PDA

View Full Version : காதலின் காயங்கள்



சுவேதா
17-04-2005, 01:22 AM
ஏய் பெண்னே உன் இதயம் என்ன பச்சோந்தியா?
உன் மனம் என்ன மரம் விட்டு மரம் தாவும் குரங்கா?
நேற்றுவரை நானும் நீயும் கைகோர்த்து திரிந்தோம்
ஒரு கப்பில் இரண்டு பேரும் ஐஸ்கீறீம் குடித்தோம்
ஒரு தட்டில் இரண்டு பேரும் பகிர்ந்து கொண்டொம்
அப்போதெல்லாம் தேனாக இருந்த என் எச்சில் சாப்பாடு இப்போது மட்டும் ஏன் விஷமானது?

நேற்றுவரை என் தோலிலே சாய்ந்து
அன்பை பகிர்ந்து கொண்டாய்
என் மடியிலே படுத்துறக்ங்கினாய்
நம்மை பற்றி கனவு கண்டாய்
பணத்தை விட பாசம் தான் பெரிதென்று
என் பணத்தையெல்லாம் செலவு செய்தாய்
அப்போதெல்லாம் உனக்கு காதலனாக தெரிஞ்ச
நான் இப்போ கொலைகாரனா தெரிவதேன்.

ஓ...என்னிடம் தான் இப்போ பணம் இல்லையே
பணமில்லாதவன் பிணம் என்று நினைத்து தானே
என்னை மறந்திடு என்று கூறிவிட்டு பக்கத்து வீட்டு
கோடீஸ்வரனோடு காரிலே சென்றாய்

ம்...ம்...இன்னும் எத்தனை கோடீஸ்வரனை பிணமாக்க
திட்டம் போட்டிருக்கிறாய் ஐய்யோ..... பாவம்
ம்.. இப்ப புரிகிறதா நான் ஏன் உன்னை பச்சோந்தியென்றும்
மரம் விட்டு மரம் தாவும் குரகென்றும் வர்நித்தேனென்று
ம்... புரிஞ்சிருக்கும் நீ தானே புத்திசாலியாச்சே......
இனியாவது பெண்ணாய் இருக்க முய்ற்சி செய்!