PDA

View Full Version : பரஞ்சோதியின் கண்டுபிடிக்கவா???



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 [12] 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33

gragavan
18-08-2005, 05:10 AM
ராகவனுடன் கேள்வி எண் 15
அவர் நீதி, ராணுவ துறையை சேர்ந்தவர்,
அன்புடன்
மணியா..இல்லை என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மன்மதன்
18-08-2005, 05:10 AM
25 கேள்வி வரை கேட்க வேண்டியதுதானே :D :D
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
18-08-2005, 05:11 AM
இராகவன் அப்படியே 15 கேள்வி/பதிலையும் தொகுப்பா குடுப்பா..
அன்புடன்
மன்மதன்

gragavan
18-08-2005, 05:14 AM
14 அ வில் நான் கேட்க நினைத்த கேள்விகள்....
1)நீ நினைத்த ஆள் இப்போது மறு அவதாரத்தில் யாராக இருக்கிறார்...???:rolleyes: :D
2)அவர் குடுமி வைத்திருந்தாரா....????:rolleyes:
3) கில்லிதாண்ட். கோலி , பம்பரம் போன்ற விளையாட்டுகளில் பரிசு வாங்கியிருகாரா....???:rolleyes: :D
4) அவர் உன் கனவில் வந்து என்னை நினைச்சுக்கோ....பாயிண்ட் உனக்கு மட்டும்தான் என்று சொன்னாரா,.....??/:D :D
(இன்னும் தொடரும் )
கடுப்புடன்
மணியா....:mad: :mad:தலை கிட்ட வந்துட்டீங்க. காலையில் என்னோட எஸ்.எம்.எஸ் கிடைத்ததா?

mania
18-08-2005, 05:14 AM
இல்லை என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

:mad: :mad: போட்டியின் விதி முறைகளை மீறியதால் ராகவனை இந்த போட்டியிலிருந்து விலக்கி விட்டு பரம்ஸ், ப்ரதீப் , மன்மதன் மணியா இவர்களுக்கு தலா ஒரு மதிப்பெண் வழங்க பரிந்துரைக்கிறேன்....:D :D
அன்புடன்
மணியா...:D

பரஞ்சோதி
18-08-2005, 05:17 AM
:mad: :mad: போட்டியின் விதி முறைகளை மீறியதால் ராகவனை இந்த போட்டியிலிருந்து விலக்கி விட்டு பரம்ஸ், ப்ரதீப் , மன்மதன் மணியா இவர்களுக்கு தலா ஒரு மதிப்பெண் வழங்க பரிந்துரைக்கிறேன்....:D :D
அன்புடன்
மணியா...:D

தலை நடுவர், தேம்பா மற்றும் முகிலன், ஜீவா எல்லோருக்கும் ஒரு பாயிண்ட் கொடுக்கலாம். :D

சக்திக்கும் ஒரு பாயிண்ட்.

mania
18-08-2005, 05:20 AM
தலை கிட்ட வந்துட்டீங்க. காலையில் என்னோட எஸ்.எம்.எஸ் கிடைத்ததா?

:confused: ஒன்னும் வரலையே....?????:rolleyes:
அன்புடன்
மணியா...

பரஞ்சோதி
18-08-2005, 05:21 AM
போட்டியிலிருந்து அண்ணா நீக்கப்பட்டதால் அடுத்த போட்டிக்கு யார் வருகிறீங்க ?

gragavan
18-08-2005, 05:22 AM
இதோ பதினைந்து கேள்விகளும் அவைகளின் விடைகளும்.


ராகவனுக்கு கேள்வி எண் 1
சினிமா , அரசியல் சம்பந்தப்பட்டவர்.
இல்லை

ராகவனுக்கு கேள்வி எண் 2
ஆன்மீகம் , இலக்கியம் சம்பந்தப்பட்டவர்
இல்லை

ராகவனுக்கு கேள்வி எண் 3
தமிழ்நாடு....
ஆமாம்

ராகவனுக்கு கேள்வி எண் 4
உயிருடன் இருக்கிறார்....
இல்லை

ராகவனுக்கு கேள்வி எண் 5
அரசாங்கம் , தனியார் துறை சேர்ந்தவர்...
ஆமாம்

ராகவனுடன் கேள்வி எண் 6
தலைமை பொறுப்பில் இருந்தவர்...
ஆமாம்

ராகவனுக்கு கேள்வி எண் 7
இவரது குடுபத்தினரும் அதே துறையில் இருக்கிறார்கள்
இல்லை

ராகவனுடன் கேள்வி எண் 8
அரசாங்க உத்தியோகத்தில் இருந்தவர்.
ஆமாம்

ராகவனுடன் கேள்வி எண் 9
ஆண்...
ஆமாம்

ராகவனுக்கு கேள்வி எண் 10
ஐ ஏ ஸ் , ஐ பி ஸ் மேற்படிப்பு படித்தவர்
இல்லை

ராகவனுடன் கேள்வி எண் 11
மத்திய அரசாங்கத்தில் பணி புரிந்தவர்
ஆமாம்

ராகவனுடன் கேள்வி எண் 12
இந்திய அளவில் மத்திய அரசின் பரிசு பெற்றவர்.
ஆமாம்

ராகவனுடன் கேள்வி எண் 13
இவர் 2000 ஆண்டில் அல்லது 2000த்துக்கு பிறகு காலமானார்
இல்லை

ராகவனுடன் கேள்வி எண் 14
ரிசர்வ் பேன்க் , சி.பி .ஐ. , ரா , இஸ்ரோ போன்றவற்றில் தலைமை பதவி வகித்தவர்.
இல்லை

ராகவனுடன் கேள்வி எண் 15
அவர் நீதி, ராணுவ துறையை சேர்ந்தவர்,
இல்லை என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

விடைகளை சுவேதாவுக்கு அனுப்பி விடுங்கள்.

மன்மதன்
18-08-2005, 05:23 AM
த்ரிஷாவுக்கு பாயிண்ட் உண்டா..
(சக்திக்கு பாயிண்ட் கொடுக்கிறீங்கல்ல :D :D)
அன்புடன்
மன்மதன்

gragavan
18-08-2005, 05:24 AM
:mad: :mad: போட்டியின் விதி முறைகளை மீறியதால் ராகவனை இந்த போட்டியிலிருந்து விலக்கி விட்டு பரம்ஸ், ப்ரதீப் , மன்மதன் மணியா இவர்களுக்கு தலா ஒரு மதிப்பெண் வழங்க பரிந்துரைக்கிறேன்....:D :D
அன்புடன்
மணியா...:Dஇதென்ன கொடுமை. இதை ஒத்துக் கொள்ள முடியாது.

மன்மதன்
18-08-2005, 05:24 AM
15 கேள்வி/பதில்களையும் எத்தனை தடவை படிச்சாலும் ...ஹூம்ம்.. அடுத்த சுற்றுக்கு போவலாம்.. :D :D

gragavan
18-08-2005, 05:26 AM
சரி. சரி. ரொம்பப் பேசாம விடைகளை சுவேதாவுக்கு அனுப்புங்க.

அடுத்து என்னோட விளையாட யாரு வர்ரா? கேள்வி கேக்க யார் தயார்?

பரஞ்சோதி
18-08-2005, 05:28 AM
சரி. சரி. ரொம்பப் பேசாம விடைகளை சுவேதாவுக்கு அனுப்புங்க.

அடுத்து என்னோட விளையாட யாரு வர்ரா? கேள்வி கேக்க யார் தயார்?

அய்யா சாமி, ஆளை விடுங்க. :eek:

செத்து போன ஆளை நினைத்து நம்மை கொல்வதில் உங்களுக்கு இணை யாரும் இல்லை.

மன்மதன்
18-08-2005, 05:30 AM
அய்யா சாமி, ஆளை விடுங்க. :eek:

செத்து போன ஆளை நினைத்து நம்மை கொல்வதில் உங்களுக்கு இணை யாரும் இல்லை.

:D :D :D :D ..

(தலை , 'இவர் கவர்னராக இருந்திருக்கிறார்' என்று ஒரு கேள்வி கேட்டிருக்கலாம்..)

அன்புடன்
மன்மதன்

gragavan
18-08-2005, 05:32 AM
எல்லாரும் இத்தனை பேசுகின்றீர்கள். நான் விடையைச் சொன்னதும் தலையைச் சொறியப் போகின்றீர்கள்.

மன்மதன்
18-08-2005, 05:35 AM
தலையை பிச்சிகிட்டு இருக்கோம். அப்புறம் தலையை சொறியவேற சொல்றியளா..?? :D :D
அன்புடன்
மன்மதன்

gragavan
18-08-2005, 05:37 AM
தலையை பிச்சிகிட்டு இருக்கோம். அப்புறம் தலையை சொறியவேற சொல்றியளா..?? :D :D
அன்புடன்
மன்மதன்தலையைப் பிய்ப்பது விடை சொல்லும் முன்னம். தலையைச் சொறிவது விடை சொன்ன பின்னம்.

பரஞ்சோதி
18-08-2005, 06:08 AM
சரி, சரி, கெட்ட கனவா அதை நினைச்சு மறந்துடுங்க.

அடுத்த போட்டிக்கு ஆள் யாரு, எங்கே நம்ம பிரதீப்பு.

இராகவன் அண்ணா விடையை சுவேதாவுக்கு அனுப்புகிறேன், நீங்க கேளுங்க.

பரஞ்சோதி
18-08-2005, 06:09 AM
தலையைப் பிய்ப்பது விடை சொல்லும் முன்னம். தலையைச் சொறிவது விடை சொன்ன பின்னம்.

கும்சாவா, இந்து கடவுள் பெயரை கொண்ட ஒருவரை சொல்லப் போகிறேன்.

என்ன என் க்ளு சரியா?:D

thempavani
18-08-2005, 06:26 AM
உண்மை தான் அண்ணா,

இதில் இயக்குநர் அகத்தியன் வேறு உள்ளே வந்து தொந்தரவு செய்தார், அதற்கு தான் ரஜினி, கமல், பிரசாந்த்.

ஆனாலும் மகேந்திரன் என்பதை முடிவு செய்து இவரது பெயரில் ஒரு நகைச்சுவை நடிகர் இருக்கிறார் என்று கேட்க நினைத்தேன். பின்னர் விடை தேம்பாவுக்கு தெரியக்கூடாது என்று நினைத்து இப்படி கேட்டு விட்டேன்.

என்ன தம்பி பிரதீப் அவுட்டா? :D

பொல்லாத கூட்டங்க.... என்ன பண்ணுவது..எங்க ஊரு அட்மினு எனக்கு எதிரா சதி பண்ணுவாருன்னு நினைக்கல்லியே...சரி..சரி...

gragavan
18-08-2005, 06:30 AM
கும்சாவா, இந்து கடவுள் பெயரை கொண்ட ஒருவரை சொல்லப் போகிறேன்.

என்ன என் க்ளு சரியா?:Dஇல்லை என்றுதான் நான் சொல்லுவேன்.

பரஞ்சோதி
18-08-2005, 06:30 AM
வாங்க சகோதரி, ஒரு வழியாக தேறி, தெம்பா வந்திருக்கீங்க.

ஆமாம் நீங்க ஏன் போட்டியில் கலந்துக் கொள்வதே இல்லை.

gragavan
18-08-2005, 06:53 AM
சரிய்யா....அடுத்த கேள்வி கேளுங்க...அடுத்த ஆளு யாருங்க.....

பரஞ்சோதி
18-08-2005, 06:56 AM
இராகவன் அண்ணா அல்லது ஜீவா, அல்லது வேற யாராவது கேள்வி கேளுங்க, விடைய சுவேதாவுக்கு அனுப்பியாச்சு?

ஜீவா
18-08-2005, 06:58 AM
என்னால ஒரு இரண்டு நாள் மன்றம் வரமுடியாதுன்னா.. ஏன்னா.. ஒரு இன்டெர்வியு இருக்கு.. அதனால இன்னொரு டைம்ல வச்சிக்கலாம்..

பரஞ்சோதி
18-08-2005, 06:59 AM
சரி நண்பரே!

தேர்வில் வெற்றிப்பெற என் வாழ்த்துகள். உங்களுக்காக சித்தம் குழுவில் கூட்டுப் பிரார்த்தனை செய்யவும் சொல்கிறேன்.

ஜீவா
18-08-2005, 07:02 AM
மிக்க நன்றி...பரம்ஸ் அண்ணா

gragavan
18-08-2005, 07:05 AM
ஜீவாவின் நேர்முகத் தேர்வு வெற்றி அடைய வாழ்த்துகள்.

பரஞ்சோதி
18-08-2005, 07:43 AM
என்ன ஆச்சுது, யாருமே விளையாட வரலையா?

pradeepkt
18-08-2005, 07:45 AM
நேத்திக்கு போட்டியே டீல்ல நிக்குது.
யாராச்சும் அதுக்கு எனக்குத் தனிமடல் அனுப்பினாத்தான் வருவேன் :D

gragavan
18-08-2005, 07:52 AM
இந்த வாட்டி பிரதீப்பு வெளையாட்டும். பரஞ்சோதி கேள்வி கேக்கட்டும். நடுவரா.....வழக்கம் போல சுவேதா..........

பரஞ்சோதி
18-08-2005, 08:31 AM
பிரியன் விளையாட விருப்பமா?

