-08-2005, 06:47 AM
பரஞ்சோதியுடன் கேள்வி 9 : அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனுடன் விருந்துண்டவர்..

பரஞ்சோதி
28-08-2005, 07:16 AM
பிரியன் ஒரு விளக்கம் தேவை?

அமெரிக்க அதிபருடன் விருந்து என்றால் அவர் பதவியில் இருக்கும் போதா அல்லது தற்போது சுனாமிக்கு வந்தாரே அப்போவா?

பிரியன்
28-08-2005, 07:19 AM
பதவியில் இருக்கும் போது

பரஞ்சோதி
28-08-2005, 09:24 AM
பரஞ்சோதியுடன் கேள்வி 9 : அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனுடன் விருந்துண்டவர்..

இல்லை

பிரியன்
28-08-2005, 09:45 AM
பரஞ்சோதியுடன் கேள்வி 10 : அப்துல்கலாம் கைகளால் இளம் விஞ்ஞானி விருது பெற்றவர்..

பரஞ்சோதி
28-08-2005, 09:52 AM
பரஞ்சோதியுடன் கேள்வி 10 : அப்துல்கலாம் கைகளால் இளம் விஞ்ஞானி விருது பெற்றவர்..

இல்லை

பிரியன்
28-08-2005, 09:59 AM
பரஞ்சோதியுடன் கேள்வி 11 : சமூக சேவகர், மனநல இல்லம், அனாதை இல்லம் நடத்துபவர்,( ஏதேனும் ஒன்று சரி என்றாலும் ஆமாம் என்று சொல்லுங்கள் )

பரஞ்சோதி
28-08-2005, 10:00 AM
பரஞ்சோதியுடன் கேள்வி 11 : சமூக சேவகர், மனநல இல்லம், அனாதை இல்லம் நடத்துபவர்,( ஏதேனும் ஒன்று சரி என்றாலும் ஆமாம் என்று சொல்லுங்கள் )

இல்லை

மன்மதன்
28-08-2005, 10:27 AM
ஊத்திகிச்சுன்னு நினைக்கிறேன் :D

பரஞ்சோதி
28-08-2005, 10:29 AM
ஊத்திகிச்சுன்னு நினைக்கிறேன் :D

அடுத்தப் போட்டி உன் கூடத்தான் தம்பி.

கேள்வி கேளு, நான் ஆமா, இல்லை இல்லை என்றே சொல்லுறேன்.

மன்மதன்
28-08-2005, 10:31 AM
எனக்கு ஞானம் போதாது குருவே..:D :D

பரஞ்சோதி
28-08-2005, 10:43 AM
எனக்கு ஞானம் போதாது குருவே..:D :D

ஞானம் வரவைக்கத்தானே இந்தப் போட்டிகள். :D :D

பிரியன்
28-08-2005, 10:52 AM
பரஞ்சோதியுடன் கேள்வி 12: கிருத்துவ அல்லது இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்

பரஞ்சோதி
28-08-2005, 10:55 AM
பரஞ்சோதியுடன் கேள்வி 12: கிருத்துவ அல்லது இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்

இல்லை

பிரியன்
28-08-2005, 11:01 AM
பரஞ்சோதியுடன் கேள்வி 13: ஆன்மீகத்துறையச் சேர்ந்தவர்.

பரஞ்சோதி
28-08-2005, 11:04 AM
பரஞ்சோதியுடன் கேள்வி 13: ஆன்மீகத்துறையச் சேர்ந்தவர்.

இல்லை

பிரியன்
28-08-2005, 11:39 AM
பரஞ்சோதியுடன் தர்மக் கேள்வி 14 : பெரிய கலைக்குடும்பத்தில் பெண்ணெடுத்தவர்

பரஞ்சோதி
28-08-2005, 12:03 PM
அய்யா, பிரியரே! உங்கள் புகைப்படம் அருமை. பிறந்த நாள் என்றால் எல்லோருக்கும் வயசு கூடும், உங்களுக்கு குறையுதே!
ஹா ஹா!

பெரிய கலைக்குடும்பம் என்றால் தமிழகத்தில் நிறைய இருக்குதே, எந்த கலைக்குடும்பம், கொஞ்சம் தெளியப்படுத்துங்களேன்.

பிரியன்
28-08-2005, 12:26 PM
அந்த குடும்ப மூத்த உறுப்பினரின் பேரில் உச்ச நடிகர் நடிக்கிறார்.

