Log in

View Full Version : பரஞ்சோதியின் கண்டுபிடிக்கவா???



Pages : 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33

pradeepkt
09-08-2005, 01:24 PM
ஆகா.. தேசிய கீதம் படத்தில் பார்த்திபன் , வடிவேலு சுளுக்கு காமெடி மாதிரியில்ல கேள்விகள் போகுது..:D :D
அன்புடன்
மன்மதன்
இப்படித்தான்யா கேள்வி கேக்குறாரு அண்ணன்... போன தடவை இதுனாலயே எனக்குக் கொள்ள மார்க்கு போச்சு :mad:
ஆமா தேசிய கீதத்தில ஏது பார்த்திபன் வடிவேலு - அது உன்னருகில் நானிருந்தால் அப்படின்னு நினைக்கிறேன்.

pradeepkt
09-08-2005, 01:25 PM
:mad: :mad: அவர் வசிக்கும் தெருவிலேயே பெயர்போனவரா.....????:rolleyes:
கடுப்புடன்
மணியா....:angry:
நல்லா நறுக்குன்னு கேளுங்க தலை :mad:
அண்ணா, கடைசியில தர்மக்கேள்வியை மறக்காதீங்க.

சுவேதா
09-08-2005, 02:34 PM
நெனச்சா சொல்லீருக்க வேண்டியதுதான.....

சரி. யாருயாரு என்னென்ன வெட சொன்னாங்கன்னு சொல்லுங்க. எவ்வளவு யோசிச்சிருக்கீங்கன்னு பாக்கலாம்.

நான் சொல்லவா???

pradeepkt
09-08-2005, 02:45 PM
சரி சொல்லு...
மானம் கப்பலேறுறதின்னு முடிவு பண்ணியாச்சி...
யார் சொல்லி என்ன?

சுவேதா
09-08-2005, 03:49 PM
தாத்தா- முகேஷ்

பரம்ஸ்- கிஷோர் குமார்.

பிரதீப் - முகேஷ்

இராகவன் அண்ணா நினைத்தவர்

சத்யஜித் ரே

pradeepkt
09-08-2005, 03:59 PM
தலை பாத்தீங்களா, இதிலயும் நம்ம ஒண்ணாவே நினைச்சிருக்கோம்...
அதுனால ஆளுக்குப் பாதி மார்க்கு கேப்போம்... என்ன சொல்றீங்க?

சுவேதா
09-08-2005, 04:03 PM
ஆகா..........:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :confused:

mania
10-08-2005, 03:45 AM
தேம்பா.......:rolleyes: .சுவேதா வர மூணு நாளாகும்னு ஏமாந்துபோயிட்டா.....!!!:D சுவேதா வந்தவுடன் தேங்காயை உடைக்கிற மாதிரி பதிலை போட்டுட்டா....:D
அன்புடன்
மணியா...:D

மன்மதன்
10-08-2005, 04:05 AM
கேள்வியின் நாயகன் பரம்ஸ் வந்துட்டாரா??? :D
அன்புடன்
மன்மதன்

kavitha
10-08-2005, 04:27 AM
:mad: :mad: அவர் வசிக்கும் தெருவிலேயே பெயர்போனவரா.....????:rolleyes:
கடுப்புடன்
மணியா....:angry:

:D :D :D

thempavani
10-08-2005, 04:36 AM
தேம்பா.......:rolleyes: .சுவேதா வர மூணு நாளாகும்னு ஏமாந்துபோயிட்டா.....!!!:D சுவேதா வந்தவுடன் தேங்காயை உடைக்கிற மாதிரி பதிலை போட்டுட்டா....:D
அன்புடன்
மணியா...:D

என்னா சந்தோசம்...இந்த முறை டைம் வாங்கிட மாட்டேன்..

(தேம்பா மனதிற்குள்: எப்படியும் இந்த முறை தலை விடை கண்டுபிடிக்க கட்டாயம் மூணு நாள் ஆகும்..)

பரஞ்சோதி
10-08-2005, 04:38 AM
கேள்வியின் நாயகன் பரம்ஸ் வந்துட்டாரா??? :D
அன்புடன்
மன்மதன்

உள்ளேன் அய்யா.

பரஞ்சோதி
10-08-2005, 04:39 AM
கேள்வியின் நாயகன் பரம்ஸ் வந்துட்டாரா??? :D
அன்புடன்
மன்மதன்

வந்துட்டேன் நண்பா.

mania
10-08-2005, 04:40 AM
என்னா சந்தோசம்...இந்த முறை டைம் வாங்கிட மாட்டேன்..

(தேம்பா மனதிற்குள்: எப்படியும் இந்த முறை தலை விடை கண்டுபிடிக்க கட்டாயம் மூணு நாள் ஆகும்..)

:D இந்த மூணு நாள் மேட்டர்லாம் எங்களுக்கு தெரியாதும்மா....:rolleyes:
அன்புடன்
மணியா...:D

பரஞ்சோதி
10-08-2005, 04:44 AM
மன்மதனுடன் கேள்வி எண் 8)

சினிமாவில் நடிப்பு, பாடகர், இயக்குநர் துறையைச் சார்ந்தவர் ?

மன்மதன்
10-08-2005, 04:49 AM
எனக்கு ஒரு டவுட்டு.. இங்கே 3 கேள்விகள் கேட்டிருக்கிறீர்கள்.. ஆனால் அவர் ஒரு துறையை மட்டும் சார்ந்தவராக இருந்தால் ஆமாம் என்று சொல்லணுமா இல்லை, இல்லை என்று சொல்லணுமா??
அன்புடன்
மன்மதன்

mania
10-08-2005, 04:51 AM
ஆமாம் என்றுதான் சொல்ல வேண்டும்
அன்புடன்
மணியா...

பரஞ்சோதி
10-08-2005, 04:56 AM
எனக்கு ஒரு டவுட்டு.. இங்கே 3 கேள்விகள் கேட்டிருக்கிறீர்கள்.. ஆனால் அவர் ஒரு துறையை மட்டும் சார்ந்தவராக இருந்தால் ஆமாம் என்று சொல்லணுமா இல்லை, இல்லை என்று சொல்லணுமா??
அன்புடன்
மன்மதன்

நல்ல கேள்வி நண்பா.

சென்ற முறை இராகவன் அண்ணாவிடம் மாட்டி விழித்த மாதிரி விழிக்க விரும்பவில்லை.

ஒருவர் எ.கா. டி.ராஜேந்தரை உன் மனதில் நினைத்திருந்தால், அவரை நாம் இயக்குநராகத்தான் சொல்ல வேண்டும், அவர் பாடகர், பாடலாசிரியர், நடிகர், இயக்குநர், எடிட்டர் என்று பல வேடம் தரித்தாலும், இயக்குநர் என்ற வகையில் தான் அவர் புகழ் பெற்றார். ஆக அவரை இயக்குநராகத்தான் சொல்ல வேண்டும்.

ஒரு வேளை இவர் பாடவும் செய்வார் என்று கேட்டால் ஆமாம் என்று சொல்லலாம்.

தாணு என்பவர் படத்தை இயக்கியிருக்கிறார், நடித்திருக்கிறார், தயாரித்திருக்கிறார், ஆனால் அவரை தயாரிப்பாளராகத்தான் சொல்ல வேண்டும்.

இதை நினைவில் வைத்திருங்கள்.

சினிமா, அரசியல், விளையாட்டு என்று கேட்ட போது ஆமாம் என்று சொன்னாய் அல்லவா, அது மாதிரி நடிப்பு, இயக்குநர், பாடகர் என்பதில் ஏதாவது ஒன்றில் அவர் ஈடுபட்டு, அதானாலே புகழ் பெற்றிருந்தால் ஆமாம் என்று சொல்லலாம், ஒருவேளை தாணுவை நினைத்திருந்தால் இல்லை என்று சொல்ல வேண்டும்.

thempavani
10-08-2005, 04:58 AM
தலை பிரதீப்பின் or / And தத்துவத்தை கொஞ்சம் மன்மதனுக்கு விளக்குங்களேன்..

(தலை: அப்பவே எனக்கு ஒரு மண்ணும் புரியலைன்னு சொன்னேன்..இவ என்னடான்னா இப்ப திரும்பவும் என்மானத்தை கப்பல் ஏத்துகிறாள்...வரட்டும் சென்னைக்கு..அப்போ கணக்கு தீர்த்துக்கலாம்...)

thempavani
10-08-2005, 04:59 AM
பரம்ஸ் அண்ணன் இரு பெயரைச் சொல்லியிருக்கிறார்கள்...அதை கொஞ்சம் நூல் விட்டால் ரெம்ப நல்லா இருக்கும்...

(மார்க்கு வாங்க என்னவெல்லாம் பண்ணவேண்டியுள்ளது...)

kavitha
10-08-2005, 05:01 AM
அண்ணா, இடையூறுக்கு மன்னியுங்கள். எனது கேள்விகள் அப்படியே உள்ளன. ஒரு சிறு விண்ணப்பம், உங்களது கேள்விகளை உலக அளவில் பிரபலமானவர்கள் என்ற அளவிற்கு விதியைத்தளர்த்தினால் எனது விடையை சுவேதா அல்லது மணியா அண்ணாவிற்கு அனுப்பி வைக்கிறேன். (அறிஞர் தற்போது இல்லாததால்)
இல்லையென்றால் விடையை மாற்றி ( :D ) தலைக்கு அனுப்பி வைக்கிறேன்.
உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

பரஞ்சோதி
10-08-2005, 05:03 AM
தம்பி ஒரு நாள் சூப்பரா கேள்வி கேட்டார், அதை வாழ்க்கையில் மறக்க முடியாது, அதை வைத்து டீக்கடை நாயரை கலாய்த்தது விரைவில் வெளிவரும்.

மன்மதன்
10-08-2005, 05:05 AM
மன்மதனுடன் கேள்வி எண் 8)

சினிமாவில் நடிப்பு, பாடகர், இயக்குநர் துறையைச் சார்ந்தவர் ?

ஆமாம்.

பரஞ்சோதி
10-08-2005, 05:07 AM
அண்ணா, இடையூறுக்கு மன்னியுங்கள். எனது கேள்விகள் அப்படியே உள்ளன. ஒரு சிறு விண்ணப்பம், உங்களது கேள்விகளை உலக அளவில் பிரபலமானவர்கள் என்ற அளவிற்கு விதியைத்தளர்த்தினால் எனது விடையை சுவேதா அல்லது மணியா அண்ணாவிற்கு அனுப்பி வைக்கிறேன். (அறிஞர் தற்போது இல்லாததால்)
இல்லையென்றால் விடையை மாற்றி ( :D ) தலைக்கு அனுப்பி வைக்கிறேன்.
உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

வாங்க சகோதரி, மருமகள் மித்ராவை பற்றி படித்து சந்தோசப்பட்டேன், சக்தியை அவர் நன்றாக கவனித்துக் கொள்வார் என்று நினைக்கிறேன்.

அப்புறம் உங்க விடை, ஒரு இந்தியராக இருந்து, உலக அளவில் புகழ் பெற்றிருந்தால் தப்பே இல்லை, ஒரு வேளை ஜார்ஜ் புஷ், மைக் டைசன், நெல்சம் மண்டேலா என்று வெளிநாட்டவர், இந்தியாவுக்கு சம்பந்தம் இல்லை என்றால் புதிய விடையை (இந்தியர் அல்லது வெளிநாட்டவர், இந்தியாவை சார்ந்திருக்க வேண்டும்) சுவேதாவுக்கு அனுப்பி வையுங்க.

பரஞ்சோதி
10-08-2005, 05:10 AM
மன்மதனுடன் கேள்வி எண் 9)

இந்தி திரையுலகைச் சார்ந்தவர் ?

(அவரது பங்களிப்பு இந்தியில் தான் அதிகம் என்றால் ஆமாம் என்று சொல்லலாம், சும்ம ஒரு படம் மட்டுமே இந்தியில் இருந்தால் இல்லை என்றே சொல்ல வேண்டும், இந்தியிலும் படம் பண்ணியிருக்கிறார் என்று துணை கேள்வி கேட்டால் ஆமாம் என்று சொல்ல வேண்டும்)

thempavani
10-08-2005, 05:13 AM
என்னப்பா இது..ஒரு கேள்வி..அதற்கு ஒரு துணைக்கதை என்று போகிறது..எல்லாம் இந்த ராகவன் அண்ணாவால் வந்தது...பரம்ஸ் அண்ணா ரெம்பதான் ஜாக்கிரதையாக இருக்கிறீர்கள்..

(ஏ புள்ள நம்ம மன்மதனைத் தெரியாதா உனக்கு...)

மன்மதன்
10-08-2005, 05:14 AM
மன்மதனுடன் கேள்வி எண் 9)

இந்தி திரையுலகைச் சார்ந்தவர் ?



ஆமாம்..

பரஞ்சோதி
10-08-2005, 05:17 AM
ஆமாம்..

வெச்சிட்டியே ஆப்பு. :D

மன்மதன்
10-08-2005, 05:20 AM
மாட்டிகிட்டாரு மன்னாரு.. :D :D எனக்குதான் மார்க்கு எனக்குத்தான்...:D
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
10-08-2005, 05:20 AM
மன்மதனுடன் கேள்வி எண் 10)

இவரது குடும்பத்தாரும் (அப்பா, சகோதரர், மனைவி, மகன், மகள்) சினிமாவில் நடிப்பு துறையைச் சார்ந்தவர்கள் ?