பிரியன்
18-08-2005, 08:34 AM
என் கணிணியை பழுதுபார்த்து கொண்டு இருக்கிறார்கள். மேலாளரின் கணிணியிலிருந்தே இதை தட்டச்சு செய்கிறேன்.ஆகவே சனிக்கிழமை விளையாட நான் ரெடி

mania
18-08-2005, 08:53 AM
என் கணிணியை பழுதுபார்த்து கொண்டு இருக்கிறார்கள். மேலாளரின் கணிணியிலிருந்தே இதை தட்டச்சு செய்கிறேன்.ஆகவே சனிக்கிழமை விளையாட நான் ரெடி

:rolleyes: :rolleyes: சனிக்கிழமை ஆட இப்போ என்ன "நெட் ப்ராக்டீஸா".....:rolleyes: ..
அன்புடன்
மணியா...:D :D

mania
18-08-2005, 09:06 AM
என்னால் நடுவருக்கு தனிமடல் அனுப்பமுடியவில்லை....:mad: .அதனால் என் விடையை ராகவனுக்கு அனுப்பியிருக்கிறேன் (ராகவனுக்கு மட்டும்தான் என்னால் இப்போ மடல் அனுப்பமுடிகின்றது ).:) ராகவனை அதை அப்பிடியே நடுவருக்கு அனுப்ப சொல்லியிருக்கிறேன்.;)
தடங்கலுக்கு வருந்தும்
மணியா...;)

மன்மதன்
18-08-2005, 09:18 AM
ராகவன் அனுப்பிய மடல் தவறுதலாக எனக்கு வந்து விட்டது.. இப்பொழுது எனக்கும் விடை தெரிந்து விட்டது.. ;) ;) சோ.. கடைசி ரவுண்டை டீல்ல விடும் படி கேட்டுக்கொள்கிறேன். :) :)
நேர்மை-மன்மதன்

mania
18-08-2005, 09:25 AM
ராகவன் அனுப்பிய மடல் தவறுதலாக எனக்கு வந்து விட்டது.. இப்பொழுது எனக்கும் விடை தெரிந்து விட்டது.. ;) ;) சோ.. கடைசி ரவுண்டை டீல்ல விடும் படி கேட்டுக்கொள்கிறேன். :) :)
நேர்மை-மன்மதன்

:mad: அட என்னப்பா இது கமுக்கமா ஆளுக்கு ஒரு மதிப்பெண் எடுத்திருக்கலாம்ல......:rolleyes:
அன்புடன்
பாயிண்ட் பரமசிவம்:D

மன்மதன்
18-08-2005, 09:28 AM
அதை ஏன் கேட்கறீங்க.. அவர் அனுப்பிய மடலில் விடை சமஸ்கிருத்ததில் இருந்தது..:D :D
அன்புடன்
மன்மதன்

mania
18-08-2005, 09:33 AM
அதை ஏன் கேட்கறீங்க.. அவர் அனுப்பிய மடலில் விடை சமஸ்கிருத்ததில் இருந்தது..:D :D
அன்புடன்
மன்மதன்

:D :D அதைபத்தி உனக்கென்ன.....ஸ்வேதாவுக்கு அதை அப்படியே ஈசியா தமிழில் படிக்க தெரியுமே....:rolleyes:
அன்புடன்
மணியா:D :D

மன்மதன்
18-08-2005, 09:41 AM
சுவேதாவுக்கு அனுப்பிய மெயில்தானே :D :D .. அதான் மறந்தே போயிட்டேன் :D
அன்புடன்
மன்மதன்

thempavani
18-08-2005, 10:12 AM
சரி..நேத்து போட்டிக்கு விடை அனுப்பலாமா....எனக்கு தனிமடல் எதுவும் வரவில்லை..

gragavan
18-08-2005, 10:15 AM
:mad: அட என்னப்பா இது கமுக்கமா ஆளுக்கு ஒரு மதிப்பெண் எடுத்திருக்கலாம்ல......:rolleyes:
அன்புடன்
பாயிண்ட் பரமசிவம்:Dஅது எப்படி? நீ தப்பான ஆள நெனச்சிருக்கன்னு எனக்குத் தோணுது. அதுனால நீ விடைய இப்பவே சுவேதாவுக்கு அனுப்பு. அதப் பாத்து மதிப்பெண் கொடுக்கலாம்.

gragavan
18-08-2005, 10:17 AM
அதை ஏன் கேட்கறீங்க.. அவர் அனுப்பிய மடலில் விடை சமஸ்கிருத்ததில் இருந்தது..:D :D
அன்புடன்
மன்மதன்நீ வேற! அது கன்னடம்!

mania
18-08-2005, 10:19 AM
சரி..நேத்து போட்டிக்கு விடை அனுப்பலாமா....எனக்கு தனிமடல் எதுவும் வரவில்லை..

:rolleyes: :rolleyes: அரே ஓ......... தேம்பா.......:rolleyes:
அன்புடன்
அம்ஜத்கான் மணியா.....:D :D :D

gragavan
18-08-2005, 10:20 AM
சரி. அடுத்து யாராவது விளையாடுங்க.

pradeepkt
18-08-2005, 10:20 AM
நீ வேற! அது கன்னடம்!
அடுத்து இப்ப உங்களுக்குக் கண்டம் !! :mad:
நான் அனுப்பின விடைய மட்டும் சுவேதா தப்புன்னு சொல்லட்டும்???
அல்லது தனிமடலே வரலைன்னு சொல்லட்டும்.. அப்புறம் பாக்கறேன்.

gragavan
18-08-2005, 10:25 AM
அடுத்து இப்ப உங்களுக்குக் கண்டம் !! :mad:
நான் அனுப்பின விடைய மட்டும் சுவேதா தப்புன்னு சொல்லட்டும்???
அல்லது தனிமடலே வரலைன்னு சொல்லட்டும்.. அப்புறம் பாக்கறேன்.அதுல உப்பு சேத்து உப்புக் கண்டமாக் கொடுங்க. கொழம்பு வெச்சித் தின்னுக்கிர்ரேன்.

mania
18-08-2005, 10:27 AM
அடுத்து இப்ப உங்களுக்குக் கண்டம் !! :mad:
நான் அனுப்பின விடைய மட்டும் சுவேதா தப்புன்னு சொல்லட்டும்???
அல்லது தனிமடலே வரலைன்னு சொல்லட்டும்.. அப்புறம் பாக்கறேன்.

:mad: :mad: நீயாவது அனுப்பிட்டு அவளுக்கு வரலைன்னு சொல்றே.....எனக்கு அனுப்பவே முடியலைன்னா நம்ப மாட்ராங்களே.....????:mad: நான் என்ன செய்வது....????:mad: மூணு நாள் மனசுக்குள்ளேயே விடையை வைச்சிருந்தா.....:rolleyes: அப்புறம் பாயையில்ல சுரண்டற மாதிரி ஆயிடுவேனே....??? :mad: ராகவா காப்பாத்தேன்.....:rolleyes:
கவலையுடன்
சோகமணியா.......:eek:

pradeepkt
18-08-2005, 10:28 AM
:mad: :mad: நீயாவது அனுப்பிட்டு அவளுக்கு வரலைன்னு சொல்றே.....எனக்கு அனுப்பவே முடியலைன்னா நம்ப மாட்ராங்களே.....????:mad: நான் என்ன செய்வது....????:mad: மூணு நாள் மனசுக்குள்ளேயே விடையை வைச்சிருந்தா.....:rolleyes: அப்புறம் பாயையில்ல சுரண்டற மாதிரி ஆயிடுவேனே....??? :mad: ராகவா காப்பாத்தேன்.....:rolleyes:
கவலையுடன்
சோகமணியா.......:eek:
தலை,
போன தடவை இப்படித்தான் ஆச்சு....
உங்களுக்குக் கூடத் தனிமடல் போட்டு என் விடை சரியான்னு கேட்டுத்தானே அனுப்பினேன் :rolleyes:
இந்தப் பாவி மக்கா சுவேதா என் விடை வரலேன்னுட்டா.

mania
18-08-2005, 10:32 AM
சரி. அடுத்து யாராவது விளையாடுங்க.

:angry: :angry: யாரு....உன்கூடயா....???? :angry: நான் போயி திருச்சிலே அபிசேக்கோட ஆடிக்கறேன்......ஹி....ஹி...ஹி...:D (நேத்து சச்சின் ப்ளாஸ்டிக் பாலை வச்சு ப்ராக்டிஸ் பண்ணினாமே அதப்போல ):D
அன்புடன்
மணியா....:D

mania
18-08-2005, 10:35 AM
தலை,
போன தடவை இப்படித்தான் ஆச்சு....
உங்களுக்குக் கூடத் தனிமடல் போட்டு என் விடை சரியான்னு கேட்டுத்தானே அனுப்பினேன் :rolleyes:
இந்தப் பாவி மக்கா சுவேதா என் விடை வரலேன்னுட்டா.

:rolleyes: இதை சரின்னு சொன்ன எனக்கு என்ன லாபம்..:rolleyes: ..இல்லைன்னு சொன்னா எனக்கு என்ன நஷ்டம்....????:rolleyes:
வியாபாரி கட்டபொம்மன்:D
மணியா...:D

gragavan
18-08-2005, 10:36 AM
:mad: :mad: நீயாவது அனுப்பிட்டு அவளுக்கு வரலைன்னு சொல்றே.....எனக்கு அனுப்பவே முடியலைன்னா நம்ப மாட்ராங்களே.....????:mad: நான் என்ன செய்வது....????:mad: மூணு நாள் மனசுக்குள்ளேயே விடையை வைச்சிருந்தா.....:rolleyes: அப்புறம் பாயையில்ல சுரண்டற மாதிரி ஆயிடுவேனே....??? :mad: ராகவா காப்பாத்தேன்.....:rolleyes:
கவலையுடன்
சோகமணியா.......:eek:மூணு நாளுக்கே இந்தப் பாடா? அடுத்து யாராவது வரட்டும். போட்டிய ஒரு வாரம் ஓட்டுறேன்.

அபயஹஸ்தம் காட்டாம இருப்பேனா மணியா. நீங்க எனக்கே விடைய அனுப்புங்க. சரின்னு சொல்லி காப்பாத்துறேன்.

gragavan
18-08-2005, 10:38 AM
:rolleyes: இதை சரின்னு சொன்ன எனக்கு என்ன லாபம்..:rolleyes: ..இல்லைன்னு சொன்னா எனக்கு என்ன நஷ்டம்....????:rolleyes:
வியாபாரி கட்டபொம்மன்:D
மணியா...:Dகட்டபொம்மனுக்கும் வியாபாரத்துக்கும் என்ன தொடர்பு? ஒரு வேள மரக்கட வெச்சிருந்தாரோ....பேருல கட்ட இருக்கே!

mania
18-08-2005, 10:53 AM
மூணு நாளுக்கே இந்தப் பாடா? அடுத்து யாராவது வரட்டும். போட்டிய ஒரு வாரம் ஓட்டுறேன்.

அபயஹஸ்தம் காட்டாம இருப்பேனா மணியா. நீங்க எனக்கே விடைய அனுப்புங்க. சரின்னு சொல்லி காப்பாத்துறேன்.

:angry: :angry: ஏற்கனவே அனுப்பிட்டேன்னு சொல்லிட்டிருக்கேன்.....இப்போ வந்து அனுப்புங்கன்னு சொல்றியே....உன் மடல் பாக்ஸும் சரியா வேலை செய்யலையா....???:rolleyes:
அன்புடன்
மணியா...:rolleyes: :angry:

பரஞ்சோதி
18-08-2005, 11:13 AM
இராகவன் அண்ணா,

கேள்வி நான் கேட்கவா? அல்லது நீங்க கேட்கிறீங்களா?

- ஆயிரம் பாயிண்ட் எனக்கே எனக்கு என்று வேண்டும் தருமி பரம்ஸ்

பரஞ்சோதி
18-08-2005, 11:15 AM
கவிதா சகோதரி அல்லது பிரதீப் விளையாட வாங்க.

பரஞ்சோதி
18-08-2005, 11:15 AM
சுவேதா வேற எட்டிப் பார்க்கிறார், நடுவரே! விளையாட வருகிறீங்களா?

pradeepkt
18-08-2005, 11:20 AM
அண்ணா, நான் நாளைக்கு விளையாட வருகிறேனே?
ஆனால் நான் கேள்வி கேக்குறேன்

சுவேதா
18-08-2005, 11:20 AM
எல்லோரும் அனுப்பி முடிந்துதா??
விடை அனுப்பியவர்கள்

மணியா தாத்தா
பிரதீப் அண்ணா
இராகவன் அண்ணா இவர்களதுதான் வந்தது யயருடையது வரலை என்று தெரியவில்லை வராதவர்கள் திருப்பி அனுப்பவும் சரியா!

pradeepkt
18-08-2005, 11:21 AM
சுவேதா,
இந்தத் தடவையாச்சும் என் மடல் உனக்கு வந்திச்சா..
வரலைன்னா இந்தத் தடவை நீ விடையை அறிவிக்கக் கூடாது ஆமா சொல்லிட்டேன்.
சரி, அண்ணாதான் கூப்பிடுறாரே, விளையாட வேண்டியதுதானே

பரஞ்சோதி
18-08-2005, 11:23 AM
அண்ணா உங்க மடல் எனக்கு வரல.

சகோதரி, இராகவன் அண்ணாவின் மடல் தான் இந்த அண்ணாவின் மடல். :D

- பாசமலர் பரம்ஸ்

gragavan
18-08-2005, 11:23 AM
சுவேதா, யாரு யாரு விடையனுப்பீருக்காங்கன்னு மட்டும் சொல்லும்மா.....இன்னும் அனுப்பாதவங்க சீக்கிரமா அனுப்புங்க.

பரஞ்சோதி
18-08-2005, 11:25 AM
அண்ணா, நான் நாளைக்கு விளையாட வருகிறேனே?
ஆனால் நான் கேள்வி கேக்குறேன்

இப்போ கேள்வி கேட்கிறீங்களா?

