சுவேதா
20-04-2005, 12:38 AM
உறக்கமின்றி தவிக்கிறேன்!
உன்னைக் கண்ட நாள் முதல்
எனக்கு உறக்கமில்லை!
உன்னைக் காதலிக்க தொடங்கிய நாள் முதல்
எனக்கு பசிக்கவில்லை!
உன்னை நினைக்கும் போதெல்லாம்
என்னையே மறந்து போகின்றேன்!
உன்னை பார்த்த போது நான்
புதிதாய் பிறந்தது போல் ஒரு பிரம்மை
புதிய உலகம், புதிய உறவு,
புதிய நினனவுகள், புதிய கற்பனை
இவற்றை எல்லாம் தந்த நீ
எதற்காக உன் இதயத்தில்
இடம் ஒன்று தரமறுக்கின்றாய்???
உன்னைக் கண்ட நாள் முதல்
எனக்கு உறக்கமில்லை!
உன்னைக் காதலிக்க தொடங்கிய நாள் முதல்
எனக்கு பசிக்கவில்லை!
உன்னை நினைக்கும் போதெல்லாம்
என்னையே மறந்து போகின்றேன்!
உன்னை பார்த்த போது நான்
புதிதாய் பிறந்தது போல் ஒரு பிரம்மை
புதிய உலகம், புதிய உறவு,
புதிய நினனவுகள், புதிய கற்பனை
இவற்றை எல்லாம் தந்த நீ
எதற்காக உன் இதயத்தில்
இடம் ஒன்று தரமறுக்கின்றாய்???