பிரியன்
28-08-2005, 12:26 PM
அந்த குடும்ப மூத்த உறுப்பினரின் பேரில் உச்ச நடிகர் நடிக்கிறார்.

suma
28-08-2005, 12:48 PM
vijai

mania
28-08-2005, 01:24 PM
vijai

:mad: சும்மா இருக்க மாட்டியா சுமா......போட்டி நடந்துகிட்டிருக்கு. விடயை தனிமடலில் நடுவருக்குத்தான் அனுப்பனும்.....
அன்புடன்
மணியா....:)

pradeepkt
28-08-2005, 02:02 PM
அவ்வளவுதான்னு நினைக்கிறேன்.
அண்ணாத்தை பிரியனோட சேத்து எங்களையும் பழிவாங்கி விட்டார்.

பரஞ்சோதி
28-08-2005, 05:25 PM
பரஞ்சோதியுடன் தர்மக் கேள்வி 14 : பெரிய கலைக்குடும்பத்தில் பெண்ணெடுத்தவர்

இல்லை

பிரியன்
28-08-2005, 05:26 PM
²ö¡ þôÀÊ ÀÎò¾£È£÷.

பரஞ்சோதி
28-08-2005, 05:28 PM
vijai

அய்யோ சகோதரி, இங்கே ஒரு போராட்டமே நடக்குது, சு(ம்)மா கும்சாவா ஏதோ சொல்லுறீங்க, போட்டியில் பிரியன் கேட்ட கேள்விகளையும், அதற்கு நான் கொடுத்த பதில்களையும், இடையிடையே பிரதீப் தம்பியின் புலம்பல்களையும் படித்து விடையை நம்ம நடுவி சுவேதாவுக்கு அனுப்புங்க.

பரஞ்சோதி
28-08-2005, 05:39 PM
¡ ȣ.

பிரியன் என்ன திட்டுனீங்க என்று தெரியலையே. :)

mania
28-08-2005, 05:41 PM
¡ ȣ.

சதுரத்திலிருந்து தமிழாக்கம்.......(ஏய்யா இப்படி படுத்தீறீர்.)
அன்புடன்
மணியா......
(இது 14ஆவது கேள்வியா......???? பாராட்டுகள் பரம்ஸ்.......)

பிரியன்
28-08-2005, 05:46 PM
இப்போது தெரிகிறதா - நான் சொன்னது ஏய்யா இப்படு படுத்தீறீர்

தனிமடல் கிடைத்தது. நான் நலமே

பிரியன்
28-08-2005, 05:48 PM
சதுரத்திலிருந்து தமிழாக்கம்.......(ஏய்யா இப்படி படுத்தீறீர்.)
அன்புடன்
மணியா......
(இது 14ஆவது கேள்வியா......???? பாராட்டுகள் பரம்ஸ்.......)

தலை என்ன இன்னும் தூங்கவில்லையா ....

mania
28-08-2005, 05:54 PM
தலை என்ன இன்னும் தூங்கவில்லையா ....

:D எங்க என்னை தூங்க விடுற மாதிரி வைச்சிருக்கியா நீ.....உனக்கு ஒரு மார்க் போனாலும் சரி ஒரு பயலுக்கும் மார்க் கிடைக்க்கூடாதுன்னு கங்கணம் கட்டிக்கொண்டுல்லே கேள்வி கேட்டிருக்கா.....எப்படியோ எங்கள் அணி ஜெயித்தது.....:D :D
அன்புடன்
மணியா....

பரஞ்சோதி
28-08-2005, 06:16 PM
இன்னும் ஒரே ஒரு கேள்வி இருக்குது, பிரியன் கேட்டு முடியுங்க, பாவம் தலை, தூங்க செல்லட்டும்.

பரஞ்சோதி
28-08-2005, 06:18 PM
:D எங்க என்னை தூங்க விடுற மாதிரி வைச்சிருக்கியா நீ.....உனக்கு ஒரு மார்க் போனாலும் சரி ஒரு பயலுக்கும் மார்க் கிடைக்க்கூடாதுன்னு கங்கணம் கட்டிக்கொண்டுல்லே கேள்வி கேட்டிருக்கா.....எப்படியோ எங்கள் அணி ஜெயித்தது.....:D :D
அன்புடன்
மணியா....

ஹா ஹா!

தலை கவலையே வேண்டாம், தூங்க செல்லுங்க. அடுத்து இராகவன் அண்ணா போட்டியில் உங்களுக்கு புள்ளிகள் கிடைக்கும்.

பரஞ்சோதி
29-08-2005, 04:24 AM
தலை, பிரியனை காணவில்லை, ஆட்டோ அனுப்பி தூக்கி வரச் செய்யுங்கோ.

mania
29-08-2005, 04:31 AM
தலை, பிரியனை காணவில்லை, ஆட்டோ அனுப்பி தூக்கி வரச் செய்யுங்கோ.

