PDA

View Full Version : பரஞ்சோதியின் கண்டுபிடிக்கவா???



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 [13] 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33

gragavan
23-08-2005, 08:49 AM
:mad: நியாயமா பாத்தா போட்டியை கேன்சல் பண்ணிட்டு பரம்ஸுக்கு மட்டும் ஒரு மதிப்பென் கொடுக்கனும்.போனாபோவுதுன்னு ஒரு சான்ஸ் கேட்டா.....???:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா:Dதலை அப்படியெல்லாம் சொல்லாதீங்க.....நீங்க பாத்துச் செய்யுங்க....என்ன இருந்தாலும் நீங்க தலை. நாங்கள்ளாம் கை, காலுகதான். தேம்பாட்டி வந்து சொல்லட்டும். அப்புறமா முடிவு செய்யலாம்.

சமாதானத் தூதுவன்,
இராகவன்

pradeepkt
23-08-2005, 08:57 AM
ஏன்யா சமாதானத்தையும் ரெண்டு தடவை கேக்குறீங்க...

gragavan
23-08-2005, 09:04 AM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 4)

தமிழ்நாட்டைச் சார்ந்தவர் ?

(தமிழ்நாட்டில் பிறந்தவர் அல்லது இங்கே வந்து வசிப்பவர்)இல்லை

gragavan
23-08-2005, 09:05 AM
ஏன்யா சமாதானத்தையும் ரெண்டு தடவை கேக்குறீங்க...எதையுமே ரெண்டு ரெண்டா கேட்டே பழகிப் போச்சு....அதாங்..............

pradeepkt
23-08-2005, 09:19 AM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 4)

தமிழ்நாட்டைச் சார்ந்தவர் ?

(தமிழ்நாட்டில் பிறந்தவர் அல்லது இங்கே வந்து வசிப்பவர்)
ஹை...
இது 3000வது பதிப்பு...
அனேகமா இன்னும் 10-15 நாளைக்குள்ள 10000 பதிவுகளைத் தாண்டிவிடுமென்று நினைக்கிறேன்.
அண்ணா, உங்களுக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

பரஞ்சோதி
23-08-2005, 09:28 AM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 5)

மக்களின் முன்பு தொலைக்காட்சியில் அடிக்கடி தோன்றுபவர் ?

(விளையாட்டு வீரர், அரசியல்வாதி, நடிகர், பாடகர், இசை வித்தகர்)

mania
23-08-2005, 09:29 AM
:D மொத்தம் சுமாரா 20 போட்டிகள் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். மொத்தம் 300 கேள்விகளே.....:rolleyes: மற்றதெல்லாம் போட்டியை குஜால் படுத்தும் இடை செருகல்கள்..:D .ஐவர் அணியின் மற்றொரு அவதாரமே.....பாராட்டுகள்.......:D
அன்புடன்
மணியா...

பரஞ்சோதி
23-08-2005, 09:30 AM
ஜீவா,

சுவேதாவின் ஆமாம், இல்லை பதிலில் தவறு இருந்தால் என்ன தவறு, என்ன கேள்வி என்பதை சுட்டிக் காட்டுங்கள். விடையை சொல்ல வேண்டாம்.

பரஞ்சோதி
23-08-2005, 09:33 AM
:D மொத்தம் சுமாரா 20 போட்டிகள் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். மொத்தம் 300 கேள்விகளே.....:rolleyes: மற்றதெல்லாம் போட்டியை குஜால் படுத்தும் இடை செருகல்கள்..:D .ஐவர் அணியின் மற்றொரு அவதாரமே.....பாராட்டுகள்.......:D
அன்புடன்
மணியா...

தலை, நம்ம பாணியில் சொல்லுங்க.

புதிய கிளாஸில் பழைய சரக்கு.

pradeepkt
23-08-2005, 09:36 AM
தலை, நம்ம பாணியில் சொல்லுங்க.

புதிய கிளாஸில் பழைய சரக்கு.
ஆனா இது CLASS சரக்கு... சூப்பரப்பு!!!
இதுக்கு எனக்கு மார்க்கு ஒண்ணும் வேண்டாம் :D

ஜீவா
23-08-2005, 09:41 AM
ஜீவா,

சுவேதாவின் ஆமாம், இல்லை பதிலில் தவறு இருந்தால் என்ன தவறு, என்ன கேள்வி என்பதை சுட்டிக் காட்டுங்கள். விடையை சொல்ல வேண்டாம்.

நான் தேம்பாவிடம் சுட்டிகாட்டி விட்டேன்.. தேம்பா வந்து இங்கு பதிப்பார் அண்ணா..

gragavan
23-08-2005, 09:50 AM
ஓ மூவாயிரம் ஆயிருச்சா. அடடேஏஏஏஏஏஏஏஏஏ.....பாராட்டுகள் பாராட்டுகள். எல்லாருக்கும் பாராட்டுகள்.

mania
23-08-2005, 09:51 AM
நான் தேம்பாவிடம் சுட்டிகாட்டி விட்டேன்.. தேம்பா வந்து இங்கு பதிப்பார் அண்ணா..

:D தேம்பாவுக்கு இன்னிக்கு ஸ்பெஷல் ட்யூட்டியாம்:rolleyes: .மூணு வாட்டி மணியடிக்கணுமாம்....:rolleyes: ."எப்போ வருவாளோ...?":confused:
அன்புடன்
மணியா...:D

பரஞ்சோதி
23-08-2005, 09:58 AM
மீண்டும் கேட்கிறேன்.

இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 5)

மக்களின் முன்பு தொலைக்காட்சி, மேடைகளில் அடிக்கடி தோன்றுபவர் ?

(விளையாட்டு வீரர், அரசியல்வாதி, நடிகர், பாடகர், இசை வித்தகர்)

gragavan
23-08-2005, 09:59 AM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 5)

மக்களின் முன்பு தொலைக்காட்சியில் அடிக்கடி தோன்றுபவர் ?

(விளையாட்டு வீரர், அரசியல்வாதி, நடிகர், பாடகர், இசை வித்தகர்)ஆமாம்

gragavan
23-08-2005, 10:00 AM
:D மொத்தம் சுமாரா 20 போட்டிகள் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். மொத்தம் 300 கேள்விகளே.....:rolleyes: மற்றதெல்லாம் போட்டியை குஜால் படுத்தும் இடை செருகல்கள்..:D .ஐவர் அணியின் மற்றொரு அவதாரமே.....பாராட்டுகள்.......:D
அன்புடன்
மணியா...உண்மை தலை. ஐவரணியின் அவதாரம்-2 இந்தப் போட்டி. மன்றத்தின் லகலகப்பைக் கூட்டும் இந்தப் போட்டித் திரி, மன்றத்தில் மணிமுடி என்றால் மிகையாகாது.

gragavan
23-08-2005, 10:01 AM
:D தேம்பாவுக்கு இன்னிக்கு ஸ்பெஷல் ட்யூட்டியாம்:rolleyes: .மூணு வாட்டி மணியடிக்கணுமாம்....:rolleyes: ."எப்போ வருவாளோ...?":confused:
அன்புடன்
மணியா...:Dயாரந்த மணி? அவரை ஏன் அடிக்கனும்?

பரஞ்சோதி
23-08-2005, 10:03 AM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 6)

திருமணம் ஆனவர் ?

mania
23-08-2005, 10:06 AM
யாரந்த மணி? அவரை ஏன் அடிக்கனும்?

:mad: :mad: ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ........அப்போ அடியக்கமங்கலம்ன்னா என்ன சொல்லுவே......நீ என்ன சொல்லுவே.....????:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா:D :D

gragavan
23-08-2005, 10:30 AM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 6)

திருமணம் ஆனவர் ?ஆமாம்

gragavan
23-08-2005, 10:31 AM
:mad: :mad: ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ........அப்போ அடியக்கமங்கலம்ன்னா என்ன சொல்லுவே......நீ என்ன சொல்லுவே.....????:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா:D :Dசொல்லச் சொல்ல இனிக்குதடா..................

பரஞ்சோதி
23-08-2005, 10:41 AM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 7)

இவரது அப்பா, மனைவி, மகன், மகள் இதே துறையில் இருக்கிறார்கள் ?

(யாராவது ஒருவர் இருந்தாலும் ஆமாம் என்று சொல்லவும்)

gragavan
23-08-2005, 10:52 AM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 7)

இவரது அப்பா, மனைவி, மகன், மகள் இதே துறையில் இருக்கிறார்கள் ?

(யாராவது ஒருவர் இருந்தாலும் ஆமாம் என்று சொல்லவும்)



ஆமாம்

பரஞ்சோதி
23-08-2005, 11:04 AM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 8)

இசைக் கருவிகளை இசைப்பதில் வல்லவர், அதனாலேயே புகழ் பெற்றவர் ?

(இப்படி கேட்கலன்னா, ஒரு நாள் புல்லாங்குழல் ஊதினார் என்று கூறி ஆமாம் என்று சொல்லி விடுவார், நம்ம இராகவன் அண்ணா)

gragavan
23-08-2005, 11:11 AM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 8)

இசைக் கருவிகளை இசைப்பதில் வல்லவர், அதனாலேயே புகழ் பெற்றவர் ?

(இப்படி கேட்கலன்னா, ஒரு நாள் புல்லாங்குழல் ஊதினார் என்று கூறி ஆமாம் என்று சொல்லி விடுவார், நம்ம இராகவன் அண்ணா) :) இல்லை

mania
23-08-2005, 11:12 AM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 8)

இசைக் கருவிகளை இசைப்பதில் வல்லவர், அதனாலேயே புகழ் பெற்றவர் ?

(இப்படி கேட்கலன்னா, ஒரு நாள் புல்லாங்குழல் ஊதினார் என்று கூறி ஆமாம் என்று சொல்லி விடுவார், நம்ம இராகவன் அண்ணா)

:D :D :D :D :D :D ஹா....ஹா.....ஹா..... ஏன் அவ்வளவு தூரம் போற....ஒருநாள் வீட்டிலே அடுப்பு எரிய குழாய் ஊதினாலே போதுமே நம்ம ஆளுக்கு...."ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது" என்பாரே....!!!:rolleyes: :rolleyes:
சிரிப்புடன்
மணியா....:D :D

mania
23-08-2005, 11:17 AM
:D :D ஆரம்பிச்சாச்சையா......ஆரம்பிச்சாச்சு.....:D .8 கேள்வி ஆயிடிச்சி....:rolleyes: இன்னும் துரை என்ன துறைன்னு தெரியலை....:confused: .இவனுக்குன்னு ஆளு வந்து மாட்ராங்க பாரு....:D :D
அன்புடன்
மணியா....:D
(இப்போன்னு பாத்து ஒரு 15 துறையை போட்டு வைச்சிருக்கான் பரம்ஸ் ):mad:

gragavan
23-08-2005, 11:27 AM
:D :D ஆரம்பிச்சாச்சையா......ஆரம்பிச்சாச்சு.....:D .8 கேள்வி ஆயிடிச்சி....:rolleyes: இன்னும் துரை என்ன துறைன்னு தெரியலை....:confused: .இவனுக்குன்னு ஆளு வந்து மாட்ராங்க பாரு....:D :D
அன்புடன்
மணியா....:D
(இப்போன்னு பாத்து ஒரு 15 துறையை போட்டு வைச்சிருக்கான் பரம்ஸ் ):mad:வாய்க்கால் துறை படித்துறையெல்லாம் இருக்குல்ல. அங்கெல்லாம் ஆளில்லாமலா இருக்கு.

ஆனா ஒன்னு....நான் நெனைக்கிற ஆளு பக்கம் கூட பரஞ்சோதி வரமுடியாது. அடிச்சி சொல்லுவேன்.

பரஞ்சோதி
23-08-2005, 11:34 AM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 9)

இவர் அரசியல்வாதி அல்லது நடிகர் அல்லது இரண்டுமே ?

(இப்படி கேட்கவில்லை என்றால் இராகவன் அண்ணா, இரண்டும் இருந்தால், இல்லை என்று சொல்லிவிடுவார்.)

பரஞ்சோதி
23-08-2005, 11:36 AM
வாய்க்கால் துறை படித்துறையெல்லாம் இருக்குல்ல. அங்கெல்லாம் ஆளில்லாமலா இருக்கு.

ஆனா ஒன்னு....நான் நெனைக்கிற ஆளு பக்கம் கூட பரஞ்சோதி வரமுடியாது. அடிச்சி சொல்லுவேன்.

இந்த லொள்ளை மட்டும் நிப்பாட்டுங்க, இப்படி சொல்லி தான் சத்யஜித்ரே, இராமனை மறக்க அடிச்சீங்க. வன்மையாக கண்டிக்கிறேன்.

gragavan
23-08-2005, 11:36 AM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 9)

இவர் அரசியல்வாதி அல்லது நடிகர் அல்லது இரண்டுமே ?

(இப்படி கேட்கவில்லை என்றால் இராகவன் அண்ணா, இரண்டும் இருந்தால், இல்லை என்று சொல்லிவிடுவார்.):D :D :D ஆமாம்

பரஞ்சோதி
23-08-2005, 11:46 AM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 10)

இவர் கர்நாடகா அல்லது காஷ்மீர் அல்லது மகாராஷ்ட்ராவில் வாழ்பவர் ?

