puppy
24-05-2005, 02:58 PM
ஒரு முறை நம் நண்பர் சந்தா சிங் ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தார்.....சிறிநீர் கழிப்பதற்க்காக போனவர் உள்ளே உள்ள கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து விட்டு, இன்னொருத்தர் உள்ளே இருக்கார் என நினைத்து உடனே திருமப வந்துவிட்டார்..
அடிக்கடி போவதும் வருவதுமாக இருந்தார்.....கொஞ்ச நேரத்தில் ஒரு
சர்தார் டிக்கெட் பர்சோதகர் வர அவரிடம் நான் சிறுநீர் கழிக்கனும், ஆனால் உள்ளே ஒருத்தர் இருக்காரு, அவரை வெளியே வர சொன்னால் நான் போவதற்க்கு வசதியாக இருக்கும் என்றார்....
உடனே இவர் போய்ட்டு வந்து, என்னால் அவரை ஒன்னும் செய்ய முடியாது ஏன்னா அவர் ரயில்வே ஃஸ்டாப் என சொல்லிவிட்டு போய்விட்டார்....
அடிக்கடி போவதும் வருவதுமாக இருந்தார்.....கொஞ்ச நேரத்தில் ஒரு
சர்தார் டிக்கெட் பர்சோதகர் வர அவரிடம் நான் சிறுநீர் கழிக்கனும், ஆனால் உள்ளே ஒருத்தர் இருக்காரு, அவரை வெளியே வர சொன்னால் நான் போவதற்க்கு வசதியாக இருக்கும் என்றார்....
உடனே இவர் போய்ட்டு வந்து, என்னால் அவரை ஒன்னும் செய்ய முடியாது ஏன்னா அவர் ரயில்வே ஃஸ்டாப் என சொல்லிவிட்டு போய்விட்டார்....