View Full Version : கண்டுபிடியுங்கள்!
சுவேதா
02-05-2005, 10:40 AM
வணக்கம் நன்பர்களே!
நான் இப்பொழுது ஒரு போட்டி ஆரம்பிக்கிறேன். இவ் போட்டியில் நான் இவ் மன்றத்து நன்பர் ஒருவரின் பெயரை நினைப்பேன். உங்களுக்கு ஒரு சில குழு கொடுப்பேன் அதைவைத்து நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். ரெடியா? எங்கே கண்டுபிடியுங்கள்!
1.____-இவரின் பெயரில் ஒரு நட்ச்சத்ட்திரம் ( இராசி பலன் நட்ச்சத்திரம் இருக்கு.மற்றயது இவரின் பெயரில் ஒரு ஊரின் பெயர் உள்ளது. (கொக்குவில் -வில் )என்றது போல் இவரின் பெயரில் இருக்கும்.
2 . ________ இவரின் பெயர் ஒரு பொருளின் பெயர். இவரையும் இவரின் பெயரில் உள்ள பொருளை எல்லோருக்கும் பிடிக்கும்.
babu4780
02-05-2005, 10:51 AM
என்னங்க இவ்வளோ க்ளு குடுத்துட்டீங்க ???
thempavani
02-05-2005, 11:50 AM
2வது கேள்விக்கு பதில் இனியன்...
சரியா
thempavani
02-05-2005, 11:52 AM
முதல் கேள்விக்கு பதில் பரணீ...
சரியா
சுவேதா
02-05-2005, 11:53 AM
2வது கேள்விக்கு பதில் இனியன்...
சரியா
இல்லை தீம்பவானி முயற்ச்சி செய்யுங்கள்.
சுவேதா
02-05-2005, 11:55 AM
முதல் கேள்விக்கு பதில் பரணீ...
சரியா
ஆமாம் தீம்பவானி வாழ்த்துக்கள்!
முத்து
02-05-2005, 01:23 PM
2 . ________ இவரின் பெயர் ஒரு பொருளின் பெயர். இவரையும் இவரின் பெயரில் உள்ள பொருளை எல்லோருக்கும் பிடிக்கும்.
முத்து :)
சுவேதா
02-05-2005, 10:43 PM
ஆகா முத்தே முத்தை கண்டுபிடித்து விட்டார் வாழ்த்துக்கள் முத்தண்ணா!
முத்து
02-05-2005, 10:46 PM
அட..
சும்மா ஒரு விளையாட்டுக்குச் சொன்னேன், இதுதான் பதிலா :p.
சுவேதா
02-05-2005, 10:50 PM
ஆகா பொய் சொல்லக்கூடாது கண்ணா!:)
சுவேதா
02-05-2005, 11:08 PM
இவர்களை கண்டுபிடியுங்கள்
3. _____________இவரின் பெயர் உள்ள ஒருவர் மிகவும் புகழ் பெற்றவர்.இவரின் பெயரை சிறு குழந்தையிடம் சொல்லிக்கேட்டால் கூட அவரை பற்றி கூறுவினம்.
4 . ___________ இவரின் பெயரை உயிருக்கு ஒரு பெயராக கூறுவர்.
5. ____________ இவரின் பெயரே இவ் உலகில் மிகவும் சிறந்தது. இது இல்லாவிட்டால் இவ்வுலகமே இல்லை.
முத்து
02-05-2005, 11:08 PM
பதில் சொன்னது பொய்யா ? :)
முத்து
02-05-2005, 11:10 PM
இவர்களை கண்டுபிடியுங்கள்
3. _____________இவரின் பெயர் உள்ள ஒருவர் மிகவும் புகழ் பெற்றவர்.இவரின் பெயரை சிறு குழந்தையிடம் சொல்லிக்கேட்டால் கூட அவரை பற்றி கூறுவினம்.
பாரதி
சுவேதா
02-05-2005, 11:14 PM
பதில் சொன்னது பொய்யா ? :)
இல்லை இல்லை மிகவும் சரியாகத்தான் சொன்னீர்கள். நான் பொய் என்று கூறியது எதை என்றால் நீங்கள் விளையாட்டாக கூறினேன் என்றீர்கள் அல்லவா அதற்குத்தான் நான் அப்படி கூறினேன் அண்ணா.
சுவேதா
02-05-2005, 11:16 PM
பாரதி
ஆகா முத்தண்ணா! நீங்கள் நல்ல புத்திசாலிதான். வாழ்த்துக்கள்
pradeepkt
03-05-2005, 05:06 AM
இவர்களை கண்டுபிடியுங்கள்
4 . ___________ இவரின் பெயரை உயிருக்கு ஒரு பெயராக கூறுவர்.
இது நம்ம அஜீவன் அண்ணாவாதான் இருக்கணும். இல்லையா சுவேதா?
அல்லது ஜீவா!
gragavan
03-05-2005, 05:14 AM
அட..
சும்மா ஒரு விளையாட்டுக்குச் சொன்னேன், இதுதான் பதிலா :p.அட இங்க பார்ரா....முத்தே முத்துக் குளித்து விட்டார். பாராட்டுகள் முத்து.
அன்புடன்,
கோ.இராகவன்
ஆண் பெண் அணிகலன்கள்...........கற்கையில் வேண்டியது
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=99776#post99776
சுவேதா
03-05-2005, 11:24 AM
இது நம்ம அஜீவன் அண்ணாவாதான் இருக்கணும். இல்லையா சுவேதா?
அல்லது ஜீவா!
ஆமாம் ப்ரதீப் அண்ணா!
அஜீவன் அண்ணாதான். வாழ்த்துக்கள் அண்ணா!
மன்மதன்
03-05-2005, 01:06 PM
ஒருத்தர் அவசரமாக தனது காரை எடுத்துக்கொண்டு கிளம்பினார். வழியில் ஒருத்தன் ரோட்டை குறுக்கும் , நெடுக்குமாக சைக்கிளில் கிராஸ் செய்து கொண்டு அந்த காருக்கு வழி விடாமல் சென்றான்.. கோபம் அடைந்த அந்த கார் நபர், சைக்கிள்காரனை பார்த்து 'செருப்பு, வழி கொடு' என்று சொன்னான்..
இதிலிருந்து ஒரு பெயரை கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.. :D :D
அன்புடன்
மன்மதன்
பரஞ்சோதி
03-05-2005, 08:06 PM
5. ____________ இவரின் பெயரே இவ் உலகில் மிகவும் சிறந்தது. இது இல்லாவிட்டால் இவ்வுலகமே இல்லை.
விடை : அன்பு
முத்து
03-05-2005, 08:17 PM
ஒருத்தர் அவசரமாக தனது காரை எடுத்துக்கொண்டு கிளம்பினார். வழியில் ஒருத்தன் ரோட்டை குறுக்கும் , நெடுக்குமாக சைக்கிளில் கிராஸ் செய்து கொண்டு அந்த காருக்கு வழி விடாமல் சென்றான்.. கோபம் அடைந்த அந்த கார் நபர், சைக்கிள்காரனை பார்த்து 'செருப்பு, வழி கொடு' என்று சொன்னான்..
இதிலிருந்து ஒரு பெயரை கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்..
அன்புடன்
மன்மதன்
ஷூவேதா ( ஸ்வேதா ?? )
மன்மதன்,
இது ரொம்ப ஓவர் . ஸ்வேதாவிடம் உதை வாங்காமத் தப்பிக்கப் பாருங்க.... ..:) .
சுவேதா
04-05-2005, 01:57 AM
[QUOTE=பரஞ்சோதி]5. ____________ இவரின் பெயரே இவ் உலகில் மிகவும் சிறந்தது. இது இல்லாவிட்டால் இவ்வுலகமே இல்லை.
விடை : அன்பு[/QUOT
மிகவும் சரி அண்ணா!
வாழ்த்துக்கள்.
சுவேதா
04-05-2005, 02:21 AM
அடுத்து இவர்களை கண்டு பிடியுங்கள்.
1. ____________இப் பெயர் ஒரு முனிவரின் பெயர்.
2. __________ இப் பெயர் ஒர் முனிவரின் பெயர். இவரால் பெரிய குழப்பங்கள் வந்திருக்கின்றன.
3. ___________இப் பெயரில் ஒர் பிரபல நடிகையின் பெயர்.
4. ___________இவரின் பெயர் ஒரு பூவின் பெயர்.
babu4780
04-05-2005, 03:56 AM
அதானே.. இதுக்குத்தான் "நீங்களும் கடிக்கலாம்" னு ஒரு திரி ஓடிட்டிருக்கே !!!
பரம்ஸ் பழய மன்றத்துல கடைசியா 'துள்ளித்திரிந்தகாலம்' னு ஒரு திரி ஆரம்பிச்சீங்களே..அத இங்கன கொண்டாரது
babu4780
04-05-2005, 04:00 AM
சுவேதா அவர்களே , ஒரே மாதத்தில் 101 பதிப்புக்கள் தந்து 'fastest senior member' ஆகீட்டீங்க , வாழ்த்துக்கள்.
1. ____________இப் பெயர் ஒரு முனிவரின் பெயர்.
ஓ "பரம்ஸ்" கவனிச்சீங்களா
பரஞ்சோதி
04-05-2005, 04:21 AM
அடுத்து இவர்களை கண்டு பிடியுங்கள்.
1. ____________இப் பெயர் ஒரு முனிவரின் பெயர்.
2. __________ இப் பெயர் ஒர் முனிவரின் பெயர். இவரால் பெரிய குழப்பங்கள் வந்திருக்கின்றன. - நம்ம நாரதர் அண்ணா
3. ___________இப் பெயரில் ஒர் பிரபல நடிகையின் பெயர். - நம்ம சகோதரி கவிதா
4. ___________இவரின் பெயர் ஒரு பூவின் பெயர் - அட நம்ம ஜாஸ்மின்.
thempavani
04-05-2005, 04:24 AM
அடுத்து இவர்களை கண்டு பிடியுங்கள்.
1. ____________இப் பெயர் ஒரு முனிவரின் பெயர்.
2. __________ இப் பெயர் ஒர் முனிவரின் பெயர். இவரால் பெரிய குழப்பங்கள் வந்திருக்கின்றன.
3. ___________இப் பெயரில் ஒர் பிரபல நடிகையின் பெயர்.
4. ___________இவரின் பெயர் ஒரு பூவின் பெயர்.
1. பரஞ்சோதி
2. நாரதர்
3. வாணீ
பரஞ்சோதி
04-05-2005, 04:24 AM
ஷூவேதா ( ஸ்வேதா ?? )
மன்மதன்,
இது ரொம்ப ஓவர் . ஸ்வேதாவிடம் உதை வாங்காமத் தப்பிக்கப் பாருங்க.... ..:) .
முத்து, மன்மதன் தான் கேள்வி கேட்டான் என்றால் நீங்க உடனே கஷ்டப்பட்டு விடை கண்டு பிடித்திருக்கீங்க.
இருங்க இருங்க, சகோதரியிடம் போட்டு கொடுக்கிறேன்.
ஏலே மன்மதா, உனக்கு டைம் சரியில்லப்பூ, சாக்கிரதை.
thempavani
04-05-2005, 04:25 AM
ஜஸ்மின்
அறிஞர்
04-05-2005, 08:58 AM
முத்து, மன்மதன் தான் கேள்வி கேட்டான் என்றால் நீங்க உடனே கஷ்டப்பட்டு விடை கண்டு பிடித்திருக்கீங்க.
இருங்க இருங்க, சகோதரியிடம் போட்டு கொடுக்கிறேன்.