மன்மதன்
23-08-2005, 11:48 AM
இடையிலே நானும் ஏதாவது சொல்லிக்கிறேன்..இல்லேன்னா மார்க் இல்லேன்னு சொல்லிட போறிங்க :D :D
அன்புடன்
மன்மதன்

gragavan
23-08-2005, 11:49 AM
இந்த லொள்ளை மட்டும் நிப்பாட்டுங்க, இப்படி சொல்லி தான் சத்யஜித்ரே, இராமனை மறக்க அடிச்சீங்க. வன்மையாக கண்டிக்கிறேன்.இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். மேலும் என்னுடைய கருத்தில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. எத்தனை கேள்விகளுக்கு நான் ஆமாம் சொன்னாலும்................:)

mania
23-08-2005, 11:51 AM
இடையிலே நானும் ஏதாவது சொல்லிக்கிறேன்..இல்லேன்னா மார்க் இல்லேன்னு சொல்லிட போறிங்க :D :D
அன்புடன்
மன்மதன்

:D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D
பேட் வலியுடன்
மணியா....:D

gragavan
23-08-2005, 11:52 AM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 10)

இவர் கர்நாடகா அல்லது காஷ்மீர் அல்லது மகாராஷ்ட்ராவில் வாழ்பவர் ?ஆமாம்

மன்மதன்
23-08-2005, 11:55 AM
இதெல்லாம் சரிப்படாது.. கடைசியா தொகுப்பு கொடுக்கும் போது எனக்கு ஒரு தனிமடல் போடுங்க.. அப்ப வர்ரேன்...(இராகவன் நினைத்தாலே கசக்குதப்பா :D :D)
அன்புடன்
மன்மதன்

gragavan
23-08-2005, 11:58 AM
இதெல்லாம் சரிப்படாது.. கடைசியா தொகுப்பு கொடுக்கும் போது எனக்கு ஒரு தனிமடல் போடுங்க.. அப்ப வர்ரேன்...(இராகவன் நினைத்தாலே கசக்குதப்பா :D :D)
அன்புடன்
மன்மதன்மன்மதா நீ இப்படிச் சொல்லலாமா? அப்புறம் என்னோடு யார் விளையாடுவார்கள். நான் விடை சொன்னதும் எல்லாரும் இவரா இவரா என்று வருகின்றீர்கள். என்ன செய்வது........ஹோ ஹோ ஹோ.............

pradeepkt
23-08-2005, 11:59 AM
ஆமாய்யா, எத்தனை ஆமாம் சொன்னாலும் தெரியாம இருக்கறதுக்குக் கடைசியில தரம் சிங்குக்கு மாப்பிள்ளையா வரப்போறவரை நினைச்சிருக்கப் போறாரு...
ஒரு நிமிஷம் இருங்க, உயிரோட இருக்காரான்னு பாத்திடுறேன்.. இருக்காரப்பா ரெண்டாவது கேள்வியில... நல்ல வேளை...
ஏன்யா இவரா இவரான்னு நாங்க கடுப்பில வரோம்.. நீங்க தப்பால்ல நினைச்சுக்கறீங்க...

pradeepkt
23-08-2005, 11:59 AM
மன்மதா நீ இப்படிச் சொல்லலாமா? அப்புறம் என்னோடு யார் விளையாடுவார்கள். நான் விடை சொன்னதும் எல்லாரும் இவரா இவரா என்று வருகின்றீர்கள். என்ன செய்வது........ஹோ ஹோ ஹோ.............
ரொம்பத்தான் சிரிப்பு...
இருக்கட்டும் இருக்கட்டும்...

gragavan
23-08-2005, 12:03 PM
ரொம்பத்தான் சிரிப்பு...
இருக்கட்டும் இருக்கட்டும்...அது சிரிப்பில்லை அழுகை அழுகை ஹோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ...............ஓ காட் பிளீஸ் ஆன்சர் மை பிரேயர்...........

gragavan
23-08-2005, 12:05 PM
ஆமாய்யா, எத்தனை ஆமாம் சொன்னாலும் தெரியாம இருக்கறதுக்குக் கடைசியில தரம் சிங்குக்கு மாப்பிள்ளையா வரப்போறவரை நினைச்சிருக்கப் போறாரு...
ஒரு நிமிஷம் இருங்க, உயிரோட இருக்காரான்னு பாத்திடுறேன்.. இருக்காரப்பா ரெண்டாவது கேள்வியில... நல்ல வேளை...
ஏன்யா இவரா இவரான்னு நாங்க கடுப்பில வரோம்.. நீங்க தப்பால்ல நினைச்சுக்கறீங்க...தரம்சிங்குக்கு மாப்பிள்ளையா வரப் போறவரா? ஏய்யா? அவருக்கு ரெண்டு பசங்கதானே.....எந்தப் பையனுக்கு அவரு மாப்பிள்ள பாக்குறாரு...

பரஞ்சோதி
23-08-2005, 12:21 PM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 11)

இவர் நல்ல பாடகரும் கூட ?

gragavan
23-08-2005, 12:24 PM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 11)

இவர் நல்ல பாடகரும் கூட ?
இல்லை

pradeepkt
23-08-2005, 12:25 PM
தரம்சிங்குக்கு மாப்பிள்ளையா வரப் போறவரா? ஏய்யா? அவருக்கு ரெண்டு பசங்கதானே.....எந்தப் பையனுக்கு அவரு மாப்பிள்ள பாக்குறாரு...
சரி அப்ப மருமகளா வரப்போற பொண்ணோட அண்ணன் ... ஓகேவா?

pradeepkt
23-08-2005, 12:26 PM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 11)

இவர் நல்ல பாடகரும் கூட ?

போச்சு, ராகவன் சில பின்னணிப் பாடகர்களையே நல்ல பாடகருன்னு ஒத்துக்க மாட்டாரு...
பை தி வே.. உங்க கேள்வியோட சாராம்சம் அவரு சினிமாவில எல்லாம் பாடிருக்காரான்னு கேக்குறதா?

gragavan
23-08-2005, 12:32 PM
போச்சு, ராகவன் சில பின்னணிப் பாடகர்களையே நல்ல பாடகருன்னு ஒத்துக்க மாட்டாரு...
பை தி வே.. உங்க கேள்வியோட சாராம்சம் அவரு சினிமாவில எல்லாம் பாடிருக்காரான்னு கேக்குறதா?நான் மட்டுமா? :D :D :D :D :D :D :D :D :D

gragavan
23-08-2005, 12:34 PM
சரி அப்ப மருமகளா வரப்போற பொண்ணோட அண்ணன் ... ஓகேவா?உங்களை மன்னித்து இத்தோடு விடுகிறேன்.

mania
23-08-2005, 12:37 PM
:D :D ரா.....ரா.....ஏ ரா....ரா......தா......தா.....:rolleyes: .ஹி.....ஹி....ஹி....:D
அன்புடன்
பாட்டில் சிலேடை மணியா...:rolleyes: :D

pradeepkt
23-08-2005, 12:40 PM
தலை என்னாச்சு உங்களுக்கு...???
ஒரே பாட்டில் சிலேடை???
வேணுமின்னா உங்களுக்கு ராகவனைத் தனிமடல் அனுப்பச் சொல்லவா?
ஆனா எனக்கு ஒரு சி.சி. :D

மன்மதன்
23-08-2005, 01:05 PM
எல்லோரும் 'ரா'வில் தொடங்குற பேரையா தேட போறாங்க..('ரா'வ பத்தி பேசும் போது சேரன்கயல் வரணுமே :D :D)
அன்புடன்
மன்மதன்

mukilan
23-08-2005, 06:01 PM
:D :D ?????என்ன நடக்குன்னு புரியாத

முகிலன்.

பரஞ்சோதி
23-08-2005, 07:53 PM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 12)


இவர் இன்னாள் அல்லது முன்னாள் எம்.எல்.ஏ, முதலமைச்சர், மத்திய அமைச்சர் ?

(ஏதாவது ஒன்று சரி என்றாலும் ஆமாம் என்று சொல்லுங்க).

பிரியன்
23-08-2005, 07:55 PM
சக்தியை கொஞ்சறதவிட்டுட்டு கண்டுபிடிக்காவா கதையடிக்கவான்னு என்னய்யா பரஞ்சோதி....
ரெம்ப நேரமாச்சு -- போய் தூங்குக்கய்யா.

பரஞ்சோதி
23-08-2005, 08:02 PM
சக்தியை கொஞ்சறதவிட்டுட்டு கண்டுபிடிக்காவா கதையடிக்கவான்னு என்னய்யா பரஞ்சோதி....
ரெம்ப நேரமாச்சு -- போய் தூங்குக்கய்யா.

சக்தி இப்போ தூங்கி, இரவு 2 மணிக்கு தான் விளையாட வருவார். :D

thempavani
24-08-2005, 12:30 AM
சுவேதா இரு கேள்விகளுக்கு தவறாக விடை சொல்லியிருக்கிறாள்...பரம்ஸ் அண்ணா தற்போது என்ன செய்வது என்று சொல்லுங்கள்...எனது தீர்ப்பு இப்போட்டியை ரத்து செய்துவிடலாம்... யாருக்கும் மதிப்பெண் வழங்கவேண்டாம்.ஹி..ஹி..முறைக்காதே பிரதீப்...

(தலை உங்கள் பதில் தவறு..ஹி..ஹி..ஹி..)

எனக்கு நெருப்பு வளையம் அனுமதி தரமுடியாது என்று கூறிவிட்டார்கள்...மன்ற பங்களிப்பு இனி குறையும் வாய்ப்புகள் அதிகம்...மக்கா மறந்துவிடாதீர்கள்..

பரஞ்சோதி
24-08-2005, 04:17 AM
சுவேதா இரு கேள்விகளுக்கு தவறாக விடை சொல்லியிருக்கிறாள்...பரம்ஸ் அண்ணா தற்போது என்ன செய்வது என்று சொல்லுங்கள்...எனது தீர்ப்பு இப்போட்டியை ரத்து செய்துவிடலாம்... யாருக்கும் மதிப்பெண் வழங்கவேண்டாம்.ஹி..ஹி..முறைக்காதே பிரதீப்...

(தலை உங்கள் பதில் தவறு..ஹி..ஹி..ஹி..)

எனக்கு நெருப்பு வளையம் அனுமதி தரமுடியாது என்று கூறிவிட்டார்கள்...மன்ற பங்களிப்பு இனி குறையும் வாய்ப்புகள் அதிகம்...மக்கா மறந்துவிடாதீர்கள்..


சகோதரி, சுவேதா சகோதரி எந்த எந்த கேள்விகளுக்கு தவறாக பதில் சொல்லியிருக்கிறார் என்பதை சொல்லுங்க, அதை சரி செய்து மீதி கேள்வியை கேட்கலாம், விடை காண்பது எளிது தான்.

அப்புறம் உங்களால் அடிக்கடி வரமுடியாது, அய்யோ எங்க அணியினர் போட்டு வாங்க முடியாதே, பாவம் பிரியன் மட்டும் மாட்டிக் கொண்டு விழிக்கிறார் :eek:

mania
24-08-2005, 04:22 AM
சுவேதா இரு கேள்விகளுக்கு தவறாக விடை சொல்லியிருக்கிறாள்...பரம்ஸ் அண்ணா தற்போது என்ன செய்வது என்று சொல்லுங்கள்...எனது தீர்ப்பு இப்போட்டியை ரத்து செய்துவிடலாம்... யாருக்கும் மதிப்பெண் வழங்கவேண்டாம்.ஹி..ஹி..முறைக்காதே பிரதீப்...

(தலை உங்கள் பதில் தவறு..ஹி..ஹி..ஹி..)

எனக்கு நெருப்பு வளையம் அனுமதி தரமுடியாது என்று கூறிவிட்டார்கள்...மன்ற பங்களிப்பு இனி குறையும் வாய்ப்புகள் அதிகம்...மக்கா மறந்துவிடாதீர்கள்..

போட்டியை ரத்துசெய்துவிட்டு பரம்ஸுக்கு மட்டும் ஒரு மதிப்பெண் வழங்க நான் பரிந்துரைக்கிறேன்...:)
அன்புடன்
மணியா
(சுவேதா இன்னும் மூன்று போட்டிகளில் பங்கேற்க கூடாது என்ற தடையையும் விதித்தால் என்ன....?):rolleyes:

மன்மதன்
24-08-2005, 04:43 AM
போட்டியை ரத்துசெய்துவிட்டு பரம்ஸுக்கு மட்டும் ஒரு மதிப்பெண் வழங்க நான் பரிந்துரைக்கிறேன்...:)
அன்புடன்
மணியா
(சுவேதா இன்னும் மூன்று போட்டிகளில் பங்கேற்க கூடாது என்ற தடையையும் விதித்தால் என்ன....?):rolleyes:

முதல் பாயிண்ட் ஓகே.. சுவேதா ரொம்ப நாளா வரலை போலிருக்கே. இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ :rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

gragavan
24-08-2005, 05:05 AM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 12)


இவர் இன்னாள் அல்லது முன்னாள் எம்.எல்.ஏ, முதலமைச்சர், மத்திய அமைச்சர் ?

