puppy
26-04-2005, 08:25 AM
பார்வை தெரியாத ஒருவனை அவனுடைய நாய் வழி நடத்தி சென்று கொண்டு இருந்தது.ஒரு ரோட்டில் திடிரென்று அது செல்ல உடனே அவனும்
செல்ல அங்கே எல்லா கார்களும் வண்டிகளும் அவர்கள் மேல் இடிக்காம்ல் இருக்க பிரேக் பிடித்து நிற்க ஆரம்பித்து விட்டனர்.
அந்த பக்கம் போனவுடன் உடனே இவன் அந்த நாய்க்கு ஒரு பிஸ்கட் கொடுக்க அதை பார்த்த காரில் இருந்த ஒருவன் இந்நேரம் உன்னை கொன்னு போட்டு இருக்கும் இந்த நாய், அதுக்கு ஏன் பிஸ்கெட்
கொடுக்கிறே என்றான்.
உடனே அவன் தலை எங்கு இருக்குன்னு தெரிந்தா பின்னாடி எட்டி
உதைக்கலாம் இல்லையா..அதுக்கு தான் என்றான்!!!!!!!!!!
செல்ல அங்கே எல்லா கார்களும் வண்டிகளும் அவர்கள் மேல் இடிக்காம்ல் இருக்க பிரேக் பிடித்து நிற்க ஆரம்பித்து விட்டனர்.
அந்த பக்கம் போனவுடன் உடனே இவன் அந்த நாய்க்கு ஒரு பிஸ்கட் கொடுக்க அதை பார்த்த காரில் இருந்த ஒருவன் இந்நேரம் உன்னை கொன்னு போட்டு இருக்கும் இந்த நாய், அதுக்கு ஏன் பிஸ்கெட்
கொடுக்கிறே என்றான்.
உடனே அவன் தலை எங்கு இருக்குன்னு தெரிந்தா பின்னாடி எட்டி
உதைக்கலாம் இல்லையா..அதுக்கு தான் என்றான்!!!!!!!!!!