ஏலே மன்மதா, உனக்கு டைம் சரியில்லப்பூ, சாக்கிரதை.
நன்னா போட்டு கொடுக்கிறீங்களே... பரம்ஸ்.......
மன்மதன்
04-05-2005, 10:27 AM
முத்து, மன்மதன் தான் கேள்வி கேட்டான் என்றால் நீங்க உடனே கஷ்டப்பட்டு விடை கண்டு பிடித்திருக்கீங்க.
இருங்க இருங்க, சகோதரியிடம் போட்டு கொடுக்கிறேன்.
ஏலே மன்மதா, உனக்கு டைம் சரியில்லப்பூ, சாக்கிரதை.
ஒரு முனிவர் பெயர் என்று - உன்னை முனிவர் ரேஞ்சுல ஸ்வேதா சொல்லியிருக்கு .. அதை முதல்ல கவனி முனிவா.. (முனியா என்று சொல்லியிருக்கலாம்.. மணியாக்கு போட்டியா இருக்கும்.. :D :D)
அன்புடன்
நாராயணா - மன்மதன் :D
சுவேதா
04-05-2005, 10:49 AM
அடுத்து இவர்களை கண்டு பிடியுங்கள்.
1. ____________இப் பெயர் ஒரு முனிவரின் பெயர்.
2. __________ இப் பெயர் ஒர் முனிவரின் பெயர். இவரால் பெரிய குழப்பங்கள் வந்திருக்கின்றன. - நம்ம நாரதர் அண்ணா
3. ___________இப் பெயரில் ஒர் பிரபல நடிகையின் பெயர். - நம்ம சகோதரி கவிதா
4. ___________இவரின் பெயர் ஒரு பூவின் பெயர் - அட நம்ம ஜாஸ்மின்.
1. ----
2. சரி
3. பிழை
4. இவரும் ஒரு பூவின் பெயர்தான் ஆனால் நான் கூறியது இவரை அல்ல.
வாழ்த்துக்கள் அண்ணா. இன்னும் முயற்ச்சி செய்யுங்கள்.
சுவேதா
04-05-2005, 10:51 AM
1. பரஞ்சோதி
2. நாரதர்
3. வாணீ
1. பிழை
2. சரி
3. பிழை
வாழ்த்துக்கள் தேம்பா.
சுவேதா
04-05-2005, 11:04 AM
சுவேதா அவர்களே , ஒரே மாதத்தில் 101 பதிப்புக்கள் தந்து 'fastest senior member' ஆகீட்டீங்க , வாழ்த்துக்கள்.
1. ____________இப் பெயர் ஒரு முனிவரின் பெயர்.
ஓ "பரம்ஸ்" கவனிச்சீங்களா
நன்றி பாபு
பரஞ்சோதி
04-05-2005, 11:07 AM
ஒரு முனிவர் பெயர் என்று - உன்னை முனிவர் ரேஞ்சுல ஸ்வேதா சொல்லியிருக்கு .. அதை முதல்ல கவனி முனிவா.. (முனியா என்று சொல்லியிருக்கலாம்.. மணியாக்கு போட்டியா இருக்கும்.. :D :D)
அன்புடன்
நாராயணா - மன்மதன் :D
யப்பூ என்னை முனிவர் என்று சொல்லவில்லை என்று சகோதரி சொல்லிவிட்டாரே.
சுவேதா
04-05-2005, 11:08 AM
ஒரு முனிவர் பெயர் என்று - உன்னை முனிவர் ரேஞ்சுல ஸ்வேதா சொல்லியிருக்கு .. அதை முதல்ல கவனி முனிவா.. (முனியா என்று சொல்லியிருக்கலாம்.. மணியாக்கு போட்டியா இருக்கும்.. :D :D)
அன்புடன்
நாராயணா - மன்மதன் :D
பரம்ஸ் அண்ணா!
மன்மதனை முனிவர் என்று சொன்னாலும் சொல்வேனொலிய உங்களை சொல்ல மாட்டேன்.:)
பரஞ்சோதி
04-05-2005, 11:09 AM
முனிவரின் பெயரில் இருக்கும் உறுப்பினர் - அகத்தியர்
விடை சரியா சகோதரி.
பரஞ்சோதி
04-05-2005, 11:10 AM
பரம்ஸ் அண்ணா!
மன்மதனை முனிவர் என்று சொன்னாலும் சொல்வேனொலிய உங்களை சொல்ல மாட்டேன்.:)
மன்மதனை கபட முனி என்று தான் சொல்ல வேண்டும்.
- கள்ளங்கபடமற்ற பரம்ஸ்
சுவேதா
04-05-2005, 11:13 AM
முனிவரின் பெயரில் இருக்கும் உறுப்பினர் - அகத்தியர்
விடை சரியா சகோதரி.
ஆகா பரம்ஸ் அண்ணா!
விடை அதுதான் வாழ்த்துக்கள்!
babu4780
04-05-2005, 11:16 AM
பரம்ஸ் அண்ணா!
மன்மதனை முனிவர் என்று சொன்னாலும் சொல்வேனொலிய உங்களை சொல்ல மாட்டேன்.:)
நானும் பரம்ஸ்னு தான் நினைத்து சொன்னேன்.
BTW இதெல்லான் தேவையா பரம்ஸ்??? ('அரசியல்ல இதெல்லா சாதாரனமப்பா' என்று சொல்வது காதில் விழுது..)
மன்மதன்
04-05-2005, 11:18 AM
மன்மதனை கபட முனி என்று தான் சொல்ல வேண்டும்.
- கள்ளங்கபடமற்ற பரம்ஸ்
ɢ .. ;) ;)
Ģ -
கபடி முனி என்று சொல்லுப்பா..
கில்லி - மன்மதன்
யுனிகோடாக்கம் - இனியன்
pradeepkt
04-05-2005, 11:36 AM
மன்மதன், கில்லியா? சில்லியா? அப்படின்னு ராகவன் கேக்குறாரு.
இருக்கட்டும் இருக்கட்டும்.
அது சரி, இந்த திஸ்கிய இன்னும் நீங்க விடலையா?
மன்மதன்
04-05-2005, 11:47 AM
மன்மதன், கில்லியா? சில்லியா? அப்படின்னு ராகவன் கேக்குறாரு.
இருக்கட்டும் இருக்கட்டும்.
அது சரி, இந்த திஸ்கிய இன்னும் நீங்க விடலையா?
கில்லியோ, சில்லியோ.. நான் ரொம்ப ஒல்லி.. :D :D
திஸ்கி அப்பப்ப வந்துடுது.. இனி வராது..
அன்புடன்
மன்மதன்
சுவேதா
04-05-2005, 08:08 PM
ஷூவேதா ( ஸ்வேதா ?? )
மன்மதன்,
இது ரொம்ப ஓவர் . ஸ்வேதாவிடம் உதை வாங்காமத் தப்பிக்கப் பாருங்க.... ..:) .
மன்மதன்......
( நீங்கள் இக்கதையை போட்ட போது விடை தெரியாது யோசித்தேன். எனக்குத் தெரியாது என் பெயர்தான் வரும் என்று.)
பரஞ்சோதி
04-05-2005, 08:34 PM
மன்மதன்......
( நீங்கள் இக்கதையை போட்ட போது விடை தெரியாது யோசித்தேன். எனக்குத் தெரியாது என் பெயர்தான் வரும் என்று.)
அய்யோ சகோதரி, இத்தனை அப்பாவியா இருக்கீங்களே!.
மன்மதனை நல்லா வாங்கு வாங்கு வாங்குவீங்க என்று பார்த்தால், இப்படி சொல்லிட்டீங்க.
pradeepkt
04-05-2005, 08:38 PM
அய்யோ சகோதரி, இத்தனை அப்பாவியா இருக்கீங்களே!.
மன்மதனை நல்லா வாங்கு வாங்கு வாங்குவீங்க என்று பார்த்தால், இப்படி சொல்லிட்டீங்க.
அதானே ... அண்ணா, சகோதரிக்குத் தனிமடல்ல ஸ்பெஷல் கிளாஸ் எடுத்திரலாமா? :confused:
பரஞ்சோதி
04-05-2005, 08:50 PM
அதானே ... அண்ணா, சகோதரிக்குத் தனிமடல்ல ஸ்பெஷல் கிளாஸ் எடுத்திரலாமா? :confused:
தம்பி, மணி என்ன? தூக்கம் வரவில்லையா?
சுவேதா
04-05-2005, 09:00 PM
அய்யோ சகோதரி, இத்தனை அப்பாவியா இருக்கீங்களே!.
மன்மதனை நல்லா வாங்கு வாங்கு வாங்குவீங்க என்று பார்த்தால், இப்படி சொல்லிட்டீங்க.
பரம்ஸ் அண்ணா! அவரை வாங்கு வாங்கு என்று வாங்களாம் ஆனால் அவர் நமது நன்பர் எல்லா அதனால் விட்டுவிட்டேன்.
பரஞ்சோதி
04-05-2005, 09:06 PM
இவர் யார் கண்டு பிடியுங்கள்.
இரண்டு எழுத்து நாயகி
எழுத்தை மாற்றினால், இன்றைக்கு உலகத்தை பாதிப்பது ஆகும்
இடையே ஒரு எழுத்தை வைத்தால்,
பிரபுதேவா பாடி ஆடிய பாடல் வரி வரும் - இவர் யார்?
சுவேதா
04-05-2005, 09:25 PM
இவர் யார் கண்டு பிடியுங்கள்.
இரண்டு எழுத்து நாயகி
எழுத்தை மாற்றினால், இன்றைக்கு உலகத்தை பாதிப்பது ஆகும்
இடையே ஒரு எழுத்தை வைத்தால்,
பிரபுதேவா பாடி ஆடிய பாடல் வரி வரும் - இவர் யார்?
நடிகையா இல்லை மன்றத்து நன்பரா?
அறிஞர்
05-05-2005, 03:43 AM
இவர் யார் கண்டு பிடியுங்கள்.
இரண்டு எழுத்து நாயகி
எழுத்தை மாற்றினால், இன்றைக்கு உலகத்தை பாதிப்பது ஆகும்
இடையே ஒரு எழுத்தை வைத்தால்,
பிரபுதேவா பாடி ஆடிய பாடல் வரி வரும் - இவர் யார்?
நாட்டுக்கு ரொம்ப முக்கியமான விடுகதை.........
விடை : மீனா என்றால்......
( சு )னாமீ--- உலகை பாதித்தது....
அது என்ன பிரபுதேவா பாடல்.....
gragavan
05-05-2005, 06:04 AM
புதிரெல்லாம் ரொம்பவும் கடினமா இருக்கு. எனக்கு எட்டல....
அன்புடன்,
கோ.இராகவன்
மன்மதன்
05-05-2005, 06:28 AM
இவர் யார் கண்டு பிடியுங்கள்.
இரண்டு எழுத்து நாயகி
எழுத்தை மாற்றினால், இன்றைக்கு உலகத்தை பாதிப்பது ஆகும்
இடையே ஒரு எழுத்தை வைத்தால்,
பிரபுதேவா பாடி ஆடிய பாடல் வரி வரும் - இவர் யார்?
சுமா..
மாசு..
சு( ம் ) மா.. ச்சும்மா.. ச்சும்மா.....
அன்புடன்
மன்மதன்
அறிஞர்
05-05-2005, 07:05 AM
கலக்குகிறீர்கள்.. மன்மதன்.... வாழ்த்துக்கள்
மன்மதன்
05-05-2005, 07:13 AM
நன்றி அறிஞரே..