(ஏதாவது ஒன்று சரி என்றாலும் ஆமாம் என்று சொல்லுங்க).இல்லை

gragavan
24-08-2005, 05:07 AM
போட்டியை ரத்துசெய்துவிட்டு பரம்ஸுக்கு மட்டும் ஒரு மதிப்பெண் வழங்க நான் பரிந்துரைக்கிறேன்...:)
அன்புடன்
மணியா
(சுவேதா இன்னும் மூன்று போட்டிகளில் பங்கேற்க கூடாது என்ற தடையையும் விதித்தால் என்ன....?):rolleyes:பரம்சுக்கு மதிப்பெண் என்பதை நான் வழி மொழிகிறேன்.

ஆனால் சுவேதாவிற்குத் தடை என்பதை விலக்கி விடலாம். அப்புறம் உக்காந்து அழப்போறா சுவேதா.

பரஞ்சோதி
24-08-2005, 05:49 AM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 13)

இவர் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர் ?

mania
24-08-2005, 05:50 AM
ஒரு தொகுப்பு கொடேன் பரம்ஸ்.....வழக்கம்போல நிறையவே குழப்பறான் ராகவன்....??
அன்புடன்
மணியா...

பரஞ்சோதி
24-08-2005, 05:51 AM
பரம்சுக்கு மதிப்பெண் என்பதை நான் வழி மொழிகிறேன்.

ஆனால் சுவேதாவிற்குத் தடை என்பதை விலக்கி விடலாம். அப்புறம் உக்காந்து அழப்போறா சுவேதா.

நன்றி அண்ணா,

எப்படியும் உங்ககிட்ட பாயிண்டை விட்டு விடுவேன் என்று நினைக்கிறீங்க தானே :cool: .

சரி சுவேதா பாயிண்டை வைத்து சரி கட்டிவிடுவேன்.

gragavan
24-08-2005, 05:54 AM
நன்றி அண்ணா,

எப்படியும் உங்ககிட்ட பாயிண்டை விட்டு விடுவேன் என்று நினைக்கிறீங்க தானே :cool: .

சரி சுவேதா பாயிண்டை வைத்து சரி கட்டிவிடுவேன்.இதென்ன அநியாயம். உனக்கு மதிப்பெண் கொடுக்கச் சொன்னது தப்பாச்சே.....சரி. சரி. தலை. எல்லாருக்கும் மதிப்பெண் என்று சொல்லுங்க..........

gragavan
24-08-2005, 05:56 AM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 13)

இவர் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர் ?இல்லை

பரஞ்சோதி
24-08-2005, 05:56 AM
இராகவன் அண்ணா விதிமுறையானது, கேள்விக்கு பதில் சொல்பவர் தவறாக சொன்னால், கேள்வி கேட்டவருக்கு மட்டுமே மதிப்பெண்.

ஆனாலும் சுவேதா தவறு செய்த இடத்தை எது என்று தேம்பா, அல்லது ஜீவா சொன்னால் மீதி கேள்விகளில் விடை காண முடியும்.

ஜீவா வரட்டும்.

gragavan
24-08-2005, 05:59 AM
இராகவன் அண்ணா விதிமுறையானது, கேள்விக்கு பதில் சொல்பவர் தவறாக சொன்னால், கேள்வி கேட்டவருக்கு மட்டுமே மதிப்பெண்.

ஆனாலும் சுவேதா தவறு செய்த இடத்தை எது என்று தேம்பா, அல்லது ஜீவா சொன்னால் மீதி கேள்விகளில் விடை காண முடியும்.

ஜீவா வரட்டும்.தம்பி இது புது விதியா? என்னனுடைய போட்டியில் அன்றைக்கு தலை தவறாகச் சொன்னார். அவருக்கு மதிப்பெண்ணில்லை. பிரதீப் சரியாகச் சொன்னார். அவருக்கு மதிப்பெண். இன்றைக்கு இப்படி ஒரு விதி. இது சரியில்லை.

பரஞ்சோதி
24-08-2005, 06:01 AM
தம்பி இது புது விதியா? என்னனுடைய போட்டியில் அன்றைக்கு தலை தவறாகச் சொன்னார். அவருக்கு மதிப்பெண்ணில்லை. பிரதீப் சரியாகச் சொன்னார். அவருக்கு மதிப்பெண். இன்றைக்கு இப்படி ஒரு விதி. இது சரியில்லை.

விதியை மதியால் வெல்லத் தான் ஜீவா வரட்டும் என்று சொன்னேன். பாயிண்ட் எப்படியும் நம்ம அணிக்கு தானே. :D

அப்புறம் கொஞ்சம் கோந்து விடுறது, இன்னமும் 2 கேள்வி தான் இருக்குது, தம்பி மாதிரி குருட்டு பூனையாக விட்டத்தில் பாயப்போகிறேன். :)

gragavan
24-08-2005, 06:08 AM
விதியை மதியால் வெல்லத் தான் ஜீவா வரட்டும் என்று சொன்னேன். பாயிண்ட் எப்படியும் நம்ம அணிக்கு தானே. :D

அப்புறம் கொஞ்சம் கோந்து விடுறது, இன்னமும் 2 கேள்வி தான் இருக்குது, தம்பி மாதிரி குருட்டு பூனையாக விட்டத்தில் பாயப்போகிறேன். :)கோந்துமில்லை. சாந்துமில்லை. அன்னைக்கு நீ பிரியனோட விளையாடிய போட்டியில் கோந்து கொடுத்தயா?
பிரதீப்போடு விளையாடிய போட்டியில் கோந்து கொடுத்தாயா?
இல்லை முருங்கை மரத்துப் பிசினை ஊற வைத்தாவது நோட்டுப் புத்தகம் ஒட்டக் கொடுத்தாயா?

பரஞ்சோதி
24-08-2005, 06:12 AM
கோந்துமில்லை. சாந்துமில்லை. அன்னைக்கு நீ பிரியனோட விளையாடிய போட்டியில் கோந்து கொடுத்தயா?
பிரதீப்போடு விளையாடிய போட்டியில் கோந்து கொடுத்தாயா?
இல்லை முருங்கை மரத்துப் பிசினை ஊற வைத்தாவது நோட்டுப் புத்தகம் ஒட்டக் கொடுத்தாயா?

அழுத பிள்ளைக்கு தான் பீர் இல்லை இல்லை பால் கிடைக்கும். :D

ஜீவா
24-08-2005, 06:13 AM
இராகவன் அண்ணா விதிமுறையானது, கேள்விக்கு பதில் சொல்பவர் தவறாக சொன்னால், கேள்வி கேட்டவருக்கு மட்டுமே மதிப்பெண்.

ஆனாலும் சுவேதா தவறு செய்த இடத்தை எது என்று தேம்பா, அல்லது ஜீவா சொன்னால் மீதி கேள்விகளில் விடை காண முடியும்.

ஜீவா வரட்டும்.


நான் வந்துட்டேன்............


சகோதரி சுவேதாவுடன் கேள்வி 14)
கடன் வாங்கிசொந்தப்படம் தயாரித்தவர் ?
இல்லை!

இந்த கேள்விக்கு சுவேதா தவறாக இல்லை என்று கூறியிருக்கிறார்.. இதை வைத்தே நீங்கள் எல்லோரும் யார் அது என்று கண்டுபுடித்திருக்கலாம்..

பரஞ்சோதி
24-08-2005, 06:13 AM
தலை இதோ தொகுப்பு.

Originally Posted by பரஞ்சோதி
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 1)

ஆண் ?

ஆமாம்
Quote:
Originally Posted by பரஞ்சோதி
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 2)

உயிரோடு இருக்கிறார் ?

ஆமாம்
Quote:
Originally Posted by பரஞ்சோதி
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 3)

அரசியல், விளையாட்டு, சினிமா, ஆன்மீகம், இசை, இலக்கியம், மருத்துவம், விஞ்ஞான துறையைச் சார்ந்தவர் ?

ஆமாம்

இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 4)

தமிழ்நாட்டைச் சார்ந்தவர் ?

(தமிழ்நாட்டில் பிறந்தவர் அல்லது இங்கே வந்து வசிப்பவர்)

இல்லை

இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 5)

மக்களின் முன்பு தொலைக்காட்சியில் அடிக்கடி தோன்றுபவர் ?

(விளையாட்டு வீரர், அரசியல்வாதி, நடிகர், பாடகர், இசை வித்தகர்)

ஆமாம்

இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 6)

திருமணம் ஆனவர் ?

ஆமாம்

இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 7)

இவரது அப்பா, மனைவி, மகன், மகள் இதே துறையில் இருக்கிறார்கள் ?

(யாராவது ஒருவர் இருந்தாலும் ஆமாம் என்று சொல்லவும்)




ஆமாம்

இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 8)

இசைக் கருவிகளை இசைப்பதில் வல்லவர், அதனாலேயே புகழ் பெற்றவர் ?

(இப்படி கேட்கலன்னா, ஒரு நாள் புல்லாங்குழல் ஊதினார் என்று கூறி ஆமாம் என்று சொல்லி விடுவார், நம்ம இராகவன் அண்ணா)

இல்லை



இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 9)

இவர் அரசியல்வாதி அல்லது நடிகர் அல்லது இரண்டுமே ?

(இப்படி கேட்கவில்லை என்றால் இராகவன் அண்ணா, இரண்டும் இருந்தால், இல்லை என்று சொல்லிவிடுவார்.)

ஆமாம்






இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 10)

இவர் கர்நாடகா அல்லது காஷ்மீர் அல்லது மகாராஷ்ட்ராவில் வாழ்பவர் ?

ஆமாம்


இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 11)

இவர் நல்ல பாடகரும் கூட ?

இல்லை



இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 12)


இவர் இன்னாள் அல்லது முன்னாள் எம்.எல்.ஏ, முதலமைச்சர், மத்திய அமைச்சர் ?

(ஏதாவது ஒன்று சரி என்றாலும் ஆமாம் என்று சொல்லுங்க).

இல்லை


இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 13)

இவர் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர் ?

இல்லை

பரஞ்சோதி
24-08-2005, 06:18 AM
நான் வந்துட்டேன்............



இந்த கேள்விக்கு சுவேதா தவறாக இல்லை என்று கூறியிருக்கிறார்.. இதை வைத்தே நீங்கள் எல்லோரும் யார் அது என்று கண்டுபுடித்திருக்கலாம்..

எல்லோரும் வடையை இல்லை விடையை நடுவர் ஜீவாவுக்கு, அல்லது சுவேதாவுக்கு அனுப்புங்க. சரியா தவறா என்று சொல்லுவார்.

இன்னும் ஒரு கேள்வி இருக்குது, அதையும் ஜீவாவிடமே கேட்கலாமா?

gragavan
24-08-2005, 06:20 AM
அழுத பிள்ளைக்கு தான் பீர் இல்லை இல்லை பால் கிடைக்கும். :Dஅப்ப உக்காந்து அழு. பீர் கெடைக்கட்டும். இல்லை இல்லை. பால் கெடைக்கட்டும்.

gragavan
24-08-2005, 06:21 AM
எல்லோரும் வடையை இல்லை விடையை நடுவர் ஜீவாவுக்கு, அல்லது சுவேதாவுக்கு அனுப்புங்க. சரியா தவறா என்று சொல்லுவார்.

இன்னும் ஒரு கேள்வி இருக்குது, அதையும் ஜீவாவிடமே கேட்கலாமா?விரும்பினால் கேட்கலாம். விடை அனுப்பச் சொன்னால் அனுப்புகிறோம்.

பரஞ்சோதி
24-08-2005, 06:21 AM
அழுத பிள்ளைக்கு தான் பீர் இல்லை இல்லை பால் கிடைக்கும். :D

அழுது கொண்டே இருக்கிறேன், இறைவா, ராகவா, கோந்து தருவாயா?

ஆமாம், கோந்து கொடுத்தாலும் குழப்பம் தான் கொடுப்பார்.
அப்படி தான் இந்து கடவுள் பெயர் கொண்டவர் என்று கேட்டேன், இல்லை என்று கல் மனதோடு சொல்லவர் தானே நீங்க.

- கடுப்புடன் பரம்ஸ்

பரஞ்சோதி
24-08-2005, 06:23 AM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 14)

ஆங்கில படங்களில் நடித்திருக்கிறார் ?

பரஞ்சோதி
24-08-2005, 06:24 AM
விரும்பினால் கேட்கலாம். விடை அனுப்பச் சொன்னால் அனுப்புகிறோம்.

எல்லோருக்கும் மதிப்பெண் கொடுக்க வைத்தாச்சு. :D

- பெரிய மனசுக்காரன் பரம்ஸ்

gragavan
24-08-2005, 06:25 AM
அழுது கொண்டே இருக்கிறேன், இறைவா, ராகவா, கோந்து தருவாயா?

ஆமாம், கோந்து கொடுத்தாலும் குழப்பம் தான் கொடுப்பார்.
அப்படி தான் இந்து கடவுள் பெயர் கொண்டவர் என்று கேட்டேன், இல்லை என்று கல் மனதோடு சொல்லவர் தானே நீங்க.

- கடுப்புடன் பரம்ஸ்கல் மனம்தான் தம்பி. ஆகையால்தான் தங்கத்தில் பதிக்கின்றார்கள். அங்கத்தில் அணிகின்றார்கள்.

நீ சிற்பியானால் கல்லிலும் சிலையுண்டு.

gragavan
24-08-2005, 06:27 AM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 14)

ஆங்கில படங்களில் நடித்திருக்கிறார் ?ஆமாம். (அதுக்காக ஜெயலலிதான்னு நெனைச்சுக்கிறாத. ஜெயலலிதா கூடத்தான் இங்கிலீசு படத்தில் நடிச்சிருக்கிறார்.)