(யாராவது ஒருவர் என்றாலும் ஆமாம் என்று சொல்லவும்)

gragavan
10-08-2005, 05:31 AM
என்னது என் தலை உருளுது......நடக்கின்ற தவறுகளை வெளிக்கொண்டு வந்து அதனால் உங்கள் அனைவரையும் மேலும் சரியாகச் செய்ய வைக்கிறேன். இதோ என் விஸ்வரூப தரிசனம்.

யதா யதா யி தர்மஸ்ய
கிளானிர் பவதி பாரத.............
( என்ன அப்படியே சங்கு சக்கரதாரியா நெனச்சுக்கோங்க....... )

பரஞ்சோதி
10-08-2005, 05:34 AM
மம்முதனை எங்கே?

gragavan
10-08-2005, 05:37 AM
மம்முதனை எங்கே?என்னப்பா இது மடியில கெட்டி வெச்சிருக்குற மாதிரி கேக்குற....வருவான்...வருவான்.....

மன்மதன்
10-08-2005, 05:40 AM
மன்மதனுடன் கேள்வி எண் 10)

இவரது குடும்பத்தாரும் (அப்பா, சகோதரர், மனைவி, மகன், மகள்) சினிமாவில் நடிப்பு துறையைச் சார்ந்தவர்கள் ?

(யாராவது ஒருவர் என்றாலும் ஆமாம் என்று சொல்லவும்)

ஆமாம்..

பரஞ்சோதி
10-08-2005, 06:27 AM
மன்மதனுடன் கேள்வி எண் 11)

இவர் அரசியலிலும் ஈடுபட்டவர் ?

(முன்போ அல்லது இப்போ என்றாலும் ஆமாம் என்று சொல்லவும்)

மன்மதன்
10-08-2005, 06:58 AM
மன்மதனுடன் கேள்வி எண் 11)

இவர் அரசியலிலும் ஈடுபட்டவர் ?

(முன்போ அல்லது இப்போ என்றாலும் ஆமாம் என்று சொல்லவும்)

இல்லை..

பரஞ்சோதி
10-08-2005, 07:13 AM
மன்மதனுடன் கேள்வி எண் 12)

இவர் பெயரில் அவரது குடும்ப பெயரும் வரும் ?

(எ.கா. ராஜிவ் காந்தி, பிரியங்கா காந்தி ... அது மாதிரி)

thempavani
10-08-2005, 07:34 AM
அப்பப்பா என்னா கேள்வி என்னா கேள்வி....புதிது புதிதாக கேள்விகளை வடிவமைக்கும் அண்ணா பரம்ஸ் அவர்களுக்கு கேள்விகள் நாயகன் என்ற பட்டமளிக்க பரிந்துரைக்கிறேன்..

gragavan
10-08-2005, 07:36 AM
அப்பப்பா என்னா கேள்வி என்னா கேள்வி....புதிது புதிதாக கேள்விகளை வடிவமைக்கும் அண்ணா பரம்ஸ் அவர்களுக்கு கேள்விகள் நாயகன் என்ற பட்டமளிக்க பரிந்துரைக்கிறேன்..இப்படி பட்டங்களை அள்ளி விடுறீங்களே....நீங்க பட்ட மகிஷியா?

thempavani
10-08-2005, 07:42 AM
அப்படித்தான் வச்சுக்கோங்களேன்...நானும் மன்மதனோட பதில வச்சு ஒரு மரத்தைத் துளிர்க்க வச்சுடலாம்னுதான் நினைக்கிறேன்..ஒண்ணும் கதையாகல...

(நீங்க எதையோ சொல்ல நான் எதையோ சொல்றேனா...ஹி..ஹி..ஹி..)

gragavan
10-08-2005, 07:49 AM
அப்படித்தான் வச்சுக்கோங்களேன்...நானும் மன்மதனோட பதில வச்சு ஒரு மரத்தைத் துளிர்க்க வச்சுடலாம்னுதான் நினைக்கிறேன்..ஒண்ணும் கதையாகல...

(நீங்க எதையோ சொல்ல நான் எதையோ சொல்றேனா...ஹி..ஹி..ஹி..)இல்லையில்லை. நான் ஒன்னு சொல்ல...அது எல்லாருக்கும் ரெண்டா தெரிஞ்சி....நீங்க மூனாவது ஒன்னு சொல்லீருக்கீங்க...அவ்வளவுதான்......

மன்மதன்
10-08-2005, 07:49 AM
மன்மதனுடன் கேள்வி எண் 12)

இவர் பெயரில் அவரது குடும்ப பெயரும் வரும் ?

(எ.கா. ராஜிவ் காந்தி, பிரியங்கா காந்தி ... அது மாதிரி)

ஆமாம்...

thempavani
10-08-2005, 08:00 AM
அண்ணா தர்மக்கேள்வி என்று ஒன்று உண்டு என்பதை மறக்கவேண்டாம்

gragavan
10-08-2005, 08:03 AM
இன்னும் மூணு கேள்விகள் உண்டும்மா.......பொறுமை...பொறுமை....

thempavani
10-08-2005, 08:07 AM
கேள்வி போற போக்க பார்த்தா இப்பவும் எனக்கு மார்க்கு நஹி...

மன்மதன்
10-08-2005, 08:17 AM
இன்னைக்கு ஹிந்தி ப்ரொகிராம் ஏதாவது இருக்கா தேம்பா.. 'நஹி' நிறைய தடவை வந்து விழுதே..ஹிஹி
அன்புடன்
மன்மதன்

thempavani
10-08-2005, 08:34 AM
இங்கே ஏதப்பா ஹிந்தி எல்லாம்...உனது பதிலால் வெறுத்துப்போயி நானு புலம்பிண்டிருக்கேன்..உனக்கு சிரிப்பா இருக்கா...

மன்மதன்
10-08-2005, 08:44 AM
ரோனா மத் தேம்பா.. துமாரா நம்பர் ஜரூர் ஆயகா..:D
அன்புடன்
மன்மதன்

gragavan
10-08-2005, 08:47 AM
ரோனா மத் தேம்பா.. துமாரா நம்பர் ஜரூர் ஆயகா..:D
அன்புடன்
மன்மதன்என்னாது மத்த எடுத்து அவங்கள அடிக்கனுமா? அதெல்லாம் தப்பு.............

பரஞ்சோதி
10-08-2005, 08:51 AM
மன்மதனுடன் கேள்வி எண் 13)

இவரது இயக்கத்தில் இவரது மகன், அல்லது மகள் நடித்துள்ளார்?

(அப்பா இயக்குநர், பிள்ளை கதாநாயகன்/நாயகி)

thempavani
10-08-2005, 08:52 AM
சரி..சரி..பேசி முடிங்க..நாளை வந்து பதில் சொல்றேன்...தாயே சுவேதா..நான் பதில் அனுப்பும் வரை தயவுசெய்து பொறுத்திருக்கவும்..

(நம்ம அறிஞரே பரவாயில்லை...)

mania
10-08-2005, 08:54 AM
ரோனா மத் தேம்பா.. துமாரா நம்பர் ஜரூர் ஆயகா..:D
அன்புடன்
மன்மதன்

:rolleyes: :confused: என்ன இங்கே கிண்டி ரேஸா நடக்குது.....:rolleyes: சரி உன் .....ஓஓஓஒ உன் குதிரையின் நம்பர் என்ன தேம்பா.....?:rolleyes:
ஆசையுடன்
மணியா...:D :D

மன்மதன்
10-08-2005, 08:54 AM
மன்மதனுடன் கேள்வி எண் 13)

இவரது இயக்கத்தில் இவரது மகன், அல்லது மகள் நடித்துள்ளார்?

(அப்பா இயக்குநர், பிள்ளை கதாநாயகன்/நாயகி)

இல்லை

gragavan
10-08-2005, 08:57 AM
:rolleyes: :confused: என்ன இங்கே கிண்டி ரேஸா நடக்குது.....:rolleyes: சரி உன் .....ஓஓஓஒ உன் குதிரையின் நம்பர் என்ன தேம்பா.....?:rolleyes:
ஆசையுடன்
மணியா...:D :Dதல இதெல்லாம் கிண்டி ரேஸில்லையாம். மன்மதனோட சண்டி ரேஸாம்.......

பரஞ்சோதி
10-08-2005, 09:40 AM
மன்மதனுடன் கேள்வி எண் 14)

இவர் ஆங்கில படத்தில் நடித்துள்ளார் ?

மன்மதன்
10-08-2005, 09:43 AM
மன்மதனுடன் கேள்வி எண் 14)

இவர் ஆங்கில படத்தில் நடித்துள்ளார் ?

இல்லை..

பரஞ்சோதி
10-08-2005, 09:48 AM
மன்மதனுடன் கேள்வி எண் 15)

கபூர் குடும்பத்தைச் சேர்ந்தவர்?

gragavan
10-08-2005, 09:50 AM
இதுதான் கடைசிக் கேள்வி அல்லவா? பரம்ஸ் விடைய நெருங்குறது வடைய நெருங்குன எலி மாதிரி இருக்கா?

பரஞ்சோதி
10-08-2005, 09:51 AM
எனக்கு மம்முதன் எங்கேயாவது தப்பா சொல்லியிருப்பான், அதை வைத்து மாட்டி பாயிண்டை கவ்வலாம் என்று இருக்கிறேன்.

மக்கா, எனக்கு தெரியாத பகுதிக்கு சென்று விடை வைத்திருக்கிறீங்க, வாங்க இனிமேல் உங்களை கவனிக்கிறேன்.

gragavan
10-08-2005, 09:54 AM
ஹிந்தில எனக்கு மட்டும் என்ன தெரியும். ஏதோ ரெண்டு மூனு சினிமா தெரியும்....மே பியார் க்யூ கியா? பரிணிதா. சப்சே படா கிலாடி, ஆராதனா, தில்வாலே தில்ஹனியா லேஜாயேங்கே...இப்படித்தான ஓட்டிக்கிட்டிருக்கோம்.....

pradeepkt
10-08-2005, 09:58 AM
ஹை ஹைன்னு ஏன்யா மாடு ஓட்டறீங்க...
ஹிந்தி சினிமால இவ்வளவு தெரிஞ்சிருக்குல்லா... அது போதும்

pradeepkt
10-08-2005, 09:58 AM
இதுதான் கடைசிக் கேள்வி அல்லவா? பரம்ஸ் விடைய நெருங்குறது வடைய நெருங்குன எலி மாதிரி இருக்கா?
மசாலா வடையா?

pradeepkt
10-08-2005, 09:59 AM
அண்ணா,
மக்களுக்கு உதவி செய்ய ஒரு தொகுப்பு கொடுங்களேன்..
இதுவும் போயிரப் போகுது

பரஞ்சோதி
10-08-2005, 10:00 AM
ஏலே மம்முதா, கடைசி கேள்விக்கு வி(வ)டை சொல்லுப்பா, சீக்கிரம் வேலைக்கு போகனும்.

நடுவர் நம்ம இராகவன் அண்ணா தானே, பார்த்து கவனிச்சுக்குவார்.

பரஞ்சோதி
10-08-2005, 10:01 AM
இவர் ஒரு ஆண், சினிமாத்துறை. மீதி இதோ



Originally Posted by பரஞ்சோதி
மன்மதனுடன் கேள்வி எண் 3)

அரசியல்துறையைச் சார்ந்தவர் ?

(நண்பா விடை சொல்லும் போது, கேள்வியில் (கோட்) விடை சொல், தனியாக ஆமாம் என்றால் பலருக்கு புரியாது)


3. இல்லவே இல்லை. (கோட்டிட்டேன்.. )



Quote:
Originally Posted by பரஞ்சோதி
மன்மதனுடன் கேள்வி எண் 4)

தமிழ்நாட்டைச் சார்ந்தவர் ?


இல்லை...





Originally Posted by பரஞ்சோதி
மன்மதனுடன் கேள்வி எண் 5)

விளையாட்டுத்துறையைச் சார்ந்தவர் ?


இல்லை..


Originally Posted by பரஞ்சோதி
மன்மதனுடன் கேள்வி எண் 6)

உயிரோடு இருக்கிறார்?


ஆமாம்.. ( நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார்..)



Originally Posted by பரஞ்சோதி
மன்மதனுடன் கேள்வி எண் 7)


தேசிய அளவில் பரிசு பெற்றவர் ?


இல்லை


Originally Posted by பரஞ்சோதி
மன்மதனுடன் கேள்வி எண் 8)

சினிமாவில் நடிப்பு, பாடகர், இயக்குநர் துறையைச் சார்ந்தவர் ?


ஆமாம்.



Originally Posted by பரஞ்சோதி
மன்மதனுடன் கேள்வி எண் 9)

இந்தி திரையுலகைச் சார்ந்தவர் ?


ஆமாம்..

Originally Posted by பரஞ்சோதி
மன்மதனுடன் கேள்வி எண் 10)

இவரது குடும்பத்தாரும் (அப்பா, சகோதரர், மனைவி, மகன், மகள்) சினிமாவில் நடிப்பு துறையைச் சார்ந்தவர்கள் ?

(யாராவது ஒருவர் என்றாலும் ஆமாம் என்று சொல்லவும்)


ஆமாம்..



Originally Posted by பரஞ்சோதி
மன்மதனுடன் கேள்வி எண் 10)

இவரது குடும்பத்தாரும் (அப்பா, சகோதரர், மனைவி, மகன், மகள்) சினிமாவில் நடிப்பு துறையைச் சார்ந்தவர்கள் ?

(யாராவது ஒருவர் என்றாலும் ஆமாம் என்று சொல்லவும்)


ஆமாம்..


Originally Posted by பரஞ்சோதி
மன்மதனுடன் கேள்வி எண் 11)

இவர் அரசியலிலும் ஈடுபட்டவர் ?