அன்புடன்
மன்மதன்
பரஞ்சோதி
05-05-2005, 08:30 AM
சுமா..
மாசு..
சு( ம் ) மா.. ச்சும்மா.. ச்சும்மா.....
அன்புடன்
மன்மதன்
சுமா, இல்ல சும்மா சொல்லக்கூடாது மன்மதா, நீ உண்மையில் சூப்பர் மன்மதன் தான்.
பாராட்டுகள்.
மன்மதன்
05-05-2005, 08:50 AM
சுமா, இல்ல சும்மா சொல்லக்கூடாது மன்மதா, நீ உண்மையில் சூப்பர் மன்மதன் தான்.
பாராட்டுகள்.
ஹி...ஹி..
அன்புடன்
மன்மதன்
pradeepkt
05-05-2005, 09:13 AM
மன்மதா... எப்படீங்க இது எப்படி? உங்களால மட்டும் முடியுது?
ச்சும்மா... லகலகலகலகலகட்டீங்க!
அன்புடன்,
பிரதீப்
Mathu
05-05-2005, 09:31 AM
Originally Posted by பரஞ்சோதி
இவர் யார் கண்டு பிடியுங்கள்.
இரண்டு எழுத்து நாயகி
எழுத்தை மாற்றினால், இன்றைக்கு உலகத்தை பாதிப்பது ஆகும்
இடையே ஒரு எழுத்தை வைத்தால்,
பிரபுதேவா பாடி ஆடிய பாடல் வரி வரும் - இவர் யார்?
சுமா..
மாசு..
சு( ம் ) மா.. ச்சும்மா.. ச்சும்மா.....
அன்புடன்
மன்மதன்
ஆகா இதை கவனிக்காமல் விட்டுடனே..! அட்டகாஸம் பண்றீங்களே மக்கா....
அது சரி சுமாவை இப்படி சும்மா சும்மா மாசு பண்ணிட்டீங்களே
அவர் மட்டும் கண்டால் உங்களை கடிச்சே கொன்றிட போறாவே..,,,,:rolleyes:
மன்மதன்
05-05-2005, 09:36 AM
மன்மதா... எப்படீங்க இது எப்படி? உங்களால மட்டும் முடியுது?
ச்சும்மா... லகலகலகலகலகட்டீங்க!
அன்புடன்,
பிரதீப்
மனசுல ரஜினின்னு நினைப்பா??? :D :D
அன்புடன்
மன்மதன்
pradeepkt
05-05-2005, 10:52 AM
மனசுல ரஜினின்னு நினைப்பா??? :D :D
அன்புடன்
மன்மதன்
இல்ல கஜினின்னு நெனப்பு.
அடுத்த தடவை அடுத்த தடவைன்னு நானும் முயற்சி பண்ணப் போறேன். :) :p
gragavan
05-05-2005, 11:23 AM
மம்ஸ் கலக்குற.
அன்புடன்,
கோ.இராகவன்
சுவேதா
05-05-2005, 10:03 PM
இன்று முதல் இப் போட்டிக்கும் மதிப்எண் வழங்கப்படும் ஒரு வினாவுக்கு 2 மதிப்எண் சரியா? நீங்கள் தயாரா?
1. இவரின் பெயர் இன்னொருவரை மயக்கும் சக்தி கொண்டது.
2. இவரின் பெயரில் ஒரு வகை சோதிவடிவம் உள்ளது.
3. இவர் ஒரு முக்கியமான ஒருவர் இவர் இல்லை என்றால் படம் இல்லை.
4. இவரினது பெயரும் யானையினது பெயரும் ஒன்று பின்னால் 3 எழுத்து வரும்.
5. இவரின் பெயர் பறவைகளில் ஒரு வகை.
முத்து
06-05-2005, 01:41 AM
1. இவரின் பெயர் இன்னொருவரை மயக்கும் சக்தி கொண்டது.
மன்மதன்
2. இவரின் பெயரில் ஒரு வகை சோதிவடிவம் உள்ளது.
பரஞ்சோதி
அறிஞர்
06-05-2005, 01:51 AM
வாழ்த்துக்கள் முத்து.......
என்ன சுவேதா.. மன்றத்தில் உள்ள பெயர்களுக்கு போட்டியா...
pradeepkt
06-05-2005, 04:16 AM
4. கரிகாலன் அண்ணாதானே?
pradeepkt
06-05-2005, 04:22 AM
5. குருவிகள் சரியா சுவேதா? - நான் வந்ததிலிருந்து இந்த நண்பர் அதிகமான பதிவுகள் தரவில்லை. எனவே எனக்கும் அதிகம் தெரியவில்லை.
pradeepkt
06-05-2005, 04:23 AM
1. மன்மதன்னும் சொல்லலாம் - அண்ணன் கதாநாயகருதான்.
அல்லது மது அப்படின்னும் சொல்லலாம். என்ன சுவேதா?
gragavan
06-05-2005, 05:46 AM
1. மன்மதன்னும் சொல்லலாம் - அண்ணன் கதாநாயகருதான்.
அல்லது மது அப்படின்னும் சொல்லலாம். என்ன சுவேதா?சேச்சே! மம்முதன் ரொம்மச் சாது. அந்தத் தெறமையெல்லாம் ஏது?
அன்புடன்,
கோ.இராகவன்
pradeepkt
06-05-2005, 05:55 AM
சேச்சே! மம்முதன் ரொம்மச் சாது. அந்தத் தெறமையெல்லாம் ஏது?
அன்புடன்,
கோ.இராகவன்
நீங்க சொன்னப்புறம்தான் உறைக்குது
madhu வை மாது அப்படின்னும் படிக்கலாமோ?
பரஞ்சோதி
06-05-2005, 09:28 AM
1. இவரின் பெயர் இன்னொருவரை மயக்கும் சக்தி கொண்டது. - அழகன், அழகு ராசா
2. இவரின் பெயரில் ஒரு வகை சோதிவடிவம் உள்ளது.
3. இவர் ஒரு முக்கியமான ஒருவர் இவர் இல்லை என்றால் படம் இல்லை. - ரசிகன்
4. இவரினது பெயரும் யானையினது பெயரும் ஒன்று பின்னால் 3 எழுத்து வரும். - கரிகாலன்
5. இவரின் பெயர் பறவைகளில் ஒரு வகை. - வானம்பாடி
அறிஞர்
06-05-2005, 10:09 AM
அது என்ன பரம்ஸ்.. உம் பெயரை சொல்லாம விட்டுட்டிங்க....
pradeepkt
06-05-2005, 10:36 AM
ஆனாலும் அண்ணாவுக்கு அடக்கம் ரொம்ப ஜாஸ்தி :)
gragavan
06-05-2005, 10:38 AM
ஆனாலும் அண்ணாவுக்கு அடக்கம் ரொம்ப ஜாஸ்தி :)வீட்டுப் பழக்கம் போல ;-)
அன்புடன்,
கோ.இராகவன்
சுவேதா
06-05-2005, 10:57 AM
1. இவரின் பெயர் இன்னொருவரை மயக்கும் சக்தி கொண்டது.
மன்மதன்
2. இவரின் பெயரில் ஒரு வகை சோதிவடிவம் உள்ளது.
பரஞ்சோதி
1. பிழை
2.சரி
வாழ்துக்கள் அண்ணா உங்களுக்கு 2 புள்ளிகள் வழங்கப்பட்டு விட்டன.
வாழ்துக்கள்!
சுவேதா
06-05-2005, 11:00 AM
வாழ்த்துக்கள் முத்து.......
என்ன சுவேதா.. மன்றத்தில் உள்ள பெயர்களுக்கு போட்டியா...
அண்ணா பெயர்களுக்கு போட்டியில்லை ஆனால் பெயரை வைத்துப் போட்டி.:)
சுவேதா
06-05-2005, 11:06 AM
1. மன்மதன்னும் சொல்லலாம் - அண்ணன் கதாநாயகருதான்.
அல்லது மது அப்படின்னும் சொல்லலாம். என்ன சுவேதா?
ஆமாம்
1.ஆமாம் கதாநாயகருதான். (hero)
4. சரி
5. சரி
வாழ்த்துக்கள் அண்ணா உங்களுக்கு 06 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.
வாழ்த்துக்கள்!
சுவேதா
06-05-2005, 11:16 AM
1. இவரின் பெயர் இன்னொருவரை மயக்கும் சக்தி கொண்டது. - அழகன், அழகு ராசா
2. இவரின் பெயரில் ஒரு வகை சோதிவடிவம் உள்ளது.
3. இவர் ஒரு முக்கியமான ஒருவர் இவர் இல்லை என்றால் படம் இல்லை. - ரசிகன்
4. இவரினது பெயரும் யானையினது பெயரும் ஒன்று பின்னால் 3 எழுத்து வரும். - கரிகாலன்
5. இவரின் பெயர் பறவைகளில் ஒரு வகை. - வானம்பாடி
1.ஆமாம் அழகன் என்றது மிகச்சரி அண்ணா நீங்கள் 2 விடை குடுத்திருக்கிறீர்கள் முறைப்படி புள்ளிகள் வழங்கமுடியாது ஆனால் இந்த முறை முதல் தரம் ஆகையால் வழங்குகிறேன்.
2.----
3. பிழை
4. சரி
5. பிழை
வாழ்த்துக்கள் அண்ணா உங்களுக்கு 4 புள்ளிகள் வழங்கப்பட்டு விட்டன.
வாழ்த்துக்கள்!
பரஞ்சோதி
06-05-2005, 08:21 PM
வீட்டுப் பழக்கம் போல ;-)
அன்புடன்,
கோ.இராகவன்
அண்ணன் காட்டிய வழியில் நடக்கும் தம்பி என்று பெருமை அடைகிறேன்.:)
மன்மதன்
07-05-2005, 05:21 AM
3. இவர் ஒரு முக்கியமான ஒருவர் இவர் இல்லை என்றால் படம் இல்லை. - சேரன்,
5. இவரின் பெயர் பறவைகளில் ஒரு வகை. குருவிகள்.
-
மன்மதன்
அறிஞர்
07-05-2005, 12:35 PM
5. இவரின் பெயர் பறவைகளில் ஒரு வகை. குருவிகள்.
அது என்ன குருவிகள்..... சுட ரெடியா இருக்கிறது மாதிரி தெரியுது
சுவேதா
07-05-2005, 02:47 PM
3. இவர் ஒரு முக்கியமான ஒருவர் இவர் இல்லை என்றால் படம் இல்லை. - சேரன்,
5. இவரின் பெயர் பறவைகளில் ஒரு வகை. குருவிகள்.
-
மன்மதன்
1. பிழை ( விடை hero )
2. சரி
வாழ்த்துக்கள் அண்ணா! ஆனால் முதலில் பிரதீப் 2க்குமே பதிலளித்து விட்டார். அதனால் உங்களுக்கு புள்ளிகள் வழங்க முடியாது மன்னிக்கவும்
அண்ணா!
மன்மதன்
08-05-2005, 04:24 AM
Hero ?? யாருப்பா அது எனக்கு போட்டியா???? :D :D
அன்புடன்
மன்மதன்
பரஞ்சோதி
08-05-2005, 04:32 AM
கண்டுபிடியுங்கள் - இவர் யார்?
இவர் பெயரில் வரும் எழுத்துக்களை முன்பக்கம் இருந்து வாசித்தாலும், பின்பக்கம் இருந்து வாசித்தாலும் ஒரே அர்த்தம் தான் கொடுக்கும், இவர் யார்?