பரஞ்சோதி
24-08-2005, 06:31 AM
ஆமாம். (அதுக்காக ஜெயலலிதான்னு நெனைச்சுக்கிறாத. ஜெயலலிதா கூடத்தான் இங்கிலீசு படத்தில் நடிச்சிருக்கிறார்.)

ஆமாம், இல்லை மட்டும் சொன்னால் போதும், திசை திருப்ப வேண்டாம்.

- கடுகடுப்போடு பரம்ஸ் :mad:

gragavan
24-08-2005, 06:33 AM
ஆமாம், இல்லை மட்டும் சொன்னால் போதும், திசை திருப்ப வேண்டாம்.

- கடுகடுப்போடு பரம்ஸ் :mad:ஆமா இவரு பெரிய திசை காட்டுங்கருவி....அப்படியே திருப்பீட்டாலும்......

gragavan
24-08-2005, 06:34 AM
சரி. சுவேதா போட்டிக்கான வடையை யாருக்கு அனுப்பனும். கெட்டிச் சட்டியும் வெச்சு அனுப்பனுமா?

ஜீவா
24-08-2005, 06:36 AM
எல்லோருக்கும் மதிப்பெண் கொடுக்க வைத்தாச்சு. :D

- பெரிய மனசுக்காரன் பரம்ஸ்

இன்னொரு கேள்விக்கு அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன்.. விடையை நான் கூறட்டுமா அண்ணா..


இவரது அப்பா, அம்மா, அக்கா, அண்ணன், தம்பி, தங்கை சினிமாவில் இருக்கிறார்கள்

(யாராவதுஒருவர் இருந்தாலும் ஆமாம் என்றுசொல்லவும்).

ஆம்!!!

இந்த பதில் கூட தவறு என்று நான் நினைக்கிறேன்.. சரியான ஆதாரம் என்னிடம் இல்லை..

mania
24-08-2005, 06:41 AM
ஆமாம். (அதுக்காக ஜெயலலிதான்னு நெனைச்சுக்கிறாத. ஜெயலலிதா கூடத்தான் இங்கிலீசு படத்தில் நடிச்சிருக்கிறார்.)

:D :D :D :D :D :D :D
சிரிப்புடன்
மணியா:D

பரஞ்சோதி
24-08-2005, 06:41 AM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 15)

ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடித்தவர் ?

(தர்ம கேள்வி, அதர்ம கேள்வியா என்று தெரியவில்லை)

gragavan
24-08-2005, 06:42 AM
விடையை அனுப்பாமலே மதிப்பெண் கொடுக்கறதுன்னா கொடுங்க. இல்லை. அனுப்பித்தான் ஆகனுமுன்னா அதையுஞ் சொல்லுங்க.

பரஞ்சோதி
24-08-2005, 06:44 AM
இன்னொரு கேள்விக்கு அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன்.. விடையை நான் கூறட்டுமா அண்ணா..



இந்த பதில் கூட தவறு என்று நான் நினைக்கிறேன்.. சரியான ஆதாரம் என்னிடம் இல்லை..

குடும்பத்தை சேர்ந்தவர்கள் சினிமாவில் இருக்கிறார்கள் என்பது ஆம் என்பது சரி தான்.

விடையை ஜீவாவுக்கு அனுப்புங்க.

15வது கேள்வி?

நடிகர் லிவிங்ஸ்டனோடு கதாநாயகியாக நடித்தவர் ?

ஜீவா
24-08-2005, 06:46 AM
15வது கேள்வி?

நடிகர் லிவிங்ஸ்டனோடு கதாநாயகியாக நடித்தவர் ?

ஆமாங்க ஆமாம்.. (கண்டுபுடிச்சாச்சா????? :D :D :D )

பரஞ்சோதி
24-08-2005, 06:47 AM
இராகவன் அண்ணா, கடைசி கேள்விக்கு பதில் சொல்லுங்க, நெஞ்சு திக் திக் என்று அடிக்குது.

gragavan
24-08-2005, 06:47 AM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 15)

ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்தவர் ?

(தர்ம கேள்வி, அதர்ம கேள்வியா என்று தெரியவில்லை)ஆமாம்

gragavan
24-08-2005, 06:51 AM
சுவேதாவின் போட்டிக்கான விடையை ஜீவாவுக்கு அனுப்பியிருக்கிறேன்.

gragavan
24-08-2005, 06:51 AM
இராகவன் அண்ணா, கடைசி கேள்விக்கு பதில் சொல்லுங்க, நெஞ்சு திக் திக் என்று அடிக்குது.நான் இதுக்கு என்ன விடை சொன்னாலும் ஒனக்கு திக்கு திக்கு தான் :D :D :D

மன்மதன்
24-08-2005, 06:55 AM
நண்பா,, ராகவனுடனுனான போட்டி தொகுப்பை கொடு..

ஜீவா.. நான் அனுப்பிய விடைக்கு 1/2 மார்க்காவது உண்டுன்னு சொல்லிடுங்க :D :D

பரஞ்சோதி
24-08-2005, 06:57 AM
இராகவன் அண்ணாவின் போட்டிக்கு நடுவர் யார்?

தேம்பா நடுவர் என்றால் விடையை புதிய நடுவர் ஜீவாவுக்கு அனுப்புங்க.

gragavan
24-08-2005, 07:00 AM
இராகவன் அண்ணாவின் போட்டிக்கு நடுவர் யார்?

தேம்பா நடுவர் என்றால் விடையை புதிய நடுவர் ஜீவாவுக்கு அனுப்புங்க.சுவேதாதான் நடுவர். ஜீவா என்றால் என்னுடைய விடையை ஜீவாவுக்கு அனுப்புகிறேன்.

ஜீவா
24-08-2005, 07:10 AM
என்னிடம் பிரியன், ராகவன் அண்ணா..பரஞ்சோதி அண்ணா மற்றும் நம் மன்மதன் ஆகியொரிடமிருந்து வடை வந்துள்ளது.. அதனால, விடையை நான் சொல்லிடவா???

பரஞ்சோதி
24-08-2005, 07:25 AM
இராகவன் அண்ணாவுக்கான விடையை தம்பி பிரதீப் பாணியில் விட்டத்தில் பாய்ந்துள்ளேன், ஜீவாவுக்கு இரண்டு விடையையும் அனுப்பியாச்சு.

பரஞ்சோதி
24-08-2005, 07:26 AM
அடுத்து நான் இராகவன் அண்ணாவை மண்டை காய வைக்க இருக்கிறேன், போட்டிக்கு தயாரா?

gragavan
24-08-2005, 07:35 AM
இராகவன் அண்ணாவுக்கான விடையை தம்பி பிரதீப் பாணியில் விட்டத்தில் பாய்ந்துள்ளேன், ஜீவாவுக்கு இரண்டு விடையையும் அனுப்பியாச்சு.நானும் ஜீவாவிற்கு நான் நினைத்தவரை அனுப்பி விட்டேன்.

gragavan
24-08-2005, 07:36 AM
அடுத்து நான் இராகவன் அண்ணாவை மண்டை காய வைக்க இருக்கிறேன், போட்டிக்கு தயாரா?அதை அடுத்த போட்டியில் வைத்துக் கொள்ளலாம். இப்பொழுது கொஞ்சம் வேலை இருக்கிறது. மன்மதனைப் பிடி.

பரஞ்சோதி
24-08-2005, 07:41 AM
நானும் ஜீவாவிற்கு நான் நினைத்தவரை அனுப்பி விட்டேன்.

சுவேதாவுக்கு அனுப்பியதை தானே அனுப்புனீங்க, மாத்தலையே :)

- சந்தேக பரம்ஸ்

pradeepkt
24-08-2005, 07:42 AM
நானும் சுவேதாவுக்கான விடையை ஜீவாவுக்கு அனுப்பி இருக்கேன்..
எனக்கும் ஒரு மதிப்பெண் கொடுக்கணும்... :D

pradeepkt
24-08-2005, 07:42 AM
ராகவன் போட்டிக்கான விடைக்கு எனக்கு இன்னும் கொஞ்ச நேரம் வேண்டும்.. ஆமா சொல்லிட்டேன்.

pradeepkt
24-08-2005, 07:43 AM
யாருய்யா அது ஜேம்ஸ்பாண்டு படங்களில் நடித்தவர்.

gragavan
24-08-2005, 07:46 AM
யாருய்யா அது ஜேம்ஸ்பாண்டு படங்களில் நடித்தவர்.ஜேம்ஸ்பாண்டு படத்தில் ஒருவரல்ல மூன்று இந்தியர்கள் நடித்திருக்கின்றார்கள். ஒரு இந்தியப் பெண்ணும் கூட நடித்திருக்கிறார். யாரையாவது சொல்லுங்க.

gragavan
24-08-2005, 07:47 AM
சுவேதாவுக்கு அனுப்பியதை தானே அனுப்புனீங்க, மாத்தலையே :)

- சந்தேக பரம்ஸ்மாற்றவில்லை பரம்ஸ். முற்பகல் செயின் பிற்பகல் விளையும் என்பது சரியாகத்தான் இருக்கிறது. :)

gragavan
24-08-2005, 07:47 AM
பிரதீப், பாடல் வரிகளை முதலில் கண்டு பிடியுங்கள்.

பரஞ்சோதி
24-08-2005, 08:03 AM
மாற்றவில்லை பரம்ஸ். முற்பகல் செயின் பிற்பகல் விளையும் என்பது சரியாகத்தான் இருக்கிறது. :)

நன்றி அண்ணா.

அது என்ன பழமொழி புரியலையே.

அப்புறம், நீங்க முன்பு அனுப்பின தனிமடல் இன்னமும் திறக்கவில்லை, திறக்கலாமா?

gragavan
24-08-2005, 08:05 AM
நன்றி அண்ணா.

அது என்ன பழமொழி புரியலையே.

அப்புறம், நீங்க முன்பு அனுப்பின தனிமடல் இன்னமும் திறக்கவில்லை, திறக்கலாமா?திறக்கலாம். என்ன அனுப்பினேன் என்றும் சொல்லலாம்.

ஜீவா
24-08-2005, 08:14 AM
சுவேதா கேள்விக்கான விடையை அனைவரும் சரியாக சொல்லிவிட்டார்கள்..

அதற்கான விடை..
ரம்பா..

மன்மதன்.
மணியா அண்ணா
பரஞ்சோதி அண்ணா..
ப்ரதீப்
பிரியன்
ராகவா அண்ணா..
அனைவருக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும்..

அப்புறம் ராகவன் அண்ணா கேள்விக்கான விடையை
பரஞ்சோதி அண்ணாவும், பிரியனும் அனுப்பி உள்ளார்கள்..
மற்றவர்களும் அனுப்பியவுடன் நான் இங்கு பதிக்கிறேன்..

pradeepkt
24-08-2005, 08:17 AM
மார்க்கு மார்க்கு மார்க்கு... சூப்பர் :D
ராகவன் விடையை நான் இன்னும் அனுப்பவில்லை.
எனக்கு அனைத்து கேள்வி பதில்களும் வேண்டும்...
அண்ணா, ஒரு தொகுப்பு ப்ளீஸ்

பரஞ்சோதி
24-08-2005, 08:21 AM
மார்க்கு மார்க்கு மார்க்கு... சூப்பர் :D
ராகவன் விடையை நான் இன்னும் அனுப்பவில்லை.
எனக்கு அனைத்து கேள்வி பதில்களும் வேண்டும்...
அண்ணா, ஒரு தொகுப்பு ப்ளீஸ்

முன்பக்கம் போய் பார்த்தால் 13 கேள்விகள் வரை தொகுப்பு இருக்குது. மீதியை தேடிப்பாருங்க.

பரஞ்சோதி
24-08-2005, 08:25 AM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 1)

ஆண் ?
ஆமாம்
Quote:

இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 2)

உயிரோடு இருக்கிறார் ?
ஆமாம்
Quote:

இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 3)

அரசியல், விளையாட்டு, சினிமா, ஆன்மீகம், இசை, இலக்கியம், மருத்துவம், விஞ்ஞான துறையைச் சார்ந்தவர் ?
ஆமாம்

இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 4)

தமிழ்நாட்டைச் சார்ந்தவர் ?

(தமிழ்நாட்டில் பிறந்தவர் அல்லது இங்கே வந்து வசிப்பவர்)
இல்லை

இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 5)

மக்களின் முன்பு தொலைக்காட்சியில் அடிக்கடி தோன்றுபவர் ?

(விளையாட்டு வீரர், அரசியல்வாதி, நடிகர், பாடகர், இசை வித்தகர்)
ஆமாம்

இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 6)

திருமணம் ஆனவர் ?
ஆமாம்

இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 7)

இவரது அப்பா, மனைவி, மகன், மகள் இதே துறையில் இருக்கிறார்கள் ?

(யாராவது ஒருவர் இருந்தாலும் ஆமாம் என்று சொல்லவும்)



ஆமாம்

இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 8)

இசைக் கருவிகளை இசைப்பதில் வல்லவர், அதனாலேயே புகழ் பெற்றவர் ?

(இப்படி கேட்கலன்னா, ஒரு நாள் புல்லாங்குழல் ஊதினார் என்று கூறி ஆமாம் என்று சொல்லி விடுவார், நம்ம இராகவன் அண்ணா)
இல்லை



இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 9)

இவர் அரசியல்வாதி அல்லது நடிகர் அல்லது இரண்டுமே ?