(முன்போ அல்லது இப்போ என்றாலும் ஆமாம் என்று சொல்லவும்)


இல்லை..

Originally Posted by பரஞ்சோதி
மன்மதனுடன் கேள்வி எண் 12)

இவர் பெயரில் அவரது குடும்ப பெயரும் வரும் ?

(எ.கா. ராஜிவ் காந்தி, பிரியங்கா காந்தி ... அது மாதிரி)


ஆமாம்...

மன்மதனுடன் கேள்வி எண் 13)

இவரது இயக்கத்தில் இவரது மகன், அல்லது மகள் நடித்துள்ளார்?

(அப்பா இயக்குநர், பிள்ளை கதாநாயகன்/நாயகி)


இல்லை


Originally Posted by பரஞ்சோதி
மன்மதனுடன் கேள்வி எண் 14)

இவர் ஆங்கில படத்தில் நடித்துள்ளார் ?


இல்லை..

gragavan
10-08-2005, 10:03 AM
ஏலே மம்முதா, கடைசி கேள்விக்கு வி(வ)டை சொல்லுப்பா, சீக்கிரம் வேலைக்கு போகனும்.

நடுவர் நம்ம இராகவன் அண்ணா தானே, பார்த்து கவனிச்சுக்குவார்.என்னது இது?
மொதல்ல சரியான விடையச் சொல்லு
அப்புறம் வடைய மெல்லு......ஆமா

மன்மதன்
10-08-2005, 10:03 AM
மன்மதனுடன் கேள்வி எண் 15)

கபூர் குடும்பத்தைச் சேர்ந்தவர்?

இல்லை..

gragavan
10-08-2005, 10:05 AM
சரி. சரி...எல்லாரும் விடைய எனக்கு அனுப்புங்க. கமான். கமான்.

பரஞ்சோதி
10-08-2005, 10:05 AM
விடை கும்சாவா அடிக்கிறேன்.

நீ என் நண்பனாச்சே, இதை வைத்தே விடை சொல்கிறேன்.

இராகவன் அண்ணாவுக்கு அனுப்பி வைக்கிறேன், மற்றவர்களும் அனுப்புங்க.

மன்மதன்
10-08-2005, 10:08 AM
;) நானும் அனுப்பட்டுமா ;) ;)
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
10-08-2005, 10:08 AM
விடையை அனுப்பி விட்டேன். மற்றவர்களும் அனுப்புங்க.

இனிமேல் மன்மதன் கேள்வி கேட்க, தம்பி பிரதீப் பதில் சொல்லட்டும்.

gragavan
10-08-2005, 10:12 AM
;) நானும் அனுப்பட்டுமா ;) ;)
அன்புடன்
மன்மதன்நீ எதுக்கு............நீதான மொதல்ல அனுப்புன....

gragavan
10-08-2005, 10:57 AM
சரி. சரி. நான் முடிவுகளைச் சொல்லட்டுமா?

mania
10-08-2005, 11:01 AM
சரி. சரி. நான் முடிவுகளைச் சொல்லட்டுமா?

:D சீக்கிரம் சொல்லு......தேம்பா விடை அனுப்பிட்டாளா...??:rolleyes:
அன்புடன்
மணியா...:D

gragavan
10-08-2005, 11:03 AM
தேம்பா விடையனுப்பவில்லை. பிரதீப் விடையனுப்பவில்லை. அதான் பொறுத்திருக்கவா...இல்லை முடிவைச் சொல்லவா என்று கேட்கிறேன். சொல்லுங்க தலை.

kavitha
10-08-2005, 11:05 AM
வாங்க சகோதரி, மருமகள் மித்ராவை பற்றி படித்து சந்தோசப்பட்டேன், சக்தியை அவர் நன்றாக கவனித்துக் கொள்வார் என்று நினைக்கிறேன்.

அப்புறம் உங்க விடை, ஒரு இந்தியராக இருந்து, உலக அளவில் புகழ் பெற்றிருந்தால் தப்பே இல்லை, ஒரு வேளை ஜார்ஜ் புஷ், மைக் டைசன், நெல்சம் மண்டேலா என்று வெளிநாட்டவர், இந்தியாவுக்கு சம்பந்தம் இல்லை என்றால் புதிய விடையை (இந்தியர் அல்லது வெளிநாட்டவர், இந்தியாவை சார்ந்திருக்க வேண்டும்) சுவேதாவுக்கு அனுப்பி வையுங்க.
:) :) ஓ.கே அண்ணா. நான் அடுத்த வாரம் வந்து தொடர்கிறேன்.

mania
10-08-2005, 11:07 AM
தேம்பா விடையனுப்பவில்லை. பிரதீப் விடையனுப்பவில்லை. அதான் பொறுத்திருக்கவா...இல்லை முடிவைச் சொல்லவா என்று கேட்கிறேன். சொல்லுங்க தலை.

:D அவ ஆயா வேலைக்கு போகுமுன்னால் கொடுத்தால் சரி....:D
அன்புடன்
மணியா...

kavitha
10-08-2005, 11:10 AM
தேம்பா விடையனுப்பவில்லை. பிரதீப் விடையனுப்பவில்லை. அதான் பொறுத்திருக்கவா...இல்லை முடிவைச் சொல்லவா என்று கேட்கிறேன். சொல்லுங்க தலை.

விடை அனுப்பிருக்கேன். எனக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும்

gragavan
10-08-2005, 11:10 AM
கவிதாவோட விடையும் வந்தது. இன்னும் யாராவது இருக்கீங்களா? வண்டியக் கெளப்பனும். சீக்கரம் வாங்கய்யா!

thempavani
10-08-2005, 11:13 AM
தேம்பா விடையனுப்பவில்லை. பிரதீப் விடையனுப்பவில்லை. அதான் பொறுத்திருக்கவா...இல்லை முடிவைச் சொல்லவா என்று கேட்கிறேன். சொல்லுங்க தலை.

அய்யா கொஞ்சம் பொறுங்க..தற்போது செய்திகள் பண்ணவேண்டியுள்ளது..நாளை காலை அனுப்பித்தருகிறேன்...

gragavan
10-08-2005, 11:13 AM
தேம்பா விடையனுப்பவில்லை. பிரதீப் விடையனுப்பவில்லை. அதான் பொறுத்திருக்கவா...இல்லை முடிவைச் சொல்லவா என்று கேட்கிறேன். சொல்லுங்க தலை.

விடை அனுப்பிருக்கேன். எனக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும்வடையனுப்புனதுக்கெல்லாம்....சச்ச...விடையனுப்புனதுக்கெல்லாம் மதிப்பெண் தர முடியாது. சரியாகவும் இருக்க வேண்டும்.

thempavani
10-08-2005, 11:14 AM
:D சீக்கிரம் சொல்லு......தேம்பா விடை அனுப்பிட்டாளா...??:rolleyes:
அன்புடன்
மணியா...:D

என்மேலதான் கண்ணு

pradeepkt
10-08-2005, 11:24 AM
ஏன்யா பதறுறீங்க...
நான் இன்னும் யோசிச்சு இன்னைக்குள்ள விடைய அனுப்புறேன்...
ஏற்கனவே கொள்ள மார்க்கு போச்சு...
வேணுமின்னா உங்க தனிமடலை சோதிச்சுப் பாருங்க.. அப்புறம் அனுப்பறேன்.

gragavan
10-08-2005, 12:08 PM
சரி. சரி. நாளைக்குக் காலையில முடிவுகளைச் சொல்கிறேன். அதுக்குள்ள அனுப்புறவங்க அனுப்புங்க.

pradeepkt
10-08-2005, 01:03 PM
என்னமோ போங்கய்யா, இதெல்லாம் நல்லதுக்காப் படலை...
எல்லாமே கும்சா பதில்கள்தான்...
ஆமா, மன்மதன் அனுப்பின பதில்கள் எல்லாம் சரிதானே?

gragavan
11-08-2005, 05:11 AM
இந்த முறை மதிப்பெண் வழங்குவதில் புதுமுடிவைக் கொண்டு வந்திருக்கிறோம்.

ஒரு குறிப்பிட்ட கேள்விக்கான விடையைச் சரியா தவறா என்று முடிவெடுக்க முடியவில்லை. இருதரப்புடன் கலந்து பேசி குழப்பம் இருப்பதால் இருவருக்கும் மதிப்பெண் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மணியாவும் தேம்பாவும் சரியான விடையைச் சொல்லியிருப்பதால் அவர்களுக்கும் மதிப்பெண் வழங்கப் படுகிறது.

குழப்பமாவது, கான் என்பது குடும்பப் பெயரா இல்லையா? தமிழகத்தில் குடும்பப் பெயரைப் போட்டுக்கொள்வதில்லை என்பதால் நமக்கு கான் குடும்பப் பெயரில்லை என்று முடிவு செய்ய முடியவில்லை. யார் வேண்டுமானாலும் கானை வைத்துக் கொள்ளலாம் போலிருக்கிறது. ஆகவே இருபாலாரும் பேசி முடிவெடுத்ததிற்கினங்க இருவருக்கும் மதிப்பெண் வழங்கப் படுகிறது.

சரியான விடை : அமீர்கான்

தற்போதைய பதக்கப் பட்டியல்

மணியா - 10
இராகவன் - 10
பரஞ்சோதி - 9
தேம்பா - 9
பிரதீப் - 8
பிரியன் - 3
கரிகாலன்ஜி -2
அறிஞர் - 1
மன்மதன் -1
சுவேதா -1
ஜீவா - 0

தலைக்குதான் முதலிடம்.

மன்மதன்
11-08-2005, 05:16 AM
அமீர்கானின் 'மங்கல் பாண்டே' படம் வெளிவரும் இந்த சமயத்தில் இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் இந்திய மக்களிடையே இவரை பற்றிய பேச்சுதான். டாக் ஆஃப் த டவுன் என்பதால் இவர் பெயரை தேர்ந்தெடுத்தேன்..
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
11-08-2005, 05:30 AM
இரண்டு தலைகளுக்கு முதலிடம்.

gragavan
11-08-2005, 05:33 AM
இரண்டு தலைகளுக்கு முதலிடம்.இல்லை இல்லை தலைக்குதான் முதலிடம். அதனால்தான் அவர் பெயரை முன்னே வைத்தேன்.

gragavan
11-08-2005, 05:34 AM
அமீர்கானின் 'மங்கல் பாண்டே' படம் வெளிவரும் இந்த சமயத்தில் இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் இந்திய மக்களிடையே இவரை பற்றிய பேச்சுதான். டாக் ஆஃப் த டவுன் என்பதால் இவர் பெயரை தேர்ந்தெடுத்தேன்..
அன்புடன்
மன்மதன்அமீர்கானை எனக்கும் பிடிக்கும். அவர் நடித்த எர்த் படத்தைப் பார்த்து விட்டு அவர் மேல் மிகுந்த கோவம் கொண்டேன். அத்தனை சிறப்பான நடிப்பு. அமீர்கான் எனக்கும் பிடித்தவர்தான்.

பரஞ்சோதி
11-08-2005, 05:36 AM
நடுவர் அவர்களுக்கு


இனிமேல் கேள்விகளுக்கு ஆமாம், இல்லை மட்டுமே பதில் வேண்டும்.

கடந்த இரு போட்டிகளில் தேவையில்லாமல் கமெண்ட் கொடுத்து என்னை திசை திருப்பியதற்கு கடுமையான கண்டங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

- கடு கடுப்புடன் பரம்ஸ்

பரஞ்சோதி
11-08-2005, 05:38 AM
இல்லை இல்லை தலைக்குதான் முதலிடம். அதனால்தான் அவர் பெயரை முன்னே வைத்தேன்.

தலைக்கு முதலிடம் ரொம்ப சந்தோசம், எப்போவும் முதலிடம் வைக்க தனிமடல் மட்டும் வேண்டாம். :D

- பத்தவச்ச பரம்ஸ்

பரஞ்சோதி
11-08-2005, 05:38 AM
அடுத்த போட்டி யார் யாருடன்?

gragavan
11-08-2005, 05:41 AM
அடுத்த போட்டி யார் யாருடன்?இந்த முறை மன்மதன் கேள்விகளைக் கேட்கட்டும். சரியா?
கேட்கப் படுகிறவர்.......பரஞ்சோதி......சபாஷ் சரியான போட்டி. நடுவர்......சுவேதா அல்லது தேம்பா...தேம்பாவே இருக்கட்டும். காரணம்...சுவேதா வர இரவாகும்.

mania
11-08-2005, 05:44 AM
தலைக்கு முதலிடம் ரொம்ப சந்தோசம், எப்போவும் முதலிடம் வைக்க தனிமடல் மட்டும் வேண்டாம். :D

- பத்தவச்ச பரம்ஸ்

:angry: சும்மா ஒரு கும்சா பதில் விட்டு மார்க் வாங்கினா ...:rolleyes: .இப்படி ஒரு பெயரா......:angry: நடுவரிடமிருந்து இதற்கு ஒரு நியாயமான பதிலை எதிர்பார்க்கிறேன்....:angry:
அன்புடன்
மணியா...:)

mania
11-08-2005, 05:46 AM
இந்த முறை மன்மதன் கேள்விகளைக் கேட்கட்டும். சரியா?
கேட்கப் படுகிறவர்.......பரஞ்சோதி......சபாஷ் சரியான போட்டி. நடுவர்......சுவேதா அல்லது தேம்பா...தேம்பாவே இருக்கட்டும். காரணம்...சுவேதா வர இரவாகும்.