மன்மதன்
08-05-2005, 07:44 AM
ப்பூ.. இவ்வளவுதானா.... 'பூ' :D
அன்புடன்
மன்மதன்
பரஞ்சோதி
08-05-2005, 10:19 AM
யப்பூ இது பூ இல்லை.
பூ என்ன அத்தனை சாதாரண ஆளா என்ன? அவரை பெயரை கண்டுபிடிக்க கடுமையான போட்டி வைப்பேன்.
இது வேற?
சுவேதா
08-05-2005, 12:42 PM
வாணி- வா நீ
ணிவா - நீ வா
சரியா அண்ணா!
பரஞ்சோதி
08-05-2005, 08:41 PM
வாணி- வா நீ
ணிவா - நீ வா
சரியா அண்ணா!
வாவ் வாவ் சூப்பர் சகோதரி, கலக்கிட்டீங்க, மிகச்சரியான விடை.
பாராட்டுகள்.
அறிஞர்
09-05-2005, 03:40 AM
வாவ் வாவ் சூப்பர் சகோதரி, கலக்கிட்டீங்க, மிகச்சரியான விடை.
பாராட்டுகள்.
அவரால் சகோதரி பெயரை கண்டுபிடிக்கமுடியாமல் போயிடுமா என்ன.....
pradeepkt
09-05-2005, 04:37 AM
வாணி- வா நீ
ணிவா - நீ வா
சரியா அண்ணா!
எப்படி சுவேதா உன்னால மட்டும் இப்படி எல்லாம் யோசிக்க முடியுது? கலக்கல்.
மன்மதன்
09-05-2005, 04:44 AM
வாணி- வா நீ
ணிவா - நீ வா
சரியா அண்ணா!
பாராட்டுக்கள் ஸ்வோ..
ஆனாலும் கடைசி லைன் மிஸ்ஸிங்..
வாணி- வா நீ
ணிவா - நீ வா
சரியா அண்ணா!
அண்ணா சரியா! :D :D
அன்புடன் - மன்மதன்
மன்மதன் அன்புடன்... :D :D
பரஞ்சோதி
09-05-2005, 04:48 AM
எப்படி சுவேதா உன்னால மட்டும் இப்படி எல்லாம் யோசிக்க முடியுது? கலக்கல்.
இப்படி ஒரு புதிர் போட எப்படி யோசிக்க முடிகிறது என்று யாருமே கேட்கவில்லையே.
-கவலையுடன் பரம்ஸ்
pradeepkt
09-05-2005, 05:14 AM
அண்ணா அப்படி எல்லாம் கேட்டு உங்களை நாங்க அவமானப் படுத்துவோமா?
உங்களுக்கு இதெல்லாம் ஜுஜுபி. :)
சரி சரி, முடிஞ்ச அளவு ஒட்டுவேலை செஞ்சிட்டேன்.
பரஞ்சோதி
09-05-2005, 05:21 AM
இவர் யார்?[U]
இவர் ஒரு சின்னபிரச்சனை என்றாலோ அல்லது சந்தோசமாகவோ இருந்தாலும் சரி தலை உருட்டிக் கொண்டே இருப்பார்?
மன்மதன்
09-05-2005, 06:29 AM
புரியலையே பரம்ஸ்.. தலை உருட்டுவாரா இல்லை 'தலை'யை உருட்டுவாரா?? :D :D
சந்தேகத்துடன்
மன்மதன்
அறிஞர்
09-05-2005, 06:52 AM
இவர் யார்?
இவர் ஒரு சின்னபிரச்சனை என்றாலோ அல்லது சந்தோசமாகவோ இருந்தாலும் சரி தலை உருட்டிக் கொண்டே இருப்பார்?
உங்க தலை தானே.....
பரஞ்சோதி
09-05-2005, 07:20 AM
உங்க தலை தானே.....
விடை தவறு அறிஞரே!
என்ன எங்க தலையை விட மாட்டீங்க போல, தலை வரட்டும், கட்டுரை கொடுக்கட்டும் அப்புறம் பாருங்க நாங்க யாருன்னு.
பரஞ்சோதி
09-05-2005, 07:21 AM
புரியலையே பரம்ஸ்.. தலை உருட்டுவாரா இல்லை 'தலை'யை உருட்டுவாரா?? :D :D
சந்தேகத்துடன்
மன்மதன்
மன்மதா, தமிழ் பண்டிதா, இதை எல்லாம் விளக்கமா சொன்னால் விடை எளிதாகி விடுமே.
சரியான விடை கண்டுபிடியுங்கள்.
அறிஞர்
09-05-2005, 10:00 AM
விடை தவறு அறிஞரே!
என்ன எங்க தலையை விட மாட்டீங்க போல, தலை வரட்டும், கட்டுரை கொடுக்கட்டும் அப்புறம் பாருங்க நாங்க யாருன்னு.
தலை, கட்டுரை.. என்ன ஒவ்வாத விசயங்களை பேசுகிறீர்
பரஞ்சோதி
09-05-2005, 10:20 AM
தலை, கட்டுரை.. என்ன ஒவ்வாத விசயங்களை பேசுகிறீர்
அடடா, மறந்து விட்டேனே.
கட்டுரை, ஆராய்ச்சி எல்லாம் உங்கள் வேலை இல்லையா?
சுவேதா
09-05-2005, 11:30 AM
1. ரதியின் கணவன் யார்?
2. மாமேதை யார்?
பரஞ்சோதி
09-05-2005, 11:34 AM
1. ரதியின் கணவன் யார்? - மன்மதன்
2. மாமேதை யார்? - நம்ம அறிஞர்
பரஞ்சோதி
09-05-2005, 11:36 AM
இவர் யார்?[U]
இவர் ஒரு சின்னபிரச்சனை என்றாலோ அல்லது சந்தோசமாகவோ இருந்தாலும் சரி தலை உருட்டிக் கொண்டே இருப்பார்?
மக்களே!
மேலே கேள்வி இருக்கிறது, பதில் எங்கே? சொல்லுங்க பார்ப்போம்.
சுவேதா
09-05-2005, 11:40 AM
நாரதர்
சரியா அண்ணா!
சுவேதா
09-05-2005, 11:42 AM
1. ரதியின் கணவன் யார்? - மன்மதன்
2. மாமேதை யார்? - நம்ம அறிஞர்
வாழ்த்துக்கள் அண்ணா!
பரஞ்சோதி
09-05-2005, 11:42 AM
நாரதர்
சரியா அண்ணா!
நாரதர் அடுத்தவர்களின் தலையை தான் உருட்டுவார், தம் தலையை அல்ல.
ஒரு சின்ன க்ளு - பகடை 12.
baranee
09-05-2005, 12:26 PM
சகுனியா ???
மன்மதன்
09-05-2005, 01:32 PM
1. ரதியின் கணவன் யார்? - மன்மதன்
2. மாமேதை யார்? - நம்ம அறிஞர்
ச்சே.. இப்படி அநியாயத்திற்கு ஈஸியா கேட்டுட்டியே ஸ்வேதா.. சரி..சரி.. ரதி எங்கே??? :rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்
சுவேதா
09-05-2005, 01:56 PM
ச்சே.. இப்படி அநியாயத்திற்கு ஈஸியா கேட்டுட்டியே ஸ்வேதா.. சரி..சரி.. ரதி எங்கே??? :rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்
அதை நாங்கள்தான் உங்களிடம் கேக்க வேண்டும். எங்கே ரதி
(பி.கு ) ரதியை கேட்டதாக கூறுங்கள் அண்ணா!:D
pradeepkt
09-05-2005, 02:53 PM
மாட்டியாச்சா மன்மதன்?
போதாக்குறைக்கு சுவேதா வேற ரதியை ரொம்பக் கேக்குறாப்புல?
முத்து
10-05-2005, 01:30 AM
அதை நாங்கள்தான் உங்களிடம் கேக்க வேண்டும். எங்கே ரதி
(பி.கு ) ரதியை கேட்டதாக கூறுங்கள் அண்ணா!:D
ஸ்வேதா,
கேள்வியில் சிறுதிருத்தம் தேவையாய் இருக்கலாம்.
ரதி( கள் )
அறிஞர்
10-05-2005, 02:32 AM
அதை நாங்கள்தான் உங்களிடம் கேக்க வேண்டும். எங்கே ரதி
(பி.கு ) ரதியை கேட்டதாக கூறுங்கள் அண்ணா!:D
ஐவரணிப்பக்கம் வாருங்கள்...
பரஞ்சோதி
10-05-2005, 04:10 AM
நாரதர் அடுத்தவர்களின் தலையை தான் உருட்டுவார், தம் தலையை அல்ல.
ஒரு சின்ன க்ளு - பகடை 12.
சரியான விடை : சகுனி
பாராட்டுகள் பரணீ
pradeepkt
10-05-2005, 04:17 AM
சூப்பர் பரணி, கலக்கிட்டீங்க
மன்மதன்
10-05-2005, 04:27 AM
அதை நாங்கள்தான் உங்களிடம் கேக்க வேண்டும். எங்கே ரதி
(பி.கு ) ரதியை கேட்டதாக கூறுங்கள் அண்ணா!:D
கேட்டேன்.. தர மாட்டேங்குறா.. நதி நீர் இணைப்பு மாதிரி.. நீதான் ரதி இணைப்பு நடத்தணும்.. :D :D
அன்புடன்
மன்மதன்
மன்மதன்
10-05-2005, 04:28 AM
ஸ்வேதா,
கேள்வியில் சிறுதிருத்தம் தேவையாய் இருக்கலாம்.
ரதி( கள் )
ஆஹா... முத்து வேணாம்யா.. கிளம்பிட்டாய்ங்க.. :D :D
அன்புடன்
மன்மதன்
gragavan
10-05-2005, 05:03 AM
கேட்டேன்.. தர மாட்டேங்குறா.. நதி நீர் இணைப்பு மாதிரி.. நீதான் ரதி இணைப்பு நடத்தணும்.. :D :D
அன்புடன்
மன்மதன்மம்முதா! ரதி ரதின்னு எல்லாரும் சதி பண்றாங்க. மாட்டிக்கிராத. மாட்டிக்கிட்ட அப்புறம் பொதி ஏத்திருவாங்க.
அன்புடன்,
கோ.இராகவன்
அறிவால் என்னும் அரிவாள்..........
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=100558#post100558
பரஞ்சோதி
10-05-2005, 05:39 AM
மம்முதா! ரதி ரதின்னு எல்லாரும் சதி பண்றாங்க. மாட்டிக்கிராத. மாட்டிக்கிட்ட அப்புறம் பொதி ஏத்திருவாங்க.
அன்புடன்,
கோ.இராகவன்
அறிவால் என்னும் அரிவாள்..........
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=100558#post100558
நம்ம மன்மதனிடம் மதி இருப்பதால், கதி கலங்காமல் விதி, சதி எல்லாம் முறியடிப்பார், ரதி கை பிடித்து, சுதி பாடி நல்ல பதி ஆகிவிடுவார், அண்ணா.
மன்மதன்
10-05-2005, 06:14 AM
ஆஹா.. இந்த லிரிக்ஸுக்கு ஒரு மெட்டு போட்டு குத்து பாட்டே பாடிடலாமே...:D :D
அன்புடன்
மன்மதன்
பரஞ்சோதி
10-05-2005, 06:18 AM
அடுத்த கேள்வி - இவர் யார்?[U]
இவர் சாகா வரம் பெற்றவர் - கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.
pradeepkt
10-05-2005, 06:31 AM
அஜீவன் அண்ணா?
பரஞ்சோதி
10-05-2005, 06:40 AM
அஜீவன் அண்ணா?