(இப்படி கேட்கவில்லை என்றால் இராகவன் அண்ணா, இரண்டும் இருந்தால், இல்லை என்று சொல்லிவிடுவார்.)
ஆமாம்






இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 10)

இவர் கர்நாடகா அல்லது காஷ்மீர் அல்லது மகாராஷ்ட்ராவில் வாழ்பவர் ?
ஆமாம்


இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 11)

இவர் நல்ல பாடகரும் கூட ?
இல்லை



இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 12)


இவர் இன்னாள் அல்லது முன்னாள் எம்.எல்.ஏ, முதலமைச்சர், மத்திய அமைச்சர் ?

(ஏதாவது ஒன்று சரி என்றாலும் ஆமாம் என்று சொல்லுங்க).
இல்லை


இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 13)

இவர் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர் ?
இல்லை

இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 14)

ஆங்கில படங்களில் நடித்திருக்கிறார் ?
ஆமாம். (அதுக்காக ஜெயலலிதான்னு நெனைச்சுக்கிறாத. ஜெயலலிதா கூடத்தான் இங்கிலீசு படத்தில் நடிச்சிருக்கிறார்.)

இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 15)

ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்தவர் ?

(தர்ம கேள்வி, அதர்ம கேள்வியா என்று தெரியவில்லை)
ஆமாம்

gragavan
24-08-2005, 08:43 AM
சரி. அப்ப முடிவைச் சொல்லி மதிப்பெண் பட்டியலைப் போடுங்கள்.

pradeepkt
24-08-2005, 08:49 AM
அதெல்லாம் கிடையாது
எனக்கு இன்னும் கொஞ்ச நேரம் வேண்டும்
அதென்ன உங்களுக்கு மட்டும் உடனே...

gragavan
24-08-2005, 08:53 AM
அதெல்லாம் கிடையாது
எனக்கு இன்னும் கொஞ்ச நேரம் வேண்டும்
அதென்ன உங்களுக்கு மட்டும் உடனே...யாரக் கொஞ்ச? இதுக்கெல்லாம் இங்க நேரம் தர முடியாது?

மன்மதன்
24-08-2005, 09:02 AM
விடையை யாருக்கு அனுப்பனும்?? :D
அன்புடன்
மன்மதன்

gragavan
24-08-2005, 09:16 AM
ஜீவாவிற்கு அனுப்ப வேண்டும்.

thempavani
24-08-2005, 10:05 AM
நான் விடை அனுப்ப கொஞ்ச நேரம் வேண்டும்..

gragavan
24-08-2005, 10:07 AM
அது சரி. உங்களுக்குமா!!!!!!!!!!!!!!!!!!!!!!!

pradeepkt
24-08-2005, 10:11 AM
நான் அனுப்பிட்டேன்...
அதுனால சரியோ தப்போ உடனே விடையச் சொல்லீருங்க...

சுயநலமி,
பிரதீப்

மன்மதன்
24-08-2005, 10:32 AM
நான் அனுப்பிட்டேன்.. உடனடி ரிசல்ட் தேவை..:D
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
24-08-2005, 10:37 AM
மக்கா, வடையை அனுப்பியாச்சா,நேரமானால் ஊசி போயிடும்.

சரி அடுத்த போட்டி பெரியதலைக்கும், சின்னத்தலைக்கும் தான். ஆட்டோகள் எல்லாம் வராது.

mania
24-08-2005, 10:38 AM
நான் அனுப்பிட்டேன்.. உடனடி ரிசல்ட் தேவை..:D
அன்புடன்
மன்மதன்

:D உடனடியா பதில் தேவைன்னா சுரண்டல் லாட்டரிக்குத்தான் போகனும்.....:rolleyes: :D
அன்புடன்
மணியா....:D
(தேம்பா மேடம் தன் வேலையெல்லாம் ஆயாச்சுன்னப்பறம்தான் விடைக்கே வருவாங்க....)

ஜீவா
24-08-2005, 10:43 AM
தேம்பாவின் விடை வந்தவுடன் நான் இங்கே சொல்லி விடுகிறேன்..

பரஞ்சோதி
24-08-2005, 10:52 AM
சரி, சரி, அடுத்தது யார் யாருக்கு போட்டி.

gragavan
24-08-2005, 10:58 AM
நாளைக்குக் காலை என்றால் நான் வருகின்றேன். இன்றைக்கு என்றால் வேறு யாராவது விளையாடட்டும். ஜீவா நினைக்க பரஞ்சோதி கேளேன். அல்லது பரஞ்சோதி நினைக்க ஜீவா கேட்கட்டும்.

பரஞ்சோதி
24-08-2005, 10:59 AM
அதானே, ஜீவா அடிக்கடி பம்மிவிடுகிறார்.

ஜீவா வாங்க, கேள்வி கேளுங்க...

pradeepkt
24-08-2005, 11:01 AM
அப்ப நடுவர் யாரு.....
ராகவனா?

பரஞ்சோதி
24-08-2005, 11:03 AM
அப்ப நடுவர் யாரு.....
ராகவனா?

ஆமாம் ;)
ஆமாம் :)
ஆமாம் :D
ஆமாம் :)
ஆமாம் :p
ஆமாம் :cool:
ஆமாம் ;)
ஆமாம் :D

பிரியன்
24-08-2005, 11:07 AM
ஆமாம் ;)
ஆமாம் :)
ஆமாம் :D
ஆமாம் :)
ஆமாம் :p
ஆமாம் :cool:
ஆமாம் ;)
ஆமாம் :D

அதை நான் வழிமொழிகிறேன்:D :D

gragavan
24-08-2005, 11:07 AM
ஆமாம் ;)
ஆமாம் :)
ஆமாம் :D
ஆமாம் :)
ஆமாம் :p
ஆமாம் :cool:
ஆமாம் ;)
ஆமாம் :Dஇல்லை....................சகோதரி சுவேதாதான் நடுவர்.

gragavan
24-08-2005, 11:09 AM
அதை நான் வழிமொழிகிறேன்:D :Dபரஞ்சோதி, பிரதீப், பிரியன் ஆகிய மூ"ப"விகளின் திட்டம் பலிக்காது.
பல் காட்டும் பாம்பு
கல் தூக்கும் குரங்கு
நஞ்சுமிழும் தேள் போன்று கொடிய வஞ்சக உள்ளத்தாரின் திட்டம் தவிடு பொடியாகும்.

பிரியன்
24-08-2005, 11:09 AM
அவங்களத்தான் விரட்டி விட்டுட்டீங்கள்ல. கனடாக்காரங்க யாரவது சமாதானம் பண்ணி கூட்டிட்டு வாங்கப்பா...

பிரியன்
24-08-2005, 11:10 AM
பரஞ்சோதி, பிரதீப், பிரியன் ஆகிய மூ"ப"விகளின் திட்டம் பலிக்காது.
பல் காட்டும் பாம்பு
கல் தூக்கும் குரங்கு
நஞ்சுமிழும் தேள் போன்று கொடிய வஞ்சக உள்ளத்தாரின் திட்டம் தவிடு பொடியாகும்.

நீங்க எப்பய்யா தைவான் சாப்பாடெல்லாம் சாப்பிட ஆர்ம்பிச்சீங்க:mad: :mad: :mad:

மன்மதன்
24-08-2005, 11:11 AM
சகோதரி சுவேதாதான் காணோமே.. பின்ன ஏன் அவரை இருக்க சொல்கிறீர்கள் சுவேதாயண்ணாவே :D :D
அன்புடன்
மன்மதன்

gragavan
24-08-2005, 11:12 AM
நீங்க எப்பய்யா தைவான் சாப்பாடெல்லாம் சாப்பிட ஆர்ம்பிச்சீங்க:mad: :mad: :mad:தைவானைச் சொல்லி என்னை வைவானை மன்னித்தேன்......

பரஞ்சோதி
24-08-2005, 11:17 AM
சகோதரி சுவேதாதான் காணோமே.. பின்ன ஏன் அவரை இருக்க சொல்கிறீர்கள் சுவேதாயண்ணாவே :D :D
அன்புடன்
மன்மதன்

ஆத்தா கோவிச்சுட்டு, மலை ஏறிட்டுது.

சீக்கிரம் கூழு காய்ச்சி ஊத்துறோம், மண் சோறு சாப்பிடுகிறோம், கிடா வெட்றோம்முனு வேண்டுங்க மக்கா.

பரஞ்சோதி
24-08-2005, 11:18 AM
சரி ஜீவா, நீங்க அல்லது நான் விடைய சுவேதாவுக்கு அனுப்பலாம்.

mania
24-08-2005, 11:18 AM
:D சைலண்ட்டா ஆயாக்கு....சே.....தேம்பாக்கு அனுப்பிடுவோம்....:rolleyes: என்ன வந்து கொஞ்சம் காள் காள்னு கத்துவா....:D .கொஞ்சம் வாய் வலிச்சவுடனே தன்னால அடங்கிடுவா...:D .நான் என் பங்குக்கு கொஞ்சம் அவள் புகழ் பாடுகிறேன்..:D ..அப்பறம் பாத்துக்கலாம்...ஹி....ஹி...ஹி...:rolleyes:
ஐடியா மணியா...:D

gragavan
24-08-2005, 11:22 AM
:D சைலண்ட்டா ஆயாக்கு....சே.....தேம்பாக்கு அனுப்பிடுவோம்....:rolleyes: என்ன வந்து கொஞ்சம் காள் காள்னு கத்துவா....:D .கொஞ்சம் வாய் வலிச்சவுடனே தன்னால அடங்கிடுவா...:D .நான் என் பங்குக்கு கொஞ்சம் அவள் புகழ் பாடுகிறேன்..:D ..அப்பறம் பாத்துக்கலாம்...ஹி....ஹி...ஹி...:rolleyes:
ஐடியா மணியா...:D:D :D :D :D :D ஹா ஹா ஹா

mania
24-08-2005, 11:24 AM
அவங்களத்தான் விரட்டி விட்டுட்டீங்கள்ல. கனடாக்காரங்க யாரவது சமாதானம் பண்ணி கூட்டிட்டு வாங்கப்பா...

;) ;) :rolleyes: நம்ம ராகவனை விட்டா வேற யாரு கன்னடக்காரங்க (ஸ்பெல்லிங் மிஸ்டேக்குடன்) இருக்காங்க....??:D :D
அன்புடன்
மணியா...:D

gragavan
24-08-2005, 11:28 AM
;) ;) :rolleyes: நம்ம ராகவனை விட்டா வேற யாரு கன்னடக்காரங்க (ஸ்பெல்லிங் மிஸ்டேக்குடன்) இருக்காங்க....??:D :D
அன்புடன்
மணியா...:Dஒரு ன்னுதான விட்டுப் போச்சு. அதனால சரிதான். நான் இன்னைக்கு தனிமடல் அனுப்பி சுவேதாகிட்ட பேசுறேன்.

pradeepkt
24-08-2005, 11:30 AM
அதானே...
ராகவன் நடுவரா இல்லைன்னா இப்படித்தான் யாரையாவது நெனைச்சிக்குவாரு...
நம்ம தலையப் பிச்சுக்கணும்... :D
சகோதரி தேம்பா கூட இருக்கலாம்..
ஏன் இவங்க ரெண்டு பேரும் சேந்தே இருக்கலாமே... :D :D :D :D

mania
24-08-2005, 11:32 AM
ஒரு ன்னுதான விட்டுப் போச்சு. அதனால சரிதான். நான் இன்னைக்கு தனிமடல் அனுப்பி சுவேதாகிட்ட பேசுறேன்.

:D ஆமாம் இன்னிக்கு கட்டயமா நீ பேச மாடு பேகு......:D
அன்புடன்
மணியா:D

பிரியன்
24-08-2005, 11:33 AM
அதானே...
ராகவன் நடுவரா இல்லைன்னா இப்படித்தான் யாரையாவது நெனைச்சிக்குவாரு...
நம்ம தலையப் பிச்சுக்கணும்... :D
சகோதரி தேம்பா கூட இருக்கலாம்..
ஏன் இவங்க ரெண்டு பேரும் சேந்தே இருக்கலாமே... :D :D :D :D

நண்பா உன் சிந்தை கண்டு மகிழ்ந்தேன். புதிய நடுவர் குழு தேம்பா மற்றும் ராகவனார்.

தனக்கு ஒரு கண் போனாலும் எதிராளிக்கு இருகண் போவதில் எனக்கு மகிழ்ச்சியே... ( மன்னிச்சுக்கங்க தேம்பா )

பரஞ்சோதி
24-08-2005, 11:34 AM
பிரியன் இது வரை யாரையும் கேள்வி கேட்கவில்லையே, அவரை போட்டிக்கு அழைக்கலாமா?

பரஞ்சோதி
24-08-2005, 11:36 AM
பிரியன் நீங்க கேளுங்க, நான் ஆமாம், இல்லை என்று சொல்கிறேன்.