சுவேதா
18-08-2005, 11:25 AM
சொல்லிட்டன் முன்னுக்கு பாருங்க

gragavan
18-08-2005, 11:27 AM
சகோதரி, இராகவன் அண்ணாவின் மடல் தான் இந்த அண்ணாவின் மடல். :D

- பாசமலர் பரம்ஸ்பரஞ்சோதி நீ அனுப்பலைன்னா....வந்த விடைகளை வெச்சி சுவேதா முடிவைச் சொல்லி விடுவார். இன்னும் ஐந்து நிமிடங்களுக்குள் அனுப்பு.

சுவேதா
18-08-2005, 11:28 AM
சுவேதா வேற எட்டிப் பார்க்கிறார், நடுவரே! விளையாட வருகிறீங்களா?

இல்ல அண்ணா இன்று முழுதாக விளையாட நேரம் கிடைக்காது விளையாடினால் பாதிதான் முடியும்:):)
பாதி ஒகே என்றால் எனக்கும் ஒகே!

பரஞ்சோதி
18-08-2005, 11:29 AM
நானும் விடையை அனுப்பி விட்டேன்.

நடுவர் விடையை சொல்லலாம். பாயிண்ட் அண்ணாவுக்கு தான்.

சகோதரி, இப்போ பாதி, மீதியை இரவில் வந்தால் வீட்டிலிருந்து தொடங்குகிறேன்.

பரஞ்சோதி
18-08-2005, 11:30 AM
நண்பன் அவர்களையும் போட்டிக்கு அழைக்கலாமா?

சுவேதா
18-08-2005, 11:31 AM
பரம்ஸ் அண்ணாவின் மடல் வந்துவிட்டது! வேறு யாராவது அனுப்பனுமா? நான் விடடயய தெரிவிக்கவா?

பரஞ்சோதி
18-08-2005, 11:34 AM
சகோதரி,

தலை கேட்ட கேள்விகளில் தலை முடி எல்லாம் கொட்டி விட்டது, இனிமேலும் யாரும் விடை சொல்ல இல்லை.

விடையை சொல்லுங்க.

gragavan
18-08-2005, 11:34 AM
மன்மதனை ஆளைக் காணோம். விடையைச் சொல் சகோதரி.

சுவேதா
18-08-2005, 11:34 AM
நானும் விடையை அனுப்பி விட்டேன்.

நடுவர் விடையை சொல்லலாம். பாயிண்ட் அண்ணாவுக்கு தான்.

சகோதரி, இப்போ பாதி, மீதியை இரவில் வந்தால் வீட்டிலிருந்து தொடங்குகிறேன்.

இல்ல அண்ணா இப்ப மட்டும் தான் நான் வருவேன் மிகுதி நாளைதான் தொடரனும் எனக்கு கொஞ்ச வேலல இருக்கு. நான் நின்றால் மிகுதியை தொடருங்கள் இல்லை எனில் நாளை தொடருங்கள் இதுக்கு ரெடி என்றால் நானும் ரெடி!

பரஞ்சோதி
18-08-2005, 11:35 AM
சரி சகோதரி, நடுவராக தேம்பா. விடையை அவருக்கு அனுப்புங்க.

சுவேதா
18-08-2005, 11:37 AM
இராகவன் அண்ணா நினைத்தவர் சர். சி. வி. ராமன்
சரியான விடை
கூரியவர் பிரதீப் அண்ணா!

gragavan
18-08-2005, 11:37 AM
அப்படியே நம்ம போட்டிக்கும் முடிவு சொல்லு சுவேதா.

பரஞ்சோதி
18-08-2005, 11:41 AM
பாராட்டுகள் இராகவன் அண்ணா மற்றும் தம்பி பிரதீப்.

உண்மையில் நான் விஞ்ஞானிகள் வகையில் யோசிக்கவே இல்லை. தலைமை பொறுப்பு என்றதும் வேற மாதிரி எண்ணம் போய் விட்டது.

பரஞ்சோதி
18-08-2005, 11:41 AM
சகோதரி சுவேதாவுடன் 1)

ஆண் ?

gragavan
18-08-2005, 11:44 AM
அப்போ மத்தவங்க சொன்ன விடையெல்லாம் சொல்லு. எல்லாரும் எவ்வளவு தூரம் வந்திருக்காங்கன்னு பாப்பம்

மன்மதன்
18-08-2005, 11:45 AM
மன்மதனை ஆளைக் காணோம். விடையைச் சொல் சகோதரி.

வந்திருந்தாலும் கூட சரியா சொல்லியிருக்க மாட்டேன்..சர்.சி.வி. ராகவா..:mad: :mad:

சி.விக்கு யாராவது அர்த்தம் சொல்லிடுங்கோ..
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
18-08-2005, 11:46 AM
அப்போ மத்தவங்க சொன்ன விடையெல்லாம் சொல்லு. எல்லாரும் எவ்வளவு தூரம் வந்திருக்காங்கன்னு பாப்பம்

இதெல்லாம் ரொம்ப ஓவராகத் தெரியலை. :eek:

சுவேதா
18-08-2005, 11:46 AM
பிரியனின் போட்டியின் விடை: இயக்குநர் மகேந்திரன், புதிய மதிப்பெண் பட்டியல் இதோ:

மணியா - 11
இராகவன் - 11
பரஞ்சோதி - 11
தேம்பா - 9
பிரதீப் - 9
பிரியன் - 3
கரிகாலன்ஜி -2
அறிஞர் - 1
மன்மதன் -1
சுவேதா -1
ஜீவா - 0

gragavan
18-08-2005, 11:48 AM
சரி. மத்தவங்க என்ன விடை அனுப்புனீங்க. அதச் சொல்லுங்க.

எனக்கும் பிரதீப்புக்கும் ஒரு மதிப்பெண் கூட்டுங்க. பிரதீப்பு நீங்க குருட்டுப் பூன விட்டத்துல பாஞ்ச மாதிரி பாஞ்சிருக்கீங்க

mania
18-08-2005, 11:49 AM
:D பாராட்டுகள் ராகவன்.....:D .நான் உன்னுடைய இஷ்ட ஊரான திருத்தனி காரரை கொடுத்து ஏமாந்திட்டேன்.:rolleyes: கடைசியிலே எங்க ஊர்க்காரரை (மலை ) கோட்டை விட்டுட்டேன்.....:rolleyes:
அன்புடன்
மணியா...:D

சுவேதா
18-08-2005, 11:52 AM
சகோதரி சுவேதாவுடன் 1)

ஆண் ?

இல்லை!

பரஞ்சோதி
18-08-2005, 11:54 AM
சகோதரி சுவேதாவுடன் கேள்வி 2)

சினிமா, அரசியல், விளையாட்டுத்துறையைச் சார்ந்தவர் ?

சுவேதா
18-08-2005, 11:55 AM
அப்போ மத்தவங்க சொன்ன விடையெல்லாம் சொல்லு. எல்லாரும் எவ்வளவு தூரம் வந்திருக்காங்கன்னு பாப்பம்

சொல்லவா இல்லை வேணாமா?

சுவேதா
18-08-2005, 11:55 AM
சகோதரி சுவேதாவுடன் கேள்வி 2)

சினிமா, அரசியல், விளையாட்டுத்துறையைச் சார்ந்தவர் ?

ஆம்!!!

mania
18-08-2005, 11:57 AM
இந்த போட்டியின் முடிவை திங்கள் இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு மேல் தான் அறிவிக்கப்படவேண்டும்....
பை ஆர்டர்
நாட்டாமை மணியா...:D :D

பரஞ்சோதி
18-08-2005, 11:58 AM
சகோதரி சுவேதாவுடன் கேள்வி 3)

இவர் நடிகை, பாடகி, பாடலாசிரியர், இயக்குநர் இவற்றில் ஏதாவது ஒன்றிலாவது இருப்பவர் ?

pradeepkt
18-08-2005, 12:02 PM
ஹைய்யா.... :D :D :D :D :D :D
எனக்கு மார்க்கு எனக்கு மார்க்கு...

சுவேதா
18-08-2005, 12:02 PM
சகோதரி சுவேதாவுடன் கேள்வி 3)

இவர் நடிகை, பாடகி, பாடலாசிரியர், இயக்குநர் இவற்றில் ஏதாவது ஒன்றிலாவது இருப்பவர் ?

ஆம்!!

pradeepkt
18-08-2005, 12:03 PM
ராகவா, ஏன்யா நானா விட்டத்தில பாஞ்சேன்..???
விட்டதைப் பிடிச்சேன்
அவ்வளோதான்... :D :D :D :D :D :D :D :D :D :D :D :D
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே... ஆனந்த மார்க்கு கிடைத்ததென்று ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே...

சுவேதா
18-08-2005, 12:05 PM
ராகவா, ஏன்யா நானா விட்டத்தில பாஞ்சேன்..???
விட்டதைப் பிடிச்சேன்
அவ்வளோதான்... :D :D :D :D :D :D :D :D :D :D :D :D
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே... ஆனந்த மார்க்கு கிடைத்ததென்று ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே...

அண்ணா.....:D :D :D :D :D :D :D :D

பரஞ்சோதி
18-08-2005, 12:05 PM
சகோதரி சுவேதாவுடன் கேள்வி 4)

உயிரோடு இருக்கிறார் ?

பரஞ்சோதி
18-08-2005, 12:06 PM
ராகவா, ஏன்யா நானா விட்டத்தில பாஞ்சேன்..???
விட்டதைப் பிடிச்சேன்
அவ்வளோதான்... :D :D :D :D :D :D :D :D :D :D :D :D
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே... ஆனந்த மார்க்கு கிடைத்ததென்று ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே...

தம்பி, சுவேதாவின் பாஸ்வோர்ட் உனக்கு எப்படித்தெரியும்.

புள்ள ஏமாந்து கொடுத்துவிட்டதா? :D

mania
18-08-2005, 12:08 PM
சரி சகோதரி, நடுவராக தேம்பா. விடையை அவருக்கு அனுப்புங்க.

:D :D :D பாராட்டுகள் நடுநிலை நாயகி தேம்பா அவர்களே.....:rolleyes: :D
அன்புடன்
மணியா...:D :D :D :D

சுவேதா
18-08-2005, 12:15 PM
சகோதரி சுவேதாவுடன் கேள்வி 4)

உயிரோடு இருக்கிறார் ?

ஆம்!!

பரஞ்சோதி
18-08-2005, 12:19 PM
சகோதரி சுவேதாவுடன் கேள்வி 5)

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தவர் ?

சுவேதா
18-08-2005, 12:21 PM
சகோதரி சுவேதாவுடன் கேள்வி 5)

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தவர் ?

ஆம்!!

gragavan
18-08-2005, 12:25 PM
பாராட்டுகள் இராகவன் அண்ணா மற்றும் தம்பி பிரதீப்.

உண்மையில் நான் விஞ்ஞானிகள் வகையில் யோசிக்கவே இல்லை. தலைமை பொறுப்பு என்றதும் வேற மாதிரி எண்ணம் போய் விட்டது.இப்பொழுது சொல். நான் நினைத்தவர் என்ன பிரபலமில்லாதவரா? ஒரு கேள்வி கேட்டிருந்தால் எல்லாம் மாறிப் போயிருக்கும். ஒன்று விஞ்ஞானி. அல்லது உலக விருது பெற்றவர். திருச்சிக்காரர மறந்துட்டீங்களே!

பரஞ்சோதி
18-08-2005, 12:26 PM
சகோதரி சுவேதாவுடன் கேள்வி 6)

திருமணம் ஆனவர் ?

gragavan
18-08-2005, 12:26 PM
:D பாராட்டுகள் ராகவன்.....:D .நான் உன்னுடைய இஷ்ட ஊரான திருத்தனி காரரை கொடுத்து ஏமாந்திட்டேன்.:rolleyes: கடைசியிலே எங்க ஊர்க்காரரை (மலை ) கோட்டை விட்டுட்டேன்.....:rolleyes:
அன்புடன்
மணியா...:Dதிருத்தணிக்காரர் யார் மணியா?

நேத்து கூட கோந்து கொடுத்தேன்.

என் தலைய சீவிராதீங்கன்னு....

சீவிராம விட்டுருங்கன்னு கொடுக்க நெனச்சேன். ஆனா ரொம்ப வெளிப்படையா விடையிருக்கேன்னுதான் மாத்தினேன்.

thempavani
18-08-2005, 12:28 PM
:D :D :D பாராட்டுகள் நடுநிலை நாயகி தேம்பா அவர்களே.....:rolleyes: :D
அன்புடன்
மணியா...:D :D :D :D


என்ன பாராட்டுக்கள்..நான் மார்க் வாங்கக் கூடாதுன்னு நீங்க எல்லாரும் சதி பண்றீங்க...என்னமோ போங்க...இதெல்லாம் நல்லாயில்ல..சொல்லிபுட்டேன்...இனிமேல் இருவாரங்களுக்கு நான் நடுவராக செயல்படமாட்டேன் என்பதை இத்தருணத்தில் சொல்லிகொள்கிறேன்..

(பிரதீப்பு..ஆடுவோமே..பள்ளுப்பாடுவோமேவா...)

gragavan
18-08-2005, 12:30 PM
வந்திருந்தாலும் கூட சரியா சொல்லியிருக்க மாட்டேன்..சர்.சி.வி. ராகவா..:mad: :mad:

சி.விக்கு யாராவது அர்த்தம் சொல்லிடுங்கோ..
அன்புடன்
மன்மதன்மன்மதன். அவர் திருச்சிராப்பள்ளியில் பிறந்தவர். சந்திரசேகர வெங்கட ராமன் என்பது அவரது முழுப்பெயர்.

