PDA

View Full Version : கலங்கினால் (பப்பி)



இளசு
04-05-2003, 09:07 PM
கலங்கினால்

எழுதியவர் : பப்பி
---------------------------------------------------------

என் கண் கலங்கினால்
துளிகளாய்
நீ வருகிறாய் ...

மனம் கலங்கினால்
வார்த்தைகளாக
நீ வருகிறாய்!!
---------------------------------------------------

பப்பி

**********************************
சிந்தனை மட்டும் போதாது....செய் !!
**********************************

gans5001
05-05-2003, 02:00 AM
காதலின் பிரிவை அழகாய் காட்டும் வரிகள்

இளசு
08-10-2005, 11:50 PM
பப்பியின் நச் கவிதை!
பிரிவின் வலி சொல்லும் வரிகள்..
வார்த்தைகளை விட வலிவானது
கண்ணீர்த் துளி..

பிரசன்னா
09-10-2005, 03:53 PM
என் கண் கலங்கினால்
துளிகளாய்
நீ வருகிறாய் ...

மனம் கலங்கினால்
வார்த்தைகளாக
நீ வருகிறாய்!!
அருமையான கவிதை.
பாராட்டுகள்..


பாராட்டுகள்..

அறிஞர்
10-10-2005, 10:38 PM
நறுக்கென்று வரிகள்...

காதலின் ஆழத்தை சொல்லும் அழகான வரிகள்....