:D :D :D டவலை காணோம்........க்ளாத்தை காணோம்......கேஸா....????:rolleyes: :rolleyes:
கவலையுடன்
மணியா...:D

mania
29-08-2005, 04:33 AM
:D :D ஆனாலும் எங்க வேலையை சுலபம் ஆக்கிவிட்டார் நண்பர் பிரியன்.......:rolleyes: ??? பின்ன......மூளைக்கு வேலையே வைக்கலையே.....????:D :D
அன்புடன்
மணியா....

மன்மதன்
29-08-2005, 04:38 AM
:D :D ஆனாலும் எங்க வேலையை சுலபம் ஆக்கிவிட்டார் நண்பர் பிரியன்.......:rolleyes: ??? பின்ன......மூளைக்கு வேலையே வைக்கலையே.....????:D :D
அன்புடன்
மணியா....

:D :D :D :D
சிரிப்புடன்
மன்மதன்

மன்மதன்
29-08-2005, 04:39 AM
சரி..15 கேள்விகளும் முடிஞ்சாச்சா?? சாச்சா... ஒரு தொகுப்பு போடுங்க..:D :D

mania
29-08-2005, 04:43 AM
சரி..15 கேள்விகளும் முடிஞ்சாச்சா?? சாச்சா... ஒரு தொகுப்பு போடுங்க..:D :D

:mad: :mad: இதுக்கு ஒரு தொகுப்பு வேறயா.....???:rolleyes: எல்லாம் வரிசையாத்தான் இருக்கு போயி படிச்சிக்கோ.....:D :D (என்னமோ பதிலை கழட்டி கொடுக்கற மாதிரித்தான்.....????):rolleyes: :D :D
சிரிப்புடன்
மணியா....

pradeepkt
29-08-2005, 04:50 AM
பதில் சொல்லுறோமோ இல்லையோ,
தொகுப்பு கேக்குறது ஒரு சம்பிரதாயம்!
என்னப்பா மன்மதா?

பரஞ்சோதி
29-08-2005, 04:55 AM
பரஞ்சோதியுடன் பிரியனின் கேள்வி 1: உயிருடன் இருக்கிறார்

ஆமாம்




பரஞ்சோதியுடன் பிரியனின் கேள்வி 2 : 45 வய்துக்கு மேற்பட்டவர்

இல்லை




பரஞ்சோதியுடன் பிரியனின் கேள்வி 3: விளையாட்டு, திரைப்படத்துறையை சேர்ந்தவர்.

இல்லை


பரஞ்சோதியுடன் பிரியனின் கேள்வி 4 : பெண்

இல்லை



பரஞ்சோதியுடன் பிரியனின் கேள்வி 5.

அரசியல், இலக்கியம் மருத்துவதுறையச் சேர்ந்தவர்.

இல்லை



பரஞ்சோதியுடன் கேள்வி 6 : தமிழர்

ஆமாம்

பரஞ்சோதியுடன் பிரியனின் கேள்வி 7 : தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.



கன்னியாகுமரி,தூத்துகுடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மதுரை மாவட்டங்கள் எல்லாம் தென் மாவட்டங்கள்

இல்லை



பரஞ்சோதியுடன் கேள்வி எண் 8 : மத்திய அரசு பணி அதிகாரி ( இ.ஆ.ப ) - மாவட்ட ஆட்சியாளராய் இருக்கிறார்.

இல்லை






பரஞ்சோதியுடன் கேள்வி 9 : அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனுடன் விருந்துண்டவர்..

இல்லை



பரஞ்சோதியுடன் கேள்வி 10 : அப்துல்கலாம் கைகளால் இளம் விஞ்ஞானி விருது பெற்றவர்..

இல்லை



பரஞ்சோதியுடன் கேள்வி 11 : சமூக சேவகர், மனநல இல்லம், அனாதை இல்லம் நடத்துபவர்,( ஏதேனும் ஒன்று சரி என்றாலும் ஆமாம் என்று சொல்லுங்கள் )

இல்லை

பரஞ்சோதியுடன் கேள்வி 12: கிருத்துவ அல்லது இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்

இல்லை

பரஞ்சோதியுடன் கேள்வி 13: ஆன்மீகத்துறையச் சேர்ந்தவர்.

இல்லை

பரஞ்சோதியுடன் தர்மக் கேள்வி 14 : பெரிய கலைக்குடும்பத்தில் பெண்ணெடுத்தவர்

இல்லை

பிரியன்
29-08-2005, 04:55 AM
பரஞ்சோதியுடன் கேள்வி 15 : தற்போது சிறையில் இருக்கிறார்.

mania
29-08-2005, 05:06 AM
பரஞ்சோதியுடன் கேள்வி 15 : தற்போது சிறையில் இருக்கிறார்.