தம்பி பரஞ்சோதி. புதுப்பிக்கப்பட்ட மதிப்பெண் பட்டியலைப் போடுக. பிரதீப்பு சந்தோசப் படுவாரு.

gragavan
18-08-2005, 12:31 PM
இதில் கஷ்டமான கேள்வி என்னவென்றால் அரசாங்க உத்தியோகக் கேள்வி.

அவர் வெள்ளையர் ஆட்சியில் Indian Finance Departmentல் வேலை பார்த்திருக்கிறார்.

gragavan
18-08-2005, 12:32 PM
என்ன பாராட்டுக்கள்..நான் மார்க் வாங்கக் கூடாதுன்னு நீங்க எல்லாரும் சதி பண்றீங்க...என்னமோ போங்க...இதெல்லாம் நல்லாயில்ல..சொல்லிபுட்டேன்...இனிமேல் இருவாரங்களுக்கு நான் நடுவராக செயல்படமாட்டேன் என்பதை இத்தருணத்தில் சொல்லிகொள்கிறேன்..

(பிரதீப்பு..ஆடுவோமே..பள்ளுப்பாடுவோமேவா...)சதியை மதியால் முறியடிப்போம் தேம்பா. கவலை வேண்டாம். சதி செய்யுறவங்கள என்னோட ஒரு வாட்டி விளையாடச் சொல்லுங்க. ஒரு வழி செஞ்சிருவோம்.

சுவேதா
18-08-2005, 12:37 PM
சகோதரி சுவேதாவுடன் கேள்வி 6)

திருமணம் ஆனவர் ?

இல்லை!!

பரஞ்சோதி
18-08-2005, 12:39 PM
இராகவன் அண்ணாவின் போட்டிக்கு பின்னர் தற்போதைய பட்டியல்



இராகவன் - 12 - முதலிடத்தில்
மணியா - 11 - முதலிடம் நோக்கி
பரஞ்சோதி - 11 - முதல்வரோடு
பிரதீப் - 10 - முதலிடத்தை பிடித்தே தீருவேன்
தேம்பா - 9 - பாவப்பட்ட ஜீவன் (நடுவர்)
பிரியன் - 3
கரிகாலன்ஜி -2
அறிஞர் - 1
மன்மதன் -1
சுவேதா -1
ஜீவா - 0

pradeepkt
18-08-2005, 12:48 PM
திருத்தணிக்காரர் யார் மணியா?
நேத்து கூட கோந்து கொடுத்தேன்.
என் தலைய சீவிராதீங்கன்னு....
சீவிராம விட்டுருங்கன்னு கொடுக்க நெனச்சேன். ஆனா ரொம்ப வெளிப்படையா விடையிருக்கேன்னுதான் மாத்தினேன்.
அடப்பாவி மக்கா,
அது கோந்தா...
அதுகூட புரியாத கோந்துசாமியா இருந்திட்டனே

பரஞ்சோதி
18-08-2005, 12:49 PM
திருத்தணிக்காரர் யார் மணியா?

நேத்து கூட கோந்து கொடுத்தேன்.

என் தலைய சீவிராதீங்கன்னு....

சீவிராம விட்டுருங்கன்னு கொடுக்க நெனச்சேன். ஆனா ரொம்ப வெளிப்படையா விடையிருக்கேன்னுதான் மாத்தினேன்.

நான் உங்க பேச்சை நம்புவதே இல்லை, திசை திருப்புவதில் கதை தேர்ந்த சுக்கான்.

பரஞ்சோதி
18-08-2005, 12:54 PM
சகோதரி சுவேதாவுடன் கேள்வி 7)

இந்தி மொழிப் படங்களில் தான் அதிகம் நடித்திருக்கிறார்?

pradeepkt
18-08-2005, 12:55 PM
நான் உங்க பேச்சை நம்புவதே இல்லை, திசை திருப்புவதில் கதை தேர்ந்த சுக்கான்.
அவரு பாக்கத்தான் சுக்கான், மத்தபடி சுரண்டினா சுள்ளான்

சுவேதா
18-08-2005, 12:58 PM
சகோதரி சுவேதாவுடன் கேள்வி 7)

இந்தி மொழிப் படங்களில் தான் அதிகம் நடித்திருக்கிறார்?

இல்லை!

சுவேதா
18-08-2005, 01:02 PM
அண்ணா நான் இப்பொழுது போக போகின்றேன் நாளை தொடர்வம் சரியா?
பாய்!!!

பரஞ்சோதி
18-08-2005, 01:03 PM
சகோதரி சுவேதாவுடன் கேள்வி 8)

இவரது அப்பா, அம்மா, அக்கா, அண்ணன், தம்பி, தங்கை சினிமாவில் இருக்கிறார்கள்

(யாராவது ஒருவர் இருந்தாலும் ஆமாம் என்று சொல்லவும்).

பரஞ்சோதி
18-08-2005, 01:06 PM
அண்ணா நான் இப்பொழுது போக போகின்றேன் நாளை தொடர்வம் சரியா?
பாய்!!!

சரி சகோதரி, சென்று வாருங்கள்.

நாளை தொடரலாம். நன்றி.

gragavan
18-08-2005, 01:16 PM
நான் உங்க பேச்சை நம்புவதே இல்லை, திசை திருப்புவதில் கதை தேர்ந்த சுக்கான்.அது சரி. நீ யார நெனச்சே? அதச் சொல்லு. அது என்னமோ இந்துக் கடவுள்னு சொன்னியே? அது யாரு?

பரஞ்சோதி
18-08-2005, 09:27 PM
அது சரி. நீ யார நெனச்சே? அதச் சொல்லு. அது என்னமோ இந்துக் கடவுள்னு சொன்னியே? அது யாரு?

எனக்கு ராமன், அட்டர்னி ஜெனரல் ராமசாமி, பத்மநாபன் என்று பெரிய லிஸ்டே இருந்தது, சரியான தொழில்துறை தெரியாததால் மாட்டிக் கொண்டேன்.

கும்சாவா ரங்கராஜன் என்று அடித்தேன்.

pradeepkt
19-08-2005, 05:24 AM
தம்பி, சுவேதாவின் பாஸ்வோர்ட் உனக்கு எப்படித்தெரியும்.

புள்ள ஏமாந்து கொடுத்துவிட்டதா? :D
ஏண்ணா அப்படி நினைக்கிறீங்க...???
சுவேதா மாதிரி ஒரு நடுநிலைமையான நடுவர் உலகத்தில் உண்டா?
அதுவும் எனக்கு மார்க்குக் கொடுத்து நீதியை உலகில் நிலைநாட்டிய நீதி தேவதையைப் பார்த்தா ஏமாந்தாள் என்கிறீங்க..??
என்னே உங்க கல் நெஞ்சம்??? :D :D :D

மார்க்கு கிடைத்த மகிழ்வில்,
பிரதீப்

pradeepkt
19-08-2005, 05:26 AM
என்ன பாராட்டுக்கள்..நான் மார்க் வாங்கக் கூடாதுன்னு நீங்க எல்லாரும் சதி பண்றீங்க...என்னமோ போங்க...இதெல்லாம் நல்லாயில்ல..சொல்லிபுட்டேன்...இனிமேல் இருவாரங்களுக்கு நான் நடுவராக செயல்படமாட்டேன் என்பதை இத்தருணத்தில் சொல்லிகொள்கிறேன்..

(பிரதீப்பு..ஆடுவோமே..பள்ளுப்பாடுவோமேவா...)
இல்லையா பின்ன,
நீங்க நடுவரா இருந்தாலும் எனக்கு மார்க்கு கொடுக்க மாட்டேங்கறீங்க.
நம்ம சுவேதாவைப் பாத்துக் கத்துக்குங்க... எவ்வளவு சிறந்த நீதிபதியா இருக்கா?

gragavan
19-08-2005, 06:04 AM
ஏண்ணா அப்படி நினைக்கிறீங்க...???
சுவேதா மாதிரி ஒரு நடுநிலைமையான நடுவர் உலகத்தில் உண்டா?
அதுவும் எனக்கு மார்க்குக் கொடுத்து நீதியை உலகில் நிலைநாட்டிய நீதி தேவதையைப் பார்த்தா ஏமாந்தாள் என்கிறீங்க..??
என்னே உங்க கல் நெஞ்சம்??? :D :D :D

மார்க்கு கிடைத்த மகிழ்வில்,
பிரதீப்பிரதீப் நீங்க சொன்ன விடைய பரஞ்சோதியும் நெனச்சிருந்திருக்காரு. ஆனா பாருங்க.....ரங்கராஜன்கிட்ட போயிட்டாரு. நீங்க ரங்கராஜன்ல தொடங்கி ராமனுக்கு வந்திருக்கீங்க போல.

பரஞ்சோதி
19-08-2005, 10:24 AM
தம்பி பிரதீப் விளையாட வாங்க..

பரஞ்சோதி
19-08-2005, 10:25 AM
தம்பி பிரதீப் விளையாட வாங்க..

சுவேதா
19-08-2005, 12:32 PM
சகோதரி சுவேதாவுடன் கேள்வி 8)

இவரது அப்பா, அம்மா, அக்கா, அண்ணன், தம்பி, தங்கை சினிமாவில் இருக்கிறார்கள்

(யாராவது ஒருவர் இருந்தாலும் ஆமாம் என்று சொல்லவும்).

ஆம்!!!

pradeepkt
19-08-2005, 12:58 PM
அண்ணா, நான் அடுத்து.
சுவேதாவோட போட்டி முடியட்டும்

பரஞ்சோதி
19-08-2005, 01:43 PM
சகோதரி சுவேதாவுடன் கேள்வி 9)

தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தவர் ?

சுவேதா
19-08-2005, 05:12 PM
சகோதரி சுவேதாவுடன் கேள்வி 9)

தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தவர் ?

இல்லை!

பரஞ்சோதி
19-08-2005, 07:38 PM
சகோதரி சுவேதாவுடன் கேள்வி 10)

தற்போதும் கதாநாயகியாக நடிக்கிறார் ?

(அதாவது ரேவதி மாதிரி அம்மா வேடம் போடவில்லை, இளமையாக இருக்கிறார் என்று அர்த்தம்)

pradeepkt
19-08-2005, 07:48 PM
கடைசியில மறக்காம ஒரு தொகுப்பு கொடுத்திருங்க அண்ணா.

பரஞ்சோதி
19-08-2005, 07:54 PM
கண்டிப்பாக கொடுக்கிறேன் தம்பி.

சுவேதா
20-08-2005, 03:08 AM
சகோதரி சுவேதாவுடன் கேள்வி 10)

தற்போதும் கதாநாயகியாக நடிக்கிறார் ?

(அதாவது ரேவதி மாதிரி அம்மா வேடம் போடவில்லை, இளமையாக இருக்கிறார் என்று அர்த்தம்)

ஆம்!!

பரஞ்சோதி
20-08-2005, 06:09 AM
சகோதரி சுவேதாவுடன் கேள்வி 11)

இரஜினியின் படத்தில் கதாநாயகியாகவோ அல்லது வேறு பாத்திரமாகவோ நடித்திருக்கிறார் ?

பிரியன்
20-08-2005, 06:18 AM
சகோதரி சுவேதாவுடன் கேள்வி 11)

இரஜினியின் படத்தில் கதாநாயகியாகவோ அல்லது வேறு பாத்திரமாகவோ நடித்திருக்கிறார் ?
விடை தெரிஞ்சு போச்சு. பதிலை யாருக்கு அய்யா அனுப்ப வேண்டும்:) :)

மன்மதன்
20-08-2005, 06:20 AM
விடை தெரிஞ்சு போச்சு. பதிலை யாருக்கு அய்யா அனுப்ப வேண்டும்:) :)

யாருக்கு வேணா அனுப்புங்க CC எனக்கு அனுப்புங்க..ஹிஹி :D
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
20-08-2005, 08:39 AM
விடை தெரிஞ்சு போச்சு. பதிலை யாருக்கு அய்யா அனுப்ப வேண்டும்:) :)

நடுவர் நம்ம தேம்பா அக்கா தான். அவருக்கு தான் விடையை அனுப்ப வேண்டும்.

மன்மதன்
20-08-2005, 09:04 AM
தேம்பா தான் நடுவரா.. நம்பகமானவர் அவர்.. (ஏதோ சதி நடக்குது அக்கா..:D )
அன்புடன்
மன்மதன்

சுவேதா
20-08-2005, 12:23 PM
சகோதரி சுவேதாவுடன் கேள்வி 11)

இரஜினியின் படத்தில் கதாநாயகியாகவோ அல்லது வேறு பாத்திரமாகவோ நடித்திருக்கிறார் ?

ஆம்!!

பரஞ்சோதி
20-08-2005, 02:06 PM
சகோதரி சுவேதாவுடன் கேள்வி 12)

ஆங்கில கதாநாயகனோடு நடித்தவர் ?

சுவேதா
20-08-2005, 03:49 PM
சகோதரி சுவேதாவுடன் கேள்வி 12)

ஆங்கில கதாநாயகனோடு நடித்தவர் ?

இல்லை!

gragavan
20-08-2005, 07:47 PM
திங்கள் வரை முடிவை அறிவிக்கக் கூடாது. திங்கள் வந்து நான் எல்லாத்தையும் பாத்து விடை சொன்ன பிறகுதான் முடிவை அறிவிக்க வேண்டும்.

பரஞ்சோதி
21-08-2005, 04:28 AM
கவலை வேண்டாம் அண்ணா.

தலை கூட திங்கள் வரை விடை சொல்லக்கூடாது என்று அன்புக்கட்டளை விட்டிருக்காங்க, நீங்க என்ன அரசக்கட்டளையா?

பரஞ்சோதி
21-08-2005, 04:28 AM
சகோதரி சுவேதாவுடன் கேள்வி 13)

குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் ?