பிரியன்
24-08-2005, 11:36 AM
பதில் சொல்ல வேணும்ன்னா வரேன். கேள்வி இப்போதய சூழலுக்கு சரிப்படாது. வேறு வேறு பணிகள் இருக்கிறது. விடுமுறை தொகுப்பை முடிக்க வேண்டும் இன்னும் சில பணிகள் இருப்பதால் நீங்கள் கேளுங்கள் இரண்டு மணி நேரத்தில் முடித்திடுவோம்

gragavan
24-08-2005, 11:37 AM
:D ஆமாம் இன்னிக்கு கட்டயமா நீ பேச மாடு பேகு......:D
அன்புடன்
மணியா:Dமாடு தீனி மாடு தீனி

gragavan
24-08-2005, 11:38 AM
பதில் சொல்ல வேணும்ன்னா வரேன். கேள்வி இப்போதய சூழலுக்கு சரிப்படாது. வேறு வேறு பணிகள் இருக்கிறது. விடுமுறை தொக்குப்பை முடிக்க வேண்டும் இன்னும் சில இருப்பதால் நீங்கள் கேளுங்கள் இரண்டு மனீ நேரத்தில் முடித்ஹ்டுவிடுவோம்அடேங்கப்பா..........ஒரு முடிவோடதான் இருக்காரு பிரியன். பரஞ்சோதி உந்திறமையக் காட்டு.....கேள்விக் கணைகளைத் தொடு.

gragavan
24-08-2005, 11:39 AM
நண்பா உன் சிந்தை கண்டு மகிழ்ந்தேன். புதிய நடுவர் குழு தேம்பா மற்றும் ராகவனார்.

தனக்கு ஒரு கண் போனாலும் எதிராளிக்கு இருகண் போவதில் எனக்கு மகிழ்ச்சியே... ( மன்னிச்சுக்கங்க தேம்பா )ஆகா நல்லவர்களுக்கெல்லாம் நல்லவர்கள் நம்ம மன்றத்துலதான் இருக்காங்க......

பரஞ்சோதி
24-08-2005, 11:44 AM
முடிந்தவரை கேட்கிறேன், மீதி வீடு சென்று கேட்கிறேன்.

பிரியனுடன் கேள்வி 1)

ஆண் ?

பரஞ்சோதி
24-08-2005, 11:45 AM
பிரியனுடன் கேள்வி 2)

உயிரோடு இருக்கிறார் ?

மன்மதன்
24-08-2005, 11:45 AM
:D ஆமாம் இன்னிக்கு கட்டயமா நீ பேச மாடு பேகு......:D
அன்புடன்
மணியா:D

நீ - இராகவன்

பேச்சி - தேம்பா ?? :rolleyes: :rolleyes:

அந்த மாடு மற்றும் பேக்கு யாரு தலை..:D :D

அன்புடன்
மன்மதன்

மன்மதன்
24-08-2005, 11:48 AM
முடிந்தவரை கேட்கிறேன், மீதி வீடு சென்று கேட்கிறேன்.



விடாது நிலா மாதிரி ஆகி விட்டது.:rolleyes: :rolleyes: . இந்த வீடு சென்றாலும் விடாது பரம்ஸ்.. :D :D
அன்புடன்
மன்மதன்

gragavan
24-08-2005, 12:02 PM
அதெல்லாம் சரிதான். விடை சொல்ல வேண்டிய பிரியன் எங்க? அவர மொதல்ல விடை சொல்லச் சொல்லுங்க. இல்லைன்னா கேண்டீன்ல ரெண்டு வடையும் கெட்டிச் சட்டினியும் சொல்லச் சொல்லுங்க.

ஜீவா
24-08-2005, 12:03 PM
என்னிடம் தேம்பாவின் பதிலும் வந்து விட்டது..
நான் விடையை அறிவிக்க போகிறேன்.. எனி அப்செக்ட்சன்.. (அதாங்க, யாருக்காவது பிரச்ச்னை இருக்கா :D)

thempavani
24-08-2005, 12:05 PM
தளம் வருவதற்குள் முழி வெளியே வந்துவிடுது..இதுல எனக்கு எதிரா சதி வேற நடக்குது..பிரியன் நீங்களுமா இந்தக் கூட்டத்தோட எனக்கு எதிரா பேசுறீங்க...

சரி...சினிமாவை விட்டுவிட்டு வேறு ஏதாவது கேளுங்கப்பா..நானு மதிப்பெண் வாங்கக் கூடாதுன்னு என்னமா திட்டம் போடுறாங்க..

gragavan
24-08-2005, 12:06 PM
என்னிடம் தேம்பாவின் பதிலும் வந்து விட்டது..
நான் விடையை அறிவிக்க போகிறேன்.. எனி அப்செக்ட்சன்.. (அதாங்க, யாருக்காவது பிரச்ச்னை இருக்கா :D)சீக்கரம் சொல்லுங்க. எனக்கு மட்டுந்தான் மதிப்பெண் என்றால் வாழப்பழம் வாங்கித்தாரேன். சரியா?

mania
24-08-2005, 12:12 PM
சீக்கரம் சொல்லுங்க. எனக்கு மட்டுந்தான் மதிப்பெண் என்றால் வாழப்பழம் வாங்கித்தாரேன். சரியா?

:rolleyes: :rolleyes: ஜீவாவின் அவதார் அப்படி இருக்குங்கிறதாலே வாழபழமா.....??:rolleyes: நடுவரை இப்படி பகைச்சிக்கலாமா.....??:D :D
போ.கொ.
மணியா...:rolleyes:

ஜீவா
24-08-2005, 12:13 PM
பரம்ஸ் அண்ணா , ராகவா அண்ணா போட்டிக்கான விடை..
கபீர் பேடி (யாருப்பா இவரு:rolleyes: :rolleyes: )

சரியான விடையை சொன்னவர்கள்
பரம்ஸ் அண்ணா
மன்மதன்.
மணியா அண்ணா..

தவறான விடை சொன்னவர்கள்
பிரியன் - ஓம் பூரி என்று சொன்னார்.. பசியினால பூரின்னு சொல்லிட்டாரோ என்னமோ..
பிரதீப்- ஓம் பூரி என்று சொன்னார் (இவருக்கும் பசியா):D
தேம்பா - Gulshan Grover என்று சொன்னார்.. (யாருப்பா இது :confused: :confused: )


அதனால,
பரம்ஸ் அண்ணா
மன்மதன்.
மணியா அண்ணா..
மதிப்பெண்கள் கிடைக்கிறது...

வாழ்த்துக்கள்... :D :D :D

gragavan
24-08-2005, 12:14 PM
:rolleyes: :rolleyes: ஜீவாவின் அவதார் அப்படி இருக்குங்கிறதாலே வாழபழமா.....??:rolleyes: நடுவரை இப்படி பகைச்சிக்கலாமா.....??:D :D
போ.கொ.
மணியா...:rolleyes:என்ன தலை....வாழப்பழம் வேண்டாங்குற கொரங்குண்டா?

தப்பாப் புரிஞ்சிக் கிட்டீங்க. நான் வாழ பழம் தருகிறேன் என்றேன். அதாவது அதியமான் ஔவையாருக்குக் கொடுத்த மாதிரி.

mania
24-08-2005, 12:15 PM
தளம் வருவதற்குள் முழி வெளியே வந்துவிடுது..இதுல எனக்கு எதிரா சதி வேற நடக்குது..பிரியன் நீங்களுமா இந்தக் கூட்டத்தோட எனக்கு எதிரா பேசுறீங்க...

சரி...சினிமாவை விட்டுவிட்டு வேறு ஏதாவது கேளுங்கப்பா..நானு மதிப்பெண் வாங்கக் கூடாதுன்னு என்னமா திட்டம் போடுறாங்க..

:D :D ஆஹா.....நடுநிலை நாயகி வந்தாச்சே.....அடுத்த போட்டியின் விடை உனக்கு தனிமடலில் வந்திருக்குமே.....?? :rolleyes: இன்னும் பாக்கலையா....?:D :D
அன்புடன்
மணியா...

ஜீவா
24-08-2005, 12:18 PM
சீக்கரம் சொல்லுங்க. எனக்கு மட்டுந்தான் மதிப்பெண் என்றால் வாழப்பழம் வாங்கித்தாரேன். சரியா?

வாழ பழமெல்லாம் வேண்டாம் அண்ணா. நான் வாழ பலம் கொடுத்தா போதும்..

(ஏதோ, நம்மளும் கொஞ்சம் கோர்வையாய் பேசலாம்ன்னு நினச்சேன்.. நல்லா இல்லன்னா விட்ருங்க..:rolleyes: :rolleyes: )

mania
24-08-2005, 12:18 PM
என்ன தலை....வாழப்பழம் வேண்டாங்குற கொரங்குண்டா?

தப்பாப் புரிஞ்சிக் கிட்டீங்க. நான் வாழ பழம் தருகிறேன் என்றேன். அதாவது அதியமான் ஔவையாருக்குக் கொடுத்த மாதிரி.

:D :D ஆஹா..... ஆஹா...... என்ன புலமை......எனக்கு உள்ளங்கை நெல்லிக்கனி மாதிரி விளங்கிவிட்டது.....:D .நீ வாழ அவருக்கு பழமா.....???:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா...:D :D

gragavan
24-08-2005, 12:19 PM
தேம்பா நீங்க கிட்டத்தட்ட வந்துட்டீங்க. இவருடைய மனைவி மக்களும் இதே துறையில் இருக்கின்றார்கள் என்ற கேள்வியில் குல்ஷன் குரோவர் அடிபட்டுப் போகிறார். இருந்தும் நீங்கள் சிறப்பாக செய்திருக்கின்றீகள் என்று பாராட்டுகிறேன்.

என்னை நடுவராக்க நினைத்தவர்களுக்கு மதிப்பெண் பூரிதான் என்பதை நினைத்து என் உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்கிறது.

gragavan
24-08-2005, 12:21 PM
:D :D ஆஹா..... ஆஹா...... என்ன புலமை......எனக்கு உள்ளங்கை நெல்லிக்கனி மாதிரி விளங்கிவிட்டது.....:D .நீ வாழ அவருக்கு பழமா.....???:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா...:D :Dதலை கலக்கீட்டீங்க தலை..........சூப்பரப்பு.......:D

mania
24-08-2005, 12:21 PM
வாழ பழமெல்லாம் வேண்டாம் அண்ணா. நான் வாழ பலம் கொடுத்தா போதும்..

(ஏதோ, நம்மளும் கொஞ்சம் கோர்வையாய் பேசலாம்ன்னு நினச்சேன்.. நல்லா இல்லன்னா விட்ருங்க..:rolleyes: :rolleyes: )

:D :D :D ஆஹா......ஆஹா.....சூப்பரா சொன்னே போ......(எப்போ விடையை கொடுக்கறதா உத்தேசம்....???):rolleyes:
அன்புடன்
மணியா..:D

gragavan
24-08-2005, 12:22 PM
வாழ பழமெல்லாம் வேண்டாம் அண்ணா. நான் வாழ பலம் கொடுத்தா போதும்..

(ஏதோ, நம்மளும் கொஞ்சம் கோர்வையாய் பேசலாம்ன்னு நினச்சேன்.. நல்லா இல்லன்னா விட்ருங்க..:rolleyes: :rolleyes: )நல்லாருக்கு நல்லாருக்கு. தொடருங்க.

பலம் தேவைன்னு தெரியுது. மெல்லிசா தெரியுரீங்க. கண்ணாடி வேற பெரிசாயிருக்கு. பலம் கொடுத்திருவோம். நேரங் கெடைக்கைல சமையல் பகுதிக்குப் போய்ப் பாருங்க.......

ஜீவா
24-08-2005, 12:25 PM
:D :D :D ஆஹா......ஆஹா.....சூப்பரா சொன்னே போ......(எப்போ விடையை கொடுக்கறதா உத்தேசம்....???):rolleyes:
அன்புடன்
மணியா..:D


அத கொடுத்து அர மணி நேரம் ஆக போது.. இன்னும் பாக்கல நீங்க..

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=118614&postcount=3164

gragavan
24-08-2005, 12:26 PM
அப்போ மதிப்பெண் பட்டியல்?

பிரியன்
24-08-2005, 12:27 PM
முடிந்தவரை கேட்கிறேன், மீதி வீடு சென்று கேட்கிறேன்.

பிரியனுடன் கேள்வி 1)

ஆண் ?

இல்லை

mania
24-08-2005, 12:27 PM
நல்லாருக்கு நல்லாருக்கு. தொடருங்க.

பலம் தேவைன்னு தெரியுது. மெல்லிசா தெரியுரீங்க. கண்ணாடி வேற பெரிசாயிருக்கு. பலம் கொடுத்திருவோம். நேரங் கெடைக்கைல சமையல் பகுதிக்குப் போய்ப் பாருங்க.......

:D :D :D அப்படியே கொஞ்சம் உதடுகளையும் பராமரித்துக்கொண்டால் தேவலை.......!!!!????:rolleyes: :rolleyes: :D
அன்புடன்
மணியா....:D :D

பிரியன்
24-08-2005, 12:28 PM
பிரியனுடன் கேள்வி 2)

உயிரோடு இருக்கிறார் ?

விடை இரண்டு. ஆமாம்

mania
24-08-2005, 12:31 PM
அத கொடுத்து அர மணி நேரம் ஆக போது.. இன்னும் பாக்கல நீங்க..

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=118614&postcount=3164

ஓ....இப்போத்தான் பாக்குறேன்.....நன்றி...
அன்புடன்
மணியா:D
(வெற்றி பெற்றவர்களுக்கும் தேம்பாவுக்கும் வாழ்த்துக்கள்....ஹி...ஹி...ஹி....):rolleyes: :D

ஜீவா
24-08-2005, 12:32 PM
அப்போ மதிப்பெண் பட்டியல்?