விடை: தவறு தம்பி.
அறிஞர்
10-05-2005, 08:01 AM
அடுத்த கேள்வி - இவர் யார்?[U]
இவர் சாகா வரம் பெற்றவர் - கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.
தளத்தில் இருப்பவர்கள் பற்றி கேட்கிறீர்களா...
gragavan
10-05-2005, 08:06 AM
அடுத்த கேள்வி - இவர் யார்?[U]
இவர் சாகா வரம் பெற்றவர் - கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.நம்ம மம்முதன். வேற யாரு?
அன்புடன்,
கோ.இராகவன்
பரஞ்சோதி
10-05-2005, 09:02 AM
தளத்தில் இருப்பவர்கள் பற்றி கேட்கிறீர்களா...
என்ன அறிஞரே! குறும்பு தானே வேண்டாங்கிறது.
தளத்தில் இருப்பவரை கேட்காமல் சந்தைக்கு வந்தைக்கு வந்தவரையா கேட்பேன்.
பரஞ்சோதி
10-05-2005, 09:04 AM
நம்ம மம்முதன். வேற யாரு?
அன்புடன்,
கோ.இராகவன்
நம்ம மன்மதன் இல்லை அண்ணா,
ரொம்ப நுணுக்கமாக சொன்னால் விடை எளிது என்பதால் அவ்வாறு கொடுத்தேன்.
க்ளூ: திருநெல்வேலிக்கே அல்வாவா, இவருக்கே சாகாவரமா?
மன்மதன்
10-05-2005, 09:25 AM
நம்ம மம்முதன். வேற யாரு?
அன்புடன்,
கோ.இராகவன்
அடடே.. நம்ம மம்முதனா.. எப்ப வரம் வாங்கினேன்.. சாதா வரமே கிடைக்கலே.. சாகா வரமாமே.. மாமூ .. அடங்கு.. :D :D
அன்புடன்
மன்மதன்
மன்மதன்
10-05-2005, 09:26 AM
பரஞ்சோதி
அடுத்த கேள்வி - இவர் யார்?[U]
இவர் சாகா வரம் பெற்றவர் - கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.
பாரதி ???
mania
10-05-2005, 09:49 AM
நாரதர் .....????
பரஞ்சோதி
11-05-2005, 08:32 AM
அடுத்த கேள்வி - இவர் யார்?
இவர் சாகா வரம் பெற்றவர் - கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.
சரியான விடை: பேருயீர்
பரஞ்சோதி
11-05-2005, 08:35 AM
அடுத்த கேள்வி - இவர் யார்?
இவரது பெயரை திருப்பி வாசித்தால் ஒரு வினைச்சொல்/கட்டளை சொல் வரும் - கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.
pradeepkt
11-05-2005, 08:44 AM
சிவா!
அண்ணா சரியா
pradeepkt
11-05-2005, 08:44 AM
என்னமோ டூயட் படம் பாத்த நினைவு.
:)
பரஞ்சோதி
11-05-2005, 08:46 AM
சிவா!
அண்ணா சரியா
அருமை தம்பி, என்ன இப்படி கலக்கிட்டீங்க.
இனிமேல் கடுமையாகத் கேட்க வேண்டும்.
pradeepkt
11-05-2005, 08:48 AM
நன்றி அண்ணா!
கடுமையான்னா? "மரியாதையா இதுக்கு விடை சொல்றியா அல்லது எண்ணைச் சட்டியில வறுக்கட்டுமா?" - இப்படியா?
பரஞ்சோதி
11-05-2005, 08:53 AM
நன்றி அண்ணா!
கடுமையான்னா? "மரியாதையா இதுக்கு விடை சொல்றியா அல்லது எண்ணைச் சட்டியில வறுக்கட்டுமா?" - இப்படியா?
தம்பி, ஐவர் அணியில் அறிஞரை தாக்கிய வேகத்தில், இங்கேயும் வந்தீர்களா? :)
gragavan
11-05-2005, 09:46 AM
என்ன விட்டுருங்க. என்ன விட்டுருங்க.......
கடுமை என்ற சொல்லிற்கு கன்னடத்தில் பொருளே வேறு. கடுமை என்றால் குறைவு. மழே கடுமே என்றால் மழை குறைவு. தமிழில் எதிர்மறையான பொருள்.
அதே போல சுமார். சுமார் என்றால் நிறைய என்று கன்னடத்தில் வழக்கும். சுமார் இதே என்றால் நிறைய இருக்கு என்று பொருள். தமிழில் எதிர்மறைப் பொருள்.
அன்புடன்,
கோ.இராகவன்
இட்டலிக்குத் தேங்காய்ச் சட்டினி கிடைத்ததா?
http://www.tamilmantram.com/vb/show...0687#post100687
பரஞ்சோதி
12-05-2005, 04:57 AM
இவர் யார்?
சமீபத்தில் சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்படும் செல்வி தொடரில் இவரது பெயர் அடிக்கடி வரும்? இவர் யார்?
மன்மதன்
12-05-2005, 05:15 AM
இன்னாபா. மகளிர் அணி ஸ்பெஷல் கேள்வியா?? :D :D
அன்புடன்
மன்மதன்
mania
12-05-2005, 05:33 AM
இவர் யார்?
சமீபத்தில் சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்படும் செல்வி தொடரில் இவரது பெயர் அடிக்கடி வரும்? இவர் யார்?
தாமரை.......ஹ.....ஹ....ஹ.... .... ....சரிதானே
மணியா....
thempavani
12-05-2005, 05:38 AM
ஆனா.. பொண்ணுக பெயரைக் கேட்டால் தலை என்னாமாப் பதில் சொல்றார்...
மாமி கொஞ்சம் கவனிங்க..
பரஞ்சோதி
12-05-2005, 05:50 AM
தாமரை.......ஹ.....ஹ....ஹ.... .... ....சரிதானே
மணியா....
சூப்பர் தலை சூப்பர். சரியான பதில்.
அப்போ தினமும் வாக்கிங்க் போய் வந்ததும், டிவி சீரியல்ஸ் தானா.
mania
12-05-2005, 06:00 AM
சூப்பர் தலை சூப்பர். சரியான பதில்.
அப்போ தினமும் வாக்கிங்க் போய் வந்ததும், டிவி சீரியல்ஸ் தானா.
" காலையில் பார்க்கிலே வாக்கிங்....
மாலையில் வீட்டிலே வாட்சிங்...."
(எங்கேயும்...எப்போவும் ஸ்டைலில் படிக்கவும். )...ஹி...ஹி...ஹி..
அன்புடன்
மணியா...:D
மன்மதன்
12-05-2005, 06:11 AM
" காலையில் பார்க்கிலே வாக்கிங்....
மாலையில் வீட்டிலே வாட்சிங்...."
(எங்கேயும்...எப்போவும் ஸ்டைலில் படிக்கவும். )...ஹி...ஹி...ஹி..
அன்புடன்
மணியா...
:D அப்ப ஃபிக்ஸிங் :D :D
அன்புடன்
மன்மதன்
பரஞ்சோதி
12-05-2005, 06:15 AM
:D அப்ப ஃபிக்ஸிங் :D :D
அன்புடன்
மன்மதன்
நல்ல வேளை வீர்சிங் இல்லை.
gragavan
12-05-2005, 07:42 AM
சரி. அடுத்தது நான் போடுறேன்.
இவரை வெள்ளைகாரர் எழுதினார் என்றும் சொல்வார்கள்.
அன்புடன்,
கோ.இராகவன்
baranee
12-05-2005, 08:11 AM
தேம்பாவணி
சரியா ?
பரஞ்சோதி
12-05-2005, 08:25 AM
தேம்பாவணி
சரியா ?
சரியான பதில் தான் பரணீ.
அறிஞர்
12-05-2005, 09:51 AM
வாழ்த்துக்கள் பரணீ...
நீங்க நம்ம தேம்பாவை சொல்லலையே....
மன்மதன்
12-05-2005, 10:14 AM
நம்ம தேம்பாவைத்தான் சொன்னார் அறிஞரே...:D :D
அன்புடன்
மன்மதன்
gragavan
12-05-2005, 11:44 AM
தேம்பாவணி
சரியா ?சரி. சரி. ரொம்பச் சரி.
பரஞ்சோதி
12-05-2005, 07:21 PM
அடுத்தது, இவர் யார் கண்டு பிடியுங்கள்.
இவர் பெயரில் மன்மதனுக்கு மிக மிக பிடித்த ஒன்று ஒளிந்துள்ளது, பதில் சொல்லுங்க நண்பர்களே!
Mathu
12-05-2005, 09:55 PM
அடுத்தது, இவர் யார் கண்டு பிடியுங்கள்.
இவர் பெயரில் மன்மதனுக்கு மிக மிக பிடித்த ஒன்று ஒளிந்துள்ளது, பதில் சொல்லுங்க நண்பர்களே!
ஆஹா பரம்ஸ் இங்க நம்ம தலையும் உருளுதா..... :mad:
மன்மதா நல்லதுக்கில்லைப்பா தலைகூட போட்டி
போடுறது.......!
சுவேதா
12-05-2005, 11:00 PM
இதுவரைக்கும் கணக்கெடுக்கப்பட்ட மதிப்எண்கள்.
1. முதலாவது இடத்தில் :- ப்ரதீப் 08 (வாழ்த்துக்கள் )
2. பரம்ஸ் : - 06
3. பரணீ :- 04
4. மணியா:- 02
5. முத்து :- 02
பொறுத்திருந்து பார்ப்போம் இனி யார் முதல் இடத்தில் வருகிறார்கள் என்பதை.
சுவேதா
12-05-2005, 11:04 PM
இவர்களை கண்டுபிடியுங்கள்
1. இவர்க்கள் இல்லாமல் எந்த நடிகரோ நடிகையோ உயர முடியாது அப் பெயரை கண்டுபிடியுங்கள்.
2. இவர் பெயர் ஒரு கடவுளின் பெயர்.
babu4780
13-05-2005, 03:37 AM
இவர்களை கண்டுபிடியுங்கள்
1. இவர்க்கள் இல்லாமல் எந்த நடிகரோ நடிகையோ உயர முடியாது அப் பெயரை கண்டுபிடியுங்கள்.
2. இவர் பெயர் ஒரு கடவுளின் பெயர்.
1.ரசிகன்?
mania
13-05-2005, 04:29 AM
2 ) பாலாஜி
அன்புடன்
மணியா...
mania
13-05-2005, 04:42 AM
மார்கெட்டுக்கு போய் காய்கறி வாங்கும் போது இவர்கள் (2 பேர்கள் ) ஞாபகம் கண்டிப்பாக வரும்
அன்புடன்
மணியா...
அறிஞர்
13-05-2005, 08:33 AM
மார்கெட்டுக்கு போய் காய்கறி வாங்கும் போது இவர்கள் (2 பேர்கள் ) ஞாபகம் கண்டிப்பாக வரும்
அன்புடன்
மணியா...
ஏன் 2 பேரும் காய்கறி விற்பவர்களா.... ;)
சுவேதா
13-05-2005, 11:48 AM
1.ரசிகன்?
மிகவும் சரியான விடை வாழ்த்துக்கள்.
சுவேதா
13-05-2005, 11:49 AM
2 ) பாலாஜி
அன்புடன்
மணியா...
இவரில்லை அண்ணா!
அறிஞர்
13-05-2005, 02:36 PM
இவரில்லை அண்ணா!
அண்ணா என்று சொல்லக்கூடாது..