சுவேதா
21-08-2005, 03:11 PM
சகோதரி சுவேதாவுடன் கேள்வி 13)

குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் ?

இல்லை!

pradeepkt
21-08-2005, 05:27 PM
அண்ணா,
வேணுமின்னே இந்த மாதிரி கேள்வி கேட்டு இல்லைன்னு பதில் வாங்கறாப்பல தெரியுது???
இதெல்லாம் நல்லதுக்கில்லை :D

பரஞ்சோதி
21-08-2005, 06:30 PM
சகோதரி சுவேதாவுடன் கேள்வி 14)

கடன் வாங்கி சொந்தப்படம் தயாரித்தவர் ?

சுவேதா
21-08-2005, 09:13 PM
சகோதரி சுவேதாவுடன் கேள்வி 14)

கடன் வாங்கி சொந்தப்படம் தயாரித்தவர் ?

இல்லை!

பரஞ்சோதி
22-08-2005, 04:21 AM
சகோதரி சுவேதாவுடன் 1)

ஆண் ?

இல்லை!


சகோதரி சுவேதாவுடன் கேள்வி 2)

சினிமா, அரசியல், விளையாட்டுத்துறையைச் சார்ந்தவர் ?

ஆம்!!!
சகோதரி சுவேதாவுடன் கேள்வி 3)

இவர் நடிகை, பாடகி, பாடலாசிரியர், இயக்குநர் இவற்றில் ஏதாவது ஒன்றிலாவது இருப்பவர் ?

ஆம்!!
__________________
சகோதரி சுவேதாவுடன் கேள்வி 4)

உயிரோடு இருக்கிறார் ?

ஆம்!!

சகோதரி சுவேதாவுடன் கேள்வி 5)

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தவர் ?

ஆம்!!

சகோதரி சுவேதாவுடன் கேள்வி 6)

திருமணம் ஆனவர் ?

இல்லை!!
சகோதரி சுவேதாவுடன் கேள்வி 7)

இந்தி மொழிப் படங்களில் தான் அதிகம் நடித்திருக்கிறார்?

இல்லை!
சகோதரி சுவேதாவுடன் கேள்வி 8)

இவரது அப்பா, அம்மா, அக்கா, அண்ணன், தம்பி, தங்கை சினிமாவில் இருக்கிறார்கள்

(யாராவது ஒருவர் இருந்தாலும் ஆமாம் என்று சொல்லவும்).

ஆம்!!!
சகோதரி சுவேதாவுடன் கேள்வி 9)

தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தவர் ?

இல்லை!
சகோதரி சுவேதாவுடன் கேள்வி 10)

தற்போதும் கதாநாயகியாக நடிக்கிறார் ?

(அதாவது ரேவதி மாதிரி அம்மா வேடம் போடவில்லை, இளமையாக இருக்கிறார் என்று அர்த்தம்)

ஆம்!!
சகோதரி சுவேதாவுடன் கேள்வி 11)

இரஜினியின் படத்தில் கதாநாயகியாகவோ அல்லது வேறு பாத்திரமாகவோ நடித்திருக்கிறார் ?

ஆம்!!
சகோதரி சுவேதாவுடன் கேள்வி 12)

ஆங்கில கதாநாயகனோடு நடித்தவர் ?

இல்லை!
சகோதரி சுவேதாவுடன் கேள்வி 13)

குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் ?

இல்லை!
சகோதரி சுவேதாவுடன் கேள்வி 14)

கடன் வாங்கி சொந்தப்படம் தயாரித்தவர் ?

இல்லை!
__________________

மன்மதன்
22-08-2005, 04:42 AM
வடையை..சாரி விடையை யாருக்கு அனுப்பனும்.. ரொம்ப ஈஸியா நினைச்சிருக்கா சுவேதா :D
அன்புடன்
மன்மதன்

pradeepkt
22-08-2005, 05:19 AM
அப்படி என்னய்யா ரொம்ப ஈஸியா நினைச்சிருக்கா?
எனக்குத் தனிமடல்ல சொல்லுப்பா! நான் க்ராஸ் செக் பண்ணுறேன்

gragavan
22-08-2005, 05:23 AM
எல்லாரும் ஒரு வாட்டி எங்கிட்ட விடையனுப்பி ஒங்க தனிமடல் ஒழுங்காப் போகுதான்னு சரிபாருங்க. நான் எல்லார் விடையையும் ஒரே மடல்ல பேரு போட்டு சுவேதாவுக்கு அனுப்புறேன். சரியா?

gragavan
22-08-2005, 05:33 AM
கவலை வேண்டாம் அண்ணா.

தலை கூட திங்கள் வரை விடை சொல்லக்கூடாது என்று அன்புக்கட்டளை விட்டிருக்காங்க, நீங்க என்ன அரசக்கட்டளையா?இல்லை. ஆண்டவன் கட்டளை. :)

மன்மதன்
22-08-2005, 05:39 AM
எல்லாரும் ஒரு வாட்டி எங்கிட்ட விடையனுப்பி ஒங்க தனிமடல் ஒழுங்காப் போகுதான்னு சரிபாருங்க. நான் எல்லார் விடையையும் ஒரே மடல்ல பேரு போட்டு சுவேதாவுக்கு அனுப்புறேன். சரியா?

சரி..சரி.. என் விடை தப்பா இருந்தா, அதை சரி பண்ணி அனுப்ப வேண்டியது உன் பொறுப்பு..;) ;) :rolleyes:
அன்புடன்
மன்மதன்

gragavan
22-08-2005, 05:41 AM
சரி..சரி.. என் விடை தப்பா இருந்தா, அதை சரி பண்ணி அனுப்ப வேண்டியது உன் பொறுப்பு..;) ;) :rolleyes:
அன்புடன்
மன்மதன்சரி. சரி. அப்படியே செஞ்சிருவோம். உனக்கில்லாததா மம்முதா...

thempavani
22-08-2005, 06:28 AM
என்னப்பா நடக்குது இங்கே...ஒருபக்கம் என்னை மன்றத்தினுள் நுழையவிடாமல் எங்க அட்மின் தொந்தரவு..(நமது மன்ற இணையம் "விளையாட்டு" என வகைப்படுத்தப்பட்டுள்ளதாம்..அதனால் அனுமதி தரமுடியாது என்றுவிட்டார்....)
இங்க என்னடான்னா வடையை..ச்சீ...விடையை ஏலம் போடுகிறார்கள்...

சரி..சரி..சுவேதாவின் கேள்விக்கான விடையை யார்க்கு அனுப்பவேண்டும்...

gragavan
22-08-2005, 06:37 AM
அவசரம் வேண்டாம் தேம்பா...இன்னோரு கேள்வி கேக்கனும். அதுக்கப்புறம் அனுப்புனா போதும். அனேகமா போட்டி நாளைக்குதான் முடியுமுன்னு நெனைக்கிறேன்.

பரஞ்சோதி
22-08-2005, 06:44 AM
என்னப்பா நடக்குது இங்கே...ஒருபக்கம் என்னை மன்றத்தினுள் நுழையவிடாமல் எங்க அட்மின் தொந்தரவு..(நமது மன்ற இணையம் "விளையாட்டு" என வகைப்படுத்தப்பட்டுள்ளதாம்..அதனால் அனுமதி தரமுடியாது என்றுவிட்டார்....)
இங்க என்னடான்னா வடையை..ச்சீ...விடையை ஏலம் போடுகிறார்கள்...

சரி..சரி..சுவேதாவின் கேள்விக்கான விடையை யார்க்கு அனுப்பவேண்டும்...

அட, என்ன கொடுமைடா?

சுவேதா இன்னமும் வடை சுடவில்லையா?

விடையை யாருக்கு அனுப்பினார்?

mania
22-08-2005, 07:01 AM
:rolleyes: அநேகமா அவ யாரை நினைச்சிருக்காளோ அவளுக்கே அனுப்பியிருப்பா.....:rolleyes:
அன்புடன்
மணியா...:D

பரஞ்சோதி
22-08-2005, 07:07 AM
சகோதரி சுவேதா, கீழே இருக்கும் கேள்வி பதில்களை மீண்டும் படித்து சரி பார்த்துக் கொள்ளவும்.



சகோதரி சுவேதாவுடன் 1)

ஆண் ?

இல்லை!



சகோதரி சுவேதாவுடன் கேள்வி 2)

சினிமா, அரசியல், விளையாட்டுத்துறையைச் சார்ந்தவர் ?

ஆம்!!!

சகோதரி சுவேதாவுடன் கேள்வி 3)

இவர் நடிகை, பாடகி, பாடலாசிரியர், இயக்குநர் இவற்றில் ஏதாவது ஒன்றிலாவது இருப்பவர் ?

ஆம்!!


சகோதரி சுவேதாவுடன் கேள்வி 4)

உயிரோடுஇருக்கிறார் ?

ஆம்!!


சகோதரி சுவேதாவுடன் கேள்வி 5)

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தவர் ?

ஆம்!!


சகோதரி சுவேதாவுடன் கேள்வி 6)

திருமணம்ஆனவர் ?

இல்லை!!

சகோதரி சுவேதாவுடன் கேள்வி 7)

இந்தி மொழிப்படங்களில் தான் அதிகம்நடித்திருக்கிறார்?

இல்லை!

சகோதரி சுவேதாவுடன் கேள்வி 8)

இவரது அப்பா, அம்மா, அக்கா, அண்ணன், தம்பி, தங்கை சினிமாவில் இருக்கிறார்கள்

(யாராவதுஒருவர் இருந்தாலும் ஆமாம் என்றுசொல்லவும்).

ஆம்!!!

சகோதரி சுவேதாவுடன் கேள்வி 9)

தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தவர் ?

இல்லை!

சகோதரி சுவேதாவுடன் கேள்வி 10)

தற்போதும்கதாநாயகியாக நடிக்கிறார் ?

(அதாவது ரேவதி மாதிரி அம்மா வேடம் போடவில்லை, இளமையாக இருக்கிறார் என்றுஅர்த்தம்)

ஆம்!!

சகோதரி சுவேதாவுடன் கேள்வி 11)

இரஜினியின்படத்தில் கதாநாயகியாகவோ அல்லது வேறு பாத்திரமாகவோ நடித்திருக்கிறார் ?

ஆம்!!

சகோதரி சுவேதாவுடன் கேள்வி 12)

ஆங்கிலகதாநாயகனோடு நடித்தவர் ?

இல்லை!

சகோதரி சுவேதாவுடன் கேள்வி 13)

குழந்தைநட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் ?

இல்லை!

சகோதரி சுவேதாவுடன் கேள்வி 14)

கடன் வாங்கிசொந்தப்படம் தயாரித்தவர் ?

இல்லை!
__________________

பரஞ்சோதி
22-08-2005, 07:16 AM
பிரியன் விடை அனுப்ப போகிறேன், போகிறேன் என்றாரே, யாருக்கு அனுப்பினார் தெரியவில்லையே. தேம்பா சகோதரி தானே நடுவர்.

பேசாம நடுவருக்கு ஒரு பாயிண்ட் என்றால் எல்லோரும் நான் தான் நடுவர் என்று போட்டிக்கு வருவாங்க.

பரஞ்சோதி
22-08-2005, 07:17 AM
சகோதரி சுவேதாவுடன் கேள்வி 15)

இவர் பாக்யராஜ் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் ?

(இது தர்ம கேள்வியா, அல்லது அதர்ம கேள்வியா என்பது சுவேதா வந்து தன் விடைகளை சரி பார்த்த பின்பு தான் தெரியும்).

gragavan
22-08-2005, 07:52 AM
தம்பி பரஞ்சோதி, இது அதர்மக் கேள்வியாகத்தான் இருக்கனும். ஏன்னா......தருமக் கேள்வின்னா....ஒம்பாதாங் கேள்வி அடிபட்டுப் போகுது.......என்னவோ நடக்குது ஒலகத்திலே.

pradeepkt
22-08-2005, 08:04 AM
இந்தத் தடவையும் என்னை ஏமாத்தச் சதி நடக்குதய்யா...

பரஞ்சோதி
22-08-2005, 08:14 AM
நான் மட்டும் சட்டையை கிழித்தால் போதுமா? நீங்க எல்லோரும் கிழிக்க வேண்டாமா?

சரி பரமார்த்த குரு தலையும், சிஷ்யர்கள் பதிவை பாருங்க.

பரஞ்சோதி
22-08-2005, 11:02 AM
நடுவர் தேம்பா சகோதரி,

உங்களுக்கு சுவேதா விடை அனுப்பினாரா? இல்லையா?

thempavani
22-08-2005, 11:26 AM
சுவேதா விடை வந்து நாளாச்சு..நீங்க யாரும் விடை அனுப்பவில்லை என்றால் அதை என்பெயருக்கு மாற்றி ஒருமதிப்பெண் பெற்றுக்கொள்ளப்போகிறேன்...

அதுசரி..யாரும் சரியான விடை அனுப்பவில்லை என்றால் நடுவருக்கு ஏன் ஒரு மதிப்பெண் கொடுக்கக் கூடாது?(ஹிஹிஹி...பேப்பர் திருத்துவதற்கு கூலி)..அப்படியானால் நானே தொடர்ந்து நடுவராக இருக்கிறேன்...

pradeepkt
22-08-2005, 11:26 AM
நடுவர் தேம்பா சகோதரி,

உங்களுக்கு சுவேதா விடை அனுப்பினாரா? இல்லையா?
நல்ல வேளை இதுக்கு ஆமாம்/இல்லைன்னு மட்டும் பதில் சொன்னாப் போதும்...
அடுத்ததா அப்படி சுவேதா அனுப்பி இருந்தா நீங்க போட்டியில கலந்துக்க முடியாது :D

thempavani
22-08-2005, 11:28 AM
இந்தத் தடவையும் என்னை ஏமாத்தச் சதி நடக்குதய்யா...