:mad: இப்போத்தான் ரெண்டு பேர் வந்து உன் கிட்டே தகராறு பண்ணிட்டு ஜெயிலுக்கு போப்போறாங்க.....:rolleyes: :confused:
குழப்பத்துடன்
மணியா....:D :D :D

மன்மதன்
29-08-2005, 05:08 AM
15 கேள்வியில் 13 பதில்கள் இல்லை என்றிருப்பதால் எங்கள் பதில் இந்த ரவுண்டுக்கு இல்லை.. ரவுண்டக்கா.. ரவுண்டக்கா..:D :D

மன்மதன்
29-08-2005, 05:10 AM
என்னோட கெஸ்சிங்... ஜெயில்சிங்..:D :D ஜெயிலை பற்றி கேட்டதால் சொன்னேன்.. :D

gragavan
29-08-2005, 05:10 AM
நான் நினைத்த அந்த பிரபலம் மதுரையைச் சேர்ந்த திருமதி சின்னபிள்ளை. மகளிர் சுய உதவி குழுக்களை சிறந்த முறையில் உருவாக்கியதற்காக இந்திராகாந்தி விருது வழங்கப்பட்டது. வழங்கியவர் வாஜ்பாய்.பிரியன் உங்கள் விடையை ஏற்க முடியாது. நான் முதலில் சின்னப்பிள்ளை என்று முடிவு செய்துதான் ஜீவாவிற்கு அனுப்பியும் விட்டேன். பிறகு கடைசிக் கேள்வியில் பெண்ணின் கையால் ஐந்து லட்சம் என்று வந்ததும் தான் நான் விடையை மாற்றினேன். நீங்கள் ஜீவாவிடம் கேட்கலாம்.

என்னுடைய கருத்து என்னவென்றால் எங்கள் அனைவருக்கும் ஆளுக்கொரு மதிப்பெண்.

gragavan
29-08-2005, 05:12 AM
இந்தப்பா பரஞ்சோதி, பிரியன் கேள்விகளையும் அதற்கு உனது விடையையும் தொகுப்பு போடு. ரெண்டு நாளா மன்றம் பக்கம் வரலை.

மன்மதன்
29-08-2005, 05:13 AM
இங்கே பாருங்கய்யா.. இங்கே இந்நாள் ஆட்டமே அம்பேல்.. முன்னாள் ஆட்டத்திற்கு வந்து மார்க் கேட்கிறாப்ல. :D :D

மன்மதன்
29-08-2005, 05:16 AM
இந்தப்பா பரஞ்சோதி, பிரியன் கேள்விகளையும் அதற்கு உனது விடையையும் தொகுப்பு போடு. ரெண்டு நாளா மன்றம் பக்கம் வரலை.

ஆஹா.. தெளியலை போலிருக்கே.:rolleyes: :rolleyes: . மூணு பதிவு முன்னால போயி பாருங்க..:D :D

pradeepkt
29-08-2005, 05:17 AM
பிரியன் உங்கள் விடையை ஏற்க முடியாது. நான் முதலில் சின்னப்பிள்ளை என்று முடிவு செய்துதான் ஜீவாவிற்கு அனுப்பியும் விட்டேன். பிறகு கடைசிக் கேள்வியில் பெண்ணின் கையால் ஐந்து லட்சம் என்று வந்ததும் தான் நான் விடையை மாற்றினேன். நீங்கள் ஜீவாவிடம் கேட்கலாம்.

என்னுடைய கருத்து என்னவென்றால் எங்கள் அனைவருக்கும் ஆளுக்கொரு மதிப்பெண்.

ஏன்யா இவ்வளவு நேரம் கோமா ஸ்டேஜில இருந்தீங்களா.
காந்திய கோட்சே சுட்டு, இந்திரா காந்தி பிரதமர் ஆகி, இந்திப் போராட்டம் முடிஞ்சு, சுனாமி வந்து நம்ம எல்லாருக்கும் ஆளுக்கு ஒரு மார்க்கு கொடுத்தாச்சு...
:D :D :D

gragavan
29-08-2005, 05:17 AM
இங்கே பாருங்கய்யா.. இங்கே இந்நாள் ஆட்டமே அம்பேல்.. முன்னாள் ஆட்டத்திற்கு வந்து மார்க் கேட்கிறாப்ல. :D :Dமுந்நாள் ஆட்டம் செல்லாது. பிரியனுக்கு மதிப்பெண் கொடுத்தது செல்லாது.