தாத்தா என்று சொல்லு.. சரியா... ;)
சுவேதா
13-05-2005, 08:15 PM
அண்ணா என்று சொல்லக்கூடாது..
தாத்தா என்று சொல்லு.. சரியா... ;)
ஹி ஹி.. சரி சரி அப்படியே கூப்பிடுகின்றேன் அண்ணா.
பரஞ்சோதி
13-05-2005, 08:21 PM
2. இவர் பெயர் ஒரு கடவுளின் பெயர். - பாலமுருகன்
பரஞ்சோதி
13-05-2005, 08:28 PM
ஹி ஹி.. சரி சரி அப்படியே கூப்பிடுகின்றேன் அண்ணா.
சகோதரி, அப்போ அறிஞரையும் தாத்தா என்று அழையுங்கள், காரணம் அவர் எப்போவும் எங்க தலைக்கு சரிசமமான அந்தஸ்து கேட்பவர்.
சுவேதா
13-05-2005, 08:58 PM
2. இவர் பெயர் ஒரு கடவுளின் பெயர். - பாலமுருகன்
சரியான பதில் வாழ்த்துக்கள்!
அறிஞர்
14-05-2005, 09:17 AM
சகோதரி, அப்போ அறிஞரையும் தாத்தா என்று அழையுங்கள், காரணம் அவர் எப்போவும் எங்க தலைக்கு சரிசமமான அந்தஸ்து கேட்பவர்.
அடப்பாவமே.... இது என்ன புதுக்கதை..... இந்த கதையை எப்ப உருவாக்கினீங்க.....
மன்மதன்
14-05-2005, 09:26 AM
அடுத்தது, இவர் யார் கண்டு பிடியுங்கள்.
இவர் பெயரில் மன்மதனுக்கு மிக மிக பிடித்த ஒன்று ஒளிந்துள்ளது, பதில் சொல்லுங்க நண்பர்களே!
என்னாப்பா இது ?? எனக்கே தெரியாம.. (ரம்யான்னு யாராவது மெம்பர் இருக்காங்களா :D :D)
அன்புடன்
மன்மதன்
மன்மதன்
14-05-2005, 09:27 AM
இவர்களை கண்டுபிடியுங்கள்
1. இவர்க்கள் இல்லாமல் எந்த நடிகரோ நடிகையோ உயர முடியாது அப் பெயரை கண்டுபிடியுங்கள்.
2. இவர் பெயர் ஒரு கடவுளின் பெயர்.
1. மேக்கப் மேன்.. :D :D
2. பாலமுருகன்..
அன்புடன்
மன்மதன்
மன்மதன்
14-05-2005, 09:29 AM
மார்கெட்டுக்கு போய் காய்கறி வாங்கும் போது இவர்கள் (2 பேர்கள் ) ஞாபகம் கண்டிப்பாக வரும்
அன்புடன்
மணியா...
மைத்து, கவிதா , ஒண்ணு உருளைக்கிழங்கு :D :D, மற்றது முருங்கை...:D
அன்புடன்
மன்மதன்
pradeepkt
14-05-2005, 10:58 AM
என்னாப்பா இது ?? எனக்கே தெரியாம.. (ரம்யான்னு யாராவது மெம்பர் இருக்காங்களா :D :D)
அன்புடன்
மன்மதன்
அப்ப "ரம்"யா இல்லைன்னா பா"ரதி"
என்னா கூத்து இது?
:)
மன்மதன்
14-05-2005, 10:59 AM
அப்ப "ரம்"யா இல்லைன்னா பா"ரதி"
என்னா கூத்து இது?
:)
பார்த்தேன்..ரதிதேன்.. :D
அன்புடன்
மன்மதன்
சுவேதா
14-05-2005, 02:39 PM
என்னாப்பா இது ?? எனக்கே தெரியாம.. (ரம்யான்னு யாராவது மெம்பர் இருக்காங்களா :D :D)
அன்புடன்
மன்மதன்
ஆகா மன்மதன் இது எப்ப தொடக்கம் யாரது ரம்யா சொல்லவே இல்ல பாவம் ரதி பொறுங்க பொறுங்க நான் நல்லா போட்டுக் கொடுக்கிறேன் அக்காட.
பரஞ்சோதி
14-05-2005, 07:49 PM
அப்ப "ரம்"யா இல்லைன்னா பா"ரதி"
என்னா கூத்து இது?
:)
பாரதி என்பது சரியான விடை.
பாராட்டுகள் தம்பி.
பரஞ்சோதி
14-05-2005, 07:51 PM
இவர் யார் கண்டுபிடியுங்கள்?
இவர் பெயரில் இருக்கும் மூன்று எழுத்துகள் ஒரு ஆங்கில மாதத்தின் மூன்று எழுத்துகளில் வரும்?[U]
மன்மதன்
15-05-2005, 04:23 AM
ஜனனி.. ???
மன்மதன்
15-05-2005, 04:28 AM
Humayun ??
அன்புடன்
மன்மதன்
பரஞ்சோதி
15-05-2005, 07:54 AM
இரண்டும் தவறு மன்மதரே!
தமிழ் பெயர் மூன்று எழுத்துகள் வரும்.
மன்மதன்
15-05-2005, 09:03 AM
கேள்வி புர்லேப்பா. க்ளூ கொடுங்க... :D :D
அன்புடன்
மன்மதன்
பிரியன்
15-05-2005, 03:47 PM
பிரியா - PRIYA - aPRIl
சரிதானே பரஞ்சோதி!?
பரஞ்சோதி
15-05-2005, 07:16 PM
பிரியா - PRIYA - aPRIl
சரிதானே பரஞ்சோதி!?
ப்ரியன் அருமையாக சிந்தித்து பதில் சொல்லியிருக்கீங்க, ஆனால் விடை சரியல்ல. மேலும் ஆங்கிலத்திற்கு பதில் தமிழில் உறுப்பினரது பெயரும் (எ.கா.ஜனனி ), மாதத்தின் பெயரும் தமிழில் வரும் (எ.கா. ஜனவரி ) ஆனால் உறுப்பினரது பெயரில் இருக்கும் ஏதாவது மூன்று எழுத்துக்கள் ஒரு மாதத்தின் முதல் மூன்று எழுத்துகளாக வரும்.
mania
16-05-2005, 05:12 AM
இவரில்லை அண்ணா!
ஏம்மா......பாலாஜி ஒரு கடவுளின் பெயர் இல்லையா,....???
அன்புடன்
மணியா...
பரஞ்சோதி
16-05-2005, 05:25 AM
இவர் யார் கண்டுபிடியுங்கள்?
இவர் பெயரில் (தமிழ் ) இருக்கும் ஏதாவது மூன்று எழுத்துகள் ஒரு ஆங்கில மாதத்தின் (ஜனவரி ...) மூன்று எழுத்துகளில் வரும்?
(எ.கா. - ஜனனி, மாதம் - ஜனவரி )
சுவேதா
16-05-2005, 11:06 AM
ஏம்மா......பாலாஜி ஒரு கடவுளின் பெயர் இல்லையா,....???
அன்புடன்
மணியா...
ஆமாம் மனியா தாத்தா:) நீங்கள் கூறியது சரி பாலாஜி என்பது கடவுளின் பெயர்தான். ஆனால் நான் நினைத்தது அவரையல்ல.
pradeepkt
16-05-2005, 11:13 AM
தலை சந்தடி சாக்குல இந்தப் பெண் உங்களை அடிக்கடி தாத்தா தாத்தா என்று கூப்பிடுகிறாள். வேண்டுமானால் பரஞ்சோதி அண்ணாவையும் மன்மதனையும் கண்டனக் கணைகள் தயார் செய்யச் சொல்லட்டுமா?
ஆணையிடுங்கள் அவர்கள் :) என்ன செய்ய வேண்டுமென்று?
mania
16-05-2005, 11:24 AM
ஆமாம் மனியா தாத்தா:) நீங்கள் கூறியது சரி பாலாஜி என்பது கடவுளின் பெயர்தான். ஆனால் நான் நினைத்தது அவரையல்ல.
கேள்விக்கு பதில் சரியா..... மார்க்கை கொடுத்திட்டு போயினே இரு......சரி இப்போ நான் பத்துக்குள்ளே ஒரு நம்பர் நினைச்சிருக்கேன் அது என்ன சொல்லு.....????
" பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு....."!!!!
அன்புடன்
மணியா
mania
16-05-2005, 11:28 AM
தலை சந்தடி சாக்குல இந்தப் பெண் உங்களை அடிக்கடி தாத்தா தாத்தா என்று கூப்பிடுகிறாள். வேண்டுமானால் பரஞ்சோதி அண்ணாவையும் மன்மதனையும் கண்டனக் கணைகள் தயார் செய்யச் சொல்லட்டுமா?
ஆணையிடுங்கள் அவர்கள் :) என்ன செய்ய வேண்டுமென்று?
:D போனால் போகட்டும்....ஆசை படுகிறாள்... நேரில் பார்க்கும் வரை தானே.....அவள் ஏற்கனவே தமிழ் என்ற பேரில் கன்னட கணைகள் தானே வழங்கி வருகிறாள்....!!!!!!!
அன்புடன்
மணியா
சுவேதா
16-05-2005, 11:36 AM
தலை சந்தடி சாக்குல இந்தப் பெண் உங்களை அடிக்கடி தாத்தா தாத்தா என்று கூப்பிடுகிறாள். வேண்டுமானால் பரஞ்சோதி அண்ணாவையும் மன்மதனையும் கண்டனக் கணைகள் தயார் செய்யச் சொல்லட்டுமா?
ஆணையிடுங்கள் அவர்கள் :) என்ன செய்ய வேண்டுமென்று?
ஆகா சானைத் தலை சேனைத் தலை எல்லாம் கிளம்பீட்டாங்க.
அது சரி அதென்ன சந்தடி சாக்குல என்றால் என்ன மற்றது கண்டனக் கணைகள் என்றால் என்ன கொஞ்சம் கூறுங்களேன்.
சுவேதா
16-05-2005, 11:41 AM
:D போனால் போகட்டும்....ஆசை படுகிறாள்... நேரில் பார்க்கும் வரை தானே.....அவள் ஏற்கனவே தமிழ் என்ற பேரில் கன்னட கணைகள் தானே வழங்கி வருகிறாள்....!!!!!!!
அன்புடன்
மணியா
ஆகா "தாத்தா" நேரில் பார்க்கும் வரை தானே.....அவள் ஏற்கனவே தமிழ் என்ற பேரில் கன்னட கணைகள் தானே வழங்கி வருகிறாள்....!!!!!!! நீங்கள் இப்படி கூறிய படியால் இனிமேல் தாத்தா என்றுதான் கூப்பிடுவேன்:D
தாத்தா....தாத்தா :D
pradeepkt
16-05-2005, 12:00 PM
ஆகா "தாத்தா" நேரில் பார்க்கும் வரை தானே.....அவள் ஏற்கனவே தமிழ் என்ற பேரில் கன்னட கணைகள் தானே வழங்கி வருகிறாள்....!!!!!!! நீங்கள் இப்படி கூறிய படியால் இனிமேல் தாத்தா என்றுதான் கூப்பிடுவேன்:D
தாத்தா....தாத்தா :D
ஆ... என் ரத்தம் கொதிக்கிறது.