நீயே பெரிய சதி..அதுல் உனக்கு எதுரா யாரு சதி பண்ணுறது...சரி..சரி..அடுத்த நடுவர் நீதான் தயாராக இரு...

mania
22-08-2005, 11:30 AM
சுவேதா விடை வந்து நாளாச்சு..நீங்க யாரும் விடை அனுப்பவில்லை என்றால் அதை என்பெயருக்கு மாற்றி ஒருமதிப்பெண் பெற்றுக்கொள்ளப்போகிறேன்...

அதுசரி..யாரும் சரியான விடை அனுப்பவில்லை என்றால் நடுவருக்கு ஏன் ஒரு மதிப்பெண் கொடுக்கக் கூடாது?(ஹிஹிஹி...பேப்பர் திருத்துவதற்கு கூலி)..அப்படியானால் நானே தொடர்ந்து நடுவராக இருக்கிறேன்...

:mad: இதுவரைக்கும் கேட்ட கேள்விக்கெல்லாம் அந்த கன்னடகாரி......ஹி...ஹி...ஹி...கனடா காரி சொன்ன பதிலெல்லாம் சரியான்னு பாரும்மா.....????:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா...:D

thempavani
22-08-2005, 11:32 AM
நல்ல வேளை இதுக்கு ஆமாம்/இல்லைன்னு மட்டும் பதில் சொன்னாப் போதும்...
அடுத்ததா அப்படி சுவேதா அனுப்பி இருந்தா நீங்க போட்டியில கலந்துக்க முடியாது :D

பாத்தியா..திரும்பவும் எனக்கு எதுரா சதி பண்ணுற...என்ன பண்ணுறது..தம்பியாச்சேன்னு விடுறேன்..

pradeepkt
22-08-2005, 11:34 AM
பாத்தியா..திரும்பவும் எனக்கு எதுரா சதி பண்ணுற...என்ன பண்ணுறது..தம்பியாச்சேன்னு விடுறேன்..
ஆனது ஆச்சுன்னு எங்க அணிக்கு வந்தா இந்தப் பிரச்சினை எல்லாம் இல்லைல்லா..??
அதுவும் எனக்கு மதிப்பெண் கொடுக்கறதுன்னா மட்டும் உங்களுக்குக் கசக்குது... நானென்ன செய்ய :)

pradeepkt
22-08-2005, 11:35 AM
நீயே பெரிய சதி..அதுல் உனக்கு எதுரா யாரு சதி பண்ணுறது...சரி..சரி..அடுத்த நடுவர் நீதான் தயாராக இரு...
நான் மாட்டேன்.. நான் மாட்டேன்...
யாரு ஜெயிச்சாலும் தோத்தாலும் நடுவருக்கு ஒரு புள்ளின்னு சொன்னா மட்டும்தான் நான் நடுவரா இருப்பேன்.

thempavani
22-08-2005, 11:37 AM
:mad: இதுவரைக்கும் கேட்ட கேள்விக்கெல்லாம் அந்த கன்னடகாரி......ஹி...ஹி...ஹி...கனடா காரி சொன்ன பதிலெல்லாம் சரியான்னு பாரும்மா.....????:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா...:D


எது எப்படியோ நீங்கள் எல்லாம் பதில் சொல்லமுடியாத அளவு அவளது பதில் இருக்கு...ஐ ஜாலி..எனக்கு ஒருமார்க் கிடைக்கும்..

thempavani
22-08-2005, 11:39 AM
நான் மாட்டேன்.. நான் மாட்டேன்...
யாரு ஜெயிச்சாலும் தோத்தாலும் நடுவருக்கு ஒரு புள்ளின்னு சொன்னா மட்டும்தான் நான் நடுவரா இருப்பேன்.

தோடா..பெரிய கொம்பனா இருப்ப போல...இதே விதிமுறையுடன் நாந்தான் நடுவர்..பொ..பொ..

mania
22-08-2005, 11:52 AM
:rolleyes: எங்கேயோ தப்பா பதில் சொல்லிட்டு இப்போ என்ன பண்ணுவதென்று 30 நிமிடமாக யோசித்துக்கொண்டிருக்கிறாள் நம்ம சுவேதா.....:D :D
அன்புடன்
மணியா...

gragavan
22-08-2005, 11:54 AM
சரி. சரி. தேம்பாட்டி.......மேல சுவேதா சொன்ன விடையெல்லாம் ஒரு வாட்டி சரி பாருங்க.........

thempavani
22-08-2005, 11:59 AM
கொஞ்ச நேரம் கழித்து செய்கிறேனே..தற்போது ரெக்கார்டிங் போகணும்...

mania
22-08-2005, 12:01 PM
சரி. சரி. தேம்பாட்டி.......மேல சுவேதா சொன்ன விடையெல்லாம் ஒரு வாட்டி சரி பாருங்க.........
:D :D பாம்பாட்டி மாதிரி நான் அப்போவே மகுடி ஊதியாச்சு....நீ என்னவோ தேம்பாட்டின்னு.....:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா...:D :D

thempavani
22-08-2005, 12:04 PM
ஒரு சில தவறுகள் உள்ளன போல் தெரிகிறது..அதனால் யாரும் அவசரப்படவேண்டாம்..நான் சரிபார்த்துச் சொல்கிறேன்....

mania
22-08-2005, 12:09 PM
ஒரு சில தவறுகள் உள்ளன போல் தெரிகிறது..அதனால் யாரும் அவசரப்படவேண்டாம்..நான் சரிபார்த்துச் சொல்கிறேன்....

:rolleyes: :confused: நான் ஏதோ ஒரு தவறை எதிர்பார்த்தால் நீ சில தவறுகள் என்று சொல்கிறாயே....:rolleyes: :rolleyes: .??? இது என்ன இந்த பொண்ணு அவ இஷ்ட்டத்துக்கு பதில் சொல்லுது....???:D :D
அன்புடன்
மணியா...

gragavan
22-08-2005, 12:20 PM
ஒரு சில தவறுகள் உள்ளன போல் தெரிகிறது..அதனால் யாரும் அவசரப்படவேண்டாம்..நான் சரிபார்த்துச் சொல்கிறேன்....அப்போ ஆடிய அனைவருக்கும் மதிப்பெண் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். (நானும் ஓரத்தில் ஆடினேன்.)

மன்மதன்
22-08-2005, 12:25 PM
எனக்கு அப்பவே தெரியும்.. :D :D
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
22-08-2005, 12:27 PM
ஓகே..ஓகே.. இப்போ சுவேதா தவறாக என்ன விடை சொன்னால் என்று சரியாக தேம்பாவுக்கு அனுப்புவர்களுக்கு மார்க்..:D :D
அன்புடன்
மன்மதன்

mania
22-08-2005, 12:34 PM
எனக்கு அப்பவே தெரியும்.. :D :D
அன்புடன்
மன்மதன்

:mad: வந்திடுவீங்களே உடனே.....:rolleyes: .இங்க என்ன சுண்டலா தராங்க....:rolleyes: .உடனே அடிச்சாச்சே....டி.பி. முத்துலட்சுமி மாதிரி (அதான் எனக்கு தெரியுமே....):D :D
அன்புடன்
மணியா...

பிரியன்
22-08-2005, 12:35 PM
அப்பாடா எனக்கு ஒரு மதிப்பெண் கிடைக்கப்போகுது, சுவேதா தப்ப நினச்ச ஆளை நான் சரியா கண்டுபுடிச்சுட்டேன். இப்ப அனுப்பவா வேண்டாமா

pradeepkt
22-08-2005, 12:35 PM
அதானே,
கலந்துகிட்ட எல்லாருக்கும் ஒரு மார்க்கு...
அளவுக்கதிகமா யோசிச்ச எனக்கு நடுவரோட மார்க்கையும் சேர்த்து ரெண்டு...

மன்மதன்
22-08-2005, 12:44 PM
:mad: வந்திடுவீங்களே உடனே.....:rolleyes: .இங்க என்ன சுண்டலா தராங்க....:rolleyes: .உடனே அடிச்சாச்சே....டி.பி. முத்துலட்சுமி மாதிரி (அதான் எனக்கு தெரியுமே....):D :D
அன்புடன்
மணியா...

டி.பி.முத்துலட்சுமி :confused: :confused: :confused: இப்படியெல்லாம் விடை கொடுத்து குழப்பப்பார்க்கிறீங்களா.. :D :D அதான் முடியாது.. :rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

gragavan
22-08-2005, 01:10 PM
அப்பாடா எனக்கு ஒரு மதிப்பெண் கிடைக்கப்போகுது, சுவேதா தப்ப நினச்ச ஆளை நான் சரியா கண்டுபுடிச்சுட்டேன். இப்ப அனுப்பவா வேண்டாமாநாங்க என்ன நண்டு புடிச்சிட்டோமுன்னா சொன்னோம். இருங்க...தேம்பாட்டி எல்லாக் கேள்வி விடைகளையும் சரிபாக்குறாங்க. பதினஞ்சாவது கேள்விக்கு வெட சொன்னப்புறந்தான் நீங்க பதில் அனுப்பனும்.

பிரியன்
22-08-2005, 01:13 PM
நாங்க என்ன நண்டு புடிச்சிட்டோமுன்னா சொன்னோம். இருங்க...தேம்பாட்டி எல்லாக் கேள்வி விடைகளையும் சரிபாக்குறாங்க. பதினஞ்சாவது கேள்விக்கு வெட சொன்னப்புறந்தான் நீங்க பதில் அனுப்பனும்.

சரி அப்படியே ஆகட்டும்.

பரஞ்சோதி
22-08-2005, 01:17 PM
அப்பாடா எனக்கு ஒரு மதிப்பெண் கிடைக்கப்போகுது, சுவேதா தப்ப நினச்ச ஆளை நான் சரியா கண்டுபுடிச்சுட்டேன். இப்ப அனுப்பவா வேண்டாமா

எனக்கு பிரியனை நினைத்தால் தான் ரொம்ப சிரிப்பு அடக்கவே முடியலை.

ஏன் தெரியுமா? சுவேதாவைப் பற்றி சரியாகத் தெரியாமல் 10வது கேள்வியிலேயே எனக்கு வந்துட்டுது, எனக்கு தெரிஞ்சிட்டுது, எனக்கு புரியுது என்று ஒரே அட்டம் போட்டாரு. அதான் 15 வரை கேள்விகள் கேட்டேன், இன்னும் 100 கேள்விகள் கேட்டாலும் நம்ம சகோதரி ஆமாம், இல்லை என்பதை சொல்ல யோசிக்கவே மாட்டார், அந்த அளவுக்கு நல்லவர்.

ஆமாம், பிரியன் விடையை இன்னமுமா அனுப்பவில்லை.

- சிரிப்பை அடக்க முடியாமல் தொப்பை பரம்ஸ்

பரஞ்சோதி
22-08-2005, 01:20 PM
அடுத்த சிரிப்பு நடுவரைப் பற்றி.

சினிமா பகுதியில் நடுவர் ஏற்கனவே பழைய கேள்விகள் 0 மார்க் வாங்கியவர், இப்போ நடுவராக இருந்து எது சரி, எது தவறு என்று சொல்லப்போகிறாரோ.

எப்படியோ சுவேதாவுக்கு நல்ல பெயர் எடுத்து கொடுப்பார் நம்ம நடுவர்.

மீண்டும் மீண்டும் சிரிப்பு - பரம்ஸ்

gragavan
22-08-2005, 01:30 PM
சரி. சரி. போட்டி நாளைக்குத் தள்ளி வைக்கப்படுகிறது. வீட்டுக்குக் கெளம்புறேன்.

pradeepkt
22-08-2005, 01:31 PM
நடுவருக்கு நான் வேணுமின்னா உதவி செய்யட்டா?
எதுவானாலும் எனக்கு ஒரு மார்க்குன்னாதான்...

கண்டிப்புடன்,
பிரதீப்

pradeepkt
22-08-2005, 01:31 PM
சரி. சரி. போட்டி நாளைக்குத் தள்ளி வைக்கப்படுகிறது. வீட்டுக்குக் கெளம்புறேன்.
ஏன்யா ரெண்டு நாள் ஊர் சுத்திட்டு இன்னைக்குத்தானே வேலைக்கு வந்தீங்க...
இருங்க சுவேதா வரட்டும்... நமக்கு மார்க்கு தரச் சொல்லுவோம். :D

mania
22-08-2005, 04:42 PM
எனக்கு பிரியனை நினைத்தால் தான் ரொம்ப சிரிப்பு அடக்கவே முடியலை.

ஏன் தெரியுமா? சுவேதாவைப் பற்றி சரியாகத் தெரியாமல் 10வது கேள்வியிலேயே எனக்கு வந்துட்டுது, எனக்கு தெரிஞ்சிட்டுது, எனக்கு புரியுது என்று ஒரே அட்டம் போட்டாரு. அதான் 15 வரை கேள்விகள் கேட்டேன், இன்னும் 100 கேள்விகள் கேட்டாலும் நம்ம சகோதரி ஆமாம், இல்லை என்பதை சொல்ல யோசிக்கவே மாட்டார், அந்த அளவுக்கு நல்லவர்.

ஆமாம், பிரியன் விடையை இன்னமுமா அனுப்பவில்லை.

- சிரிப்பை அடக்க முடியாமல் தொப்பை பரம்ஸ்

:D ஏங்க அவரை போய் படுத்திகீனு.......அவருக்கு வவுத்திலே எதோ சிக்கல்....:rolleyes: :rolleyes: சட்டுனு ஏதேனும் வடை வந்தா பரவாயில்லைன்னு பாத்தாரு.... :rolleyes: அவரை போட்டு இப்படி ரேக்கறீங்களே.....:D :D .
அன்புடன்
மணியா.........:D
(ஆமாம் சுவேதாக்கு என்ன ஆச்சு....????? ) :rolleyes: :confused:

பரஞ்சோதி
23-08-2005, 04:06 AM
ஆமாம், எங்கே நம்ம சுவேதாத்தா.

