PDA

View Full Version : படைத்துவிட்டானே இப்படி.



சுவேதா
20-04-2005, 12:27 AM
படைத்துவிட்டானே இப்படி.


பூவின் இதழ்களாலே உன்னைப் படைத்தான்!
பூவின் மகரத மணியை உனது கண்கலாக்கினான்!
செவ்விதழ் கொண்டு உனது உதட்டை படைத்தான்!
மின்னலைப் போல் உனது பார்வையைப் படைத்தான்!
குயிலைப் போல் உனது குரலை படைத்தான்!
இத்தனையும் படைத்தவன் என்னன வண்டு போல்
படைத்து உன்னை சுற்ற வைத்து விட்டானேயடி!

பரஞ்சோதி
20-04-2005, 04:12 AM
இத்தனை வளங்களையும் அடைய வேண்டும் என்றால் சும்மாவா?

வண்டு என்ன பேயாக கூட அலையலாம்.

Iniyan
21-04-2005, 07:02 PM
பூவில் தேனருந்தும் வண்டாய் பிறக்க ஏன் அலுத்துப் கொள்ள வேண்டும்?

சுவேதா
21-04-2005, 11:58 PM
பூவில் தேனருந்தும் வண்டாய் பிறக்க ஏன் அலுத்துப் கொள்ள வேண்டும்?


இனியன் அண்ணா!
பூவில் தேனருந்தாலும் அதை எடுப்பது என்றால் சுலபமா என்ன??

சுவேதா
22-04-2005, 12:00 AM
இத்தனை வளங்களையும் அடைய வேண்டும் என்றால் சும்மாவா?

வண்டு என்ன பேயாக கூட அலையலாம்.


ம்..ம். அலைந்தாலும் அலைவார்கள்.