நான் SUBSTITUTE நடுவர்ன்னால, நம்ம கிட்ட அந்த பட்டியல் இல்ல.. பரம்ஸ் அண்ணா வந்து சொல்லுவாரு..

ஜீவா
24-08-2005, 12:34 PM
:D :D :D அப்படியே கொஞ்சம் உதடுகளையும் பராமரித்துக்கொண்டால் தேவலை.......!!!!????:rolleyes: :rolleyes: :D
அன்புடன்
மணியா....:D :D
அது நம்ம சுவேதா டிப்ஸ் படிச்சி முயற்சி பண்ணினேன்.. அதான் அப்படி ஆகிபோச்சி..:D :D :D

pradeepkt
24-08-2005, 12:35 PM
அடப் பாவிங்களா
நானும் இந்த டுபுக்குப் பெயரைப் பார்த்தேன் நெட்டில
பெண் பெயர் மாதிரி இருந்ததால விட்டுட்டேன்...
ஏன்யா இவருதான் இந்தியா முழுக்க பிரபலமானவரா?
சரி, அடுத்து நாந்தான் நினைப்பேன், யாரு வேணுமின்னாலும் கேள்வி கேக்கலாம்... :D
வாழைப்பழத்தைக் கடைசியில எங்களுக்குக் கொடுத்திட்டீங்களேய்யா!!!

pradeepkt
24-08-2005, 12:37 PM
தேம்பா நீங்க கிட்டத்தட்ட வந்துட்டீங்க. இவருடைய மனைவி மக்களும் இதே துறையில் இருக்கின்றார்கள் என்ற கேள்வியில் குல்ஷன் குரோவர் அடிபட்டுப் போகிறார். இருந்தும் நீங்கள் சிறப்பாக செய்திருக்கின்றீகள் என்று பாராட்டுகிறேன்.

என்னை நடுவராக்க நினைத்தவர்களுக்கு மதிப்பெண் பூரிதான் என்பதை நினைத்து என் உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்கிறது.
ஆனாலும் உங்களுக்கும் மதிப்பெண் இல்லையெனும்போது என் மனம் இன்னும் இன்னும் பூரிக்கிறது!!!
:D :D :D :D

mania
24-08-2005, 12:38 PM
அது நம்ம சுவேதா டிப்ஸ் படிச்சி முயற்சி பண்ணினேன்.. அதான் அப்படி ஆகிபோச்சி..:D :D :D

:D :D :D :D :D :D :D படிக்க முயற்சி செய்தியா...:rolleyes: .படிச்சி முயற்சி செய்தியா...??:rolleyes: :confused: ஆக மொத்தத்திலே சுவேதா டிப்ஸ் படிச்சு உன் லிப்ஸ் இப்படி ஆயிடிச்சே....???:rolleyes: :D :D
கரிசனத்துடன்
மணியா....:D :D

பிரியன்
24-08-2005, 12:40 PM
ஆனாலும் உங்களுக்கும் மதிப்பெண் இல்லையெனும்போது என் மனம் இன்னும் இன்னும் பூரிக்கிறது!!!
:D :D :D :D

எனக்கு இரட்டிப்பு பூரி....:) :) :) :)

gragavan
24-08-2005, 12:41 PM
அடப் பாவிங்களா
நானும் இந்த டுபுக்குப் பெயரைப் பார்த்தேன் நெட்டில
பெண் பெயர் மாதிரி இருந்ததால விட்டுட்டேன்...
ஏன்யா இவருதான் இந்தியா முழுக்க பிரபலமானவரா?
சரி, அடுத்து நாந்தான் நினைப்பேன், யாரு வேணுமின்னாலும் கேள்வி கேக்கலாம்... :D
வாழைப்பழத்தைக் கடைசியில எங்களுக்குக் கொடுத்திட்டீங்களேய்யா!!!டுபுக்குப் பெயரா? கபீர் பேடியப் பத்தி ஒங்களுக்குத் தெரியாதது ஆச்சரியமா இருக்கு.

நாங்க சின்னப்புள்ளயா இருந்தப்ப ஏமாமாலினி நூபுருன்னு இந்தித் தொடரு எடுத்தாங்க. தமிழ்ப் பெண் பரதநாட்டியம் படிக்க மும்பைல இருந்து தமிழ்நாட்டுக்கு வர்ர கதை. அப்பவே அந்த மாதிரி நாடகந்தான் பாக்குறது. ஒவ்வொரு வாரமும் ரெண்டொரு வார்த்தைகள் தமிழில் வரும்.

"அம்மா, இட்லிய எறக்கிடுங்கோ!"
"கீழ விழுந்துட்டது பார்"

அதக் கேக்க உக்காந்து பாப்போம். அதுல இவருதான் கதாநாயகன். ஏமாமாலினி பின்னாடியே சுத்துவாரு. விசாரிச்சப்போ அவருதான் கபீர் பேடின்னு தெரிஞ்சது.

mania
24-08-2005, 12:43 PM
எனக்கு இரட்டிப்பு பூரி....:) :) :) :)

:D :D ராகவனுக்கு மதிப்பெண் கிடைக்கலயேன்னு எனக்கு சப்பாத்தி......:D :D
அன்புடன்
மணியா...:D

gragavan
24-08-2005, 12:48 PM
ஆகா! எனக்கு மதிப்பெண் இல்லைன்னதும் எவ்வளவு மகிழ்ச்சி எல்லாருக்கும். வாழ்க வளமுடன். நீங்கள் அனைவரும் என்னால் மகிழ்ச்சியாக இருப்பது எனக்கு பூரிப்பாக இருக்கிறது. ( அதாவது பூரி உப்பாக இருக்கிறது )

மன்மதன்
24-08-2005, 01:05 PM
ராகவனுக்கு மதிப்பெண் கிடைக்காதது எனக்கு வருத்தமே...(அடுத்த புதிரில் தனி மடலில் கவனி மாம்ஸ்.. :D )
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
24-08-2005, 01:06 PM
எல்லோரும் சாப்பாட்டை பற்றி பேசுவதால் 'மைதிலி' இங்கே வர வாய்ப்பிருக்கிறது :D
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
24-08-2005, 01:20 PM
அந்த ஜேம்ஸ்பாண்ட் கேள்வியிலேதான் நான் விடையை கண்டுகிட்டேன்.. :D கொஞ்ச நேரம் பிரபுதேவா, பார்த்திபன் நியாபகம் வந்தார்கள்.. :D :D
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
24-08-2005, 02:23 PM
அடப் பாவிங்களா
நானும் இந்த டுபுக்குப் பெயரைப் பார்த்தேன் நெட்டில
பெண் பெயர் மாதிரி இருந்ததால விட்டுட்டேன்...
ஏன்யா இவருதான் இந்தியா முழுக்க பிரபலமானவரா?
சரி, அடுத்து நாந்தான் நினைப்பேன், யாரு வேணுமின்னாலும் கேள்வி கேக்கலாம்... :D
வாழைப்பழத்தைக் கடைசியில எங்களுக்குக் கொடுத்திட்டீங்களேய்யா!!!

இவரு பிரபலம் ஆவது இருக்கட்டும், இவர் மனைவி ஒரு புகழ் பெற்ற ஒடிஸி நடன கலைஞர்.

அவர் செய்த ஒரு காரியத்தால் உலகம் முழுவதும் புகழ் பெற்றார். அது என்ன தெரியுமா?

பரஞ்சோதி
24-08-2005, 02:24 PM
அந்த ஜேம்ஸ்பாண்ட் கேள்வியிலேதான் நான் விடையை கண்டுகிட்டேன்.. :D கொஞ்ச நேரம் பிரபுதேவா, பார்த்திபன் நியாபகம் வந்தார்கள்.. :D :D
அன்புடன்
மன்மதன்

ஏலே இவங்க இரண்டு பேரும் எந்த கேள்விக்கு நினைவுக்கு வந்தாங்க. :)

பரஞ்சோதி
24-08-2005, 03:02 PM
பிரியனுடன் கேள்வி 3)

அரசியல், சினிமா, இலக்கியத்துறையைச் சார்ந்தவர் ?

பிரியன்
24-08-2005, 03:06 PM
பிரியனுடன் கேள்வி 3)

அரசியல், சினிமா, இலக்கியத்துறையைச் சார்ந்தவர் ?

விடை மூன்று: இல்லை

மன்மதன்
25-08-2005, 04:24 AM
ஏலே இவங்க இரண்டு பேரும் எந்த கேள்விக்கு நினைவுக்கு வந்தாங்க. :)

ஜேம்ஸ்பாண்ட் என்று ஒரு தமிழ் படம் வந்ததே..:rolleyes: :rolleyes:

பரஞ்சோதி
25-08-2005, 04:46 AM
ஜேம்ஸ்பாண்ட் என்று ஒரு தமிழ் படம் வந்ததே..:rolleyes: :rolleyes:

ஹா ஹா .... :) :) :D :D :D :D :) :)

gragavan
25-08-2005, 04:50 AM
ஜேம்ஸ்பாண்ட் என்று ஒரு தமிழ் படம் வந்ததே..:rolleyes: :rolleyes:அடேங்கப்பா......................எங்கயோ போயிட்ட மம்ஸ்......

பரஞ்சோதி
25-08-2005, 04:51 AM
பிரியனுடன் கேள்வி 4)

அரசாங்கம், தனியார், விளையாட்டு துறையைச் சார்ந்தவர் ?

pradeepkt
25-08-2005, 05:10 AM
இவரு பிரபலம் ஆவது இருக்கட்டும், இவர் மனைவி ஒரு புகழ் பெற்ற ஒடிஸி நடன கலைஞர்.

அவர் செய்த ஒரு காரியத்தால் உலகம் முழுவதும் புகழ் பெற்றார். அது என்ன தெரியுமா?
எனக்குத் தெரியும் எனக்குத் தெரியும்.... :D :D :D சொல்லத்தான் கூச்சமா இருக்கு
இவங்க பொண்ணு கூட பிரபலம்தான் ... அதைக் கேட்டிருக்கலாமே அதை விட்டு அவங்க அப்பாவைக் கேட்டா... :D

pradeepkt
25-08-2005, 05:12 AM
ஜேம்ஸ்பாண்ட் என்று ஒரு தமிழ் படம் வந்ததே..:rolleyes: :rolleyes:
நானும் இதைத்தான் முதல்ல நினைச்சேன்.. அப்புறம் ராகவன் ரேஞ்சுக்கு ஒரு ஹைஃபை ஆளா இருக்கணுமேன்னுதான் பூரியைச் சுட்டேன்... அது அல்வாவா மாறிடுச்சு.. :mad:

பரஞ்சோதி
25-08-2005, 05:16 AM
நானும் இதைத்தான் முதல்ல நினைச்சேன்.. அப்புறம் ராகவன் ரேஞ்சுக்கு ஒரு ஹைஃபை ஆளா இருக்கணுமேன்னுதான் பூரியைச் சுட்டேன்... அது அல்வாவா மாறிடுச்சு.. :mad:

அடக் கொடுமையப்பா, பிரதீப் கூடவா?

அதற்கு முந்தைய கேள்வி ஆங்கில படத்தில் நடித்திருக்கிறாரா?

அதை தொடர்ந்து தான் ஜேம்ஸ்பாண்ட் படக் கேள்வி.

உங்கள் இருவரையும் போட்டிக்கு அழைத்தால் பாயிண்ட் கண்டிப்பாக கிடைக்கும் போல் இருக்கிறதே. :D

பரஞ்சோதி
25-08-2005, 05:43 AM
மீண்டும் கேட்கிறேன்,

பிரியனுடன் கேள்வி 4)

அரசாங்கம், தனியார், விளையாட்டு துறையைச் சார்ந்தவர் ?

பிரியன்
25-08-2005, 05:49 AM
மீண்டும் கேட்கிறேன்,

பிரியனுடன் கேள்வி 4)

அரசாங்கம், தனியார், விளையாட்டு துறையைச் சார்ந்தவர் ?

விடை 4 : இல்லை

pradeepkt
25-08-2005, 06:00 AM
என்னய்யா எதைக் கேட்டாலும் இல்லை இல்லைங்கறீங்க...
என்ன கேள்வி கேட்டா ஆமான்னு சொல்லுவீங்க?

பிரியன்
25-08-2005, 06:15 AM
நான் என்ன பண்றது. என்னைப் பற்றி நல்லவரா வல்லவாரா என்றால் ஆமாம்ன்னுதான் சொல்வேன். கேள்வி கேட்ட ஆள கேட்காம என்ன கேட்டா என்னா பண்றது

gragavan
25-08-2005, 06:48 AM
என்னய்யா எதைக் கேட்டாலும் இல்லை இல்லைங்கறீங்க...
என்ன கேள்வி கேட்டா ஆமான்னு சொல்லுவீங்க?அந்தக் கேள்வி எனக்குத் தெரியும். :)

பரஞ்சோதி
25-08-2005, 07:06 AM
பிரியனுடன் கேள்வி 5)

சமுக விரோதி, சமுகசேவை, மருத்துவம், விஞ்ஞானம், ஆன்மீகம் துறையைச் சார்ந்தவர் ?