மன்மதன்
23-08-2005, 04:13 AM
சரி.. சுவேத்தா வரலை.. மார்கை பிரிச்சி கொடுத்திடுங்க.. :D :D
அன்புடன்
மன்மதன்

mania
23-08-2005, 04:17 AM
:rolleyes: நடுவி எங்கே.....????வந்து என்னமோ செக் பண்ண்றேன்னு சொன்னாளே....? :confused: ஏதோ நடக்குதுங்க.....மர்மமா இருக்கு.....:rolleyes:
சந்தேகத்துடன்
மணியா.....:rolleyes:
(அப்படியே மதிப்பெண் வழங்குவதா இருந்தால் பரம்ஸுக்கும் எனக்கும்தான் தரணும்.....:D .கோவில் சுண்டல் மாதிரி எல்லோருக்கும் கிடையாது....:angry: .)

மன்மதன்
23-08-2005, 04:20 AM
ஏன் உங்களுக்கும் பரம்ஸுக்கும் மட்டும்.. :angry: :angry: ராகவன் , பிரதீப், பிரியன் எல்லோரும் வந்து இந்த நியாயத்தை கேளுங்க :D :D
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
23-08-2005, 04:21 AM
அடுத்த போட்டிக்கு யார் வருகிறீங்க.

நான் ரெடி, நீங்க ரெடியா?

gragavan
23-08-2005, 04:24 AM
அடுத்த போட்டிக்கு யார் வருகிறீங்க.

நான் ரெடி, நீங்க ரெடியா?மொதல்ல சுவேதாவோட போட்டிக்கு எல்லாருக்கும் மதிப்பெண் கொடுங்க. அப்புறந்தான் அடுத்தாட்டம். இல்லைன்னா......எங்கூட வெளையாட வாங்க. நான் நெனைக்கிறேன். நீ கேள்வியக் கேளு. சரியா? நடுவரு சுவேதா.

mania
23-08-2005, 04:32 AM
ஏன் உங்களுக்கும் பரம்ஸுக்கும் மட்டும்.. :angry: :angry: ராகவன் , பிரதீப், பிரியன் எல்லோரும் வந்து இந்த நியாயத்தை கேளுங்க :D :D
அன்புடன்
மன்மதன்

:D பரம்ஸும் நானும்தான் சுவேதா குட்டி தப்பு பண்ணியிருக்கு கொஞ்சம் சரி பாருன்னு சொன்னோம்.:D மத்தவங்க எல்லாம் சும்மா வேடிக்கை பாத்துகிட்டு எப்போ சுண்டல் கிடைக்கும்ன்னு காத்திட்டிருந்தாங்க.....:D
அன்புடன்
மணியா..

gragavan
23-08-2005, 04:44 AM
:D பரம்ஸும் நானும்தான் சுவேதா குட்டி தப்பு பண்ணியிருக்கு கொஞ்சம் சரி பாருன்னு சொன்னோம்.:D மத்தவங்க எல்லாம் சும்மா வேடிக்கை பாத்துகிட்டு எப்போ சுண்டல் கிடைக்கும்ன்னு காத்திட்டிருந்தாங்க.....:D
அன்புடன்
மணியா..தலை. எங்க தப்புன்னே சொன்னவன் நான். என்னை விட்டு மார்க்கு எடுக்க முடியுமா? தலை முடியுமா? நாம் இருவருமே குற்றம் சொன்னோம் தெரியுமா? தெரியுமா?

சேரன்கயல்
23-08-2005, 04:49 AM
ஒஹோ....
இந்த சில்பாதான் நீங்க சொன்ன பதிவா(எம்மாடி எம்புட்டு நீளம் போயிடுச்சு)...
அடுத்த ரவுண்ட்ல நானும் வந்துடறேன்....

mania
23-08-2005, 04:52 AM
தலை. எங்க தப்புன்னே சொன்னவன் நான். என்னை விட்டு மார்க்கு எடுக்க முடியுமா? தலை முடியுமா? நாம் இருவருமே குற்றம் சொன்னோம் தெரியுமா? தெரியுமா?

:D :D சரி.....சரி.....
"உன்னைவிட்டு ஓடி போக முடியுமா......????
பெறுவோமே பாதி பாதி."
(இந்த மம்முதனும் அந்த முந்திரிகொட்டை ப்ரதீப்பும் பங்குக்கு வராம பாத்துக்கோ....):rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா...:D :D

மன்மதன்
23-08-2005, 04:54 AM
:D பரம்ஸும் நானும்தான் சுவேதா குட்டி தப்பு பண்ணியிருக்கு கொஞ்சம் சரி பாருன்னு சொன்னோம்.:D மத்தவங்க எல்லாம் சும்மா வேடிக்கை பாத்துகிட்டு எப்போ சுண்டல் கிடைக்கும்ன்னு காத்திட்டிருந்தாங்க.....:D
அன்புடன்
மணியா..

பரம்ஸ் கிட்டே கேட்டு பாருங்க.. :rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
23-08-2005, 04:56 AM
ஒஹோ....
இந்த சில்பாதான் நீங்க சொன்ன பதிவா(எம்மாடி எம்புட்டு நீளம் போயிடுச்சு)...
அடுத்த ரவுண்ட்ல நானும் வந்துடறேன்....

வா..வா.. வா.. நானும் இடையிலேதான் கலந்துகிட்டேன் ;) ;) . . தலை, சேரனுக்கு ஒரு மார்க் போனஸ் கொடுத்து எனக்கு சமன் செய்யுங்க...:D :D
அன்புடன்
மன்மதன்

mania
23-08-2005, 04:56 AM
ஒஹோ....
இந்த சில்பாதான் நீங்க சொன்ன பதிவா(எம்மாடி எம்புட்டு நீளம் போயிடுச்சு)...
அடுத்த ரவுண்ட்ல நானும் வந்துடறேன்....

:D :D நீ நினைக்கற ரவுண்டெல்லாம் இங்கே கிடையாது.....:rolleyes: .அறிவு பூர்வமா கேள்வி கேப்பாங்க ...:rolleyes: .உண்டு இல்லைன்னு பதில் சொல்லணும்...:D .இடையிலே நிறைய பேர் (நான் இல்லை ) வந்து சும்மா குழப்புவாங்க.....அம்புடுதேன்.....:D :D
அன்புடன்
மணியா...

மன்மதன்
23-08-2005, 04:57 AM
:D :D சரி.....சரி.....
"உன்னைவிட்டு ஓடி போக முடியுமா......????
பெறுவோமே பாதி பாதி."
(இந்த மம்முதனும் அந்த முந்திரிகொட்டை ப்ரதீப்பும் பங்குக்கு வராம பாத்துக்கோ....):rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா...:D :D

சரி..சரி.. போட்டியை முதலில் இருந்து ஆரம்பிப்போம் ;) ;) முதல் ரவுண்டு முடிந்தது.. இனி அடுத்த ரவுண்டு.. :rolleyes: :rolleyes:
அய்டியா அய்யாசாமி..
மன்மதன்:D

mania
23-08-2005, 04:59 AM
வா..வா.. வா.. நானும் இடையிலேதான் கலந்துகிட்டேன் ;) ;) . . தலை, சேரனுக்கு ஒரு மார்க் போனஸ் கொடுத்து எனக்கு சமன் செய்யுங்க...:D :D
அன்புடன்
மன்மதன்

:D :D சேரன் .....நான் சொல்லலை....அந்த மேப்படி ஆள் இவருதான்.....வந்திட்டான்யா மார்க் மார்கண்டேயன்.....:D :D
அன்புடன்
மணியா....:D

பரஞ்சோதி
23-08-2005, 05:17 AM
ஒஹோ....
இந்த சில்பாதான் நீங்க சொன்ன பதிவா(எம்மாடி எம்புட்டு நீளம் போயிடுச்சு)...
அடுத்த ரவுண்ட்ல நானும் வந்துடறேன்....

வாங்க வாங்க சம்பந்தி.

எப்படியோ சரியான நேரத்தில் வந்தீட்டீங்க.

ஆமாம் உங்க படம் எந்த அளவில் இருக்கிறது. :D

பரஞ்சோதி
23-08-2005, 05:20 AM
சரி இராகவன் அண்ணா,

நீங்க விடையை நடுவி அல்லது நடுவருக்கு அனுப்பி வையுங்க.

சுவேதா தான் நடுவர்.

நான் கேள்வி கேட்கிறேன்.

gragavan
23-08-2005, 05:32 AM
சரி இராகவன் அண்ணா,

நீங்க விடையை நடுவி அல்லது நடுவருக்கு அனுப்பி வையுங்க.

சுவேதா தான் நடுவர்.

நான் கேள்வி கேட்கிறேன்.உண்மையாகவா? சரி. சரி. விடையை இப்பொழுதே சுவேதாவுக்கு அனுப்பி வைக்கின்றேன்.

thempavani
23-08-2005, 05:39 AM
அடுத்த சிரிப்பு நடுவரைப் பற்றி.

சினிமா பகுதியில் நடுவர் ஏற்கனவே பழைய கேள்விகள் 0 மார்க் வாங்கியவர், இப்போ நடுவராக இருந்து எது சரி, எது தவறு என்று சொல்லப்போகிறாரோ.

எப்படியோ சுவேதாவுக்கு நல்ல பெயர் எடுத்து கொடுப்பார் நம்ம நடுவர்.

மீண்டும் மீண்டும் சிரிப்பு - பரம்ஸ்

நானும் இதையேதான் யோசிக்கிறேன்...பரம்ஸ் அண்ணா நான் விடையை பிரதீப்புக்கு அனுப்பி சரிபார்க்கச் சொல்லவா..இணையத்தில் போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை...அப்படியே உங்க கேள்விகளைத் தொகுத்து ஒரு பதிவு இட்டால்..நாளைபிறகு இந்தமாதிரி தேடுபவர்களுக்கு வசதியாக இருக்கும்..

(இப்போ பிரதீப்பு மார்க்கு கோவிந்தா...)

கடைசியா ஒன்று...இப்புட்டு கஷ்டப்பட்டிருக்கேன்..எனக்கும் ஒருமார்க்கு வேண்டும்..

thempavani
23-08-2005, 05:42 AM
ஒஹோ....
இந்த சில்பாதான் நீங்க சொன்ன பதிவா(எம்மாடி எம்புட்டு நீளம் போயிடுச்சு)...
அடுத்த ரவுண்ட்ல நானும் வந்துடறேன்....

ஆளு யாரு..ஊருக்கு புதுசா...

mania
23-08-2005, 05:42 AM
:D அய்யா ஜடுஜு வந்தாச்சு....ஜடுஜு வந்தாச்சு.....ராகவா வடையை தேம்பாவுக்கு அனுப்பு....:D
அன்புடன்
மணியா....

thempavani
23-08-2005, 05:45 AM
:D :D நீ நினைக்கற ரவுண்டெல்லாம் இங்கே கிடையாது.....:rolleyes: .அறிவு பூர்வமா கேள்வி கேப்பாங்க ...:rolleyes: .உண்டு இல்லைன்னு பதில் சொல்லணும்...:D .இடையிலே நிறைய பேர் (நான் இல்லை ) வந்து சும்மா குழப்புவாங்க.....அம்புடுதேன்.....:D :D
அன்புடன்
மணியா...


தலை சேரனுக்கு அறிவு உண்டு இல்லைன்னு பதில் சொல்லணுமா...

பரஞ்சோதி
23-08-2005, 05:46 AM
ஜட்ஜா நம்ம ஜீவா, அல்லது கரிகாலன் அண்ணாவை கூட நியமிக்கலாமே!

ஜீவா விடை சொல்வதே இல்லை. எங்கே நாயர் கடை வடை சாப்பிட வைத்து விடுவோமோ என்று பயம். எப்படியும் அடுத்த வாரம் அவருக்கு வடை கொடுக்க போவது நம்ம மன்மதன் தான்.

பரஞ்சோதி
23-08-2005, 05:47 AM
நானும் இதையேதான் யோசிக்கிறேன்...பரம்ஸ் அண்ணா நான் விடையை பிரதீப்புக்கு அனுப்பி சரிபார்க்கச் சொல்லவா..இணையத்தில் போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை...அப்படியே உங்க கேள்விகளைத் தொகுத்து ஒரு பதிவு இட்டால்..நாளைபிறகு இந்தமாதிரி தேடுபவர்களுக்கு வசதியாக இருக்கும்..

(இப்போ பிரதீப்பு மார்க்கு கோவிந்தா...)

கடைசியா ஒன்று...இப்புட்டு கஷ்டப்பட்டிருக்கேன்..எனக்கும் ஒருமார்க்கு வேண்டும்..

அய்யோ பிரதீப் புள்ள அழுது புரண்டிடுமே.

- கவலையுடன் பரம்ஸ்

thempavani
23-08-2005, 05:47 AM
:D அய்யா ஜடுஜு வந்தாச்சு....ஜடுஜு வந்தாச்சு.....ராகவா வடையை தேம்பாவுக்கு அனுப்பு....:D
அன்புடன்
மணியா....

எனக்கு வடை அனுப்புவது இருக்கட்டும்..நான் விடையை பிரதீப்புக்கு அனுப்பவான்னு சொல்லுங்க...

