அறிஞர்
05-05-2005, 04:40 AM
மன்றத்தின் நண்பர்களே......
புது தளத்தில் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.......
புது தளத்தில் சில பகுதியில் (குறிப்பாக கவிதை பகுதியில் ) தொடர் கிண்டல்கள்.. காணப்படுகிறது.... புதிதாக வருபவர்களுக்கு.... இது வெறுப்பை ஏற்படுத்தும்.. மேலும் கவிதை பிரியர்களும் வெறுத்து..... தங்கள் பங்கை குறைப்பார்கள்.......
அனைவரும் சிறப்புடன், இன்பத்துடன் உலா வர.... உங்கள் ஒத்துழைப்பு தேவை.... ஒவ்வொரு பகுதியிலும் படைப்பாளிகளை பாராட்டி, கருத்துக்களை கொடுப்போம்....
கிண்டல், கலாட்டா என தொடர... ஐவரணி பகுதி (கலாட்டா பகுதி என பெயரை மாற்றலாம்) உள்ளது. அதில் கிண்டல்களை தொடரலாம்......
யாரையும் குற்றப்படுத்துவது என் நோக்கமல்ல...... புரிந்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன்....
தளத்தின் நலனை விரும்பும் உங்கள் நண்பர்....
புது தளத்தில் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.......
புது தளத்தில் சில பகுதியில் (குறிப்பாக கவிதை பகுதியில் ) தொடர் கிண்டல்கள்.. காணப்படுகிறது.... புதிதாக வருபவர்களுக்கு.... இது வெறுப்பை ஏற்படுத்தும்.. மேலும் கவிதை பிரியர்களும் வெறுத்து..... தங்கள் பங்கை குறைப்பார்கள்.......
அனைவரும் சிறப்புடன், இன்பத்துடன் உலா வர.... உங்கள் ஒத்துழைப்பு தேவை.... ஒவ்வொரு பகுதியிலும் படைப்பாளிகளை பாராட்டி, கருத்துக்களை கொடுப்போம்....
கிண்டல், கலாட்டா என தொடர... ஐவரணி பகுதி (கலாட்டா பகுதி என பெயரை மாற்றலாம்) உள்ளது. அதில் கிண்டல்களை தொடரலாம்......
யாரையும் குற்றப்படுத்துவது என் நோக்கமல்ல...... புரிந்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன்....
தளத்தின் நலனை விரும்பும் உங்கள் நண்பர்....