:D :D அதே அதே சபாபதே.....ஹி....ஹி....ஹி.... (அப்போத்தான் அவளுக்கு மதிப்பெண் கிடைக்காது ).....!!!!:rolleyes:
அன்புடன்
மணியா...:D :D

பரஞ்சோதி
11-08-2005, 05:46 AM
இந்த முறை மன்மதன் கேள்விகளைக் கேட்கட்டும். சரியா?
கேட்கப் படுகிறவர்.......பரஞ்சோதி......சபாஷ் சரியான போட்டி. நடுவர்......சுவேதா அல்லது தேம்பா...தேம்பாவே இருக்கட்டும். காரணம்...சுவேதா வர இரவாகும்.

சரி அண்ணா.

நடுவர் சுவேதா, மன்மதன் என்னை கேள்விகள் கேட்கட்டும்.

மன்மதன்
11-08-2005, 05:46 AM
நடுவர் அவர்களுக்கு


இனிமேல் கேள்விகளுக்கு ஆமாம், இல்லை மட்டுமே பதில் வேண்டும்.

கடந்த இரு போட்டிகளில் தேவையில்லாமல் கமெண்ட் கொடுத்து என்னை திசை திருப்பியதற்கு கடுமையான கண்டங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

- கடு கடுப்புடன் பரம்ஸ்

அதான் ஒரு மார்க் வாங்கியாச்சில்ல.. அப்புறம் என்ன ??? :angry: :angry: :D
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
11-08-2005, 05:47 AM
:D :D அதே அதே சபாபதே.....ஹி....ஹி....ஹி.... (அப்போத்தான் அவளுக்கு மதிப்பெண் கிடைக்காது ).....!!!!:rolleyes:
அன்புடன்
மணியா...:D :D

:D :D :D :D :D :D :D :D :D
:D :D :D :D :D :D :D :D :D
:D :D :D :D :D :D :D :D :D
:D :D :D :D :D :D :D :D :D
:D :D :D :D :D :D :D :D :D
:D :D :D :D :D :D :D :D :D
:D :D :D :D :D :D :D :D :D

- பேட் வலியுடன் பரம்ஸ்

மன்மதன்
11-08-2005, 05:56 AM
சுவேதாவை பற்றி எதுவும் சொல்ல முடியலை..கட்டம் கட்டி சிரிக்கிறான்யா நண்பன்.. :D :D
பத்தவச்ச-மன்மதன்

பரஞ்சோதி
11-08-2005, 05:59 AM
மன்மதா, நான் விடையை அனுப்பி வைக்கிறேன், நீ கேள்விகள் கேள்

gragavan
11-08-2005, 05:59 AM
தலைக்கு முதலிடம் ரொம்ப சந்தோசம், எப்போவும் முதலிடம் வைக்க தனிமடல் மட்டும் வேண்டாம். :D

- பத்தவச்ச பரம்ஸ்தனிமடல் வேண்டாமென்றால் தலை என்ன ஈமெயில் கொசுமெயில்லயா விடையை அனுப்புவார்.....பத்த வைக்கறதும் வாழ மட்டையா இருக்கே பரம்ஸ் தம்பி.....

gragavan
11-08-2005, 05:59 AM
சீக்கிரம் தொடங்குங்க........காத்திருக்கிறோம்....

பரஞ்சோதி
11-08-2005, 06:05 AM
எங்கே மன்மதன்?

கேள்வியை தொடங்கப்பா?

நடுவர் தேம்பா அவர்கள் தெம்பாக வந்திருக்கிறார்.

thempavani
11-08-2005, 06:06 AM
இந்த முறை மன்மதன் கேள்விகளைக் கேட்கட்டும். சரியா?
கேட்கப் படுகிறவர்.......பரஞ்சோதி......சபாஷ் சரியான போட்டி. நடுவர்......சுவேதா அல்லது தேம்பா...தேம்பாவே இருக்கட்டும். காரணம்...சுவேதா வர இரவாகும்.

ஏம்யா உங்களுக்கு இந்த நல்ல எண்ணம்..எனக்கு மார்க் கிடைக்காம போகணும்னா:mad: :mad: :mad:

thempavani
11-08-2005, 06:07 AM
:D :D அதே அதே சபாபதே.....ஹி....ஹி....ஹி.... (அப்போத்தான் அவளுக்கு மதிப்பெண் கிடைக்காது ).....!!!!:rolleyes:
அன்புடன்
மணியா...:D :D

இந்த பாருங்கையா..கூட்டுச் சதி:mad: ..ஏற்கனவே அறிஞரைப் பலிக்கடா ஆக்கினீங்க:mad: :mad: ...அப்புறம் சுவேதா...இப்பொ இந்த தேம்பா:mad: :mad:

(தேம்பித் தேம்பி அழும்:mad: :mad: )

thempavani
11-08-2005, 06:08 AM
சரி அண்ணா.

நடுவர் சுவேதா, மன்மதன் என்னை கேள்விகள் கேட்கட்டும்.

எங்க அண்ணன் தங்க அண்ணன்..சுவேதாதான் நடுவர்...ஆஹா ஒரு மார்க்கு:D :D

gragavan
11-08-2005, 06:09 AM
ஏம்யா உங்களுக்கு இந்த நல்ல எண்ணம்..எனக்கு மார்க் கிடைக்காம போகணும்னா:mad: :mad: :mad:அப்படியெல்லாம் கிடையாது. சென்ற முறை நானிருக்கவில்லையா? ஒவ்வொருவரும் நடுவராக இருந்தே ஆக வேண்டும். அடுத்த வாட்டி கேள்விகளை நீங்க கேளுங்க. என்னய கேளுங்க. பிரதீப் நடுவர். சரிதானே........

மன்மதன்
11-08-2005, 06:09 AM
1 ) பரம்ஸுடன் முதல் கேள்வி : ஆண் ?

thempavani
11-08-2005, 06:10 AM
எங்கே மன்மதன்?

கேள்வியை தொடங்கப்பா?

நடுவர் தேம்பா அவர்கள் தெம்பாக வந்திருக்கிறார்.

என்ன திருப்பியும் என் தலையை உருட்டுறீங்க...இந்த வழக்கிலிருந்து என்னை விடுவிக்குமாறு கனம் மன்றம் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்..;) ;) :rolleyes: :rolleyes:

mania
11-08-2005, 06:10 AM
இந்த பாருங்கையா..கூட்டுச் சதி:mad: ..ஏற்கனவே அறிஞரைப் பலிக்கடா ஆக்கினீங்க:mad: :mad: ...அப்புறம் சுவேதா...இப்பொ இந்த தேம்பா:mad: :mad:

(தேம்பித் தேம்பி அழும்:mad: :mad: )

:D :D அறிஞர் விரும்பித்தான் எடுத்துக்கொண்ட பணி அது....அதிலுமே கோந்து ஆராய்ச்சியில் இறங்கி வெற்றி வேறு பெற்றாரே.....!!!:rolleyes:
அன்புடன்
மணியா....:D :D

thempavani
11-08-2005, 06:11 AM
அப்படியெல்லாம் கிடையாது. சென்ற முறை நானிருக்கவில்லையா? ஒவ்வொருவரும் நடுவராக இருந்தே ஆக வேண்டும். அடுத்த வாட்டி கேள்விகளை நீங்க கேளுங்க. என்னய கேளுங்க. பிரதீப் நடுவர். சரிதானே........

பிரதீப்ப நடுவராப்போட்டா எனக்கு காரியம் ஆகுமாய்யா...உள்நாட்டுச் சதி பண்ணிபுட மாட்டீங்க இரண்டு பேரும்...என்னபோ அல்லாமே ராங்கா பூடுது இன்னைக்கு:mad: :mad:

மன்மதன்
11-08-2005, 06:11 AM
என்ன திருப்பியும் என் தலையை உருட்டுறீங்க...இந்த வழக்கிலிருந்து என்னை விடுவிக்குமாறு கனம் மன்றம் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்..;) ;) :rolleyes: :rolleyes:
மன்றத்தில் கனமா உள்ளது மைதிலி, அடுத்து நீதான்..ஹிஹி..
அன்புடன்
மன்மதன்

thempavani
11-08-2005, 06:12 AM
மன்றத்தில் கனமா உள்ளது மைதிலி, அடுத்து நீதான்..ஹிஹி..
அன்புடன்
மன்மதன்

நினைச்சேன் இந்த பதில் வருமென்று:mad: :mad:
...உன்னிடமிருந்தல்ல..தலையிடமிருந்து...

thempavani
11-08-2005, 06:14 AM
எப்பா விடை வந்தாச்சுப்பா..ஜட்ஜூ மனசு மாறி நாற்காலியில் குந்தியாச்சு..விசாரணைகள் துவங்கட்டும்..

(தலை ஜட்ஜூ மாதிரியே பேசுறேனா???)

பரஞ்சோதி
11-08-2005, 06:14 AM
1 ) பரம்ஸுடன் முதல் கேள்வி : ஆண் ?

ஆமாம்

mania
11-08-2005, 06:14 AM
Quote:
Originally Posted by பரஞ்சோதி
சரி அண்ணா.

நடுவர் சுவேதா, மன்மதன் என்னை கேள்விகள் கேட்கட்டும்.


எங்க அண்ணன் தங்க அண்ணன்..சுவேதாதான் நடுவர்...ஆஹா ஒரு மார்க்குhttp://www.tamilmantram.com/vb/images/smilies/biggrin.gif http://www.tamilmantram.com/vb/images/smilies/biggrin.gif

:confused: :rolleyes: இப்போ எப்பிடி முடியும்....??? ஏற்கனவே தேம்பாவுக்கு விடை போயாச்சே....????:rolleyes: சும்மா வேணா வேடிக்கை பாக்கட்டும்.......:D
சந்தோஷத்துடன்
மணியா...:D :D

மன்மதன்
11-08-2005, 06:17 AM
2 ) பரம்ஸுடன் கேள்வி எண் இரண்டு

அரசியல், விளையாட்டு, சினிமாவை சேர்ந்தவரா?

gragavan
11-08-2005, 06:18 AM
பிரதீப்ப நடுவராப்போட்டா எனக்கு காரியம் ஆகுமாய்யா...உள்நாட்டுச் சதி பண்ணிபுட மாட்டீங்க இரண்டு பேரும்...என்னபோ அல்லாமே ராங்கா பூடுது இன்னைக்கு:mad: :mad:சரி. பரஞ்சோதி நடுவரா இருக்கட்டும். சரிதானா?

mania
11-08-2005, 06:18 AM
எப்பா விடை வந்தாச்சுப்பா..ஜட்ஜூ மனசு மாறி நாற்காலியில் குந்தியாச்சு..விசாரணைகள் துவங்கட்டும்..

(தலை ஜட்ஜூ மாதிரியே பேசுறேனா???)

:D :D பிரம்மாதமா பேசிட்ட தேம்பா....._னி _ட_ எ-கே.....???:rolleyes:
அன்புடன்
மணியா...:D :D

thempavani
11-08-2005, 06:19 AM
:confused: :rolleyes: இப்போ எப்பிடி முடியும்....??? ஏற்கனவே தேம்பாவுக்கு விடை போயாச்சே....????:rolleyes: சும்மா வேணா வேடிக்கை பாக்கட்டும்.......:D
சந்தோஷத்துடன்
மணியா...:D :D

எப்பா வழக்கு விசாரணை நடந்துகிட்டு இருக்கில்ல..சும்மா சத்தம் போடாதீங்கப்பா.:D ;) :rolleyes: ..வாதி வக்கீல்கள் குழப்பிவிடுவார்கள்..:rolleyes: :rolleyes:

(தலை என்னிடம்தானே மார்க்குக்கு வரணும்..வாங்க..வாங்க...;) ;) )

thempavani
11-08-2005, 06:20 AM
சரி. பரஞ்சோதி நடுவரா இருக்கட்டும். சரிதானா?

எதுவானாலும் சரியே...தம்பியே நடுவராகட்டும்..
(மார்க்கு கிடைக்காதே;) )

மன்மதன்
11-08-2005, 06:21 AM
:D :D பிரம்மாதமா பேசிட்ட தேம்பா....._னி _ட_ எ-கே.....???:rolleyes:
அன்புடன்
மணியா...:D :D

அது என்ன தலை .. -னி -ட- எ-கே ?? :confused: :confused:

thempavani
11-08-2005, 06:21 AM
:D :D பிரம்மாதமா பேசிட்ட தேம்பா....._னி _ட_ எ-கே.....???:rolleyes:
அன்புடன்
மணியா...:D :D

தலை விளக்கம் தனிமடலில்:D :D
(இவரு ஒருத்தரு...சந்திலவுட்டு ஊடு கட்டிடுவாரு போல)

மன்மதன்
11-08-2005, 06:22 AM
சீக்கிரம் ஆகட்டும்.. எனக்கு இன்று ஆஃப் டே தான். நாளை விடுமுறை.. :D
அன்புடன்
மன்மதன்

thempavani
11-08-2005, 06:23 AM
அது என்ன தலை .. -னி -ட- எ-கே ?? :confused: :confused:

ஒண்ணுமில்லை மன்மதன்..சும்மா...சும்மா (விவேக் ஸ்டைலில் படிக்கவும்)

பரஞ்சோதி
11-08-2005, 06:23 AM
2 ) பரம்ஸுடன் கேள்வி எண் இரண்டு

அரசியல், விளையாட்டு, சினிமாவை சேர்ந்தவரா?