பரஞ்சோதி
23-08-2005, 05:49 AM
:D அய்யா ஜடுஜு வந்தாச்சு....ஜடுஜு வந்தாச்சு.....ராகவா வடையை தேம்பாவுக்கு அனுப்பு....:D
அன்புடன்
மணியா....

பாவம் சகோதரி, ஜீவாவை நடுவராக நியமிக்கலாம். அவர் தான் விடையை யாரும் கொத்திக் கொண்டு போகாமல் பார்த்துக் கொள்வார்.

பரஞ்சோதி
23-08-2005, 05:50 AM
எனக்கு வடை அனுப்புவது இருக்கட்டும்..நான் விடையை பிரதீப்புக்கு அனுப்பவான்னு சொல்லுங்க...

சகோதரி ஜீவாவுக்கு அனுப்புங்க.

gragavan
23-08-2005, 05:57 AM
சரி. நான் நினைத்தவரை சுவேதாவுக்கு அனுப்பிவிட்டேன். பரஞ்சோதி கேள்விக்கணைகளைத் தொடு. அதனால் எனக்கு ஒரு மதிப்பெண் கொடு.

thempavani
23-08-2005, 06:08 AM
சகோதரி ஜீவாவுக்கு அனுப்புங்க.

ஏன் பிரதீப்புக்கு அனுப்பினால் என்ன..அவனுக்கு மார்க் வாங்கிக்கொடுக்க நீங்க இந்த ஏற்பாடு பண்றீங்க..

அண்ணா எனக்கும் ஒரு மதிப்பெண் வேண்டும்..இல்லாவிட்டால் டூ..

mania
23-08-2005, 06:12 AM
ஏன் பிரதீப்புக்கு அனுப்பினால் என்ன..அவனுக்கு மார்க் வாங்கிக்கொடுக்க நீங்க இந்த ஏற்பாடு பண்றீங்க..

அண்ணா எனக்கும் ஒரு மதிப்பெண் வேண்டும்..இல்லாவிட்டால் டூ..

:D சரி நீ ப்ரதீப் , மன்மதன் , பிரியன் , ராகவன் .....இவர்களுக்கு அனுப்பு......!!!!:rolleyes:
அன்புடன்
மணியா...:D

gragavan
23-08-2005, 06:15 AM
சரி. எல்லாரும் எல்லாருக்கும் அனுப்புங்க. மொதல்ல பரஞ்சோதி எங்கிட்ட கேள்விகளைக் கேக்கட்டும்.

pradeepkt
23-08-2005, 06:19 AM
:D :D சரி.....சரி.....
"உன்னைவிட்டு ஓடி போக முடியுமா......????
பெறுவோமே பாதி பாதி."
(இந்த மம்முதனும் அந்த முந்திரிகொட்டை ப்ரதீப்பும் பங்குக்கு வராம பாத்துக்கோ....):rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா...:D :D

ஆஆஆ... விட்டுருவேனா?
எனக்கும் இப்பவே மார்க்கு வந்தாகணும்... இல்லைன்னா தர்ணாவே நடத்திப்புடுவேன் ஆமா...
உங்க ரெண்டு பேருக்கும் பாதிப்பாதி மார்க்கு எனக்கு முழு மார்க்கு...

mania
23-08-2005, 06:23 AM
ஆஆஆ... விட்டுருவேனா?
எனக்கும் இப்பவே மார்க்கு வந்தாகணும்... இல்லைன்னா தர்ணாவே நடத்திப்புடுவேன் ஆமா...
உங்க ரெண்டு பேருக்கும் பாதிப்பாதி மார்க்கு எனக்கு முழு மார்க்கு...

:mad: :mad: ஏன் இப்படி வாவ் .....வாவ்ன்னு கத்தறே......சரி ராகவன் ஸ்டீவ் வாவ்.....நீ மார்க் வாவ்.....சரியா.....:D :D
அன்புடன்
மணியா...:D

pradeepkt
23-08-2005, 06:23 AM
நானும் இதையேதான் யோசிக்கிறேன்...பரம்ஸ் அண்ணா நான் விடையை பிரதீப்புக்கு அனுப்பி சரிபார்க்கச் சொல்லவா..இணையத்தில் போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை...அப்படியே உங்க கேள்விகளைத் தொகுத்து ஒரு பதிவு இட்டால்..நாளைபிறகு இந்தமாதிரி தேடுபவர்களுக்கு வசதியாக இருக்கும்..

(இப்போ பிரதீப்பு மார்க்கு கோவிந்தா...)

கடைசியா ஒன்று...இப்புட்டு கஷ்டப்பட்டிருக்கேன்..எனக்கும் ஒருமார்க்கு வேண்டும்..
வந்திட்டீங்களா?
இதுக்குப் பேரு சதி இல்லாம என்னாவாம்...??? எனக்குக் கண்டிப்பா ஒரு மார்க்கு வந்தாகணும்... நீங்க கஷ்டப்பட்டதுக்கு உங்களுக்கு 0 மார்க்குக் கொடுத்திருவம்...

pradeepkt
23-08-2005, 06:25 AM
எனக்கு வடை அனுப்புவது இருக்கட்டும்..நான் விடையை பிரதீப்புக்கு அனுப்பவான்னு சொல்லுங்க...
எனக்கு மார்க்கு உண்டுன்னா மட்டும்தான்...
அப்புறம் அய்யான்னாலும் வராது அம்மான்னாலும் வராது...
யாருக்குமே மார்க்கு தரமாட்டேன்...
தனியொருவனுக்கு மார்க்கு இல்லையெனில் யார்க்கும் மார்க்குத் தரமாட்டோம்... :)

pradeepkt
23-08-2005, 06:26 AM
சரி. நான் நினைத்தவரை சுவேதாவுக்கு அனுப்பிவிட்டேன். பரஞ்சோதி கேள்விக்கணைகளைத் தொடு. அதனால் எனக்கு ஒரு மதிப்பெண் கொடு.
என்னய்யா எல்லாரும் எல்லாருக்கும் அனுப்பறீங்க, எனக்கு இங்க ஒண்ணும் வரக்காணும்..???
ஜீவாவுக்கு அனுப்பலையா? அப்புறம் சுவேதா ஒரு மார்க்கு வாங்கப் போறா

pradeepkt
23-08-2005, 06:27 AM
:mad: :mad: ஏன் இப்படி வாவ் .....வாவ்ன்னு கத்தறே......சரி ராகவன் ஸ்டீவ் வாவ்.....நீ மார்க் வாவ்.....சரியா.....:D :D
அன்புடன்
மணியா...:D
மார்க்கு வந்திட்டா எல்லாஞ் சரிதேன்... :D :D :D

gragavan
23-08-2005, 06:47 AM
என்னய்யா எல்லாரும் எல்லாருக்கும் அனுப்பறீங்க, எனக்கு இங்க ஒண்ணும் வரக்காணும்..???
ஜீவாவுக்கு அனுப்பலையா? அப்புறம் சுவேதா ஒரு மார்க்கு வாங்கப் போறாஐயா இது அடுத்த போட்டி. நான் நெனச்சிருக்கேன். பரஞ்சோதி கேக்குறாரு. நடுவரு சுவேதா. அது வேற இது வேற.

கேள்வி கேக்குற பரஞ்சோதியத்தான் ஆளைக்கானோம்.

பரஞ்சோதி
23-08-2005, 07:13 AM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 1)

ஆண் ?

பரஞ்சோதி
23-08-2005, 07:31 AM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 2)

உயிரோடு இருக்கிறார் ?

pradeepkt
23-08-2005, 07:34 AM
அண்ணா கடுப்பில 15 கேள்வியையும் மொத்தமாக் கேட்டிறாதீங்க...:D

pradeepkt
23-08-2005, 07:34 AM
ஐயா இது அடுத்த போட்டி. நான் நெனச்சிருக்கேன். பரஞ்சோதி கேக்குறாரு. நடுவரு சுவேதா. அது வேற இது வேற.

கேள்வி கேக்குற பரஞ்சோதியத்தான் ஆளைக்கானோம்.
அவரு அப்பயே வந்திட்டாரு.
உங்களைத்தான் காணோம்.. என்னய்யா இது கூத்து.. கல்லைக் கண்டா??

பரஞ்சோதி
23-08-2005, 07:35 AM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 3)

அரசியல், விளையாட்டு, சினிமா, ஆன்மீகம், இசை, இலக்கியம், மருத்துவம், விஞ்ஞான துறையைச் சார்ந்தவர் ?

பரஞ்சோதி
23-08-2005, 07:37 AM
அவரு அப்பயே வந்திட்டாரு.
உங்களைத்தான் காணோம்.. என்னய்யா இது கூத்து.. கல்லைக் கண்டா??

இப்படி எல்லாம் சொல்லக்கூடாது.

நாயரைக் கண்டா மன்மதனைக் காணோம், மன்மதனைக் கண்டால் நாயர்க்கடை வடையை காணோம்.

pradeepkt
23-08-2005, 07:37 AM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 3)

அரசியல், விளையாட்டு, சினிமா, ஆன்மீகம், இசை, இலக்கியம், மருத்துவம், விஞ்ஞான துறையைச் சார்ந்தவர் ?
நல்ல வேளை வண்ணாந்துறை, படித்துறையெல்லாம் விட்டு வச்சீங்களே....

பரஞ்சோதி
23-08-2005, 07:38 AM
நல்ல வேளை வண்ணாந்துறை, படித்துறையெல்லாம் விட்டு வச்சீங்களே....

ஏலே உன்னாலே தாம்லே இப்படி கேட்கிறேன்.

pradeepkt
23-08-2005, 07:51 AM
ஏலே உன்னாலே தாம்லே இப்படி கேட்கிறேன்.
என்னண்ணா இப்படிச் சொல்லீட்டீங்க....
நான் என்ன செஞ்சேன்.. அப்பப்ப எனக்கு எதிராச் சதி நடக்கும்போது கொஞ்சம் மார்க்கு கேட்டுக் கொடி பிடிப்பேன்... அவ்ளோதானே..

gragavan
23-08-2005, 07:59 AM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 1)

ஆண் ?
ஆமாம்


இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 2)

உயிரோடு இருக்கிறார் ?
ஆமாம்


இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 3)

அரசியல், விளையாட்டு, சினிமா, ஆன்மீகம், இசை, இலக்கியம், மருத்துவம், விஞ்ஞான துறையைச் சார்ந்தவர் ?
ஆமாம்

gragavan
23-08-2005, 08:01 AM
இப்படி எல்லாம் சொல்லக்கூடாது.

நாயரைக் கண்டா மன்மதனைக் காணோம், மன்மதனைக் கண்டால் நாயர்க்கடை வடையை காணோம். இதோ திரீ இன் ஒன் விடை சொல்லீருக்கேனே...........விடையைக் காணோம் சடையக் காணோமுண்டு................

ஜீவா
23-08-2005, 08:01 AM
சகோதரி தேம்பா.. என்னிடம் வடையை அனுப்பியிருக்கிறார்.. நானும் சரிபார்த்து பதிலை கூறியிருக்கிறேன்.. தேம்பா வந்து உங்கள் எல்லோருக்கும்.. (ஓரமா நின்னு பதில் சொன்னவருக்கும் கூட) மதிப்பெண் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்..

ஆமா.. கிராஸ்செக் பண்ணுன எனக்கு எதுவும் கிடையாதா.. இன்னும் முட்டையிலே இருக்கேன்.. எப்பதான் ஆம்லெட் போடுறது.. :D

gragavan
23-08-2005, 08:04 AM
சகோதரி தேம்பா.. என்னிடம் வடையை அனுப்பியிருக்கிறார்.. நானும் சரிபார்த்து பதிலை கூறியிருக்கிறேன்.. தேம்பா வந்து உங்கள் எல்லோருக்கும்.. (ஓரமா நின்னு பதில் சொன்னவருக்கும் கூட) மதிப்பெண் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்..

ஆமா.. கிராஸ்செக் பண்ணுன எனக்கு எதுவும் கிடையாதா.. இன்னும் முட்டையிலே இருக்கேன்.. எப்பதான் ஆம்லெட் போடுறது.. :Dசரி பாத்துச் சொன்னதுக்கு உங்களுக்கும் ஒரு மதிப்பெண் குடுத்திருவோம். சரிதானா?

mania
23-08-2005, 08:20 AM
இதுவரை கேட்ட கேள்விகளை வைத்து தேம்பாவுக்கு விடையை அனுப்புவோம்.....:rolleyes: சரியாயிருந்தால் மதிப்பெண் வழங்கலாமே....?:D
அன்புடன்
மணியா...

gragavan
23-08-2005, 08:27 AM
இதுவரை கேட்ட கேள்விகளை வைத்து தேம்பாவுக்கு விடையை அனுப்புவோம்.....:rolleyes: சரியாயிருந்தால் மதிப்பெண் வழங்கலாமே....?:D
அன்புடன்
மணியா...எதுக்கு இதெல்லாம். பேசாம ஒரு மதிப்பெண் குடுத்திருங்க எல்லாருக்கும்.

mania
23-08-2005, 08:35 AM
எதுக்கு இதெல்லாம். பேசாம ஒரு மதிப்பெண் குடுத்திருங்க எல்லாருக்கும்.

:mad: நியாயமா பாத்தா போட்டியை கேன்சல் பண்ணிட்டு பரம்ஸுக்கு மட்டும் ஒரு மதிப்பென் கொடுக்கனும்.போனாபோவுதுன்னு ஒரு சான்ஸ் கேட்டா.....???:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா:D

பரஞ்சோதி
23-08-2005, 08:43 AM
இராகவன் அண்ணாவுடன், கேள்வி எண் 4)

தமிழ்நாட்டைச் சார்ந்தவர் ?

(தமிழ்நாட்டில் பிறந்தவர் அல்லது இங்கே வந்து வசிப்பவர்)