manitha
13-12-2004, 03:04 AM
முதன் முதலாய்
உன்னை
பார்த்தேன்
பார்த்தவுடன் விழிகள்
உன்னை புகைப்படம்
எடுத்து
என் இதயத்தில்
உனக்கென
இடம் ஒதுக்கியது
வெகு நாட்களாய்
உன்னிடம் பேச
துடித்த என்
நாவிற்கு,
ஒருவருடத்திற்கு பிறகு
அன்றுதான்
விருந்து கிடைத்தது
உன்னிடம்
உரையாடிய இரண்டு
நொடி நேரம்
என் வாழ்வின்
வசந்தத்தை காட்டியது.
அப்போது எனக்கு
தெரியவில்லை
அனையும் விளக்குதான்
பிரகாசமாக
எரியுமென்று.
மீண்டும் ஒருவாய்ப்பு
உன்னுடன்
பழகுவதற்கு
இறைவனால் உருவாகக்ப்பட்டது.
நன்றி கூறினேன்
இறவனுக்கு.
மீண்டும் ஒருவருட
காலம் எடுத்துக்கொண்டேன்
உன்னிடம் என் காதலை சொல்ல....
இந்த ஒருவருட காலத்தில்..........
என்னுள்
எத்தனை மாற்றம்
என்னால் உணர முடிந்தது.
அத்தனையும்
ஆரோக்கியமான
மாற்றங்கள்
என்னை
அழகுபடுத்திய
அருமையான
உன் ஸ்பரிசம்
மலரினும்
மெல்லிய
உன் விரல்
என்னை தீண்டும் போது
நான் புனிதனானேன்
என்னை தீண்ட மறுக்கும் போது
நான் தீண்டதகாதவனாய்..........
தொடரும் காதல் கதை.............
உங்களின் கருத்துக்கள் இந்த காதல் கதைக்கு மிகவும் அவசியமானதாகும்.........இது நிஜம்....கதையல்ல.........
உன்னை
பார்த்தேன்
பார்த்தவுடன் விழிகள்
உன்னை புகைப்படம்
எடுத்து
என் இதயத்தில்
உனக்கென
இடம் ஒதுக்கியது
வெகு நாட்களாய்
உன்னிடம் பேச
துடித்த என்
நாவிற்கு,
ஒருவருடத்திற்கு பிறகு
அன்றுதான்
விருந்து கிடைத்தது
உன்னிடம்
உரையாடிய இரண்டு
நொடி நேரம்
என் வாழ்வின்
வசந்தத்தை காட்டியது.
அப்போது எனக்கு
தெரியவில்லை
அனையும் விளக்குதான்
பிரகாசமாக
எரியுமென்று.
மீண்டும் ஒருவாய்ப்பு
உன்னுடன்
பழகுவதற்கு
இறைவனால் உருவாகக்ப்பட்டது.
நன்றி கூறினேன்
இறவனுக்கு.
மீண்டும் ஒருவருட
காலம் எடுத்துக்கொண்டேன்
உன்னிடம் என் காதலை சொல்ல....
இந்த ஒருவருட காலத்தில்..........
என்னுள்
எத்தனை மாற்றம்
என்னால் உணர முடிந்தது.
அத்தனையும்
ஆரோக்கியமான
மாற்றங்கள்
என்னை
அழகுபடுத்திய
அருமையான
உன் ஸ்பரிசம்
மலரினும்
மெல்லிய
உன் விரல்
என்னை தீண்டும் போது
நான் புனிதனானேன்
என்னை தீண்ட மறுக்கும் போது
நான் தீண்டதகாதவனாய்..........
தொடரும் காதல் கதை.............
உங்களின் கருத்துக்கள் இந்த காதல் கதைக்கு மிகவும் அவசியமானதாகும்.........இது நிஜம்....கதையல்ல.........