noveltv
07-04-2005, 08:37 AM
உன் கோபம்
பல்முளைக்காத
குழந்தையின் கவ்வல்...(கடி)
என் கோபமோ
தாவிகுதித்து தாயைமுட்டும்
கன்றின் துள்ளல்...
கவலை வந்தால்
நீ கண்ணீர்வடிவிலும்
நான் கவிதைவடிவிலும்
அழுகின்றோம்..
கண்ணீரின் தாய்
உன் விழிகள்
என்றால்..
என்
கவிதையின் தாய்
நீதானே..
பல்முளைக்காத
குழந்தையின் கவ்வல்...(கடி)
என் கோபமோ
தாவிகுதித்து தாயைமுட்டும்
கன்றின் துள்ளல்...
கவலை வந்தால்
நீ கண்ணீர்வடிவிலும்
நான் கவிதைவடிவிலும்
அழுகின்றோம்..
கண்ணீரின் தாய்
உன் விழிகள்
என்றால்..
என்
கவிதையின் தாய்
நீதானே..