அப்ப நீங்க சுவேதாவை சுவேதாத்தா என்று கூப்பிடுங்கள்
ஆத்தா... ஆத்தா...:D
அறிஞர்
17-05-2005, 02:52 AM
ஆகா "தாத்தா" நேரில் பார்க்கும் வரை தானே.....அவள் ஏற்கனவே தமிழ் என்ற பேரில் கன்னட கணைகள் தானே வழங்கி வருகிறாள்....!!!!!!! நீங்கள் இப்படி கூறிய படியால் இனிமேல் தாத்தா என்றுதான் கூப்பிடுவேன்
தாத்தா....தாத்தா :D
;) :D :cool:
mania
17-05-2005, 04:13 AM
;) :D :cool:
மனுஷனுக்கு வர சந்தோஷத்தை பாருங்களேன்.....
அன்புடன்
மணியா
mania
17-05-2005, 04:22 AM
ஆ... என் ரத்தம் கொதிக்கிறது.
அப்ப நீங்க சுவேதாவை சுவேதாத்தா என்று கூப்பிடுங்கள்
ஆத்தா... ஆத்தா...:D
:D :D ;)
மன்மதன்
17-05-2005, 08:19 AM
கேள்விக்கு பதில் சரியா..... மார்க்கை கொடுத்திட்டு போயினே இரு......சரி இப்போ நான் பத்துக்குள்ளே ஒரு நம்பர் நினைச்சிருக்கேன் அது என்ன சொல்லு.....????
" பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு....."!!!!
அன்புடன்
மணியா
ஆஹா.. இந்த கமலவாதாரம் நல்லா இருக்கு.. சிம்ரன் ஆரு?? :D :D
அன்புடன்
மன்மதன்
pradeepkt
17-05-2005, 08:58 AM
மன்மதன் என்ன சொல்றீங்க? ஒண்ணும் புரியலை. தலை அப்படி என்ன சொன்னாரு, கமலா சிம்ரன்னு நீங்க நெனச்ச பேரெல்லாம் தட்டி விடுறீங்க?
மன்மதன்
17-05-2005, 09:12 AM
ஆஹா.. கிளப்பி விடாதீங்கய்யா. தலைக்கு புரியும்.. :D :D
அன்புடன்
மன்மதன்
pradeepkt
17-05-2005, 09:14 AM
ஆஹா.. கிளப்பி விடாதீங்கய்யா. தலைக்கு புரியும்.. :D :D
அன்புடன்
மன்மதன்
அவருக்குப் புரியும். எனக்கு?
நைஸா ஒரு தனிமடல் தட்டி விடுங்க. ;)
mania
17-05-2005, 09:20 AM
அவருக்குப் புரியும். எனக்கு?
நைஸா ஒரு தனிமடல் தட்டி விடுங்க. ;)
:rolleyes: மறக்காம எனக்கும் அந்த தனிமடலை தனியா அனுப்பி வை...ஹி...ஹி...ஹி...
அன்புடன்
மணியா ( அப்பாவி )....:D
மன்மதன்
17-05-2005, 09:24 AM
அப்ப அது தனி மடல் இல்லை.. தண்ணி மடல்.. :D :D
அன்புடன்
மன்மதன்
பரஞ்சோதி
17-05-2005, 07:39 PM
இவர் யார் கண்டுபிடியுங்கள்?
இவர் பெயரில் (தமிழ் ) இருக்கும் ஏதாவது மூன்று எழுத்துகள் ஒரு ஆங்கில மாதத்தின் (ஜனவரி ...) மூன்று எழுத்துகளில் வரும்?
(எ.கா. - ஜனனி, மாதம் - ஜனவரி )
பரஞ்சோதி
18-05-2005, 05:55 AM
தம்பி பிரதீப் உன்னாலுமா விடை காண முடியலை?
pradeepkt
18-05-2005, 05:59 AM
அண்ணா, எனக்கு இங்க மெம்பர் லிஸ்டில் பாதி படம் படமாத்தான் வருது. அதை வெட்டி இன்னொரு இடத்தில் ஒட்டிப் பாக்குறதில பாதி உசுரு போகுது.
இருங்க இப்பவே பாத்து சொல்லுறேன்.
mania
18-05-2005, 05:59 AM
மார்கெட்டுக்கு போய் காய்கறி வாங்கும் போது இவர்கள் (2 பேர்கள் ) ஞாபகம் கண்டிப்பாக வரும்
அன்புடன்
மணியா...
இவ்வளவு சீக்கிரமே மக்கள் இவர்களை மறந்து விட்டார்களா.....!!!!????:rolleyes:
அன்புடன்
மணியா...
mania
18-05-2005, 06:03 AM
தம்பி பிரதீப் உன்னாலுமா விடை காண முடியலை?
உ - - ல் + -டி -ம் + -ம்- ....
அன்புடன்
மணியா.....:D
pradeepkt
18-05-2005, 06:05 AM
உ - - ல் + -டி -ம் + -ம்- ....
அன்புடன்
மணியா.....:D
ஆரம்பிச்சிட்டீங்களா?
என்ன ஒரு தன்னம்பிக்கை வார்த்தைகள்.
அதில இந்த + வேற போட்டு நக்கல். உங்களால் மட்டும்தான் முடியும்!
gragavan
18-05-2005, 06:06 AM
உன்னால் முடியும் தம்பி
pradeepkt
18-05-2005, 06:13 AM
நீங்க வேற ஐயா. இது வேற திரி.
தலை என்னை நக்கல் அடிச்சிட்டு இருக்காரு.
mania
18-05-2005, 06:13 AM
ஆரம்பிச்சிட்டீங்களா?
என்ன ஒரு தன்னம்பிக்கை வார்த்தைகள்.
அதில இந்த + வேற போட்டு நக்கல். உங்களால் மட்டும்தான் முடியும்!
உ-க-ல்+மு-யு-+அ-ணா............!!!!ஹி.....ஹி.....ஹி....
அன்புடன்
மணியா...
pradeepkt
18-05-2005, 06:16 AM
உ-க-ல்+மு-யு-+அ-ணா............!!!!ஹி.....ஹி.....ஹி....
அன்புடன்
மணியா...
:) :) :)
mania
18-05-2005, 06:17 AM
அண்ணா, எனக்கு இங்க மெம்பர் லிஸ்டில் பாதி படம் படமாத்தான் வருது. அதை வெட்டி இன்னொரு இடத்தில் ஒட்டிப் பாக்குறதில பாதி உசுரு போகுது.
இருங்க இப்பவே பாத்து சொல்லுறேன்.
ஆபீஸிலே நிறைய வேலையோ....:rolleyes: ????? வெட்டி.....ஒட்டி.....பாவம்......
அன்புடன்
மணியா....:D
mania
18-05-2005, 06:23 AM
மூவேந்தர்களில் ஒருவரையும் , பாட்டுக்கு ஒரு புலவன் என்ற பேர் பெற்றவரையும் இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் சந்திக்க இருக்கிறேன்.......எங்கே கண்டுபிடியுங்கள்....!!!!:rolleyes:
அன்புடன்
மணியா....:D
பரஞ்சோதி
18-05-2005, 06:41 AM
மூவேந்தர்களில் ஒருவரையும் , பாட்டுக்கு ஒரு புலவன் என்ற பேர் பெற்றவரையும் இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் சந்திக்க இருக்கிறேன்.......எங்கே கண்டுபிடியுங்கள்....!!!!:rolleyes:
அன்புடன்
மணியா....:D
சம்பந்தி சேரன், அண்ணா பாரதி.
கலக்குங்க தலை.
mania
18-05-2005, 06:47 AM
சம்பந்தி சேரன், அண்ணா பாரதி.
கலக்குங்க தலை.
:rolleyes: :rolleyes: நேரம் சரியாயில்லையே கலக்க..........??????
அன்புடன்
மணியா......:D
பரஞ்சோதி
18-05-2005, 06:47 AM
இவர் யார் கண்டுபிடியுங்கள்?
இவர் பெயரில் (தமிழ் ) இருக்கும் ஏதாவது மூன்று எழுத்துகள் ஒரு ஆங்கில மாதத்தின் (ஜனவரி ...) மூன்று எழுத்துகளில் வரும்?
(எ.கா. - ஜனனி, மாதம் - ஜனவரி )
யாருமே, அதுவும் தம்பி பிரதீப் கூட கண்டுபிடிக்க முடியலை என்று நினைக்கும் போது பெருமையாக (என்னைப் பற்றி :cool: ) இருக்கிறது.
விடை இதோ: அட நம்ம தம்பி பிரதீப் தான்.
எப்படி தெரியுமா? :confused: பி ர தீ ப் - பிப்ரவரி
இவ்வளவு எளிமையாக கொடுத்தும் விடை சொல்லவில்லை என்றால் நான் கேள்வியே கேட்கமாட்டேன், ஆமாம் (கோபத்தோடு :eek: )
மன்மதன்
18-05-2005, 07:00 AM
யாருமே, அதுவும் தம்பி பிரதீப் கூட கண்டுபிடிக்க முடியலை என்று நினைக்கும் போது பெருமையாக (என்னைப் பற்றி ) இருக்கிறது.
விடை இதோ: அட நம்ம தம்பி பிரதீப் தான்.
எப்படி தெரியுமா? பி ர தீ ப் - பிப்ரவரி
இவ்வளவு எளிமையாக கொடுத்தும் விடை சொல்லவில்லை என்றால் நான் கேள்வியே கேட்கமாட்டேன், ஆமாம் (கோபத்தோடு )
அடடே .. இவர்தானா அவர்.. ஸ்வேதா சொன்னதிலிருந்து ப்ரதீப் அல்லது ப்ராதீப்தான் நியாபகத்தில் இருக்கிறது.. :D :D
அன்புடன்
மன்மதன்
pradeepkt
18-05-2005, 07:16 AM
சொல்லாம இருக்கிறதுக்கு ஒரு சாக்கு வேற.
அண்ணா நான் இதை இப்படி யோசிக்கவேயில்லயே!
என்னமோ போங்க.
பரஞ்சோதி
18-05-2005, 07:23 AM
நானும் யாருமே தம்பி பெயரை கேட்கவில்லையே, பாவம் வருத்தப்படுவார் என்று கேட்டால், இப்படியா?
pradeepkt
18-05-2005, 07:28 AM
என்னண்ணா இது மாதிரி சுலபமாக் கேட்டா எப்படி.
நான் கஷ்டமா குறிப்பு கொடுக்கிறேன் பாருங்க
மன்றத்தில் ஒரு அறிவொளி, நல்லவன், வல்லவன் பெயர் பி என்ற எழுத்தில் ஆரம்பித்து ப் என்ற எழுத்தில் முடிந்து நடுவில் ரதீ என்று வரும்.
இப்படிக் கொடுத்தா மக்கள் கண்டுபிடிப்பாங்க. அது சரி ஆவாளின்னு ராகவன் சொன்னதுக்கு அர்த்தம் இப்ப என்னைக் கேட்காதீங்க.
மன்மதன்
18-05-2005, 07:31 AM
சரி.. அடுத்த புதிர் போடு நண்பா.. நீதான் ரொம்ப கஷ்டமா கொடுக்கிறே..
அன்புடன்
மன்மதன்
பரஞ்சோதி
18-05-2005, 07:40 AM
இவர் யார் கண்டுபிடியுங்கள்?
இவர் பெயரில் ஒரு எழுத்தை மாற்ற வேண்டும், ஒரு எழுத்தை இடம் மாற்ற வேண்டும், இராமாயண புகழ் பெற்ற கதாபாத்திரம் கிடைக்கும்.
pradeepkt
18-05-2005, 07:40 AM
இவர் யார் கண்டுபிடியுங்கள்!
திருப்பூர்க்காரர் தென்பாண்டி நாட்டுக்கு எப்போது வந்தார்?
மன்மதன்
18-05-2005, 07:42 AM
இளந்தமிழ் செல்வன்.. ???