ஆனால் நான் தொகுப்பு கேட்பது பிரியன் கேள்வி கேக்குற இப்ப உள்ள ஆட்டம்.

mania
29-08-2005, 05:17 AM
பரஞ்சோதியுடன் கேள்வி 15 : தற்போது சிறையில் இருக்கிறார்.

:rolleyes: :rolleyes: :rolleyes:எதோ மேட்டர் கீதுப்பா இதுலே.....பரம்ஸை ஆளை காணோமே......தேட போயிட்டாரா.....?:D :D
சிஐடி சிங்கார மணியா....

pradeepkt
29-08-2005, 05:18 AM
இந்தப்பா பரஞ்சோதி, பிரியன் கேள்விகளையும் அதற்கு உனது விடையையும் தொகுப்பு போடு. ரெண்டு நாளா மன்றம் பக்கம் வரலை.
ஏன் வரலை...
ரெண்டு நாளா மன்றம் வராதவங்களுக்கு ரெண்டு போட்டிக்கு மார்க்கு கிடையாது :D

gragavan
29-08-2005, 05:18 AM
ஏன்யா இவ்வளவு நேரம் கோமா ஸ்டேஜில இருந்தீங்களா.
காந்திய கோட்சே சுட்டு, இந்திரா காந்தி பிரதமர் ஆகி, இந்திப் போராட்டம் முடிஞ்சு, சுனாமி வந்து நம்ம எல்லாருக்கும் ஆளுக்கு ஒரு மார்க்கு கொடுத்தாச்சு...
:D :D :Dஓ அப்படியா :D :D ரொம்ப நன்றி. ஹி ஹி
ரெண்டு நாளா மன்றத்துப் பக்கமே வரலை. கொஞ்சம் வேலையா இருந்துட்டேன்.

pradeepkt
29-08-2005, 05:19 AM
முந்நாள் ஆட்டம் செல்லாது. பிரியனுக்கு மதிப்பெண் கொடுத்தது செல்லாது.

ஆனால் நான் தொகுப்பு கேட்பது பிரியன் கேள்வி கேக்குற இப்ப உள்ள ஆட்டம்.
தொகுப்புதான் கொடுத்திருக்காப்பலயே...
பதில் சொல்லுங்க மகாராசா...
இங்க அத்தனை பேருக்கும் தலை சுத்திப் போயிக் கெடக்கு.

pradeepkt
29-08-2005, 05:20 AM
:rolleyes: :rolleyes: :rolleyes:எதோ மேட்டர் கீதுப்பா இதுலே.....பரம்ஸை ஆளை காணோமே......தேட போயிட்டாரா.....?:D :D
சிஐடி சிங்கார மணியா....
தலை எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு... :eek:
நம்ம ஏன் இந்தப் போட்டிக்கும் சந்தேகத்தின் பலனை நமக்கே கொடுத்துக்கிட்டு ஆளுக்கு ஒரு மார்க்கு கேட்கக் கூடாது... ;) :rolleyes:

gragavan
29-08-2005, 05:20 AM
ஏன் வரலை...
ரெண்டு நாளா மன்றம் வராதவங்களுக்கு ரெண்டு போட்டிக்கு மார்க்கு கிடையாது :Dமார்க்கு கெடையாது....ஏலேய் எவன்னா அது...கவட்டயத் தூக்கு வேல்.......கம்பத் தூக்கு.....அருவாளத் தூக்கு......குத்தீட்டியத் தூக்குலேய்..........:mad: :mad: :mad: :mad:

mania
29-08-2005, 05:23 AM
ஓ அப்படியா :D :D ரொம்ப நன்றி. ஹி ஹி
ரெண்டு நாளா மன்றத்துப் பக்கமே வரலை. கொஞ்சம் வேலையா இருந்துட்டேன்.

:rolleyes: :rolleyes: நீ கேட்டது சரியே ராகவன்...:D ..பிரியன், தேம்பா , அறிஞர் , சுவேதா எல்லோருக்குமே மார்க் கொடுத்திருக்கு நாட்டாமை....கொஞ்சம் என்னான்னு கேளு.....???:mad:
மூடிய ஃபைலை மீண்டும் திறந்த
மணியா....:D

gragavan
29-08-2005, 05:23 AM
தொகுப்புதான் கொடுத்திருக்காப்பலயே...
பதில் சொல்லுங்க மகாராசா...
இங்க அத்தனை பேருக்கும் தலை சுத்திப் போயிக் கெடக்கு.எங்கய்யா இருக்கு. அதுக்கு ஒரு லிங்கு குடுங்கய்யா...போய்ப் பாக்குறேன். தேட முடியலையே......

