சுவேதா
20-04-2005, 12:27 AM
படைத்துவிட்டானே இப்படி.
பூவின் இதழ்களாலே உன்னைப் படைத்தான்!
பூவின் மகரத மணியை உனது கண்கலாக்கினான்!
செவ்விதழ் கொண்டு உனது உதட்டை படைத்தான்!
மின்னலைப் போல் உனது பார்வையைப் படைத்தான்!
குயிலைப் போல் உனது குரலை படைத்தான்!
இத்தனையும் படைத்தவன் என்னன வண்டு போல்
படைத்து உன்னை சுற்ற வைத்து விட்டானேயடி!
பூவின் இதழ்களாலே உன்னைப் படைத்தான்!
பூவின் மகரத மணியை உனது கண்கலாக்கினான்!
செவ்விதழ் கொண்டு உனது உதட்டை படைத்தான்!
மின்னலைப் போல் உனது பார்வையைப் படைத்தான்!
குயிலைப் போல் உனது குரலை படைத்தான்!
இத்தனையும் படைத்தவன் என்னன வண்டு போல்
படைத்து உன்னை சுற்ற வைத்து விட்டானேயடி!