ஆமாம்

mania
11-08-2005, 06:25 AM
சீக்கிரம் ஆகட்டும்.. எனக்கு இன்று ஆஃப் டே தான். நாளை விடுமுறை.. :D
அன்புடன்
மன்மதன்

:rolleyes: விளக்கம் தேவை......ஆஃப் பா .....ஹால்ஃப் பா....?:D
அன்புடன்
மணியா...:D

gragavan
11-08-2005, 06:27 AM
அது என்ன தலை .. -னி -ட- எ-கே ?? :confused: :confused:எனக்குப் புரிஞ்சிரிச்சி.....:D மன்மதனுக்கும் தேம்பாவுக்கும் புரியலை :D :D :D :D :D

mania
11-08-2005, 06:29 AM
அது என்ன தலை .. -னி -ட- எ-கே ?? :confused: :confused:

:D :D ஹி....ஹி...ஹி....மானீட்டர் எங்கே என்று கேட்டேன்......!!!:rolleyes:
அன்புடன்
மணியா....:D :D

thempavani
11-08-2005, 06:30 AM
இப்புட்டுதானா....

பரஞ்சோதி
11-08-2005, 06:32 AM
அடித்த கேள்வி எங்கே, மன்மதன் தூங்கிட்டானா?

கனம் பொருந்திய நீதிபதி, இடையில் மற்றவர்கள் பேசுவது இடைஞ்சலாக இருக்குது, உங்க கையில் இருக்கும் சுத்தியால் தலையில் போடுங்க.

thempavani
11-08-2005, 06:35 AM
அடித்த கேள்வி எங்கே, மன்மதன் தூங்கிட்டானா?

கனம் பொருந்திய நீதிபதி, இடையில் மற்றவர்கள் பேசுவது இடைஞ்சலாக இருக்குது, உங்க கையில் இருக்கும் சுத்தியால் தலையில் போடுங்க.

இதை முதலிலேயே சொல்லியாச்சு அண்ணா...மண்டையில் போட்டு மண்டை உடைந்தால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல;)
(முடியில்லாத தலை மண்டையில் சுத்தியால் அடித்தால் உடையத்தானே செய்யும்..)

mania
11-08-2005, 06:37 AM
அடித்த கேள்வி எங்கே, மன்மதன் தூங்கிட்டானா?

கனம் பொருந்திய நீதிபதி, இடையில் மற்றவர்கள் பேசுவது இடைஞ்சலாக இருக்குது, உங்க கையில் இருக்கும் சுத்தியால் தலையில் போடுங்க.

:rolleyes: :rolleyes: கையே சுத்தியல் (உலக்கை ) மாதிரித்தான் இருக்கும்னு சேரன் சொன்னாரே....???:rolleyes:
அன்புடன்
மணியா:D :D :D

gragavan
11-08-2005, 06:39 AM
:D :D ஹி....ஹி...ஹி....மானீட்டர் எங்கே என்று கேட்டேன்......!!!:rolleyes:
அன்புடன்
மணியா....:D :DMan Eaterன்னா சிங்கம் புலி வகையறாவா? :confused: :confused:

அப்பாவி ராகவன்

mania
11-08-2005, 06:43 AM
Man Eaterன்னா சிங்கம் புலி வகையறாவா? :confused: :confused:

அப்பாவி ராகவன்

:D :D தேம்பாவை வகையறாவில் சேத்திட்டயா...:rolleyes: .???(எப்படியும் கண்டிப்பா எனக்கு மதிப்பெண் தரப்போறதில்லை....கொஞ்சம் தமாஷாவது பண்ணிக்கலாமே...):D :D
அன்புடன்
மணியா...:D

பரஞ்சோதி
11-08-2005, 07:29 AM
மன்மதன் எஸ்கேப்பா?

மன்மதன்
11-08-2005, 07:44 AM
3 வது கேள்வி :

தென் இந்தியா (தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா,ஒரிஸா ) சேர்ந்தவர்?

மன்மதன்
11-08-2005, 07:45 AM
சாரி பாஸ்.... ஒருவேளையா வெளியே சென்றிருந்தேன். இப்பத்தான் வந்தேன்...
அன்புடன்
மன்மதன்

thempavani
11-08-2005, 07:55 AM
அண்ணன் களத்தில் இல்லை மன்மதன்..கவனிக்கலையா???????????

thempavani
11-08-2005, 07:56 AM
:rolleyes: :rolleyes: கையே சுத்தியல் (உலக்கை ) மாதிரித்தான் இருக்கும்னு சேரன் சொன்னாரே....???:rolleyes:
அன்புடன்
மணியா:D :D :D

:mad: :mad: நேரில் வரும்போது இதற்கு தக்க பதில் சொல்லப்படும்...அப்போதானே கையால் அடிக்கலாம்;) ;)

thempavani
11-08-2005, 07:56 AM
:D :D தேம்பாவை வகையறாவில் சேத்திட்டயா...:rolleyes: .???(எப்படியும் கண்டிப்பா எனக்கு மதிப்பெண் தரப்போறதில்லை....கொஞ்சம் தமாஷாவது பண்ணிக்கலாமே...):D :D
அன்புடன்
மணியா...:D

மார்க்கு வாங்குறமாதிரி பதில் சொல்லத்தெரியல..;) ;)

thempavani
11-08-2005, 07:57 AM
:D :D தேம்பாவை வகையறாவில் சேத்திட்டயா...:rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:D

:mad: :mad: :mad: :mad: :mad: :mad:
மோசமான வகையறாக்களிடம் மாட்டிகிட்ட தேம்பா;)

மன்மதன்
11-08-2005, 08:06 AM
அண்ணன் களத்தில் இல்லை மன்மதன்..கவனிக்கலையா???????????

சரி..சரி.. நான் வார விடுமுறையில் போயிட்டேன் என்றால் யாராவது நான் விட்ட கேள்வியிலிருந்து தொடருங்க.. ;) ;)
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
11-08-2005, 08:10 AM
3 வது கேள்வி :

தென் இந்தியா (தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா,ஒரிஸா ) சேர்ந்தவர்?

இல்லை

மன்மதன்
11-08-2005, 08:14 AM
4 வது கேள்வி : விளையாட்டு துறையை சேர்ந்தவர் ??

பரஞ்சோதி
11-08-2005, 08:15 AM
4 வது கேள்வி : விளையாட்டு துறையை சேர்ந்தவர் ??

இல்லை

மன்மதன்
11-08-2005, 08:26 AM
5வது கேள்வி : சினிமா துறையை சேர்ந்தவர்.. ???

பரஞ்சோதி
11-08-2005, 08:34 AM
5வது கேள்வி : சினிமா துறையை சேர்ந்தவர்.. ???

இல்லை

மன்மதன்
11-08-2005, 08:48 AM
6வது கேள்வி : டெல்லி, பீகாரை சேர்ந்தவர் ??

பரஞ்சோதி
11-08-2005, 08:59 AM
6வது கேள்வி : டெல்லி, பீகாரை சேர்ந்தவர் ??

இல்லை

மன்மதன்
11-08-2005, 09:00 AM
7 வது கேள்வி : உயிரோட இருக்கிறாரா?

பரஞ்சோதி
11-08-2005, 09:02 AM
7 வது கேள்வி : உயிரோட இருக்கிறாரா?

ஆமாம்

மன்மதன்
11-08-2005, 09:17 AM
8வது கேள்வி :

சாதி / மதவாத அரசியலுடன் சம்பந்தபட்டவரா??

பரஞ்சோதி
11-08-2005, 09:18 AM
8வது கேள்வி :

சாதி / மதவாத அரசியலுடன் சம்பந்தபட்டவரா??

இல்லை

மன்மதன்
11-08-2005, 09:21 AM
9 வது கேள்வி : சட்டமன்ற / பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறவர் / இருந்தவரா ?

பரஞ்சோதி
11-08-2005, 09:24 AM
9 வது கேள்வி : சட்டமன்ற / பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறவர் / இருந்தவரா ?

ஆமாம்

gragavan
11-08-2005, 09:36 AM
ஒம்போது கேள்வி வந்திருச்சி இன்னும் தம்பிடி பேரலையே...........

மன்மதன்
11-08-2005, 09:46 AM
10 வது கேள்வி : இவர் கடந்த 5 வருடத்தில் தமிழ் நாட்டிற்கு வருகை புரிந்தவரா??

gragavan
11-08-2005, 09:48 AM
ஆண்டவா....போற போக்கப் பாத்தா ஒன்னுஞ் சரியில்லையே...........ஆண்டவா எனக்கு ஒரு மதிப்பெண்.

பரஞ்சோதி
11-08-2005, 09:48 AM
10 வது கேள்வி : இவர் கடந்த 5 வருடத்தில் தமிழ் நாட்டிற்கு வருகை புரிந்தவரா??

கேள்வி புரியவில்லை, வருகை என்றால் மொத்தமாக தமிழகத்திலேயே செட்டில் ஆகவா, அல்லது சும்மா சுற்று பயணம் மாதிரியா?

pradeepkt
11-08-2005, 09:51 AM
அப்படியெல்லாம் கிடையாது. சென்ற முறை நானிருக்கவில்லையா? ஒவ்வொருவரும் நடுவராக இருந்தே ஆக வேண்டும். அடுத்த வாட்டி கேள்விகளை நீங்க கேளுங்க. என்னய கேளுங்க. பிரதீப் நடுவர். சரிதானே........
நான் இன்னும் ரெண்டு மார்க்கு வாங்குற வரைக்கும் நடுவரா இருக்க மாட்டேன்...
ஏன்யா உங்க விளையாட்டுக்கு நாந்தான் கிடைச்சேனா...??
என்னமோ கொஞ்சம் வேலையாகி இந்தப் பக்கம் வரலை. அதுக்கு ??? :mad:

pradeepkt
11-08-2005, 09:52 AM
ஆண்டவா....போற போக்கப் பாத்தா ஒன்னுஞ் சரியில்லையே...........ஆண்டவா எனக்கு ஒரு மதிப்பெண்.
கிடையாது!!!
எனக்குப் போன தடவை மார்க்கு கொடுக்கலையில்ல...
காளியாத்தா கண்ணைத் தொறந்திருவா ..

மன்மதன்
11-08-2005, 09:55 AM
கேள்வி புரியவில்லை, வருகை என்றால் மொத்தமாக தமிழகத்திலேயே செட்டில் ஆகவா, அல்லது சும்மா சுற்று பயணம் மாதிரியா?

சுற்றுப்பயணம்தான்பா.. எப்படியோ அவர் தென்னிந்தியாவை சேர்ந்தவர் இல்லை. அதனால் சுற்றத்தானே வந்திருப்பார்..:rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

gragavan
11-08-2005, 10:04 AM
கிடையாது!!!
எனக்குப் போன தடவை மார்க்கு கொடுக்கலையில்ல...
காளியாத்தா கண்ணைத் தொறந்திருவா ..சரி. சரி. அப்ப காளியாத்தாதான் நடுவர். அதாவது சுவேதா....

பரஞ்சோதி
11-08-2005, 10:11 AM
10 வது கேள்வி : இவர் கடந்த 5 வருடத்தில் தமிழ் நாட்டிற்கு வருகை புரிந்தவரா??

ஆமாம்.

பரஞ்சோதி
11-08-2005, 10:22 AM
ஏலே மன்முதா, சீக்கிரம் வாலே, வீட்டுக்கு போவனுமுல்லே.

மன்மதன்
11-08-2005, 10:26 AM
11.வது கேள்வி

'காந்தி' என்ற பெயருடன் தொடர்புடையவர்.?? (அதாவது தேசப்பிதா காந்தி, அல்லது சோனியா காந்தி..)

பரஞ்சோதி
11-08-2005, 10:34 AM
11.வது கேள்வி

'காந்தி' என்ற பெயருடன் தொடர்புடையவர்.?? (அதாவது தேசப்பிதா காந்தி, அல்லது சோனியா காந்தி..)

இல்லை

(இவரது பெயரில் காந்தி என்ற பெயர் வராது)

மன்மதன்
11-08-2005, 10:43 AM
12 வது கேள்வி : இவர் முதலைமைச்சர், பிரதமர், ஜனாதிபதி பதவி வகிக்கிறவர்/வகித்தவர்.

மன்மதன்
11-08-2005, 10:43 AM
விடை அனுப்பும் போது ஒரெயொரு விடை மட்டும்தான் தேம்பாவுக்கு அனுப்பணுமா?? இல்லை ஒன்றுக்கு மேற்பட்ட விடை அனுப்பலாமா??

பரஞ்சோதி
11-08-2005, 10:44 AM
12 வது கேள்வி : இவர் முதலைமைச்சர், பிரதமர், ஜனாதிபதி பதவி வகிக்கிறவர்/வகித்தவர்.

ஆமாம்

பரஞ்சோதி
11-08-2005, 10:48 AM
விடை அனுப்பும் போது ஒரெயொரு விடை மட்டும்தான் தேம்பாவுக்கு அனுப்பணுமா?? இல்லை ஒன்றுக்கு மேற்பட்ட விடை அனுப்பலாமா??

ஒரே ஒரு விடையை தான் அனுப்ப வேண்டும்.

அது சரியா, தவறா என்பதை பொறுத்து பாயிண்ட் கிடைக்கும்.

விடையை இங்கே சொல்லக்கூடாது. மற்றவர்களும் விடையை அனுப்பிய பின்பு தேம்பா இங்கே சரியான விடையை சொல்வார்.

pradeepkt
11-08-2005, 10:49 AM
விடை அனுப்பும் போது ஒரெயொரு விடை மட்டும்தான் தேம்பாவுக்கு அனுப்பணுமா?? இல்லை ஒன்றுக்கு மேற்பட்ட விடை அனுப்பலாமா??
சரியாப் போச்சு... ஏன்யா ஒன்றுக்கு மேற்பட்ட வடைன்னா நான் வடைமாலையே நேத்திக்கு அனுப்பீருக்க மாட்டேன்?

