PDA

View Full Version : காலமெல்லாம் காத்திருப்பேன்!



சுவேதா
20-04-2005, 12:15 AM
காலமெல்லாம் காத்திருப்பேன்
உன் நினனவுடன்!


தேவதையைப் போல் வந்தவளே!
சந்தண மணம் கொண்டவளே!
கண்டவுடன் ஒடி மறைந்தவளே!
நெருங்கியவுடன் நாணத்தில் நனைந்தவளே!
என் காதலை கூறியதும் ஏற்காமல் மறுத்தவளே!
உன் காதலை வெளிக்காட்டாது மனதில்
போட்டு மறைத்தவளே!
பின் தயங்கி தயங்கி காதலை கூறியவளே!
நான் தாடியுடன் ஏங்குகின்றேன் உன் பிரிவை
தாங்காது. எனது சோகம் உனக்குப் புரிகிறதா.
இல்லை புரிந்தும் புரியாதுபோல் நடிக்கிறியா??

Iniyan
21-04-2005, 07:05 PM
புரிந்தும் புரியாமல்
தெரிந்தும் தெரியாமல்
ஏங்குவது தான் காதலின் விதி போலும்

சுவேதா
22-04-2005, 11:28 AM
புரிந்தும் புரியாமல்
தெரிந்தும் தெரியாமல்
ஏங்குவது தான் காதலின் விதி போலும்

ஏங்குவதா இல்லை நடிப்பா??

அறிஞர்
05-05-2005, 03:46 AM
ஏங்குவதா இல்லை நடிப்பா??

நடிப்பென்ற ஒன்று உண்மையான காதலில் இல்லையே....

உமாமீனா
15-02-2011, 05:15 AM
புரிந்தும் புரியாமல்
தெரிந்தும் தெரியாமல்
ஏங்குவது தான் காதலின் விதி போலும்

கட்டையில் போகிறவரையில் என்றும் சேர்த்து இருக்கணும் தோழரே