pradeepkt
29-08-2005, 05:27 AM
மார்க்கு கெடையாது....ஏலேய் எவன்னா அது...கவட்டயத் தூக்கு வேல்.......கம்பத் தூக்கு.....அருவாளத் தூக்கு......குத்தீட்டியத் தூக்குலேய்..........:mad: :mad: :mad: :mad:
தூக்கு தூக்கி மாதிரி ஆக்கிட்டீங்களேய்யா...
:D

mania
29-08-2005, 05:28 AM
தலை எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு... :eek:
நம்ம ஏன் இந்தப் போட்டிக்கும் சந்தேகத்தின் பலனை நமக்கே கொடுத்துக்கிட்டு ஆளுக்கு ஒரு மார்க்கு கேட்கக் கூடாது... ;) :rolleyes:

:D :D பெனிஃபிட் ஆஃப் த டவுட் ந்னா நமக்கு தந்துதான் ஆகனும்....:D ஆனா நமக்கு டவுட்டே வரலையே....:rolleyes: ????ஹி...ஹி...ஹி...
அன்புடன்
மணியா..:D :D

pradeepkt
29-08-2005, 05:29 AM
எங்கய்யா இருக்கு. அதுக்கு ஒரு லிங்கு குடுங்கய்யா...போய்ப் பாக்குறேன். தேட முடியலையே......
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=119361&postcount=3455
இங்க இருக்கு.. போய்ப் பாத்து நீங்களும் சட்டையக் கிழிங்க சார்.

pradeepkt
29-08-2005, 05:30 AM
:rolleyes: :rolleyes: நீ கேட்டது சரியே ராகவன்...:D ..பிரியன், தேம்பா , அறிஞர் , சுவேதா எல்லோருக்குமே மார்க் கொடுத்திருக்கு நாட்டாமை....கொஞ்சம் என்னான்னு கேளு.....???:mad:
மூடிய ஃபைலை மீண்டும் திறந்த
மணியா....:D
அவ்வளவு ஏன்? போட்டிக்கு வராதவர்களுக்கே மார்க்கு கொடுத்ததாக அறிகிறேன்.
முதல் தகவல் அறிக்கை தந்த
பிரதீப்

mania
29-08-2005, 05:31 AM
கேட்டதுதான் கேட்டாரு இந்த ஊரு ஜெயில்ன்னு கேட்டிருக்கலாம்....:rolleyes: :rolleyes: இப்போ பரம்ஸ் வந்து "ஆமாம் " சொல்லிட்டார்னா.....????:rolleyes: எந்த ஊரு ஜெயில்லே தேடறது....அதுக்கு ஏதாவது வெப் சைட் இருக்கா....?:D :D :D
சந்தேகத்துடன்
மணியா...

pradeepkt
29-08-2005, 05:31 AM
:D :D பெனிஃபிட் ஆஃப் த டவுட் ந்னா நமக்கு தந்துதான் ஆகனும்....:D ஆனா நமக்கு டவுட்டே வரலையே....:rolleyes: ????ஹி...ஹி...ஹி...
அன்புடன்
மணியா..:D :D
சரி வேணுமின்னா நான் உங்க மேல டவுட்டாயிடுறேன், இப்ப கேக்கலாமா.
உங்களைப் போயி ஆதரவு கேட்டேனே? :D
மன்மதா, எங்கப்பா இருக்க???? :D

gragavan
29-08-2005, 05:34 AM
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=119361&postcount=3455
இங்க இருக்கு.. போய்ப் பாத்து நீங்களும் சட்டையக் கிழிங்க சார்.உயிருள்ள நாப்பத்தஞ்சு வயதுக்குக் குறைவான இந்து மதத்தைத் சேர்ந்த தமிழன்......ஏய்யா.....இந்தத் தகவல வெச்சி எப்படிக் கண்டு பிடிக்கிறது. ஆனாலும்.........கண்டுபிடிச்சிரலாம்............

gragavan
29-08-2005, 05:38 AM
இத்தன துறையக் கேட்டவரு இன்னும் ரெண்டு துறையக் கேக்காம விட்டுட்டீங்களே................அதக் கேட்டுருக்கலாமுல்ல...........

பிரியன்
29-08-2005, 05:38 AM
உயிருள்ள நாப்பத்தஞ்சு வயதுக்குக் குறைவான இந்து மதத்தைத் சேர்ந்த தமிழன்......ஏய்யா.....இந்தத் தகவல வெச்சி எப்படிக் கண்டு பிடிக்கிறது. ஆனாலும்.........கண்டுபிடிச்சிரலாம்............