மன்மதன்
11-08-2005, 10:50 AM
13வது கேள்வி : இவர் பஞ்சாபை சேர்ந்தவர்..

மன்மதன்
11-08-2005, 10:52 AM
நண்பா சீக்கிரம் ... நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பணும்..இந்த பதிவுக்காகத்தான் வெயிட் பண்றேன்..ஹீஹி..
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
11-08-2005, 10:53 AM
13வது கேள்வி : இவர் பஞ்சாபை சேர்ந்தவர்..

இல்லை

பரஞ்சோதி
11-08-2005, 11:16 AM
மன்மதன் மீண்டும் எஸ்கேப்பு, நாளை முடிந்தால் அல்லது சனிக்கிழமை தொடர்கிறேன்.

mania
11-08-2005, 11:22 AM
நாளை மதியத்துக்குள் முடிந்தால் சரி:rolleyes: .இல்லையென்றால் திங்கள் அன்றுதான் விடை சொல்லனும்.:D (நான் சனியும் ஞாயிறும் ஊரில் இல்லை )....:D
அன்புடன்
மணியா...:D

pradeepkt
11-08-2005, 11:35 AM
திங்கட் கிழமையும் சொல்லக் கூடாது... ஏன்னா அன்னைக்கு இந்திய சுதந்திர தினம் - லீவு.
செவ்வாய்க் கிழமையும் சொல்லக் கூடாது ... ஏன்னா அன்னைக்கு சமயபுரம் மாரியாத்தாளுக்கு வேண்டுதல்
புதன் கிழமையும் சொல்லக் கூடாது... ஏன்னா அன்னைக்கு மூணாவது தெரு மாடசாமிக்கு வயித்துவலி வரும்
வியாழக் கிழமையும் சொல்லக் கூடாது... ஏன்னா அதுக்கு அடுத்த நாள் வெள்ளிக் கிழமை.
வெள்ளிக் கிழமையும் சொல்லக் கூடாது... ஏன்னா அதுக்கு முந்தின நாள் வியாழக்கிழமை.
சனிக்கிழமையும் சொல்லக் கூடாது... ஏன்னா நான் ஆபீசுக்கு வர மாட்டேன்.
ஞாயித்துக் கிழமையும் சொல்லக் கூடாது ... ஏன்னா நான் ஆபீசுக்கு வருவேன்...
என்ன சொல்றீங்க தலை :D :D :D :D :D :D

gragavan
11-08-2005, 11:55 AM
திங்கட் கிழமையும் சொல்லக் கூடாது... ஏன்னா அன்னைக்கு இந்திய சுதந்திர தினம் - லீவு.
செவ்வாய்க் கிழமையும் சொல்லக் கூடாது ... ஏன்னா அன்னைக்கு சமயபுரம் மாரியாத்தாளுக்கு வேண்டுதல்
புதன் கிழமையும் சொல்லக் கூடாது... ஏன்னா அன்னைக்கு மூணாவது தெரு மாடசாமிக்கு வயித்துவலி வரும்
வியாழக் கிழமையும் சொல்லக் கூடாது... ஏன்னா அதுக்கு அடுத்த நாள் வெள்ளிக் கிழமை.
வெள்ளிக் கிழமையும் சொல்லக் கூடாது... ஏன்னா அதுக்கு முந்தின நாள் வியாழக்கிழமை.
சனிக்கிழமையும் சொல்லக் கூடாது... ஏன்னா நான் ஆபீசுக்கு வர மாட்டேன்.
ஞாயித்துக் கிழமையும் சொல்லக் கூடாது ... ஏன்னா நான் ஆபீசுக்கு வருவேன்...
என்ன சொல்றீங்க தலை :D :D :D :D :D :Dஇதத்தான போன போட்டிக்கும் செஞ்சீங்க........என்னய்யா கேள்வி என்னயா பதில்........ஒன்னும் புரியலை....மன்மதா ஏதாவது தருமக் கேள்வி கேளப்பா..........தேம்பா தனிமடல் வேல செய்யுதா?

mania
11-08-2005, 11:56 AM
திங்கட் கிழமையும் சொல்லக் கூடாது... ஏன்னா அன்னைக்கு இந்திய சுதந்திர தினம் - லீவு.
செவ்வாய்க் கிழமையும் சொல்லக் கூடாது ... ஏன்னா அன்னைக்கு சமயபுரம் மாரியாத்தாளுக்கு வேண்டுதல்
புதன் கிழமையும் சொல்லக் கூடாது... ஏன்னா அன்னைக்கு மூணாவது தெரு மாடசாமிக்கு வயித்துவலி வரும்
வியாழக் கிழமையும் சொல்லக் கூடாது... ஏன்னா அதுக்கு அடுத்த நாள் வெள்ளிக் கிழமை.
வெள்ளிக் கிழமையும் சொல்லக் கூடாது... ஏன்னா அதுக்கு முந்தின நாள் வியாழக்கிழமை.
சனிக்கிழமையும் சொல்லக் கூடாது... ஏன்னா நான் ஆபீசுக்கு வர மாட்டேன்.
ஞாயித்துக் கிழமையும் சொல்லக் கூடாது ... ஏன்னா நான் ஆபீசுக்கு வருவேன்...
என்ன சொல்றீங்க தலை :D :D :D :D :D :D

:mad: :mad: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என் தலை.....:D .விசுவுக்கு வசனம் எழுத ஆள் வேணுமாம்....போறியா....???:rolleyes:
அன்புடன்
மணியா...:D

gragavan
11-08-2005, 11:58 AM
:mad: :mad: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என் தலை.....:D .விசுவுக்கு வசனம் எழுத ஆள் வேணுமாம்....போறியா....???:rolleyes:
அன்புடன்
மணியா...:Dபிரதீப்புக்கு விசுவெல்லாம் கொசு. ம்ம்ம்ம்ம்ம்ம்.

mania
11-08-2005, 11:59 AM
இதத்தான போன போட்டிக்கும் செஞ்சீங்க........என்னய்யா கேள்வி என்னயா பதில்........ஒன்னும் புரியலை....மன்மதா ஏதாவது தருமக் கேள்வி கேளப்பா..........தேம்பா தனிமடல் வேல செய்யுதா?

:D :D பழி வாங்கிட்டான் பரம்ஸ்.....:D மன்மதனுக்கு இந்த ரேட்டிலே இன்னும் 20 கேள்விகள் கேட்டால்தான் விடைக்கு அருகிலே வரமுடியும் போல....????:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா...:D

pradeepkt
11-08-2005, 12:12 PM
பிரதீப்புக்கு விசுவெல்லாம் கொசு. ம்ம்ம்ம்ம்ம்ம்.
அட போங்கய்யா.. என்னா கேள்வி என்னா பதிலு...
நானும் இருக்கிற கொஞ்ச நேரத்தில இருக்கிற கொஞ்ச மூளய பெரட்டிப் பெரட்டிப் பாக்குறேன்.
ஒரு மண்ணும் வெளங்க மாட்டேங்குது...

pradeepkt
11-08-2005, 12:13 PM
:D :D பழி வாங்கிட்டான் பரம்ஸ்.....:D மன்மதனுக்கு இந்த ரேட்டிலே இன்னும் 20 கேள்விகள் கேட்டால்தான் விடைக்கு அருகிலே வரமுடியும் போல....????:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா...:D
போற போக்குல 200 கேள்வி கேக்கணும் போல... :D
அட போங்க தலை.. வேற வேலை இருந்தா பாப்பம்...

சுவேதா
12-08-2005, 01:44 AM
திங்கட் கிழமையும் சொல்லக் கூடாது... ஏன்னா அன்னைக்கு இந்திய சுதந்திர தினம் - லீவு.
செவ்வாய்க் கிழமையும் சொல்லக் கூடாது ... ஏன்னா அன்னைக்கு சமயபுரம் மாரியாத்தாளுக்கு வேண்டுதல்
புதன் கிழமையும் சொல்லக் கூடாது... ஏன்னா அன்னைக்கு மூணாவது தெரு மாடசாமிக்கு வயித்துவலி வரும்
வியாழக் கிழமையும் சொல்லக் கூடாது... ஏன்னா அதுக்கு அடுத்த நாள் வெள்ளிக் கிழமை.
வெள்ளிக் கிழமையும் சொல்லக் கூடாது... ஏன்னா அதுக்கு முந்தின நாள் வியாழக்கிழமை.
சனிக்கிழமையும் சொல்லக் கூடாது... ஏன்னா நான் ஆபீசுக்கு வர மாட்டேன்.
ஞாயித்துக் கிழமையும் சொல்லக் கூடாது ... ஏன்னா நான் ஆபீசுக்கு வருவேன்...
என்ன சொல்றீங்க தலை :D :D :D :D :D :D

என்ன இது மொத்தத்தில சொல்லாமலே இருக்கலாமே....:D :D :D :D

சுவேதா
12-08-2005, 01:49 AM
சரி. சரி. அப்ப காளியாத்தாதான் நடுவர். அதாவது சுவேதா....

என்ன நான் காளியாத்தாவா ???? அண்ணாஆஆ

thempavani
12-08-2005, 05:33 AM
இதத்தான போன போட்டிக்கும் செஞ்சீங்க........என்னய்யா கேள்வி என்னயா பதில்........ஒன்னும் புரியலை....மன்மதா ஏதாவது தருமக் கேள்வி கேளப்பா..........தேம்பா தனிமடல் வேல செய்யுதா?

எல்லாமே நல்லா வேலை செய்யுது..ஒரு வடை.ச்சீ..விடையையும்தான் காணவில்லை...;)

(இந்த தலை கிட்ட அதிகம் வைத்துக்கொள்ளக்கூடாது...அவர் பாஷை நமக்கு தொற்றிக்கொள்கிறது..)

thempavani
12-08-2005, 05:34 AM
அட போங்கய்யா.. என்னா கேள்வி என்னா பதிலு...
நானும் இருக்கிற கொஞ்ச நேரத்தில இருக்கிற கொஞ்ச மூளய பெரட்டிப் பெரட்டிப் பாக்குறேன்.
ஒரு மண்ணும் வெளங்க மாட்டேங்குது...

எனக்கு விடை தெரிஞ்சிருச்சே...;) :D :rolleyes:

thempavani
12-08-2005, 05:37 AM
விடை அனுப்பும் போது ஒரெயொரு விடை மட்டும்தான் தேம்பாவுக்கு அனுப்பணுமா?? இல்லை ஒன்றுக்கு மேற்பட்ட விடை அனுப்பலாமா??

சும்மா ஒரு நூறு வடையை அதாவது விடையை அனுப்பிவை..நானு கின்னஸ் புத்தகத்தில் உனக்கு இடம் இருக்கா என்று பார்க்கிறேன்:D :D கேள்வியை ஒழுங்கா கேளுப்பா... ;) ;) ;)
நல்லவேளை நான் நடுவராயிட்டேன்..இல்ல பிரதீப்பு மாதிரி தலையை பிய்த்துக்கொள்ள வேண்டியதுதான்;) ;) :rolleyes:

thempavani
12-08-2005, 05:39 AM
நாளை மதியத்துக்குள் முடிந்தால் சரி:rolleyes: .இல்லையென்றால் திங்கள் அன்றுதான் விடை சொல்லனும்.:D (நான் சனியும் ஞாயிறும் ஊரில் இல்லை )....:D
அன்புடன்
மணியா...:D

பரம்ஸ் அண்ணா கேள்வியின் விடைகளைச் சொல்வதற்கு அதிகபட்சம் ஒருநாள்தான் அவகாசம் கொடுக்கப்படும் என புதிய விதி சேர்த்தால் என்ன;) :D :rolleyes: .. இல்ல தலை இரண்டு நாளுக்கு சென்னையில் இருக்க மாட்டாராம்..
(தலைக்கு மதிப்பெண் கொடுக்காமலிக்க ஏதாவது கொசுறு வேண்டாமா:confused: :eek: )

thempavani
12-08-2005, 05:41 AM
திங்கட் கிழமையும் சொல்லக் கூடாது... ஏன்னா அன்னைக்கு இந்திய சுதந்திர தினம் - லீவு.
செவ்வாய்க் கிழமையும் சொல்லக் கூடாது ... ஏன்னா அன்னைக்கு சமயபுரம் மாரியாத்தாளுக்கு வேண்டுதல்
புதன் கிழமையும் சொல்லக் கூடாது... ஏன்னா அன்னைக்கு மூணாவது தெரு மாடசாமிக்கு வயித்துவலி வரும்
வியாழக் கிழமையும் சொல்லக் கூடாது... ஏன்னா அதுக்கு அடுத்த நாள் வெள்ளிக் கிழமை.
வெள்ளிக் கிழமையும் சொல்லக் கூடாது... ஏன்னா அதுக்கு முந்தின நாள் வியாழக்கிழமை.
சனிக்கிழமையும் சொல்லக் கூடாது... ஏன்னா நான் ஆபீசுக்கு வர மாட்டேன்.
ஞாயித்துக் கிழமையும் சொல்லக் கூடாது ... ஏன்னா நான் ஆபீசுக்கு வருவேன்...
என்ன சொல்றீங்க தலை :D :D :D :D :D :D

ஆனா பிரதீப்பு சொன்னா உனக்கு என்ன வரும்ன்னு சொல்லலியே...நான் சொல்றேன் கேட்டுக்கோ...உனக்கு என்னிடமிருந்து 0 மதிப்பெண்தான் வரும்...ஹா..ஹா..ஹா...

gragavan
12-08-2005, 05:41 AM
மொதல்ல எல்லாக் கேள்விகளும் கேட்டு முடியட்டும்.......அப்புறமா வடையப்.....விடையப் பாப்போம்....மம்முதா...இப்படிப் பண்ணீட்டியே...ஒனக்காவது வெட தெரிஞ்சதா?