மன்மதன்
25-08-2005, 07:10 AM
ஆஹா.. பரம்ஸின் கேள்விகள் எப்பவுமே ரொம்ப சுவாரஷ்யமாக இருக்கும்..:D :D சமூக விரோதியை மனசில நினைக்கிற அளவுக்கு பிரியன் என்ன கெட்டவரா ?? :D
போ.கு
மன்மதன்

பிரியன்
25-08-2005, 07:18 AM
பிரியனுடன் கேள்வி 5)

சமுக விரோதி, சமுகசேவை, மருத்துவம், விஞ்ஞானம், ஆன்மீகம் துறையைச் சார்ந்தவர் ?

விடை 5 : ஆமாம்

பிரியன்
25-08-2005, 07:18 AM
ஆஹா.. பரம்ஸின் கேள்விகள் எப்பவுமே ரொம்ப சுவாரஷ்யமாக இருக்கும்..:D :D சமூக விரோதியை மனசில நினைக்கிற அளவுக்கு பிரியன் என்ன கெட்டவரா ?? :D
போ.கு
மன்மதன்

தெரியலையே :D :D :D

பரஞ்சோதி
25-08-2005, 07:20 AM
பிரியனுடன் கேள்வி 6)

திருமணம் ஆனவர் ?

மன்மதன்
25-08-2005, 07:24 AM
தெரியலையே :D :D :D

ஆஆஆஆஆஆஆ..டெட்டெடெட்டெடெட்ட்ட..டிடிடிங்....:D :D

பிரியன்
25-08-2005, 07:42 AM
பிரியனுடன் கேள்வி 6)

திருமணம் ஆனவர் ?


விடை 6 : ஆமாம்

pradeepkt
25-08-2005, 07:50 AM
ஆஆஆஆஆஆஆ..டெட்டெடெட்டெடெட்ட்ட..டிடிடிங்....:D :D
ரொம்பக் காலமா இதயேத்தானய்யா பண்ணிட்டிருக்கீங்க...
சமூக விரோதின்னவுடனேயே உங்களுக்கு இவருதான் ஞாபகத்துக்கு வருவாரா?

gragavan
25-08-2005, 07:50 AM
எனக்குத் தெரியும். எனக்குத் தெரியும். பிரியன் நெனச்சவர நான் கண்டுபிடிச்சிட்டேன்.

pradeepkt
25-08-2005, 07:53 AM
எனக்குத் தெரியும். எனக்குத் தெரியும். பிரியன் நெனச்சவர நான் கண்டுபிடிச்சிட்டேன்.
எங்க தனிமடல்ல சொல்லுங்க பாப்பம்...
நான் நீங்க நெனச்சவரு சரியான்னு சொல்றேன்...

பரஞ்சோதி
25-08-2005, 07:58 AM
பிரியனுடன் கேள்வி 6)

இவர் போலிஸ் குற்றச்சாட்டுகளால் சிறைக்கு சென்றவர் ?

பரஞ்சோதி
25-08-2005, 07:59 AM
பிரியன் விடையை யாருக்கு அனுப்புனீங்க. நடுவர் ஜீவாவா, தேம்பாவா, சுவேதாவா?

gragavan
25-08-2005, 08:02 AM
எங்க தனிமடல்ல சொல்லுங்க பாப்பம்...
நான் நீங்க நெனச்சவரு சரியான்னு சொல்றேன்...அதெல்லாம் கெடயாது. நீங்கதான பூரிப்பு கொண்டவரு..........

பிரியன்
25-08-2005, 08:08 AM
பிரியனுடன் கேள்வி 6)

இவர் போலிஸ் குற்றச்சாட்டுகளால் சிறைக்கு சென்றவர் ?

விடை 6 அல்ல 7: இல்லை

பிரியன்
25-08-2005, 08:09 AM
பிரியன் விடையை யாருக்கு அனுப்புனீங்க. நடுவர் ஜீவாவா, தேம்பாவா, சுவேதாவா?

யாருக்கும் இன்னும் அனுப்பவில்லை. ஜீவாவுக்கு அனுப்புகிறேன்.

அனுப்பிட்டேன்.( 12:12 )

pradeepkt
25-08-2005, 08:11 AM
அதெல்லாம் கெடயாது. நீங்கதான பூரிப்பு கொண்டவரு..........
கோவிச்சுக்கிறாதீங்கய்யா...
அதான் ரெண்டு பேருக்கும் போச்சுல்ல.... ஒன்று பட்டால் உண்டு மார்க்குன்னு பா(தே)ம்பாட்டிச் சித்தர் சொல்லி இருக்காரே???
:D

pradeepkt
25-08-2005, 08:13 AM
யாருக்கும் இன்னும் அனுப்பவில்லை. ஜீவாவுக்கு அனுப்புகிறேன்.
அடப்பாவி மக்கா... விடையை இப்பத்தான் அனுப்பறீங்களா???

பரஞ்சோதி
25-08-2005, 08:15 AM
பிரியனுடன் கேள்வி 8)

தமிழ்நாட்டைச் சார்ந்தவர் ?

(தமிழகத்தில் பிறந்தவரோ அல்லது தமிழகத்தில் பொழப்பு நடத்துபவரோ)

பிரியன்
25-08-2005, 08:18 AM
பிரியனுடன் கேள்வி 8)

தமிழ்நாட்டைச் சார்ந்தவர் ?

(தமிழகத்தில் பிறந்தவரோ அல்லது தமிழகத்தில் பொழப்பு நடத்துபவரோ)

விடை 8 : ஆமாஞ்சாமி ( பிரதீப் இப்ப சந்தோசமா )

pradeepkt
25-08-2005, 08:21 AM
மிக்க மகிழ்ச்சிய்யா...
அண்ணா, கொஞ்சம் மக்களும் தேறுகிற மாதிரி கேள்வி கேட்டா நல்லா இருக்கும் :D

பரஞ்சோதி
25-08-2005, 08:23 AM
மன்னிக்கவும் ப்ரியன், முந்தைய கேள்வியை காப்பி செய்தேனா, அதான், தவறாகி விட்டது.

பரஞ்சோதி
25-08-2005, 08:29 AM
பிரியனுடன் கேள்வி 9)

இவரது கணவரும் அதே துறையைச் சார்ந்தவர் ?

பிரியன்
25-08-2005, 08:30 AM
பிரியனுடன் கேள்வி 9)

இவரது கணவரும் அதே துறையைச் சார்ந்தவர் ?

விடை 9 : இல்லை

பரஞ்சோதி
25-08-2005, 08:32 AM
பிரியனுடன் கேள்வி 10)

முதலமைச்சர், பிரதமர், ஜனாதிபதி கையால் அல்லது அரசாங்கத்தின் பரிசு வாங்கியவர் ?

பிரியன்
25-08-2005, 08:34 AM
பிரியனுடன் கேள்வி 10)

முதலமைச்சர், பிரதமர், ஜனாதிபதி கையால் அல்லது அரசாங்கத்தின் பரிசு வாங்கியவர் ?

விடை 10 : ஆமாம்.

வாழ்த்துக்கள்

பரஞ்சோதி
25-08-2005, 08:35 AM
மிக்க மகிழ்ச்சிய்யா...
அண்ணா, கொஞ்சம் மக்களும் தேறுகிற மாதிரி கேள்வி கேட்டா நல்லா இருக்கும் :D

தம்பி வா, தடங்காமல் வா, சந்தோசப்பட வா.

பிரியனின் விடை காண வா.

பரஞ்சோதி
25-08-2005, 09:07 AM
பிரியனுடன் கேள்வி 11)

இவருக்கு ஒரு பெண்மணி பெயரில் விருதும் 5 இலட்சமும் பரிசாக கிடைத்தது ?

பிரியன்
25-08-2005, 09:15 AM
பிரியனுடன் கேள்வி 11)

இவருக்கு ஒரு பெண்மணி பெயரில் விருதும் 5 இலட்சமும் பரிசாக கிடைத்தது ?



விடை 11 : ஆமாம்

pradeepkt
25-08-2005, 09:19 AM
வெளங்கிருச்சு எனக்கு இப்ப...
அண்ணா, உங்களுக்கு விடை தெரிஞ்சிருச்சு... சரிதானே...
ஒரு தொகுப்பு போடுங்க கடைசியில ஏதாச்சும் சிக்குதான்னு பாக்குறேன்.

பரஞ்சோதி
25-08-2005, 09:30 AM
பிரியன் விடையை நான் ஜீவாவுக்கு அனுப்புகிறேன்.

போட்டியை இத்துடன் முடித்துக் கொள்ளலாமா? பதில் சொல்லுங்க.

பிரியன்
25-08-2005, 09:31 AM
எனக்கு ஆட்சேபனை இல்லை. முடித்து கொள்ளலாம்.

pradeepkt
25-08-2005, 09:32 AM
அண்ணா,
இதெல்லாம் அநியாயம்... அக்கிரமம்... ஆண்டவனுக்கே அடுக்காது!!!
இன்னும் நாலு கேள்வி இருக்கே.. .
மக்களே இதெல்லாம் தட்டிக் கேட்கவே மாட்டீங்களா?
ஐயோ இப்பப் பார்த்து தலை வேற இல்லையே

pradeepkt
25-08-2005, 09:33 AM
எனக்கு ஆட்சேபனை இல்லை. முடித்து கொள்ளலாம்.
உங்களுக்கென்னய்யா ஆட்சேபணை...
எங்களுக்கு இருக்கே.... ஐயோ இந்த நேரம் பார்த்து நான் மட்டும் தனியாக் கத்திக்கிட்டு இருக்கேனே..:mad: :mad:

gragavan
25-08-2005, 09:35 AM
இந்த வெடய நான் அப்பவே நெனச்சுட்டேன். எனக்கொரு மதிப்பெண் உண்டு ஹூஊஊஊஊஊஊஊ

mania
25-08-2005, 09:36 AM
அண்ணா,
இதெல்லாம் அநியாயம்... அக்கிரமம்... ஆண்டவனுக்கே அடுக்காது!!!
இன்னும் நாலு கேள்வி இருக்கே.. .
மக்களே இதெல்லாம் தட்டிக் கேட்கவே மாட்டீங்களா?
ஐயோ இப்பப் பார்த்து தலை வேற இல்லையே

:D ஏன் இல்லை.....இங்கேதான் இருக்கேன் இப்போ...ஆனா என் தலை எங்கிட்ட இல்லை....சும்மா அப்பிடியே சுத்திகிட்டிருக்கு...:confused: ..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...ஒன்னும் பிரயோசனமில்லை....:D
அன்புடன்
மணியா..

gragavan
25-08-2005, 09:37 AM
பிரியன் விடையை நான் ஜீவாவுக்கு அனுப்புகிறேன்.

போட்டியை இத்துடன் முடித்துக் கொள்ளலாமா? பதில் சொல்லுங்க.முடிச்சிக்கலாம். நாந்தான் அப்பவே சொன்னேனே. நாலாவது கேள்வியிலேயே முடிச்சிருக்கலாம். சரி. நானும் ஜீவாவுக்கு விடையனுப்பவா?

mania
25-08-2005, 09:40 AM
எப்பா பரம்ஸ் ஒரு தொகுப்பு கொடுத்து அப்படியே வடையை கீழே கொடுப்பா.....??:D :D
அன்புடன்
மணியா...:D

pradeepkt
25-08-2005, 09:42 AM
அந்தத் தொகுப்பையாவது கொடுங்க அண்ணா!!!
உங்களுக்குப் புண்ணியமாப் போகட்டும்...

mania
25-08-2005, 09:45 AM
முடிச்சிக்கலாம். நாந்தான் அப்பவே சொன்னேனே. நாலாவது கேள்வியிலேயே முடிச்சிருக்கலாம். சரி. நானும் ஜீவாவுக்கு விடையனுப்பவா?

:mad: :mad: நாலு கேள்வியிலே என்னா துறைன்னே முடிவாகலையேப்பா......அதுக்குள்ள எப்படி வடை சுட்ட....??:rolleyes:
அன்புடன்
மணியா..:D

மன்மதன்
25-08-2005, 09:46 AM
ஆமாம்..தொகுப்பு வேணும்..வடை ரொம்ப சுலபம் போலிருக்கு..:D :D

gragavan
25-08-2005, 09:46 AM
சரி. வடைய ஜீவாவுக்கு அனுப்பலாமான்னு சொல்லுங்கய்யா.....அப்புறம் மதிப்பெண் விட்டுப் போயிறப் போகுது.............

மன்மதன்
25-08-2005, 09:47 AM
:mad: :mad: நாலு கேள்வியிலே என்னா துறைன்னே முடிவாகலையேப்பா......அதுக்குள்ள எப்படி வடை சுட்ட....??:rolleyes:
அன்புடன்
மணியா..:D

அவ பெரிய சீமதுறை.. :rolleyes: :rolleyes: நாலு கேள்வியிலயே வடை சுடுறாராமா.. அதெல்லாம் சும்மா சீனு தலை.. :D :D

பிரியன்
25-08-2005, 09:47 AM
ஜீவாவுக்கே அனுப்புங்க ராகவன்

மன்மதன்
25-08-2005, 09:48 AM
ஆகா.. ரொம்ப பேரு இந்த பதிவுல வடைக்காக காத்துகிட்டிருக்காங்க.. ராகவன் நீங்களாவது ஒரு தொடுக்கு..சாரி..தொகுப்பு கொடுங்கப்பு..:D