தென் மாவட்டத்தை சேர்ந்தவர் அல்ல என்பது கூடுதல் தகவல்.....

மன்மதன்
29-08-2005, 05:40 AM
சரி வேணுமின்னா நான் உங்க மேல டவுட்டாயிடுறேன், இப்ப கேக்கலாமா.
உங்களைப் போயி ஆதரவு கேட்டேனே? :D
மன்மதா, எங்கப்பா இருக்க???? :D

இங்கேதான் இருக்கேன்.. சைலண்டா பார்த்துகிட்டிருக்கேன்.. :D :D வேற எனன் செய்ய.:rolleyes: :rolleyes:

mania
29-08-2005, 05:40 AM
உயிருள்ள நாப்பத்தஞ்சு வயதுக்குக் குறைவான இந்து மதத்தைத் சேர்ந்த தமிழன்......ஏய்யா.....இந்தத் தகவல வெச்சி எப்படிக் கண்டு பிடிக்கிறது. ஆனாலும்.........கண்டுபிடிச்சிரலாம்............

:D அவர் இந்து மதம்னு யாருங்க சொன்னது.....???(அவரும் ஒரு வேளை ஜெயிலில் இருந்தாலும் இருக்கலாம் )...:D
அன்புடன்
மணியா....

மன்மதன்
29-08-2005, 05:41 AM
Quote:
Originally Posted by gragavan
உயிருள்ள நாப்பத்தஞ்சு வயதுக்குக் குறைவான இந்து மதத்தைத் சேர்ந்த தமிழன்......ஏய்யா.....இந்தத் தகவல வெச்சி எப்படிக் கண்டு பிடிக்கிறது. ஆனாலும்.........கண்டுபிடிச்சிரலாம்........... .


தென் மாவட்டத்தை சேர்ந்தவர் அல்ல என்பது கூடுதல் தகவல்.....


அவர் வேற மதத்தை சேர்ந்தவராவும் இருக்கலாம்..:rolleyes: :rolleyes:

pradeepkt
29-08-2005, 05:42 AM
ஆமா, புத்தம் ஜைனம் இன்னும் என்னென்னவோ இருக்கே...
ஒருவேளை நீலகிரி மாவட்டத்து ஆதிவாசியா இருப்பாரோ.
ஐயோ, எனக்குத் தலை சுத்துது.

mania
29-08-2005, 05:42 AM
தென் மாவட்டத்தை சேர்ந்தவர் அல்ல என்பது கூடுதல் தகவல்.....

:rolleyes: உஜாரு உஜாரு ராகவா......கோந்து ஏதாவது பிரியனுக்கு கொடுத்திட போற....???:D
அன்புடன்
மணியா..:D

gragavan
29-08-2005, 05:42 AM
தென் மாவட்டத்தை சேர்ந்தவர் அல்ல என்பது கூடுதல் தகவல்.....அத்தோடு திருமணம் ஆன இவரது திருமணம் தந்தையின் திருமணத்தைப் போலவே நடந்தது என்றும் சொல்லலாமா? (இந்தக் கேள்வி கேணத்தனமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல....நான் நினைப்பவரை பரஞ்சோதி நினைத்திருந்தால் இது பரஞ்சோதிக்குப் புரியும்.)

pradeepkt
29-08-2005, 05:42 AM
இத்தனை பிரச்சினை இங்கே பத்தி எரியுது
பரம்ஸ் அண்ணாவை எங்கே

pradeepkt
29-08-2005, 05:43 AM
இத்தனை பிரச்சினை இங்க பத்தி எரியுது.
பரம்ஸ் அண்ணாவை

gragavan
29-08-2005, 05:44 AM
:rolleyes: உஜாரு உஜாரு ராகவா......கோந்து ஏதாவது பிரியனுக்கு கொடுத்திட போற....???:D
அன்புடன்
மணியா..:Dஅந்தக் கவலையே வேண்டாம். பிரியனைக் குழப்ப ஒரு பதிவும் இட்டாச்சு...........கவலையே படாதீங்க.....

pradeepkt
29-08-2005, 05:44 AM
அத்தோடு திருமணம் ஆன இவரது திருமணம் தந்தையின் திருமணத்தைப் போலவே நடந்தது என்றும் சொல்லலாமா? (இந்தக் கேள்வி கேணத்தனமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல....நான் நினைப்பவரை பரஞ்சோதி நினைத்திருந்தால் இது பரஞ்சோதிக்குப் புரியும்.)
உள்ளது போதாதுன்னு இவரு வேற????
ராகவா, நம்ம தனிமடல் வேலை செஞ்சாலும் இந்தத் தடவை வேகாது போல???