தேம்பா எனக்கு ஒரு தனிமடலைத் தட்டி விடுங்க பாக்கலாம்.

mania
12-08-2005, 05:42 AM
எல்லாமே நல்லா வேலை செய்யுது..ஒரு வடை.ச்சீ..விடையையும்தான் காணவில்லை...;)

(இந்த தலை கிட்ட அதிகம் வைத்துக்கொள்ளக்கூடாது...அவர் பாஷை நமக்கு தொற்றிக்கொள்கிறது..)

:D :D ஆஹா.....என்ன சிலேடை.....என்ன சிலேடை..... தேம்பா தேம்பாதான்......சரி XனிXடXXங்X......???:rolleyes:
அன்புடன்
மணியா...:D :D

thempavani
12-08-2005, 05:45 AM
தலை தமிழ்மன்றத்தில் தமிழில் பேசவும்.;) ;) ..

(பின்னே என்ன..நீங்க பேசுறது ஒண்ணும் புரியலைன்னு தினமுமா சொல்றது.:D :D .)

thempavani
12-08-2005, 05:46 AM
மொதல்ல எல்லாக் கேள்விகளும் கேட்டு முடியட்டும்.......அப்புறமா வடையப்.....விடையப் பாப்போம்....மம்முதா...இப்படிப் பண்ணீட்டியே...ஒனக்காவது வெட தெரிஞ்சதா?

தேம்பா எனக்கு ஒரு தனிமடலைத் தட்டி விடுங்க பாக்கலாம்.

நம்ம தனிமடல் கொஞ்சநாளுக்கு இன்கமிங் மட்டும்தான்..நோ அவுட்கோயிங்....

(ச்ச..என்ன நேர்மை..என்ன நேர்மை..)

mania
12-08-2005, 05:51 AM
தலை தமிழ்மன்றத்தில் தமிழில் பேசவும்.;) ;) ..

(பின்னே என்ன..நீங்க பேசுறது ஒண்ணும் புரியலைன்னு தினமுமா சொல்றது.:D :D .)

:D :D சரி மாத்தி கேக்கறேன்......தXமXல் எXகே.....???:rolleyes:
அன்புடன்
மணியா....ஹி....ஹி....ஹி...:D :D

thempavani
12-08-2005, 05:54 AM
தலை உங்கள் கேள்விக்கு ஏற்கனவே பதில் சொல்லியாச்சே...நோ அXட் XயிXhttp://www.tamilmantram.com/vb/images/smilies/biggrin.gifhttp://www.tamilmantram.com/vb/images/smilies/biggrin.gifhttp://www.tamilmantram.com/vb/images/smilies/biggrin.gifhttp://www.tamilmantram.com/vb/images/smilies/biggrin.gifhttp://www.tamilmantram.com/vb/images/smilies/biggrin.gif

gragavan
12-08-2005, 06:06 AM
நம்ம தனிமடல் கொஞ்சநாளுக்கு இன்கமிங் மட்டும்தான்..நோ அவுட்கோயிங்....

(ச்ச..என்ன நேர்மை..என்ன நேர்மை..)
நேருமைன்னா என்னது அது தேம்பா...ஒங்களுக்கும் அதுக்கும் என்ன தொடர்பு....அப்புறம் இந்திராகாந்திமை, ராஜீவ்காந்திமையெல்லாம் இருக்கா?

thempavani
12-08-2005, 06:11 AM
அது பற்றி எனக்கு சரியா தெரியலை..ஆனால் சோனியா காந்திமை..பிரியங்கா காந்திமை எல்லாம் என்னிடம் உள்ளன...

இப்ப எதுக்கு பல்லைக் கடிக்கிறீங்க...நீங்க கேட்டதுக்கு பதில் சொன்னேன்..அம்புட்டுதான்...

pradeepkt
12-08-2005, 10:27 AM
அவங்க எல்லாம் மை போடறாங்களா என்ன?
தாங்க முடியலை சாமி.........

பரஞ்சோதி
12-08-2005, 12:09 PM
ஏலே மன்மதா, உன் கேள்விகளால் மட்டுமே மற்றவர்களை மண்டை காயவைக்க முடிந்துள்ளது, சாதனை படைத்த என் நண்பனுக்கு நன்றி.

உன்னால் எனக்கு பாயிண்ட் கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.

gragavan
12-08-2005, 12:43 PM
ஏலே மன்மதா, உன் கேள்விகளால் மட்டுமே மற்றவர்களை மண்டை காயவைக்க முடிந்துள்ளது, சாதனை படைத்த என் நண்பனுக்கு நன்றி.

உன்னால் எனக்கு பாயிண்ட் கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.ஒனக்கு வலுக்குது மத்தவங்களுக்கு வழுக்குது.....நேரமுடா சாமி.......

pradeepkt
12-08-2005, 05:23 PM
என்ன இது மொத்தத்தில சொல்லாமலே இருக்கலாமே....:D :D :D :D
பாத்தியா உன் ஒரு ஆளுக்குத்தான் இது புரிஞ்சிருக்கு... :D

மன்மதன்
13-08-2005, 08:47 AM
எனக்கு இந்த போட்டி புதுசு கண்ணா புதுசு.. தனிமடல்ல இன்னும் இரண்டு கேள்விக்கு டிப்ஸ் கொடுங்க.. ஹிஹி
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
13-08-2005, 09:29 AM
எனக்கு இந்த போட்டி புதுசு கண்ணா புதுசு.. தனிமடல்ல இன்னும் இரண்டு கேள்விக்கு டிப்ஸ் கொடுங்க.. ஹிஹி
அன்புடன்
மன்மதன்

அஸ்கு புஸ்கு அப்பள வடை.

என்னை என்ன சுவேதான்னு நினைத்தாயா? ஏமாத்தி விடை வாங்க.

- உஷார் பரம்ஸ்

மன்மதன்
13-08-2005, 10:06 AM
அட உன்னை சொல்லலைப்பா.. மத்தவங்களை சொன்னேன்.. யாராவது இரண்டு கேள்விகளை என் டனி மடலுட்டு அனுப்பவும்.. ஹிஹி..
அன்புடன்
மன்மதன்

karikaalan
13-08-2005, 10:33 AM
மன்மதன்ஜி

தாங்கள் இதுவரை கேட்ட கேள்விகளின் + விடைகளின் ஒரு பட்டியலை வெளியிடுங்களேன். உதவியாக இருக்கும்.

===கரிகாலன்

சுவேதா
13-08-2005, 01:32 PM
அஸ்கு புஸ்கு அப்பள வடை.

என்னை என்ன சுவேதான்னு நினைத்தாயா? ஏமாத்தி விடை வாங்க.

- உஷார் பரம்ஸ்

அண்ணா நான் ஏமாறுவனா???

பரஞ்சோதி
14-08-2005, 04:51 AM
அண்ணா நான் ஏமாறுவனா???

அய்யோ சகோதரி, நான் மன்மதன் ஏமாற்றுபவன் என்று சொல்லியிருக்கிறேன்.

- சுவேதாவே சமாளி பரம்ஸ்

பரஞ்சோதி
14-08-2005, 05:16 AM
கரிகாலன் அண்ணா கேட்டதற்காக இதோ தொகுப்பு:


1 ) பரம்ஸுடன் முதல் கேள்வி : ஆண் ?


ஆமாம்



2 ) பரம்ஸுடன் கேள்வி எண் இரண்டு

அரசியல், விளையாட்டு, சினிமாவை சேர்ந்தவரா?


ஆமாம்


3 வது கேள்வி :

தென் இந்தியா (தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா,ஒரிஸா ) சேர்ந்தவர்?


இல்லை

4 வது கேள்வி : விளையாட்டு துறையை சேர்ந்தவர் ??


இல்லை


5வது கேள்வி : சினிமா துறையை சேர்ந்தவர்.. ???


இல்லை

6வது கேள்வி : டெல்லி, பீகாரை சேர்ந்தவர் ??


இல்லை



7 வது கேள்வி : உயிரோட இருக்கிறாரா?


ஆமாம்

8வது கேள்வி :

சாதி / மதவாத அரசியலுடன் சம்பந்தபட்டவரா??


இல்லை

9 வது கேள்வி : சட்டமன்ற / பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறவர் / இருந்தவரா ?


ஆமாம்

10 வது கேள்வி : இவர் கடந்த 5 வருடத்தில் தமிழ் நாட்டிற்கு வருகை புரிந்தவரா??


ஆமாம்.


11.வது கேள்வி

'காந்தி' என்ற பெயருடன் தொடர்புடையவர்.?? (அதாவது தேசப்பிதா காந்தி, அல்லது சோனியா காந்தி..)


இல்லை

(இவரது பெயரில் காந்தி என்ற பெயர் வராது)

12 வது கேள்வி : இவர் முதலைமைச்சர், பிரதமர், ஜனாதிபதி பதவி வகிக்கிறவர்/வகித்தவர்.


ஆமாம்

13வது கேள்வி : இவர் பஞ்சாபை சேர்ந்தவர்..


இல்லை

thempavani
14-08-2005, 05:35 AM
என்னப்பா மன்மதா விடை கண்டுபிடித்துவிட்டாயா...

(ஜட்ஜை இப்படி அல்லாட விட்டுட்டு இரண்டுபேரும் போயிட்டீங்களே அய்யா உங்களுக்கே இது நல்லா இருக்கா..)

மன்மதன்
14-08-2005, 06:11 AM
பரம்ஸுடன் கேள்வி எண் 14 : இவர் பி.ஜே.பியை சேர்ந்தவர் ??

பரஞ்சோதி
14-08-2005, 06:21 AM
பரம்ஸுடன் கேள்வி எண் 14 : இவர் பி.ஜே.பியை சேர்ந்தவர் ??

இல்லை

pradeepkt
14-08-2005, 06:23 AM
ஏற்கனவே 14 கேள்வி ஆச்சா...
சரி அப்ப கும்ஸாதான் இந்தத் தடவை...

பரஞ்சோதி
14-08-2005, 06:39 AM
மன்மதன் அடுத்த கேள்வியை கேட்டு, விடையை நடுவர் தேம்பாவுக்கு அனுப்பினால், அடுத்த போட்டியை சகோதரி தேம்பாவுடன் தெம்பாக விளையாடலாம்.

கரிகாலன் அண்ணா வேற விளையாட வருகிறார்கள்.

மன்மதன்
14-08-2005, 06:47 AM
(வெறுப்புடன் )கேள்வி எண் 15 : இவர் தற்போது பதவியில் இருக்கிறாரா..ராரா..??

karikaalan
14-08-2005, 07:02 AM
தேம்பாவணிஜிக்கு தனிமடல் அனுப்பியாகிவிட்டது. மெய்யாலுமே மண்டை காயவைக்கும் கேள்விகள். விடையும் அதுபோலவே!

===கரிகாலன்

பரஞ்சோதி
14-08-2005, 07:11 AM
(வெறுப்புடன் )கேள்வி எண் 15 : இவர் தற்போது பதவியில் இருக்கிறாரா..ராரா..??

ஆமாம் :D

மன்மதன்
14-08-2005, 08:17 AM
ஒரு வழியா அனுப்பிட்டேன்.. இப்படியா சிம்பிளா நினைப்பே.. ரொம்ப கஷ்டப்பட்டு கேள்வி எல்லாம் கேட்டேனே.. எல்லாம் வீணாகி விட்டதே.:D :D
கேள்வியில் இவரா என்று (பெயர் குறிப்பிட்டு கேட்கலாமா?? :D )
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
14-08-2005, 08:32 AM
நன்றி நண்பா.

நடுவர் வந்து எத்தனை பேர் விடை கொடுத்தாங்க, சரியான விடை யார் யார் என்று சொல்லி பாயிண்டை அள்ளி வழங்குவாங்க.

பெயரை நேரிடையாக கேட்டால் அது நன்றாக இருக்காது, மேலும் மற்றவர்களுக்கும் தெரிந்து விடும், இது மண்டையை காய வைக்கவும், நம் அறிவை வளர்க்கவும் உதவும் பகுதி.

அடுத்தது யார்?

thempavani
14-08-2005, 12:23 PM
தேம்பாவணிஜிக்கு தனிமடல் அனுப்பியாகிவிட்டது. மெய்யாலுமே மண்டை காயவைக்கும் கேள்விகள். விடையும் அதுபோலவே!

