rajeshkrv
24-12-2004, 03:07 AM
என்னை கவர்ந்த பிரதமர் - திரு.பி.வி. நரசிம்மராவ்
என்னை கவர்ந்த பிரதமர் இவர்.
இந்திய பொருளாதாரத்தில் இன்று வீரு நடை போடுகிறது என்றால்
அது இந்த மனிதர் தைரியமாக எடுத்த முடிவினால் தான்
இவரது அமைச்சரவையில் இருந்த அன்றைய நிதியமைச்சர்
திரு. மன்மோகன் சிங் செய்த பொருளாதார மாற்றம் இன்று நம் நாட்டிற்கு பல வகையில் உதவியிருக்கிறது
எப்பொழுதும் பேசாமல் எப்பொழுது பேச வேண்டுமோ எங்கு பேச வேண்டுமோ அங்கு நன்றாக பேசக்கூடியவர்.
இவர் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம்.இவருக்கு சுமார் 12 மொழிகளில் எழுதவும் படிக்கவும் தெரியும்.
சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து தென்னிந்தியாவிலிருந்து வந்த முதல் இந்திய பிரதமர் என்ற சிறப்பை பெற்றவர்.
இவரது இழப்பு இந்திய அரசியலுக்கு பேரிழப்பு ..
ஆனந்த விகடனில் மதனிடம் உங்களை கவர்ந்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு பி.வி. நரசிம்மராவ் என்று பதில் கூறியிருந்தார்.. அதிகம் பேசாமல் காரியம் சாதிக்கும் மனிதர் இவர்.
மற்ற கட்சியினரிடமும் நன்மதிப்பு பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடதக்கது..
இவரை பற்றிய கட்டுரை இங்கே
இவரது பேட்டி இங்கே
<http://www.dayafterindia.com/interview/1.html>
என்னை கவர்ந்த பிரதமர் இவர்.
இந்திய பொருளாதாரத்தில் இன்று வீரு நடை போடுகிறது என்றால்
அது இந்த மனிதர் தைரியமாக எடுத்த முடிவினால் தான்
இவரது அமைச்சரவையில் இருந்த அன்றைய நிதியமைச்சர்
திரு. மன்மோகன் சிங் செய்த பொருளாதார மாற்றம் இன்று நம் நாட்டிற்கு பல வகையில் உதவியிருக்கிறது
எப்பொழுதும் பேசாமல் எப்பொழுது பேச வேண்டுமோ எங்கு பேச வேண்டுமோ அங்கு நன்றாக பேசக்கூடியவர்.
இவர் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம்.இவருக்கு சுமார் 12 மொழிகளில் எழுதவும் படிக்கவும் தெரியும்.
சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து தென்னிந்தியாவிலிருந்து வந்த முதல் இந்திய பிரதமர் என்ற சிறப்பை பெற்றவர்.
இவரது இழப்பு இந்திய அரசியலுக்கு பேரிழப்பு ..
ஆனந்த விகடனில் மதனிடம் உங்களை கவர்ந்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு பி.வி. நரசிம்மராவ் என்று பதில் கூறியிருந்தார்.. அதிகம் பேசாமல் காரியம் சாதிக்கும் மனிதர் இவர்.
மற்ற கட்சியினரிடமும் நன்மதிப்பு பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடதக்கது..
இவரை பற்றிய கட்டுரை இங்கே
இவரது பேட்டி இங்கே
<http://www.dayafterindia.com/interview/1.html>