மன்மதன்
29-08-2005, 05:45 AM
ஆமா, புத்தம் ஜைனம் இன்னும் என்னென்னவோ இருக்கே...
ஒருவேளை நீலகிரி மாவட்டத்து ஆதிவாசியா இருப்பாரோ.
ஐயோ, எனக்குத் தலை சுத்துது.

ஆதிவாசி.. அடக்கி வாசி.. :D :D

pradeepkt
29-08-2005, 05:45 AM
அந்தக் கவலையே வேண்டாம். பிரியனைக் குழப்ப ஒரு பதிவும் இட்டாச்சு...........கவலையே படாதீங்க.....
பிரியனை மட்டுமாய்யா கொழப்புறீங்க?
ஆண்டவா... :D

mania
29-08-2005, 05:46 AM
ஆமா, புத்தம் ஜைனம் இன்னும் என்னென்னவோ இருக்கே...
ஒருவேளை நீலகிரி மாவட்டத்து ஆதிவாசியா இருப்பாரோ.
ஐயோ, எனக்குத் தலை சுத்துது.

:D :D அவர் முட்டை பரோட்டா சாப்பிடுவாரான்னு கேட்டிருக்கலாம்....????:rolleyes:
"தொட்ட பெட்டா ரோட்டிலே முட்டை பரோட்டா".....ஹி...ஹி...ஹி...:D
பரோட்டா விரும்பி மணியா...

பிரியன்
29-08-2005, 05:48 AM
அந்தக் கவலையே வேண்டாம். பிரியனைக் குழப்ப ஒரு பதிவும் இட்டாச்சு...........கவலையே படாதீங்க.....

ஏற்கனவே என்னிடம் 14 பேரை கழட்டி விட்டுட்டேன். இன்னும் ஒருத்தரும் இல்லைன்னு தெரிஞ்சிடா கண்டுபிடிக்கிறது எனக்கு எளிமைதான்.

குழப்பமில்லாமல் குழம்பு வைக்கும்
பிரியன்

pradeepkt
29-08-2005, 05:49 AM
ஏற்கனவே என்னிடம் 14 பேரை கழட்டி விட்டுட்டேன். இன்னும் ஒருத்தரும் இல்லைன்னு தெரிஞ்சிடா கண்டுபிடிக்கிறது எனக்கு எளிமைதான்.

குழப்பமில்லாமல் குழம்பு வைக்கும்
பிரியன்
அடடா... என்ன ஒரு கணக்கு???
நீங்க வக்கிற கொழம்பை எனக்கும் கொஞ்சம் கொடுத்து விடுங்கப்பு... நான் கொழம்பு வக்கிற வேலையாவது மிச்சம்.

gragavan
29-08-2005, 05:51 AM
:D :D அவர் முட்டை பரோட்டா சாப்பிடுவாரான்னு கேட்டிருக்கலாம்....????:rolleyes:
"தொட்ட பெட்டா ரோட்டிலே முட்டை பரோட்டா".....ஹி...ஹி...ஹி...:D
பரோட்டா விரும்பி மணியா...எனக்கும் முட்ட பரோட்டா பிடிக்கும்....ரெண்டு செட்டு பார்சலு....ஹி ஹி...

gragavan
29-08-2005, 05:52 AM
ஏற்கனவே என்னிடம் 14 பேரை கழட்டி விட்டுட்டேன். இன்னும் ஒருத்தரும் இல்லைன்னு தெரிஞ்சிடா கண்டுபிடிக்கிறது எனக்கு எளிமைதான்.

குழப்பமில்லாமல் குழம்பு வைக்கும்
பிரியன்குழம்பு வெக்கிறதெல்லாம் சரிதான். ஆனா உப்பு போடாம விட்டுறாதீங்க.................

மன்மதன்
29-08-2005, 05:53 AM
:D :D அவர் முட்டை பரோட்டா சாப்பிடுவாரான்னு கேட்டிருக்கலாம்....????:rolleyes:
"தொட்ட பெட்டா ரோட்டிலே முட்டை பரோட்டா".....ஹி...ஹி...ஹி...:D
பரோட்டா விரும்பி மணியா...

சரி..சரி.. நான் ப்ரேக் ஃபாஸ்ட் ஃபஸ்ட் ஃபாஸ்டா (பாஸ்தா இல்லை..பரோட்டாதான் :D :D ) சாப்பிட்டுட்டு வந்திடுறேன்..:rolleyes: :rolleyes:
தடுக்கு மொழி - மன்மதன்