===கரிகாலன்

கரிகாலன் அண்ணா..மன்னிக்கவும்.தங்கள் விடை சற்று தவறாக உள்ளது...விடைக்கு அருகில் வந்துள்ளீர்கள்...ஆனால் அண்ணன் பரம்ஸ் நினைத்தவர் அவர் அல்ல...

thempavani
14-08-2005, 12:25 PM
ஒரு வழியா அனுப்பிட்டேன்.. இப்படியா சிம்பிளா நினைப்பே.. ரொம்ப கஷ்டப்பட்டு கேள்வி எல்லாம் கேட்டேனே.. எல்லாம் வீணாகி விட்டதே.:D :D
கேள்வியில் இவரா என்று (பெயர் குறிப்பிட்டு கேட்கலாமா?? :D )
அன்புடன்
மன்மதன்

அண்ணன் சிம்பிளா நினைச்சே உன்னால சரியான பதிலைச் சொல்லமுடியலை..;) ;) ;) அதுல ஜல்ஜாப்பு வேறா:D :D

(ச்சீ என்னப்பா..ஜட்ஜா இருந்தும் யாருக்கும் மதிப்பெண் கொடுக்கமுடியாமல் செய்துட்டாரே அண்ணன்:mad: :mad: )

thempavani
14-08-2005, 12:26 PM
தலைக்கும் மதிப்பெண் இல்லை..:D:D:D:D:D

(எப்பா இதை தட்டச்சு செய்யும்போது எம்புட்டு சந்தோசமா இருக்கு தெரியுமா..:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D)

mania
15-08-2005, 01:45 AM
தலைக்கும் மதிப்பெண் இல்லை..:D:D:D:D:D

(எப்பா இதை தட்டச்சு செய்யும்போது எம்புட்டு சந்தோசமா இருக்கு தெரியுமா..:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D)

:D :D சிறந்த முறையில் தேம்பா நடுவராக பணியாற்றியிருக்கிறாள்.....அவளையே தொடர்ந்து நடுவராக இருக்க நான் பரிந்துரைக்கிறேன்.:D ராகவன் , ப்ரதீப் ஆகியோரும் இதற்கு முழு மனதாக சம்மதிக்கிறோம் என்று எனக்கு தெரிவித்துள்ளார்கள். பாராட்டுகள் தேம்பா....:D
அன்புடன்
மணியா

மன்மதன்
15-08-2005, 04:10 AM
என் பேரை விட்டுட்டீங்களே தலை.... தேம்பா சிறந்த நெடுவர்.. சாரி..நடுவர். :D :D அவரே இருக்கட்டும்.... :D
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
15-08-2005, 04:41 AM
நானும் தலையின் கருத்தை ஆதரிக்கிறேன். தேம்பாவே சிறந்த நடுவர்.

இதுவே அறிஞராக இருந்திருந்தால் கோந்தை கொட்டி இருப்பார்.

பரஞ்சோதி
15-08-2005, 04:42 AM
எங்கே முகிலன், அவரை போட்டிக்கு அழையுங்க...

thempavani
15-08-2005, 06:12 AM
:D :D சிறந்த முறையில் தேம்பா நடுவராக பணியாற்றியிருக்கிறாள்.....அவளையே தொடர்ந்து நடுவராக இருக்க நான் பரிந்துரைக்கிறேன்.:D ராகவன் , ப்ரதீப் ஆகியோரும் இதற்கு முழு மனதாக சம்மதிக்கிறோம் என்று எனக்கு தெரிவித்துள்ளார்கள். பாராட்டுகள் தேம்பா....:D
அன்புடன்
மணியா

:angry: அடப்பாவிகளா எல்லாரும் கூட்டணி அமைத்து என்னைக் கவுக்கப்பார்க்கிறீர்களே.:angry: :angry: ..உங்களைத் தட்டிக்கேட்க யாரும் இல்லையா.:angry: :angry: ..கவி..மைதி..சுவேதா..அறிஞரே...பிரியன் அண்ணா..எங்கே போனீர்கள்..என்னை இப்படிப் புலம்ப விட்டுட்டீர்களே...:eek: :eek:

(தலை நமக்குள்ள என்ன தகறாறு...பெரியவர்(இதுதானோ டபுள் கோல்;) ;) ) நீங்கள் இருக்கும்போது வால் நான் ஆடலாமா..அதனால் நீங்கள்தான் இனி எங்கள் நடுவர்...தலை வாழ்க..எங்கப்பா கவி..மைதி கை தட்டுங்கப்பா.:D :D .)

thempavani
15-08-2005, 06:14 AM
நானும் தலையின் கருத்தை ஆதரிக்கிறேன். தேம்பாவே சிறந்த நடுவர்.

இதுவே அறிஞராக இருந்திருந்தால் கோந்தை கொட்டி இருப்பார்.

:mad: அண்ணா நீங்களுமா...இப்படி கூட்டம் போட்டு கவுக்கிறீர்களே..
(ஆத்திரமா வருது உங்கமேல...;) ;) )

thempavani
15-08-2005, 06:15 AM
பிரதீப்பு ராகவன் அண்ணா விடை அனுப்புகிறீர்களா..மதிப்பெண் பட்டியல் வெளியிடவா...

karikaalan
15-08-2005, 06:23 AM
இன்னைக்கு சுதந்திரதினம் விடுமுறை. அவர்களெல்லாம் வருவார்கள் என எதிர்பார்க்க இயலாது. தாங்கள் வெளியிட்டுவிடுங்கள் தேம்பாவணிஜி!

===கரிகாலன்

thempavani
15-08-2005, 06:28 AM
கரிகாலன் அண்ணாவின் அழைப்புக்கு இணங்கி விடை கூறப்படுகிறது..

பரம்ஸ் அண்ணா நினைத்தவர் திரு. சரத் பவார்..

கரிகாலன் அண்ணா கூறியவர் திரு. முலாயம்சிங் யாதவ்
தலையும் மன்மதனும் கூறியது திரு. மன்மோகன் சிங் அவர்கள்

எனவே மதிப்பெண் பரம்ஸ் அண்ணாவிற்கு செல்கிறது...

மணியா - 10
இராகவன் - 10
பரஞ்சோதி - 10
தேம்பா - 9
பிரதீப் - 8
பிரியன் - 3
கரிகாலன்ஜி -2
அறிஞர் - 1
மன்மதன் -1
சுவேதா -1
ஜீவா - 0

இம்முறை முதலிடம் தலை ராகவன் அண்ணா மற்றும் பரம்ஸ் அண்ணா...
(நானும் இந்த இடத்திற்கு வந்திருப்பேன்..திட்டம் போட்டு கவுத்துட்டாங்க..)

பரஞ்சோதி
15-08-2005, 07:01 AM
நன்றி சகோதரி.

அடுத்தது கரிகாலன் அண்ணா என்னை கேள்வி கேட்க விருப்பமா? அல்லது அண்ணாவை நான் கேள்வி கேட்கவா?

மன்மதன்
15-08-2005, 07:26 AM
என்னது சரத் பவாரா?? என்னய்யா இது..புழக்கத்தில் இல்லாத பேரா நினைச்சுக்கறீங்க.. அடுத்த தடவை நான் 'புள்ளி ராஜாவை' நினைச்சுக்கபோறேன்..
கடுப்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
15-08-2005, 08:16 AM
என்னது சரத் பவாரா?? என்னய்யா இது..புழக்கத்தில் இல்லாத பேரா நினைச்சுக்கறீங்க.. அடுத்த தடவை நான் 'புள்ளி ராஜாவை' நினைச்சுக்கபோறேன்..
கடுப்புடன்
மன்மதன்

சரத் பவார் எவ்வளவு பவரான ஆளு.

சமீபத்தில் கூட சென்னை வந்து முதல்வர் ஜெயலலிதாவிடம் பேசினார். (இதை தேடி கண்டுபிடிக்க நான் பட்ட கஷ்டம் எனக்குத் தான் தெரியும்).

தம்பி மன்மதா, நான் கேள்வி கேட்ட போது சும்மா ஆமாம் சொல்லாமல், நடமாடிக் கொண்டு தான் இருக்கிறார் என்று இழுக்க, நான் இன்றோ, நாளையோ என்று இருக்கும் கிழக்கட்டைகளை தேடினேன்.

- பழிக்குப் பழி பரம்ஸ்

சுவேதா
16-08-2005, 02:02 AM
நேற்று முழுவதும் என்னால் மன்றம் வரமுடியவில்லை இன்று என்னால் எதுகுமே வாசிக்க முடியவில்லை எல்லாம் கட்டம் கட்டமாக தெரிகிறதே.....

mania
16-08-2005, 03:51 AM
நேற்று முழுவதும் என்னால் மன்றம் வரமுடியவில்லை இன்று என்னால் எதுகுமே வாசிக்க முடியவில்லை எல்லாம் கட்டம் கட்டமாக தெரிகிறதே.....



நேற்று முழுவதும் என்னால் மன்றம் வரமுடியவில்லை இன்று என்னால் எதுகுமே வாசிக்க முடியவில்லை எல்லாம் கட்டம் கட்டமாக தெரிகிறதே.....


"இன்னொரு முறை சொல்லும்மா.".....!!!????:D :D
அன்புடன்
மணியா...

மன்மதன்
16-08-2005, 04:47 AM
சரத் பவார் எவ்வளவு பவரான ஆளு.

சமீபத்தில் கூட சென்னை வந்து முதல்வர் ஜெயலலிதாவிடம் பேசினார். (இதை தேடி கண்டுபிடிக்க நான் பட்ட கஷ்டம் எனக்குத் தான் தெரியும்).

தம்பி மன்மதா, நான் கேள்வி கேட்ட போது சும்மா ஆமாம் சொல்லாமல், நடமாடிக் கொண்டு தான் இருக்கிறார் என்று இழுக்க, நான் இன்றோ, நாளையோ என்று இருக்கும் கிழக்கட்டைகளை தேடினேன்.

- பழிக்குப் பழி பரம்ஸ்

அதனால் தான்

(இவரது பெயரில்காந்தி என்ற பெயர் வராது) என்று சொல்லி குழப்பினீரோ :angry: :mad: :mad: .. ஆமாம்/இல்லை என்று சொல்லியிருக்க வேண்டியதுதானே அண்ணா ..(கொண்ணா.. நமக்கு இந்த அண்ணா/டம்பி டயலாக் ஒத்துவராது பரம்ஸூ...:D :D :D )..
தம்பி - மாதவன்.. சாரி மன்மதன்

mukilan
16-08-2005, 04:47 AM
"இன்னொரு முறை சொல்லும்மா.".....!!!????:D :D
அன்புடன்
மணியா...
அப்பாடி! இப்பொழுதுதான் நிம்மதி!!! எல்லோர்க்கும் தெரியவில்லையா? சந்தோஷம்.

karikaalan
16-08-2005, 05:02 AM
என்னவாயிற்று? எல்லாம் ஒரே களேபரமாக இருக்கிறதே? மேற்பார்வையாளர்கள் கவனிக்கிறார்களா?

===கரிகாலன்

பரஞ்சோதி
16-08-2005, 05:04 AM
மன்றத்தின் பாண்ட் மாற்றியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். என்கோடிங்க் போய், யுனிகோட் 8 என்று மாற்றினால் சரியாகத் தெரியும்.

பிரியன்
16-08-2005, 05:11 AM
சரி பரஞ்சோதி நாம் விளையாடுவோமா...

பரஞ்சோதி
16-08-2005, 05:24 AM
சரி பரஞ்சோதி நாம் விளையாடுவோமா...

வாங்க நண்பரே! வாங்க.

ஊரில் அனைவரும் நலம் தானே.

தனிமடலில் நிறைய பேசலாம்.

இப்போ போட்டிக்கு வாங்க.

நான் ஒருவரை நினைக்கிறேன், நீங்க கேள்வி கேளுங்க, நடுவர் நம்ம சுவேதா தான். விடையை அவருக்கு அனுப்பி வைக்கிறேன்.

பிரியன்
16-08-2005, 05:31 AM
அனைவரும் நலமாக இருக்கிறார்கள், தனி மடலில் விபரமாக கூறுகிறேன்.

நீரே கேள்வியை கேளுமைய்யா.... அடுத்தமுறை நான் கேட்கிறேன்..

mania
16-08-2005, 05:33 AM
அனைவரும் நலமாக இருக்கிறார்கள், தனி மடலில் விபரமாக கூறுகிறேன்.

நீரே கேள்வியை கேளுமைய்யா.... அடுத்தமுறை நான் கேட்கிறேன்..

இரண்டு தருமிகள் களத்தில் இருக்கிறார்கள்....!!!!????:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா....:D :D

பரஞ்சோதி
16-08-2005, 05:52 AM
அனைவரும் நலமாக இருக்கிறார்கள், தனி மடலில் விபரமாக கூறுகிறேன்.

நீரே கேள்வியை கேளுமைய்யா.... அடுத்தமுறை நான் கேட்கிறேன்..

நான் கேள்விகளை கேட்கிறேன், விடையை சுவேதாவுக்கு மட்டும் அனுப்பி வையுங்க.

அப்புறம் உங்க ஒன்னு விட்ட சித்தப்பா, ரெண்டாம் வவுப்பு படிக்கும் போது கிடைத்த பெண் நண்பி, பள்ளிக்கூட வாத்தியார் பெயரை தயவு செய்து விடையாக தேர்வு செய்ய வேண்டாம். :D

பிரியன்
16-08-2005, 05:54 AM
நான் கேள்விகளை கேட்கிறேன், விடையை சுவேதாவுக்கு மட்டும் அனுப்பி வையுங்க.

அப்புறம் உங்க ஒன்னு விட்ட சித்தப்பா, ரெண்டாம் வவுப்பு படிக்கும் போது கிடைத்த பெண் நண்பி, பள்ளிக்கூட வாத்தியார் பெயரை தயவு செய்து விடையாக தேர்வு செய்ய வேண்டாம். :D

சரி பரஞ்சோதி... நீங்கள் முதன்முறையிலே பிரபலங்கள் என்ற வார்த்தையைச் சேர்த்திருந்தால் அது போல் நிகழ்ந்திருக்காதல்லவா...

கண்டிப்பாக பிரபலமானவரையே நினைத்துக் கொள்கிறேன்

மன்மதன்
16-08-2005, 05:56 AM
இரண்டு தருமிகள் களத்தில் இருக்கிறார்கள்....!!!!????:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா....:D :D

எடக்கு மடக்கா கேட்டு/பதில் சொல்லி தருமஅடி வாங்காம இருந்தா சரி;) ;) ;) .. எங்கே நடுவி தேம்பா..?? :D :D :D
அன்புடன்
மன்மதன்