அன்புடன்
மன்மதன்
pradeepkt
18-05-2005, 07:44 AM
இளந்தமிழ் செல்வன்.. ???
அன்புடன்
மன்மதன்
இது எந்தக் கேள்விக்கு அப்பு விடை?
என்னோட கேள்விக்குன்னா தப்பு!
அண்ணாவோட கேள்விக்குன்னா தெரியாது!
மன்மதன்
18-05-2005, 07:53 AM
இவர் யார் கண்டுபிடியுங்கள்?
இவர் பெயரில் ஒரு எழுத்தை மாற்ற வேண்டும், ஒரு எழுத்தை இடம் மாற்ற வேண்டும், இராமாயண புகழ் பெற்ற கதாபாத்திரம் கிடைக்கும்.
ஒரு எழுத்தை நீக்க வேண்டுமா??
பரஞ்சோதி
18-05-2005, 07:58 AM
ஒரு எழுத்தை மாற்ற வேண்டும், அதாவது ஒரு எழுத்தை நீக்கி, அதற்கு பதிலாக வேறு எழுத்தை சேர்க்க வேண்டும்.
எ.கா. மன்மதன் - மன்மடன் (த-க்கு பதில் ட );)
மன்மதன்
18-05-2005, 08:08 AM
சகுனி.. ச-வை நீக்கி. கு-வை கூ ஆக்கி.. கூனி ?
அன்புடன்
மன்மதன்
பரஞ்சோதி
18-05-2005, 08:12 AM
நண்பா எழுத்துக்களின் எண்ணிக்கை மாறவே மாறாது.
babu4780
18-05-2005, 08:20 AM
இவர் யார் கண்டுபிடியுங்கள்!
திருப்பூர்க்காரர் தென்பாண்டி நாட்டுக்கு எப்போது வந்தார்?
ஆ என்னதிது !!!
மன்மதன்
18-05-2005, 08:32 AM
நண்பா எழுத்துக்களின் எண்ணிக்கை மாறவே மாறாது.
இராகவன்
இராவணன் :D :D
அய்ய்ய்.. கண்டு பிடிச்சிட்டேன்.. இராவணனை.. இல்லை.. இல்லை.. இராகவனை.. :D :D
அன்புடன்
மன்மதன்
karikaalan
18-05-2005, 08:36 AM
மன்மதன்ஜி, அருமை. வாழ்த்துக்கள்.
===கரிகாலன்
karikaalan
18-05-2005, 08:38 AM
திருவாதவூர்தான் திருப்பூராகியதோ? அவ்வாறென்றால் விடை -- மாணிக்கவாசகர்.
===கரிகாலன்
gragavan
18-05-2005, 08:41 AM
இராகவன்
இராவணன் :D :D
அய்ய்ய்.. கண்டு பிடிச்சிட்டேன்.. இராவணனை.. இல்லை.. இல்லை.. இராகவனை.. :D :D
அன்புடன்
மன்மதன்அட எம்பேரு. கதைல கதாநாயகன் பேரும் எதிர்நாயகன் பேருக்கும் எவ்வளவு ஒத்தும. அடடா!
pradeepkt
18-05-2005, 08:42 AM
ஒரு எழுத்தை மாற்ற வேண்டும், அதாவது ஒரு எழுத்தை நீக்கி, அதற்கு பதிலாக வேறு எழுத்தை சேர்க்க வேண்டும்.
எ.கா. மன்மதன் - மன்மடன் (த-க்கு பதில் ட );)
அண்ணா உங்க கோபத்தை இப்படியாக் காட்டுறது :)
ஒரே சிரிப்புத்தேன் போங்க
pradeepkt
18-05-2005, 08:44 AM
திருவாதவூர்தான் திருப்பூராகியதோ? அவ்வாறென்றால் விடை -- மாணிக்கவாசகர்.
===கரிகாலன்
என்ன ஒரு சிந்தனை. ஆனால் கரிகாலன், மாணிக்கவாசகர் என்று ஒரு உறுப்பினர் இருக்கிறாரா என்ன? நான் நினைத்தது அவரில்லை.
இல்லை. திருப்பூரென்றால் நினைவுக்கு வருபவரைத் தென்பாண்டித் தலைநகருடன் பொருத்தினால் வருபவர் இவர்
gragavan
18-05-2005, 08:45 AM
திருவாதவூர்தான் திருப்பூராகியதோ? அவ்வாறென்றால் விடை -- மாணிக்கவாசகர்.
===கரிகாலன்இல்லையே! திருவாதவூர் இன்னைக்கும் இருக்கு. அதே பேரோட. மதுரைக்குப் பக்கத்துல. திருப்பூர் வேற திருவாதவூர் வேற.
pradeepkt
18-05-2005, 08:47 AM
இல்லையே! திருவாதவூர் இன்னைக்கும் இருக்கு. அதே பேரோட. மதுரைக்குப் பக்கத்துல. திருப்பூர் வேற திருவாதவூர் வேற.
சரி.
ஆனால் தப்பித்தவறி நான் ஒரு கேள்வி கேட்டிருக்கேன்.
உங்களைக் கெஞ்சிக் கேக்குறேன்... மரியாதயாச் சொல்லிருங்க.
babu4780
18-05-2005, 09:00 AM
என்ன ஒரு சிந்தனை. ஆனால் கரிகாலன், மாணிக்கவாசகர் என்று ஒரு உறுப்பினர் இருக்கிறாரா என்ன? நான் நினைத்தது அவரில்லை.
இல்லை. திருப்பூரென்றால் நினைவுக்கு வருபவரைத் தென்பாண்டித் தலைநகருடன் பொருத்தினால் வருபவர் இவர்
குமரன் + மதுரை ??
மன்மதன்
18-05-2005, 09:01 AM
மதுரைக்குமரன்.. அதே.. அதெ..
babu4780
18-05-2005, 09:02 AM
என்ன ஒரு சிந்தனை. ஆனால் கரிகாலன், மாணிக்கவாசகர் என்று ஒரு உறுப்பினர் இருக்கிறாரா என்ன? நான் நினைத்தது அவரில்லை.
இல்லை. திருப்பூரென்றால் நினைவுக்கு வருபவரைத் தென்பாண்டித் தலைநகருடன் பொருத்தினால் வருபவர் இவர்
மருது ??
பரஞ்சோதி
18-05-2005, 09:10 AM
இராகவன்
இராவணன் :D :D
அய்ய்ய்.. கண்டு பிடிச்சிட்டேன்.. இராவணனை.. இல்லை.. இல்லை.. இராகவனை.. :D :D
அன்புடன்
மன்மதன்
அருமை நண்பா, அருமையாக கண்டுபிடித்து விட்டாய். என்ன இராகவன் அண்ணா கண்ணில் படாமல் நான் தப்பிக்க வேண்டும்.
மன்மதன்
18-05-2005, 09:13 AM
அதான் பார்த்து விட்டு, கதாநாயகன் என்று அடைமொழி வேறு கொடுத்திட்டாரே.. :D :D
அன்புடன்
மன்மதன்
பரஞ்சோதி
18-05-2005, 09:13 AM
அண்ணா உங்க கோபத்தை இப்படியாக் காட்டுறது :)
ஒரே சிரிப்புத்தேன் போங்க
தம்பி நான் ட-வை கொஞ்சம் மாற்றி போட்டிருந்தால், மன்மதன் என்னை உண்டு இல்லை என்று ஆக்கியிருப்பார்.
pradeepkt
18-05-2005, 09:13 AM
மதுரைக்குமரன்.. அதே.. அதெ..
ஆமா ஆமா.. குறிப்பு கொடுத்தாலும் விடை கொடுத்ததாலே மன்மதனுக்கு இந்த தடவை புள்ளி வழங்கப் படுகிறது. (புள்ளி ராஜா :) )
ஸ்கோரர் சுவேதா! இதைக் கணக்கில வச்சிக்கம்மா!
பரஞ்சோதி
18-05-2005, 09:22 AM
ஆமா ஆமா.. குறிப்பு கொடுத்தாலும் விடை கொடுத்ததாலே மன்மதனுக்கு இந்த தடவை புள்ளி வழங்கப் படுகிறது. (புள்ளி ராஜா :) )
ஸ்கோரர் சுவேதா! இதைக் கணக்கில வச்சிக்கம்மா!
உண்மையான புள்ளி ராஜா, மன்னிக்கவும் விடை சொன்னவர் நம்ம பெரி/பாபு தான். அவருக்கு தான் புள்ளி கொடுக்க வேண்டும்.
pradeepkt
18-05-2005, 09:28 AM
உண்மையான புள்ளி ராஜா, மன்னிக்கவும் விடை சொன்னவர் நம்ம பெரி/பாபு தான். அவருக்கு தான் புள்ளி கொடுக்க வேண்டும்.
அண்ணா விடையைப் பெரி நெருங்கி இருந்தாலும் சரியாகச் சொன்னவர் மன்மதன். மேலும் பெரியின் அடுத்த பதிவைப் பாருங்கள். "மருது" என்று கூறி இருக்கிறான். எனவே நாட்டாமை... தீர்ப்ப மாத்துங்க.
பரஞ்சோதி
18-05-2005, 09:31 AM
அண்ணா விடையைப் பெரி நெருங்கி இருந்தாலும் சரியாகச் சொன்னவர் மன்மதன். மேலும் பெரியின் அடுத்த பதிவைப் பாருங்கள். "மருது" என்று கூறி இருக்கிறான். எனவே நாட்டாமை... தீர்ப்ப மாத்துங்க.
அது அவரது பெயரை சொல்லியிருக்கிறார்.
பெரி-ய மருது.
ஆமாம் தீர்ப்பு சொன்னா தானே மாத்துறதுக்கு.
babu4780
18-05-2005, 10:06 AM
அண்ணா விடையைப் பெரி நெருங்கி இருந்தாலும் சரியாகச் சொன்னவர் மன்மதன். மேலும் பெரியின் அடுத்த பதிவைப் பாருங்கள். "மருது" என்று கூறி இருக்கிறான். எனவே நாட்டாமை... தீர்ப்ப மாத்துங்க.
சரிப்பா எதுக்குப்பா தீர்ப்பையெல்லாம் மாத்திக்கிட்டு.. 50 - 50 குடுங்க...
babu4780
18-05-2005, 10:08 AM
அது அவரது பெயரை சொல்லியிருக்கிறார்.
பெரி-ய மருது.
ஆமாம் தீர்ப்பு சொன்னா தானே மாத்துறதுக்கு.
இன்னும் தீர்ப்பே சொல்லலடா வெண்ண னு டீசன்டா திட்டுங்க பரம்ஸ்...
(ஒருமைக்கு மன்னிக்கவும்.).
mania
18-05-2005, 11:28 AM
சரிப்பா எதுக்குப்பா தீர்ப்பையெல்லாம் மாத்திக்கிட்டு.. 50 - 50 குடுங்க...
ரெண்டும் ஒரே ஸ்டான்ட்ல இருக்கிற ஆட்டொக்கள் போல...ஹி....ஹி...ஹி...
அன்புடன்
மணியா... :rolleyes:
மன்மதன்
18-05-2005, 11:32 AM
ரெண்டும் ஒரே ஸ்டான்ட்ல இருக்கிற ஆட்டொக்கள் போல...ஹி....ஹி...ஹி...
அன்புடன்
மணியா... :rolleyes:
எதுக்கு இப்போ ஆட்டோவை நியாபகப்படுத்திகிட்டு.. :D ;)
அன்புடன்
ஆட்டோ மன்மதன்